<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-14T09:21:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் வயது அதிகரிப்பு குறித்த யோசனை! எதிராக வாக்களிக்கப்போவதாக தெரிவிக்கிறார் சிறீதரன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-for-the-kilinochchi-konavil-division-1789375191"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-for-the-kilinochchi-konavil-division-1789375191</id>
            <summary type="text">நீதிபதிகளின் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனை நாடாளுமன்றத்திற்கு வரும் போது அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர்&amp;nbsp;சிவஞானம் சிறீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனை நாடாளுமன்றத்திற்கு வரும் போது அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கிளிநொச்சி - கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (14.09.2026) பிற்பகல் நடைபெற்றது.
</p><p>
குறித்த கலந்துரையாடலில் வட்டாரபிரதேச சபை உறுப்பினர் ச.சிவயோகலக்சுமி
உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.</p><p>இதில் வைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>நீதிபதிகளின் வயது அதிகரிப்பு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கிற நீதிபதிகளுடைய வயதை கூட்டுகிறார்கள். 62 வயதோடு இருக்கிற
நீதிபதியை 67 வயது வரைக்கும் கொண்டு வருகிறார்கள்.
</p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் - இரண்டு நீதிமன்றங்களுக்கும்
வருகின்ற நீதிபதிகளின் வயதை 62 வயதிலிருந்து 67 வயது வரைக்கும் கொண்டு வர
தீர்மானித்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f130b0de-d8dd-4f74-b2cb-bf6da8d690b2/26-6aa7bc1b8cb1a.webp' /></p><p>

இதற்கு பல எதிர்ப்புகள், பல இராஜதந்திரிகள் மத்தியிலும் இருக்கிறது. அதைவிட
வழக்கறிஞர்கள் சங்கமும் அதை கடுமையாக எதிர்க்கிறது.

எதிர்க்க எதிர்க்க நாடாளுமன்றத்திலே அது விவாதத்திற்கு வருகிறது. வருகின்ற 23
மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் அது விவாதத்திற்காக வருகிறது.</p><h2>வாக்களிப்பு</h2><p>
</p><p>
விவாதத்திற்கு வருகின்ற பொழுது, நாங்கள் அதனை எதிர்த்து வாக்களிப்பதாக
தீர்மானித்திருக்கிறோம். அந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை.

அப்படி என்றால், இலங்கையில் இருக்கிற அனைத்து ஊழியர்களுக்கும் 65 வயதாக
ஆக்குங்கள், பிரச்சினையில்லை. </p><p>ஆனால் அரசாங்கம் யாரை மட்டும் கொண்டு வர
முயற்சிக்கிறது என்றால் நீதிபதிகளை. தங்களுக்கு ஏற்ற நீதிபதிகளை நியமித்து,
தங்களுக்கு ஏற்ற தீர்ப்புகளை வழங்க முயற்சிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படப் போவது நாங்கள்தான் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T09:19:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை! சிக்கிய தனியார் வகுப்பு ஆசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/teacher-arrested-for-harassing-a-young-girl-1789376631"></link>
            <id>https://ibctamil.com/article/teacher-arrested-for-harassing-a-young-girl-1789376631</id>
            <summary type="text">
15 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
15 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.</p><p>

இதன்படி, சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கண்டி காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர், திருமணமான 42 வயதுடையவர் எனவும், அவரது மனைவி சுகாதாரத்துறையில் பணியாற்றி வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69737c6-bd84-4659-8f67-e3e675705958/26-6aa7bba1edbe9.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, சந்தேகநபரின் கைத்தொலைபேசியை காவல்துறையினர் கைப்பற்றி பரிசோதித்துள்ளதுடன், அதில் ஆபாசமான காட்சிகள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அந்தவகையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் நிலூகா பாலிபான தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T09:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலரி மாளிகை வளாகத்தில் விழுந்து கிடந்த றக்பி வீரர் தாஜுதீன்! சிரந்தியால் மூடிமறைக்கப்பட்ட சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851"></link>
            <id>https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851</id>
            <summary type="text">அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த சம்பவத்தை விபத்தாக மாற்றுவதற்கு உதவி செய்தார் என்ற 
திடுக்கிடும் தகவலை புலனாய்வு ஆதரங்களை மேற்கோள் காட்டி இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் லண்டனில் அமைந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><h2>

</h2><p></p><h2>அநுர சேனாநாயக்க என்ன சொன்னார்</h2><p>2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க - மைத்திரிபால இருவருடைய நல்லாட்சியில் தாஜுதீனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு மேல் செல்வதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் இடம் கொடுக்கவில்லை.</p><p>

அண்மையில் இந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. </p><p>

இதற்கமைய, மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த அநுர சேனநாயக்க, தாஜுதீன் வழக்கில் வெலிக்கடை சிறைச்சாலையின் சிறப்புச் செல்லில் இருந்தபோது அவர் கூறியதே இந்த சம்பவமாகும்.
</p><p>
அநுர சேனநாயக்க அன்று காலை உடற்பயிற்சிக்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளை நிற காற்சட்டையும் காலணியும் அணிந்திருந்த வேளையில் “சிரந்தி மேடம்” அழைப்பதாக பொலிஸ் காவலர் ஒருவர் கூறினார்.
</p><p>
அநுர சேனநாயக்க தொலைபேசியை எடுத்தபோது “அநுர நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? விரைவில் வீட்டிற்கு வாருங்கள் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என சிரந்தி ராஜபக்ச கூறினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ecbb19f-52a9-4fb1-a4c3-7f8b02c1f5ab/26-6aa7a5cdaa625.webp' /></p><p>&nbsp;அநுர சேனநாயக்க அந்த ஆடையுடனேயே அலரி மாளிகைக்குச் சென்றுள்ளார். 

அங்கு சென்றபோது “ஒரு சம்பவம் நடந்துவிட்டது எமது பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்” என்று சிரந்தி கூறினார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது, ரக்பி வீரர் தாஜுதீன் படுகாயமடைந்து விழுந்து கிடந்தார். அநுர சேனநாயக்க தொட்டுப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.</p><p> 

“சிரந்தி மேடம் இந்த பையன் இறந்துவிட்டான்” என்று கூறியதும் “ஏதாவது செய்யுங்கள் அநுர” எனக் கூறினார். 

உடனடியாக அநுர சேனநாயக்க மேலும் சிலருடன் பேசி உடலை நாரஹேன்பிட்டியில் விபத்து நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு கொண்டு சென்று காரின் சாரதி ஆசனத்திற்குப் பக்கத்தில் (இடது பக்க ஆசனத்தில்) வைத்து சம்பவத்தைச் சித்தரித்துள்ளனர்.
</p><p>
நல்லாட்சியில் தாஜுதீன் கடுமையாக தாக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்றும், விபத்தில் நடந்த மரணம் இல்லை என்றும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>சி.ஐ.டி விசாரணை</h2><p>நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான ஐ.பி. சுமித்த சில்வாவை அழைத்து அநுர சேனநாயக்க இந்த சம்பவத்தை ஒரு வாகன விபத்தாக மாற்றி, கார் தீப்பற்றி எரிந்த காரணத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.</p><p> 



2015-2016 காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபயசேகர நடத்தப்பட்ட விசாரணையில் சுமித்த சில்வா கைது செய்யப்பட்டார்.
</p><p>
அப்போது அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் அநுர சேனநாயக்கவின் வழிகாட்டலிலேயே தான் இதைச் செய்ததாக நீதிவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். </p><p>ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், ஷானி அபயசேகரவும் அவரது குழுவினரும் தன்னைப் பயமுறுத்தியதாலேயே அவ்வாறு கூறியதாக சுமித்த சில்வா மாறுப்பட்ட கருத்தை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8663d16-78b4-4475-bc59-c3c9989329d4/26-6aa7a5ce5f7fc.webp' /></p><p>தற்போதைய நிலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும்போதும் சுமித்த சில்வா எவ்வாறு அவுஸ்திரேலியாவிற்குச் சென்றார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
</p><p>மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட மருத்துவ அதிகாரி ஜேம்ஸ் சமரகோன், அநுர சேனநாயக்க மற்றும் சம்பவ இடத்தை சுத்தம் செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். </p><p>இருப்பினும் தாஜுதீன் கொலைச் சம்பவத்தின் விசாரணைகள் இன்னும் முழுமை பெறவில்லை.</p><p>குறித்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டிருந்தவர்கள் மரணமடைந்துள்ள நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் தகவல்களின் படி மிகவும் பாரதூரமானதாக தோன்றுகிறது.</p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T09:13:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்கடியில் தங்கம், வெள்ளி படிவங்களை கண்டறிந்துள்ள சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-discovers-gold-silver-deposits-in-pacific-1789377080"></link>
            <id>https://news.lankasri.com/article/china-discovers-gold-silver-deposits-in-pacific-1789377080</id>
            <summary type="text">china discovers gold, silver deposits in pacific: சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலின் ஆழ் கடல் பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி படிவங...</summary>
            <content type="html"><![CDATA[<p>china discovers gold, silver deposits in pacific: சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலின் ஆழ் கடல் பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி படிவங்களை கண்டறிந்துள்ளனர்.</p><h3>

கடலுக்கடியில் தங்கம், வெள்ளி படிவங்கள்</h3><p> 

சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம், கிங்டாவோ கடல்சார் புவியியல் நிறுவனம் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலில் ஆய்வில் ஈடுபட்டனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e6039f-4d0f-42d2-9330-d8446157cca8/26-6aa7ba397ad60.webp' /></p><p>

‘சியாங் யாங் ஹாங் 10’ (Xiang Yang Hong 10) என்ற சீனாவின் அதிநவீன ஆராய்ச்சி கப்பல் மூலம், 18 நாள் மேற்கொண்ட ஆய்வில் தங்கம், வெள்ளி படிவங்களை கண்டறிந்துள்ளனர்.&nbsp;</p><p> 

கனிமங்கள் நிறைந்த மிகவும் சூடான திரவங்கள், கடலடித் தரையில் உள்ள விரிசல்கள் வழியாக மேல்நோக்கிக் கசியும் ஒரு வெப்பநீர்மப் பகுதியில் இந்த தங்கம் மற்றும் வெள்ளிப் படிவுகள் கண்டறியப்பட்டன. </p><p>

இந்த வெப்பநீர்ம சல்பைடுப் படிவு, 3 பெரிய கூம்பு வடிவ கனிம அமைப்புகளைக் கொண்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7b9fc5d-1c7c-4c86-a99a-760019918a49/26-6aa7ba3a3cb12.webp' /></p><p>

இதற்கு முந்தைய பயணங்களில், 700 முதல் 1,500 மீட்டர் ஆழத்தில், 315 டிகிரி செல்சியஸ்கும் அதிகமான திரவ வெப்பநிலையுடன் கூடிய டஜன் கணக்கான உயர்-வெப்பநிலை நீராவித் துவாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
தரைவழிப் படிவுகளுடன் ஒப்பிடுகையில், தங்கம் மற்றும் வெள்ளியின் சராசரி செறிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
முதற்கட்ட ஆய்வில், ஒரு அமெரிக்க ஷார்ட் டன் தாதுவில் தங்கத்தின் செறிவு 0.45 ட்ராய் அவுன்ஸ் (0.4937 அவுன்ஸ்) வரையிலும், வெள்ளியின் தரம் 36.3 ட்ராய் அவுன்ஸ் (39.83 அவுன்ஸ்) வரையிலும் உள்ளது.&nbsp;</p><p>இந்த வெப்பநீர்மப் பகுதியில் இறால், நண்டுகள், சிப்பிகள் போன்ற உயிரினங்கள் செழித்து வளருவதையும் ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9f74a2-962e-4eab-8e14-e7b2db405983/26-6aa7ba3ae9053.webp' /></p><p>

இந்த படிவுகள் சீனாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள், மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு பின் வளைவுப் படுகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
</p><p>
இருப்பினும், ஆழ்கடலில் நிலவும் உயர் அழுத்தம், தொழில்நுட்ப சிக்கல்கள், கடல்சார் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் சுரங்கப் பணிகளுக்கு தற்போது தயாராக இல்லை என கூறப்படுகிறது.
</p><p>
ஆனால், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட வளங்களால் இந்தக் கடலடிப் பகுதி பொருளாதார முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T09:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-revision-at-the-end-of-september-1789370189"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-revision-at-the-end-of-september-1789370189</id>
            <summary type="text">உலகச் சந்தையில் எரிபொருள் விலைகளின் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகச் சந்தையில் எரிபொருள் விலைகளின் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுரா கருணாதிலக்க தெரிவித்துள்ளார். </p><p>

எரிபொருள் விநியோக நிறுவனங்களில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில், இன்று(14.09.2026) பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>


அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையில் எரிபொருள் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.</p><p> 

இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்து செயல்படுவது ஒரு சவாலாக உள்ளது என பல தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.
</p><h2>
பெட்ரோலிய விலை திருத்தங்கள்</h2><p>
அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவு எட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1ebd91-debb-4e94-867b-b9f1d1b2eaa3/26-6aa7b9f020dc0.webp' /></p><p> </p><p>

மேலும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கு பல தீர்வுகள் உள்ள நிலையில், 
கடந்த காலத்தைப் போலவே, தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது விலைகள் குறித்து ஒரு முடிவை எட்டுவது போன்ற பல்வேறு வழிமுறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. </p><p>

தனியார் நிறுவனங்கள் பல்வேறு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்தாலும், நுகர்வோரையும் கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும். </p><p>

 ஒவ்வொரு மாத இறுதியிலும் பெட்ரோலிய விலை திருத்தங்கள் செய்யப்படுவதால், தற்போதைய சூழ்நிலையையும் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு, இந்த மாத இறுதியிலும் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-14T09:10:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த மகளை வன்புணர்ந்த தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-acts-against-father-for-abusing-daughter-1789376728"></link>
            <id>https://jvpnews.com/article/court-acts-against-father-for-abusing-daughter-1789376728</id>
            <summary type="text">தன் சொந்த மகளை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற ஒருவரின் மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது;.மேலும், ஹம்பாந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தன் சொந்த மகளை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற ஒருவரின் மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது;.</p><p style="text-align: justify; ">மேலும், ஹம்பாந்தோட்டை மேல்நீதிமன்றம் அவருக்கு விதித்த 15 ஆண்டுகள் கடூழிய தண்டனையை உறுதி செய்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee352edd-f69e-40c0-8892-288ccb4b6b5d/26-6aa7b8da1e4d4.webp' /></p><h2 style="text-align: justify; ">குற்றப்பத்திரிகை</h2><p style="text-align: justify; ">நீதிபதிகளான அமல் ராகராஜா மற்றும் டாக்டர் சுமுது பிரேமச்சந்திரா ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம், தன் மகளுக்கு எதிரான உறவுமுறை வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் எந்தவிதமான நியாயமும் இல்லை என்று தீர்ப்பளித்தது.
</p><p style="text-align: justify; ">
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், தனது சொந்த மகளுக்கு எதிராக நடைபெற்றதாகக் கூறப்படும் மூன்று பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பாகக் குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify; ">
விசாரணைக்குப் பின்னர், ஹம்பாந்தோட்டை மேல்நீதிமன்றம், மீதமுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து குற்றவாளியை விடுவித்துத் தள்ளுபடி செய்தது; அதேவேளை, குற்றவியல் சட்டத்தின் 364(3) பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டில் 2025 ஜூலை 16, அன்று அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேல்நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்தது.</p><p style="text-align: justify; "> மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு 400,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறும், அபராதம் மற்றும் நட்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் கடூழிய தண்டனை அனுபவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">தற்கமைய, நீதிமன்றம் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்ததுடன், குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பையும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் உறுதிப்படுத்தியது.
</p><p style="text-align: justify; ">
இந்தத் தண்டனையானது தீர்ப்பு வழங்கப்பட்ட நாளான 2025 ஜூலை 16 ஆம் திகதி, முதல் நடைமுறைக்கு வர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்ட அபராதத் தொகையும் நட்டஈட்டுத் தொகையும் மாற்றமின்றித் தொடரும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T09:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1789376122"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1789376122</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (14.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (14.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி&nbsp;324.17 ஆகவும் விற்பனைப் பெறுமதி 333.22 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	436.89 ஆகவும் விற்பனைப் பெறுமதி 451.30 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		373.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 387.15 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d3eead-cf77-4f5c-9f28-94569af1efee/26-6aa7b8170bfcd.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.56 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.20 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 			229.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.32 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	253.77 ஆகவும் விற்பனைப் பெறுமதி 264.26 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T09:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மாதங்களாகலாம்... பிலிப்பைன்ஸ் படகுத் தீ விபத்து தொடர்பில் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/philippine-ferry-fire-victims-1789376588"></link>
            <id>https://news.lankasri.com/article/philippine-ferry-fire-victims-1789376588</id>
            <summary type="text">Months to identify Philippine ferry fire victims: பிலிப்பைன்ஸ் படகுத் தீ விபத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் காண மாதங்கள் ஆகும்.
கடந்த வாரம் படகு ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Months to identify Philippine ferry fire victims: பிலிப்பைன்ஸ் படகுத் தீ விபத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் காண மாதங்கள் ஆகும்.
</p><p>கடந்த வாரம் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் காண வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகலாம் என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>அடையாளம் காண</h2><p>
</p><p>அவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கருகிய நிலையில் உள்ளனர் என்று பிலிப்பைன்ஸ் தேசியக் காவல்துறையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் ரிச்சர்ட் ஆலன் மங்கலிப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48e853da-11cd-4cfe-9ceb-f84680b88f97/26-6aa7b84e14d35.webp' /></p><p> </p><p>இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களைத் தனிப்பட்ட பொருட்கள் அல்லது டிஎன்ஏ (DNA) மாதிரிகள் மூலம் அடையாளம் காண உதவுமாறு குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>பிரபலமான சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தில் உள்ள கோரோன் (Coron) நகருக்கு மணிலாவிலிருந்து சென்று கொண்டிருந்த 'எம்வி ஜூன் ஆஸ்டர்' (MV June Aster) கப்பலின் சரக்கு வைப்பறையில் தீப்பிடித்தது; அந்தத் தீ கப்பல் முழுவதும் மிக வேகமாகப் பரவியது.</p><p></p><p> இவ்விபத்தில் 43 பேர் உயிர் பிழைத்ததாகவும், 13 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>பாதிக்கப்பட்டவர்களின் உடற்பாகங்களிலிருந்து அவர்களை அடையாளம் காண உதவும் சாத்தியமான அடையாளக் குறிகளைச் சேகரிக்கத் தங்களால் இயன்றவரை முயற்சிப்பதாக மங்கலிப் கூறியுள்ளார். </p><p>ஆனால், மாதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அடையாளம் காணும் பணிக்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்துத் தெளிவான காலக்கெடுவை வழங்குவது கடினம் என்று அவர் கூறினார்; மேலும், இதற்குச் சில வாரங்களோ அல்லது மாதங்களோ கூட ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதும், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதுமே முன்னுரிமை என்று கடலோரக் காவல் படை அதிகாரி ஒருவர் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42ce213b-e728-4ea9-80fe-73196781b515/26-6aa7b84ebcc3c.webp' /></p><p> </p><p>விபத்து நடந்து ஒரு நாளுக்கும் மேலாக தீ தொடர்ந்து எரிந்து, வெப்பம் மற்றும் நச்சுப் புகைகளை வெளியிட்டது, இது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்தது.</p><p> மேலும், உயிருடன் இருப்பவர்களைத் தேடுவதற்காக மீட்புக் குழுவினர் கப்பலில் ஏற 40 மணி நேரத்திற்கும் மேலானது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானதும், அதன் கடற்கரைகள் மற்றும் இரண்டாம் உலகப் போர்க் கப்பல் சிதைவுககளுக்கு அறியப்பட்டதுமான கொரோனை நோக்கி, எம்வி ஜூன் ஆஸ்டர் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை மணிலாவிலிருந்து புறப்பட்டது. </p><p>சுற்றுலாப் பயணிகளைத் தவிர, வேலைக்காகவோ அல்லது குடும்பத்தினரைச் சந்திக்கவோ கோரோனுக்குப் (Coron) பயணம் செய்துகொண்டிருந்த பயணிகளும் அந்தப் படகில் இருந்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T09:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 1000 கோடி வசூலில் மமிதா பைஜு, சென்சேஷ்னல் ரெக்கார்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mamitha-baiju-1000-crore-in-5-movies-1789370213"></link>
            <id>https://cineulagam.com/article/mamitha-baiju-1000-crore-in-5-movies-1789370213</id>
            <summary type="text">மமிதா பைஜுதென்னிந்திய சினிமாவில் எப்போதும் மலையாள நடிகைகளுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும். அந்த வகையில் தற்போது நாம் இருப்பது மமிதா பைஜு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மமிதா பைஜு</h2><p>தென்னிந்திய சினிமாவில் எப்போதும் மலையாள நடிகைகளுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும். அந்த வகையில் தற்போது நாம் இருப்பது மமிதா பைஜு Era என்றுதான் சொல்ல வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f68a75f-7633-406e-a1e9-261ddc30f56a/26-6aa79fd92b790.webp' /></p><p></p><p>ஆம், மமிதா ஒரு படத்தில் இருந்தாலே ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்லும் நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில், மமிதா பைஜு கடைசி 5 படங்கள் மூலம் மட்டும் ரூ. 1000 கோடி வசூலை கடந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb86ef06-2183-45b6-86f7-6ddbffdbc81a/26-6aa79fdab381d.webp' /></p><h2>ரூ. 1000 கோடி</h2><p> </p><p>

ஆம்.. ஜனநாயகன் ரூ. 320 கோடி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ. 220 கோடி, பெத்லகேம் குடும்ப யூனிட் ரூ. 310 கோடி, டியூட் ரூ. 120 கோடி, கர ரூ. 60 கோடி என வசூல் செய்ய ரூ. 1000 கோடி வசூலை தாண்டி மமிதா பைஜு சாதனை படைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b477f5-7c33-4141-9680-d41fb1e2b3fd/26-6aa79fda06982.webp' /></p><p></p><p>இன்னும் இவர் நடிப்பில் இந்த வருடம் இரண்டு வானம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-14T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு சகோதரர்களை பலியெடுத்த கைக்குண்டு தாக்குதல் ; சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grenade-attack-kills-two-brothers-1789375759"></link>
            <id>https://jvpnews.com/article/grenade-attack-kills-two-brothers-1789375759</id>
            <summary type="text">தெஹிவளை - சிறிசங்கபோ வீதியில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெஹிவளை - சிறிசங்கபோ வீதியில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

கடந்த 11 ஆம் திகதி தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், அந்த வீட்டில் இருந்து 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94d194f7-b47a-4693-abf4-058b54ad9f06/26-6aa7b510e43f4.webp' /></p><h2 style="text-align: justify; ">வைத்தியசாலையில் சிகிச்சை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். </p><p style="text-align: justify; ">

இந்நிலையில் தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி, கடந்த 11 ஆம் திகதி பாதுக்க, இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார் தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். 

அவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T08:49:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஷிரந்திக்கு அதிர்ச்சி - மற்றுமொரு மோசடி விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fcid-waiting-for-shiranthi-to-recover-1789353362"></link>
            <id>https://tamilwin.com/article/fcid-waiting-for-shiranthi-to-recover-1789353362</id>
            <summary type="text">தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து சிரிலிய சவிய கணக்கிற்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, அந்த நிதி முறைகேடு&amp;nbsp; தொடர்பிலான வழக்கு விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து சிரிலிய சவிய கணக்கிற்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, அந்த நிதி முறைகேடு&nbsp; தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய கணக்கிற்கு தலைமை தாங்குகின்றார்.</p><h2><b>

CT ஸ்கேன் இயந்திரம்</b></h2><p>கணக்கிற்கு வந்த நிதி, கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே வரவு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40a54e4f-31a2-4201-91e7-9ff8b73a9b6c/26-6aa76b8566580.webp' /></p><p>CT ஸ்கேனுக்காக நிதி திரட்டப்பட்ட போதிலும், ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது, சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைத்த ஸ்கேன் இயந்திரம் என்பது தெரியவந்துள்ளமையே இந்த விசாரணைக்கான அடிப்படை காரணமாகும். </p><p>

தேசிய சேமிப்பு வங்கியின் நிதி நன்கொடையாக சிரிலிய சவிய கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. </p><p>இது குறித்து வங்கி அதிகாரிகளிடமும், அப்போதைய பணிப்பாளர் சபையிடமும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. </p><p>

சிரிலிய சவிய அமைப்பினால் எழுத்துமூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய குறித்த நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.</p><h3><b> 

நிதி மோசடி விசாரணை</b></h3><p>சிரிலிய சவிய அமைப்பால் பேணப்பட்டு வரும் சிதுவெல்லவில் அமைந்துள்ள வங்கிக் கணக்கிற்கே குறித்த நிதி வரவு வைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3a91214-05bc-436f-9631-79d0bad875a4/26-6aa76b84b06f8.webp' /></p><p>இதனிடையே, ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அரச வங்கி ஒன்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. </p><p>

அந்த நிதி குறித்த பணிக்காக பயன்படுத்தப்படாததால், அந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

தற்போது ஷிரந்தி ராஜபக்ச சுகயீனமுற்றுள்ள மருத்துவமனையில் இருப்பதால் இது தொடர்பான நிலைமைகள் குறித்த விசாரணைகள் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. </p><p>சிரிலிய சவிய கணக்கு தொடர்பில் பல கேள்விக்குரிய நிலைமைகள் காணப்படுகின்றது. அது குறித்தும் விசாரணைகள் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த கணக்கு தொடர்பாக கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவு அவரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T08:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரியார், அண்ணா பேரணிக்கு அனுமதி மறுப்பு: உதயநிதி கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/permission-denied-for-periyar-and-anna-rally-1789375219"></link>
            <id>https://ibctamilnadu.com/article/permission-denied-for-periyar-and-anna-rally-1789375219</id>
            <summary type="text">தந்தை பெரியார், அண்ணாவின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக எக்ஸ் தள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தந்தை பெரியார், அண்ணாவின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும்,

குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு. கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்க்கஸ் அரசின் காவல் துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>

முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab76f159-818a-4b39-9cba-64476af97825/26-6aa7b352bcdb1.webp' /><br></p><p>
</p><p>
பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?

காவல் துறை, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டதா?</p><p>
பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதல்வர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T08:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தளத்தை உளவு பார்த்ததா சீனா ; ட்ரம்ப் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/did-china-spy-on-a-us-base-1789375052"></link>
            <id>https://canadamirror.com/article/did-china-spy-on-a-us-base-1789375052</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் அமெரிக்க நிலைகள் மீது நடத்திய சமீபத்திய தாக்குதலின்போது, ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் செயற்கைக்கோள் படங்களை சீன உளவு அமைப்புகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் அமெரிக்க நிலைகள் மீது நடத்திய சமீபத்திய தாக்குதலின்போது, ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் செயற்கைக்கோள் படங்களை சீன உளவு அமைப்புகள் ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>



கடந்த ஜூலை 17ஆம் திகதி ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டிருந்த நிலையில், ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9126a7b2-948f-4dbb-8c99-8009850b0993/26-6aa7b24dc1427.webp' /></p><p> </p><p>இந்தத் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.



இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, குறித்த அமெரிக்க இராணுவத் தளம் தொடர்பான செயற்கைக்கோள் படங்களை சீன அமைப்புகள் ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. </p><p>எனினும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சீன அமைப்புகளின் பெயர்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை.
</p><p>


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா அமெரிக்காவை உளவு பார்ப்பதாகக் கூறப்படும் தகவல்களை மறுக்கவில்லை.</p><p> “அவர்கள் நம்மை உளவு பார்க்கிறார்கள். நாங்களும் அவர்களை உளவு பார்த்து வருகிறோம். அவர்களும் அதையே செய்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>


இதனிடையே, செயற்கைக்கோள் படங்களை ஈரானுக்கு வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சீன அதிகாரிகள் கேட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>அதேவேளை, ஈரானுக்கு சீனா உளவுத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சீன தரப்பு ஏற்கவில்லை.



ஈரானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டாம் என சீனாவை ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். </p><p>மேலும், ஈரானுக்கு உதவியதாகக் கூறி சீனாவைச் சேர்ந்த 3 செயற்கைக்கோள் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடையும் விதித்துள்ளது.
</p><p>


ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனா, அந்நாட்டின் பெருமளவிலான எண்ணெய் உற்பத்தியை கொள்முதல் செய்து வருவதுடன், ஈரானுக்கு ஆதரவளிக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.</p><p>



இந்நிலையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி வெள்ளை மாளிகைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த உளவுக் குற்றச்சாட்டு அமெரிக்கா - சீனா இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T08:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-levels-in-many-reservoirs-have-dropped-1789371777"></link>
            <id>https://tamilwin.com/article/water-levels-in-many-reservoirs-have-dropped-1789371777</id>
            <summary type="text">நாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு 45% நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு 45% நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளரும், நீர் முகாமைத்துவ பொறியியலாளருமான எச்.எம்.பி.எச்.எஸ்.டி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 33% அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீரின் அளவு</h2><p> </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நிலவும் நீரின் அளவு தற்போது 20 சதவீதத்தை நெருங்கியுள்ளது. </p><p>

இருப்பினும், தற்போது சிறுபோக பயிர்ச்செய்கைப் பருவம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விவசாய நடவடிக்கைகளுக்கு இது போதுமானதாக இருக்கும்.

மேலும், இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5aa7a84-2967-4fe2-b9c1-ee76b36e0da7/26-6aa7b19ba8e5b.webp' /></p><h2>விவசாய நடவடிக்கைகள்</h2><p> </p><p>அத்துடன், எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவத்திற்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான திட்டமிடுதல்கள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இது தவிர, பெரும்போக ஏனைய நீர்ப்பாசனத் திட்டங்களின் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து, நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு மற்றும் மழைவீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்புகளுக்கு அமைய திட்டமிடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T08:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெகிவளை வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதல்: இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grenade-attack-on-a-house-in-dehiwala-1789373208"></link>
            <id>https://ibctamil.com/article/grenade-attack-on-a-house-in-dehiwala-1789373208</id>
            <summary type="text">தெகிவளை, சிறிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெகிவளை, சிறிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
கடந்த 11ஆம் திகதி அதிகாலை சுமார் 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தத் தாக்குதலில் வீட்டில் வசித்து வந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
மேலும், படுகாயமடைந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96d00f6b-c471-413f-b8a4-26d569e6b8b4/26-6aa7b150650b7.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T08:34:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா பேச்சுக்கு எதிராக CIDயில் முறைப்பாடு - ராஜபக்சர்களுக்கு சவால்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/complaint-lodged-cid-against-arjuna-s-remarks-1789374774"></link>
            <id>https://tamilwin.com/article/complaint-lodged-cid-against-arjuna-s-remarks-1789374774</id>
            <summary type="text">இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பை பிரசன்னப்படுத்தும் வகையில் மேடையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசியது கண்டிக்கத்தக்கது என ஒருமித்த எதிர்க்கட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பை பிரசன்னப்படுத்தும் வகையில் மேடையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசியது கண்டிக்கத்தக்கது என ஒருமித்த எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்திலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அர்ச்சுனா இவ்வாறு மோசமாகப் பேசியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்தார்.
</p><p>
அநுர அரசாங்கம் 2029ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு வந்துவிடும். அதன்பின்னர் நாமல் ராஜபக்சதான் ஆட்சிப் பீடம் ஏறுவார் என்றார்கள்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pECcVfbtOm0" width="640" height="360" class="note-video-clip"></iframe> &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T08:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடு புகுந்து வயோதிபப் பெண் படுகொலை! விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elderly-woman-beaten-to-death-in-jaffna-1789369208"></link>
            <id>https://ibctamil.com/article/elderly-woman-beaten-to-death-in-jaffna-1789369208</id>
            <summary type="text">

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 74 வயதுடைய வயோதிப் பெண் ஒருவர் கதவுக்கு
வைக்கப்படும் கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 74 வயதுடைய வயோதிப் பெண் ஒருவர் கதவுக்கு
வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சம்பவமானது, இன்று (14) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
புத்தூர் மேற்கில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் வசித்து வந்துள்ளதோடு, இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில், அயல் வீட்டை சேர்ந்த நபர் ஒருவர் அங்கு சென்று பார்த்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அதன்போது, அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளதையடுத்து,&nbsp; சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58d7b2ab-e7a8-4daa-8796-57e98a4064e1/26-6aa79f7ad659b.webp' /></p><p>
</p><p>
அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சம்பந்தப்பட்ட வயோதிபப் பெண்ணின் மகனின் மகனால் குறித்த
கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக&nbsp; தெரியவந்துள்ளது.</p><p>அதன்படி,&nbsp;குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T08:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கணவர் சிறையில்... பெண் பிரபலத்துக்குத் திருமணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/imran-khan-ex-wife-jemima-marry-multi-millionaire-1789373422"></link>
            <id>https://news.lankasri.com/article/imran-khan-ex-wife-jemima-marry-multi-millionaire-1789373422</id>
            <summary type="text">Jemima Goldsmith marries multi-millionaire: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் சிறையில் வாடிக்கொண்டிருக்க, அவரது முன்னாள் மனைவியான ஜெமைமா, கோடீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jemima Goldsmith marries multi-millionaire: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் சிறையில் வாடிக்கொண்டிருக்க, அவரது முன்னாள் மனைவியான ஜெமைமா, கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
</p><p>

கிரிக்கெட் பிரபலமும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் முன்னாள் மனைவி, ஜெமைமா கோல்ட்ஸ்மித்.
</p><h3>
பெண் பிரபலத்துக்குத் திருமணம்</h3><p>

இம்ரான் கான், பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9c0e3d-c9af-440f-a3fd-44b5aa8b33d6/26-6aa7abefc2c0d.webp' /></p><p>
இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமைமா கோல்ட்ஸ்மித், கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
</p><p>
ஐரிஷ் அவுஸ்திரேலிய கோடீஸ்வரரான Sir Anthony O’Reilly என்பவரின் மகனான Cameron O’Reilly, (62) என்பவரையே திருமணம் செய்துள்ளார் ஜெமைமா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed20abb-a15f-4aff-90a4-cce6edf392a8/26-6aa7abf07e159.webp' /></p><p>

இருவருக்கும், வார இறுதியில் திருமணம் நடைபெற்றதாக ஜெமைமாவின் சகோதரரான பென் கோல்ட்ஸ்மித் தெரிவித்துள்ளார்.
</p><p>
விருதுகள் வென்ற திரைப்பட தயாரிப்பாளரான ஜெமைமா, பிரித்தானிய இளவரசி டயானாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T08:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமதி அழகிப் போட்டியில் புஷ்பிக்காவின் கிரீடத்தை பறித்தவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-over-pushpika-crown-snatching-incident-1789374394"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-over-pushpika-crown-snatching-incident-1789374394</id>
            <summary type="text">திருமதி அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றின் போது, புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை பலவந்தமாக அகற்றி, அவரைத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருமதி அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றின் போது, புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை பலவந்தமாக அகற்றி, அவரைத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகிய பிரதிவாதிகளை குற்றமற்றவர்களென கருதி விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

குறிப்பிட்ட போட்டியானது கொழும்பு நெலும் பொக்குண திரையரங்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17785888-9a67-47ce-a894-075f481b5d00/26-6aa7afbbd29ec.webp' /></p><h2 style="text-align: justify;">நீண்ட வழக்கு விசாரணை</h2><p> </p><p style="text-align: justify;">

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவை பிறப்பித்தார். </p><p style="text-align: justify;">

தீர்ப்பை அறிவித்த மேலதிக நீதவான், பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

அத்துடன், பிரதிவாதியான சூலா பத்மேந்திர தற்போது உயிரிழந்துவிட்டதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T08:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவின், நயன்தாரா நடித்த 'ஹாய்' திரைப்படத்தின் இறுதி வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-final-box-office-1789366398"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-final-box-office-1789366398</id>
            <summary type="text">நடிகர் கவின் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளியான &#039;ஹாய்&#039; திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

&#039;ஹாய்&#039;
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் கவின் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

'ஹாய்'
</h2><p>
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நயன்தாரா முதல் முறையாக நடிகர் கவினுடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் '<a href="https://tamil.filmibeat.com/reviews/nayanthara-and-kavin-starrer-hi-movie-public-review-183369.html" target="_blank">ஹாய்</a>'. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af72377a-eecf-411c-a23a-541100e88758/26-6aa790812a3fd.webp' /></p><p>இப்படத்தில் மறைந்த நடிகர் பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ராதிகா சரத்குமார், பிரபு என மூத்த நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/671c1657-f160-493b-96d4-8b376c12641b/26-6aa79082a1df6.webp' /></p><p></p><p> </p><h3>இறுதி வசூல்</h3><p>முதல் நாளிலிருந்தே 'ஹாய்' திரைப்படம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது குறித்த தகவலை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், கவின் மற்றும் நயன்தாராவிற்கு வெற்றியை தேடி தந்துள்ள 'ஹாய்' திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 18.5 கோடி வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41ac3e92-ae9f-4e13-bf3b-c7fe5cee4892/26-6aa79081dc677.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நள்ளிரவில் அதிர வைத்த பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு ; அம்பலமான சட்டவிரோத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-shocks-jaffna-in-midnight-shooting-1789373678"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-shocks-jaffna-in-midnight-shooting-1789373678</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கொடிகாமம் – மீசாலை வடக்கு, புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், கொடிகாமம் – மீசாலை வடக்கு, புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்து நிறுத்தியதுடன், அவற்றின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இந்தச் சம்பவம் நேற்று (14) இரவு சுமார் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94694b7a-f877-45d7-806b-8394539d200c/26-6aa7acefa25cc.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கொடிகாமம், கெற்பேலி பகுதியில் இருந்து மூன்று டிப்பர் வாகனங்கள் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்வதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர், மீசாலை – புத்தூர் வீதியில் பூதவராயர் கோவில் பகுதியில் குறித்த டிப்பர் வாகனங்களை வழிமறித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


எனினும், அதிரடிப்படையினரின் சமிக்ஞைகளை பொருட்படுத்தாத டிப்பர் வாகனங்கள், அதிரடிப்படையினரின் வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து டிப்பர் வாகனங்களின் சில்லுகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, இரண்டு டிப்பர் வாகனங்களையும் தடுத்து நிறுத்திய விசேட அதிரடிப்படையினர், அவற்றின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இரண்டு டிப்பர் வாகனங்களும் மேலதிக விசாரணைகளுக்காக கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


இதன்போது மற்றுமொரு டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொடிகாமம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T08:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/change-in-fuel-prices-end-of-september-1789372071"></link>
            <id>https://ibctamil.com/article/change-in-fuel-prices-end-of-september-1789372071</id>
            <summary type="text">



உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எதிர்நோக்கும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>விலை உயர்வுக்கு தீர்வு</h2><p>
</p><p>
தற்போதைய சூழ்நிலையின் கீழ் வணிக நடவடிக்கைகளைத் தொடர்வது தமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eaedddf-f625-40b2-bd1b-d63d9469993e/26-6aa7abb82efa8.webp' /></p><p>
</p><p>
அதன்படி, குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு தீர்வு காண பல வழிமுறைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><h2>இறுதித் தீர்மானம்</h2><p>
</p><p>
இதற்காக அரசாங்கம் தலையிட்டு நிவாரணம் வழங்குவது அல்லது கடந்த காலங்களை போன்று விலை நிர்ணயம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/075bd257-a7c6-460f-8caa-7a6ce01d4dfe/26-6aa7abb8d7654.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, தனியார் நிறுவனங்கள் பல முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்த போதிலும், நுகர்வோரை கவனத்தில் கொண்டே இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்கும் நடைமுறைக்கு அமைய, நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T08:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் என்ஜாய் செய்யும் அனிகா சுரேந்திரன்… வைரலாகும் புகைப்படங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-anikha-surendran-new-photoshoot-viral-1789371979"></link>
            <id>https://manithan.com/article/actress-anikha-surendran-new-photoshoot-viral-1789371979</id>
            <summary type="text">anikha surendran : நடிகை அனிகா சுரேந்திரன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில், அங்கு ட்ரெண்டிங் உடையில் படு ஜாலியாக எடுத்த புகைப்படங...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>anikha surendran : நடிகை அனிகா சுரேந்திரன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில், அங்கு ட்ரெண்டிங் உடையில் படு ஜாலியாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில்வெளியிட்டுள்ளார்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">அனிகா சுரேந்திரன்</span></h2><p>
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோயினாகவும் அசத்தி வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac50a6b1-dd66-4a79-bd32-7bb2b4df30a0/26-6aa7aa446d008.webp' /></p><p></p><p>ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கின்றார் என்றாலும், குறுதிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.</p><p>அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷாவின் மகளாக தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d60d5722-87ed-46f9-97ba-25a2bfbdff0b/26-6aa7aa451da7b.webp' /></p><p>அதனை தொடர்ந்து அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விசுவாசம் திரைப்டத்தில் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.</p><p>
நடிகை நயன்தாராவின் பாணியை இவர் பின்பற்றுவதால் அனிகாவை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என்ற செல்ல பெயரால் குறிப்பிடுகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95011066-66f0-43b4-a4f4-d29583099d4d/26-6aa7aa45c2af9.webp' /></p><p>தற்போது ஹீரோயினாகவும் சினிமாவில் ஒரு ரவுன்டு வரும் அனிகாவுக்கு சினிமாவில் மாத்திரமற்றி சமூக வலைத்தளங்ளிலும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.</p><p>இவர் நடிப்பில் வெளியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47969b10-483c-4dd3-862d-097e57b44aaf/26-6aa7aa4674729.webp' /></p><p></p><p>இந்நிலையில், தற்போது அனிகா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில், அங்கு ட்ரெண்டிங் உடையில் என்ஜாய் செய்யும் அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdOfunsGvDM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdOfunsGvDM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdOfunsGvDM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Anikha surendran (@anikhasurendran)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp;</a></td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T08:03:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-update-1789372798"></link>
            <id>https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-update-1789372798</id>
            <summary type="text">உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> 

எரிபொருள் விநியோக நிறுவனங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இன்று (14) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/708411f0-d633-488c-ac4a-210871ef8b3a/26-6aa7a980d1291.webp' /></p><h2 style="text-align: justify; ">சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்ளூர் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். </p><p style="text-align: justify; ">

தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து செயல்படுவது சவாலானது என சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். </p><p style="text-align: justify; ">

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு பல தீர்வுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலத்தைப் போல அரசாங்கம் தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது விலைகள் குறித்து ஏதேனும் ஒரு முடிவுக்கு வருவது போன்ற பல வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரையும் கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். </p><p style="text-align: justify; ">

ஒவ்வொரு மாத இறுதியிலும் கனிய எண்ணெய் விலை திருத்தம் செய்யப்படுவதைப் போலவே, நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு இந்த மாத இறுதியிலும் அதற்குரிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் வலியுறுத்தினார்.&nbsp;</p><p style="text-align: justify; ">[&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T08:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி மற்றும் ஹார்முஸ் நீரிணை மீது தாக்குதல்... 3 சதவீதம் உயர்ந்த எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oil-prices-up-strikes-on-saudi-1789372941"></link>
            <id>https://news.lankasri.com/article/oil-prices-up-strikes-on-saudi-1789372941</id>
            <summary type="text">Oil prices up nearly 3% following new strikes: புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளன.
சவுதி அரேபியாவின் முக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Oil prices up nearly 3% following new strikes: புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளன.
</p><p>சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் மூடப்பட்ட நிலையில், வளைகுடாவில் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல் ஆகியவை விநியோகம் குறித்த கவலைகளை அதிகப்படுத்தியதால், திங்கட்கிழமை அன்று எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்தன.</p><h2>107.54 டொலராக</h2><p>
</p><p>பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை பீப்பாய்க்கு 2.93 டொலர் அல்லது 2.8 சதவீதம் உயர்ந்து 107.54 டொலராக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79e17aab-f2dc-449b-89f7-b982f5fa91bb/26-6aa7aa0fc9a65.webp' /></p><p> அதேவேளையில், WTI கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை பீப்பாய்க்கு 2.88 டொலர் அல்லது 2.9 சதவீதம் அதிகரித்து 102.93 டொலராக உயர்ந்தது. </p><p>இதனிடையே, சவுதி அதிகாரிகளின் தகவலின்படி, ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டது. </p><p>ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, தனது ஏற்றுமதிகளை மாற்றுப் பாதையில் அனுப்ப சவுதி அரேபியாவுக்கு உதவும் இந்தக் குழாய் வழித்தடம் மூடப்படுவது, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.</p><p></p><p>
</p><p>சவுதி அரேபியாவின் துறைசார் வட்டாரங்களின் தகவல்படி, குழாய்த்தொடர் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், செங்கடல் பகுதியில் உள்ள யான்பு (Yanbu) துறைமுகத்தில் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்வதற்கான எண்ணெய் கையிருப்பு உள்ளது. </p><p>
சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியான ஜசான் (Jazan) மாகாணத்தில் ஹவுதிகள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலால் வீடுகள் மற்றும் மசூதி ஒன்று சேதமடைந்ததைக் காட்டும் காணொளி காட்சிகளை, அந்நாட்டின் அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. </p><p>அண்டை மாகாணத்தில் உள்ள சவுதி ராணுவத் தளம் ஒன்றின் மீதும் தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் ஒரு கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டதில், தீ விபத்து ஏற்பட்டது மற்றும் பணியாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a383b254-2f69-44af-9798-9f431de33709/26-6aa7aa1086951.webp' /></p><p> ஈரானியக் கடற்கரைக்கு அப்பால் தாக்கப்பட்ட ஈரானிய வணிகக் கப்பல் ஒன்றில், ஒருவர் கொல்லப்பட்டதாகவும், கப்பல் குழுவைச் சேர்ந்த நால்வர் காயமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>ஏமனின் ஹவுதிகள் வெள்ளிக்கிழமையன்று பெரிம் (Perim) எனும் முக்கியத்துவம் வாய்ந்த தீவை அடைந்தனர்; இதன் மூலம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சமீபத்திய மாதங்களில் கையாண்டு வரும் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான 'பாப்-எல்-மண்டேப்' (Bab el-Mandeb) நீரிணை மீதான தங்கள் கட்டுப்பாட்டை அவர்கள் வலுப்படுத்தியுள்ளனர். </p><p>கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை 8% உயர்ந்து, ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 டொலர் அளவைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-14T07:59:13+00:00</updated>
        </entry>
    </feed>
