<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-07T08:32:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம் ; கொண்டாட்டத்திற்கு செல்லவிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/midnight-incident-reported-in-jaffna-1786091483"></link>
            <id>https://jvpnews.com/article/midnight-incident-reported-in-jaffna-1786091483</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

உரும்பிராய் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் , தமது உறவினர் வீட்டு கொண்டாட நிகழ்வுக்கு மறுநாள் காலை செல்வதற்காக நகைகள் மற்றும் ஆடைகளை எடுத்து தயார் செய்த பின்னர் , தூக்கத்திற்கு சென்றுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b874ecfe-4d88-4160-80ae-5d3a57c868e6/26-6a7597dd61aaf.webp' /></p><h2 style="text-align: justify; ">பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு&nbsp;</h2><p style="text-align: justify; "> 

காலையில் எழுந்து பார்த்த போது , ஆடைகள் களையப்பட்டு , நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை வீட்டார் பார்த்து , அதிர்ச்சியடைந்த நிலையில் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்</p><p style="text-align: justify; "> 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் , தாலிக்கொடி உள்ளிட்ட 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக வீட்டார் கூறியுள்ளனர். </p><p style="text-align: justify; ">அதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T08:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் மோதல்கள் - தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: அமைச்சர் விஜேபால விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/clashes-prisons-minister-wijepala-s-special-annou-1786084889"></link>
            <id>https://ibctamil.com/article/clashes-prisons-minister-wijepala-s-special-annou-1786084889</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன்னர் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>
பல்வேறு சிறைச்சாலைகளில் சமீபத்தில் பதிவான கலவரங்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை அல்ல என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.</p><p>இச்சம்பவங்கள் திட்டமிட்ட நாசவேலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இறுதி முடிவு</h2><p>இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் சீர்குலைக்கும் செயல்பாடு இருக்கலாம் என்ற சந்தேகத்தை கலவரங்களின் போக்கு எழுப்பியுள்ளதாக விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee30f129-0866-422d-b1aa-1d9c9744a34b/26-6a75973590035.webp' /></p><p>இருப்பினும், எந்தவொரு இறுதி முடிவுக்கும் வருவதற்கு முன்பு முழுமையான விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.</p><p>இந்த நிலைமையை அரசு தீவிரமான விஷயமாகக் கருதுவதாகவும், அதன் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவங்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்ற கருத்துக்களை நிராகரித்த விஜேபால, நாடு முழுவதும் உள்ள அனைத்துக் குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று மீண்டும் வலியுறுத்தினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T08:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய மாதச் சம்பளம்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனாவின் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-archchuna-shares-salary-sheet-fuel-allowance-1786088771"></link>
            <id>https://ibctamil.com/article/mp-archchuna-shares-salary-sheet-fuel-allowance-1786088771</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது மாதாந்த சம்பளப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது மாதாந்த சம்பளப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அவர் தனது சம்பளப் பட்டியலைப் பகிர்ந்துள்ளார்.</p><p>இந்த நிலையில் அர்ச்சுனா பகிர்ந்த ஆவணத்தின்படி, அவரது சம்பளத்தில் எரிபொருள்&nbsp; கொடுப்பனவானது 1,79,000லிருந்து 2,44,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.</p><p></p><h2>சம்பள அதிகரிப்பு&nbsp;</h2><p>

சம்பளப் பட்டியலுடன் இணைக்கப்பட்ட ஒரு முகநூல் பதிவில், கூறப்படும் இந்த அதிகரிப்பு குறித்து அர்ச்சுனா பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38e0642-6906-4fcb-9731-98ad126ddedd/26-6a7592b06194c.webp' /></p><p>அத்துடன் இதே போன்ற தொகை 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பெருக்கப்பட்டு பெலவத்தையில் உள்ள வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

"உண்மையைப் பேசுபவர்களைக் கைதட்டி மூச்சுத்திணறச் செய்யுங்கள்," என்று கூறிய அவர், நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையையும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் 60,000 உயர்த்தப்பட்டுள்ளதாக நேற்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்த&nbsp;அர்ச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய மாதாந்த சம்பளம் 4,84,000 ரூபாய் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T08:26:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tasmac-overcharge-you-can-complain-to-the-police-1786090094"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tasmac-overcharge-you-can-complain-to-the-police-1786090094</id>
            <summary type="text">டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகை வசூலித்தால், நுகர்வோர் நேரடியாக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும், அந்த புகார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகை வசூலித்தால், நுகர்வோர் நேரடியாக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும், அந்த புகார்களின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானம் வாங்கும் ஒவ்வொரு நுகர்வோருக்கும் கட்டாயமாக ரசீது வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.மேலும், ரசீது புத்தகங்களை முறையாக பராமரிக்கவும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/020c5df5-9d7a-449a-a6da-0b761850bef0/26-6a75966d27b61.webp' /></p><h2>வழக்கு விசாரணை</h2><p>சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.</p><p>மேலும், கடந்த 2022 முதல் 2026 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து மீட்டு அரசுக்கு செலுத்தவும், தவறில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.</p><p>

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுபான விற்பனைக்கு ரசீது வழங்க வேண்டும் என அனைத்து கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.</p><p>அதிகமான கூட்டம் காரணமாக ரசீது வழங்குவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கு நீதிபதி, சாதாரண பொருட்கள் வாங்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில்கூட ரசீது வழங்கப்படும் நிலையில், அரசுக்கு அதிக வருவாய் அளிக்கும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பினார். </p><p>கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான இடங்களில் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், நுகர்வோர் கூடுதல் தொகையை வழங்கக் கூடாது என்றும், அரசு நிர்ணயித்த விதிகளை மீறி ஊழியர்கள் கூடுதல் கட்டணம் கேட்டால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். </p><p>பெறப்படும் புகார்களில் தாமதமின்றி வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், கூட்டம் அதிகமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளில் காவலர்களை பணியமர்த்த உள்துறைக்கும் உத்தரவிட்டது.

மேலும், மனுதாரர் அளித்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-07T08:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறையில் தீவிரமடையும் நிலைமை ; பிரதான கதவை முற்றுகையிட்ட கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-escalates-at-pallansena-open-prison-1786090671"></link>
            <id>https://jvpnews.com/article/tension-escalates-at-pallansena-open-prison-1786090671</id>
            <summary type="text">நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது.</p><p style="text-align: justify; ">சில கைதிகள் பிரதான கதவை முற்றுகையிட்ட சூழ்ந்துள்ள காட்சிகளும் வெளியாகியுள்ளன.நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cec31ac-22e7-413e-810d-008d05f645d9/26-6a7594b0eee55.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மோதல் சூழ்நிலை</h2><p> </p><p style="text-align: justify;">

குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

முன்னதாக பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

இந்நிலையில் அதிகளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-08-07T08:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறையில் அதிகரிக்கும் பதற்றம்.. அதிகாரிகளை தாக்கும் கைதிகள் - கண்ணீர்ப் புகை பிரயோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-at-pallansena-prison-1786079920"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-at-pallansena-prison-1786079920</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய இணைப்பு&nbsp;</span></p><p>நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
கைதிகள் தற்போது அதிகாரிகள் மீது கற்களை வீசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயிற்கதவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;&nbsp;</p><p>சிறையில் இடப்பற்றாக்குறை மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததாலும், வழக்குகளை விரைவாக முடிக்கக்கோரி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு&nbsp;</span></p><p>கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மாவட்டம் தலுபோத்தாவில் உள்ள பல்லன்சேன திறந்தவெளிச் சிறையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பணிக்காக பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று காலை (07) கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மாடியில் கலவரம் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a5aae64-61a7-4f1f-a445-2a26f2f96f69/26-6a758d346ae30.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் வெடித்த கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். </p><p>

காயமடைந்த 11 கைதிகளை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதில் ஒரு கைதி உயிரிழந்தார்.

இன்று காலை (07) குருவிட்ட சிறைச்சாலையிலும் அமைதியின்மை நிலவியது. </p><p>

இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் குழு ஒன்று சிறை மருத்துவமனையையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு&nbsp;</span></p><p>நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="font-size: 14px;">சம்பவ இடத்திற்கு பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</span></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மெகசின் மற்றும்&nbsp;&nbsp;குருவிட்ட சிறையிலும் பதற்றம்</span></p><p>இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99e3076-6fae-4b15-8a6e-0a1381b05b1b/26-6a7571ed9c29f.webp' />&nbsp;</p><p>
இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.</p><p>

இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T08:16:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேப்பரை படிக்க சொன்ன முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/udhayanidhi-replies-to-vijay-comment-to-read-paper-1786090480"></link>
            <id>https://news.lankasri.com/article/udhayanidhi-replies-to-vijay-comment-to-read-paper-1786090480</id>
            <summary type="text">சட்டமன்றத்தில் பேப்பர் படித்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும் என முதல்வர் விஜய் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டமன்றத்தில் பேப்பர் படித்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும் என முதல்வர் விஜய் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.</p><h3> 

 உதயநிதி ஸ்டாலின் கேள்வி</h3><p> 

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 ஆகஸ்ட் முதல் நடைபெற்று வருகிறது. </p><p>

இன்று நடைபெற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33f05e89-6d79-4535-804c-33deb0830b06/26-6a7593f3591e7.webp' /></p><p>

தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தை விவாதிக்க ஆளும் அரசு தயங்குவது ஏன்? நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட போகிறீர்கள்" என பேசினார்.&nbsp;</p><p></p><h3>

பேப்பரை படிக்கச் சொன்ன முதல்வர் விஜய்</h3><p> 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், "காவிரி பிரச்னையில் ஒரு முயற்சி எடுத்துப்பார்க்கலாமே என்று நினைத்துதான் பெங்களூரு பயணத்தை பற்றி யோசித்து கேட்டது நான்தான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d90650f-1835-4768-a127-9be2663eebb9/26-6a7593f1f1c92.webp' /></p><p> 

இந்த பயணத்தால் அவமானம் நேர்ந்தால் என்னவாவது என்று கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயார். </p><p>

காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். குறுவை சாகுபடிக்கு ஏற்கனவே அந்த நிவாரணம் கொடுத்தாச்சு. </p><p>

இதுவந்து அரசியலே நாங்கள் தான் என்று சொல்லி கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன, பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும்" என கூறினார். </p><h3>

உதயநிதி ஸ்டாலின் பதிலடி </h3><p>

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "அரசு கொடுத்தது சிறப்பு தொகுப்பு. ஆனால் இப்போது விவசாயிகள் வறட்சி நிவாரண நிதி. இது ரெண்டுக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோங்க.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05fefc00-bc0e-4aea-a0d8-b98f79b006f4/26-6a7593f2a757c.webp' /></p><p>

இதுக்கு டெய்லி காலை பேப்பர் படிச்சா மட்டும் பத்தாது. விவசாயிகளை, அனைத்து கட்சிகளை சந்திக்கணும். தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட என்ன பயம்?" என்று பதிலடி கொடுத்தார்.</p><p> 

இதற்கு விளக்கமளித்த அவை முன்னவர் செங்கோட்டையன், "வறட்சி நிதி செப்டம்பர் மாதத்திற்கு பின் தான் கணக்கெடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T08:16:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை எவ்வளவு? (07-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1786090496"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1786090496</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (07-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (07-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,347,429.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 47,530.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 380,250.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 43,570.00.</p><p>

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 348,600.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,590.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 332,750.00.</p>]]></content>
            <updated>2026-08-07T08:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திராய்க்கேணிப் படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/traikani-massacre-1786090374"></link>
            <id>https://tamilwin.com/article/traikani-massacre-1786090374</id>
            <summary type="text">&amp;nbsp;அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க்கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம்
ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க்கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம்
ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம்(05.08.2026) மாலை அந்த கிராமத்தில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது.</p><p> 


கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில்
இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 தமிழ் மக்கள் கொடூரமாக வெட்டிப்
படுகொலை செய்யப்பட்டனர். </p><p>

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து
அந்த கிராமத்து மக்களால் வருடாந்தம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
</p><h2>
நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு</h2><p>
இதற்கமைய, இந்த முறையும் படுகொலை இடம்பெற்ற ஆலய முன்றலில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதன்போது கிராம மக்கள், இளைஞர்கள்
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீபமேற்றி, சிறப்புப் பூஜைகள் வழிபாடுகளை
மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f06e76ce-ee45-4135-9b78-bd0149ffd37b/26-6a7593f60e0b0.webp' /></p><p> </p><p>

நினைவேந்தல் நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர்களான திரு. காந்தன், தாமோதரம்
பிரதீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T08:14:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்ல சேன சிறைச்சாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த STF படையினர்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tense-situation-reported-at-pallansena-prison-1786080461"></link>
            <id>https://ibctamil.com/article/tense-situation-reported-at-pallansena-prison-1786080461</id>
            <summary type="text">🛑 புதிய இணைப்பு&amp;nbsp;பல்ல சேன சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑 புதிய இணைப்பு&nbsp;</u></b></h5><p>பல்ல சேன சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
சிறைக்கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்தப் பதற்றம் ஆரம்பமாகியுள்ளதுடன், கைதிகள் சிறை அதிகாரிகளை நோக்கிப் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பின்வரும் பாதுகாப்புப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><ul><li>
இலங்கைப் காவல்துறையினர்</li><li>

காவல்துறை விசேட அதிரடிப்படை (STF)
</li><li>
கலாபக் கட்டுப்பாட்டுப் பிரிவு (Riot Control Unit)
</li><li>
இலங்கை விமானப்படை
</li></ul><p>
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 இரண்டாம் இணைப்பு</u></b></h5><p>பல்ல சேன சிறையில் கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சிறையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பணிக்காக காவல்துறை, காவல்துறை சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று காலை (07) கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கலவரம் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><u><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></u></h5><p>நீர்கொழும்பு - பல்லசேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் சிறையிலுள்ள கைதிகள் சிறைக்கு வெளியே கற்களை வீசி எறிவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>சிறையிலும் கலவரம்</h2><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லசேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;</p><p>இதற்கிடையில், நேற்று இரவு (06-08-2026) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6584e1-854a-422b-84fd-5f478c1c06ed/26-6a75765ad8d34.webp' /></p><p>
இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
</p><p>
இதனையடுத்து இன்று காலை முதல் (07-08-2026) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U0H3-u-YnVE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T08:13:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானின் திட்டத்தை அம்பலப்படுத்திய இஸ்லாமிய நபருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-fate-of-the-person-who-exposed-zahran-s-plan-1786089541"></link>
            <id>https://ibctamil.com/article/the-fate-of-the-person-who-exposed-zahran-s-plan-1786089541</id>
            <summary type="text">சஹ்ரானின் சகாக்கள் மானெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்த முற்பட்டபோது, அதனை காட்டிக்கொடுத்த இஸ்லாமிய நபர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சஹ்ரானின் சகாக்கள் மானெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்த முற்பட்டபோது, அதனை காட்டிக்கொடுத்த இஸ்லாமிய நபர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத் திசாநாயக்க கருடத்தொன்றை முன்வைத்துள்ளார்.
</p><p>
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சதியை சிங்கள அடிப்படைவாதிகளே செய்திருக்கிறார்கள் என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெரியக்கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார்.</p><p>


நாடாளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,</p><p></p><h2>ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்</h2><p>''ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொண்டதாவே நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் அதனை சிங்கள் அடிப்படைவாதிகளே செய்திருக்கிறார்கள் எனதெரியக்கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73cac883-bf60-45f2-9871-1a14f1b4b96a/26-6a75931a25780.webp' /></p><p> </p><p>ஏனெனில் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இரண்டுபேருமே ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு 300 பேரை கொலை செய்திருக்கிறார்கள். </p><p>

அப்படியானால் மரணித்த பிள்ளைகள் இருவர்களால் இப்ராஹிமுக்கு பிரச்சினை இல்லை. 
சம்பவத்துடன் தொடர்புடைய வேறு யாருக்கும் பிரச்சினை இல்லை.</p><p> 

ஜனாதிபதி கைச்சாத்திட்டால், அவர்கள் இருவரையும் தூக்கிலிட முடியும். ஆனால் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றபோது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்தவர் இன்று அரசாங்கத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருக்கிறார்.</p><p></p><h2>கரம்போடுக்கு பிரேரணை</h2><p> </p><p>

அதேபோன்று இந்த சம்பத்துடன் சம்பந்தப்படும் ஷானி அபேசேகர இன்று குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர். ரவி செனவிரத்ன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f29d65-8ef8-46bc-a1a2-82fddc56e31a/26-6a7593196d1f9.webp' /></p><p> </p><p>

அதனால் உள்ளே இருக்கவேண்டியவர்கள் வெளியில் இருக்கிறார்கள். வெளியில் இருக்கவேண்டியவர்கள் உள்ளே இருக்கிறார்கள். 

கரம்போடுக்கு பிரேரணை கொண்டுவந்தவர் இன்று அமெரிக்காவில் இருக்கிறார். கரம்போட் பகிர்ந்தவர் சிறையில் இருக்கிறார்.</p><p>

அதேபோன்று சஹ்ரானின் ஆட்கள் மானெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்த முற்பட்டபோது, அதனை காட்டிக்கொடுத்தது, முஸ்லிம் நபர் ஒருவர். ஆனால் அந்த நபருக்கு சஹ்ரானின் குழு துப்பாக்கி பிரயோகம் செய்ததில், அவர் இன்று சுயமாக இயங்க முடியாமல் இருக்கிறார்.
</p><p>
ஆனால் அவருக்கு எந்த நட்டஈடும் வழங்கப்படவில்லை. அவருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை. என்றாலும் இப்ராஹிமுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T08:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெடித்த மோதல்கள்! முக்கிய சிறைச்சாலைகளில் களமிறங்கிய புலனாய்வாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/series-of-prison-clashes-emergency-alert-1786087302"></link>
            <id>https://tamilwin.com/article/series-of-prison-clashes-emergency-alert-1786087302</id>
            <summary type="text">புதிய இணைப்புகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் முக்கிய சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் காரணமாக&amp;nbsp;பதுளை சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் முக்கிய சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் காரணமாக&nbsp;பதுளை சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>சமீபத்தில் மோதல்கள் காரணமாக மஹர சிறையிலிருந்து கொண்டுவரப்பட்ட பத்து கைதிகளும் பதுளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், புலனாய்வு அதிகாரிகள் 24 மணி நேரமும் காவலில் உள்ளனர் என்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;"></span></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p>முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>நாட்டில் இடம்பெறும் தொடர் சிறைக்கலவரங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>தொடர் சிறை மோதல்கள்...</h2><p>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில்,&nbsp; மெகசின், குருவிட்ட,&nbsp; பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p>இந்தநிலையில், குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/167ad430-63c5-49d3-b485-7dc5de1f7a28/26-6a758a7db81a5.webp' /></p><p>மேலும், கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் நீர்கொழும்பு, மஹர உள்ளிட்ட சிறைச்சாலைகளையும் சேர்த்து மொத்தம் 5 சிறைச்சாலைகளில் இதுபோன்ற கலவரங்கள் ஏற்பட்டு பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், சிறைச்சாலைகளில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்த ஒரு தரப்பு தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள்&nbsp; கிடைத்துள்ளன என்று&nbsp; நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார அண்மையில் அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed9bc201-50cd-4552-b98c-112d8d0491e4/26-6a758a7e92dd1.webp' /></p><p>இந்தநிலையில், குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில தினங்களுக்குள்ளாக கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் 3 சிறைச்சாலைகளில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.&nbsp;</p><p>இதனை தடுக்கும் நோக்குடன் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளினது பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு முப்படையினருக்கும்,&nbsp; பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T08:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் டால்பின் புயல்: 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம், 500 விமானங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-evacuates-260k-as-typhoon-dolphin-hits-1786090234"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-evacuates-260k-as-typhoon-dolphin-hits-1786090234</id>
            <summary type="text">Japan Typhoon Dolphin: டால்பின் புயல் ஜப்பானை நெருங்கி வருகிறது.ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் டால்பின் புயல் நெருங்கி வருவதால், அதிகாரிகள் அவசர வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan Typhoon Dolphin: டால்பின் புயல் ஜப்பானை நெருங்கி வருகிறது.</p><p>ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் டால்பின் புயல் நெருங்கி வருவதால், அதிகாரிகள் அவசர வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.</p><p>காகோஷிமா மற்றும் ஒகினாவா மாகாணங்களில் சுமார் 2,60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2394eb3f-fcbe-4885-a367-1df54cbaf58c/26-6a7592fd1d5ff.webp' /></p><p>இந்த புயல் Category 1 வகை புயலாகும். அதிகபட்சமாக 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. சில இடங்களில் 198 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
</p><p>
புயல் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா (Toyota) நிறுவனம் தனது 9 தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
</p><p></p><p>புயல் தாக்கம் ஒகினாவா மற்றும் கியுஷூ தீவுகள் முழுவதும் பரவியுள்ளது. கடந்த வாரம் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட குமமோட்டோ மாகாணம் இன்னும் பாதிப்பிலிருந்து மீளவில்லை. அங்கு 6,700 பேர் இன்னும் வெளியேற்ற முகாம்களில் தங்கியுள்ளனர்.
</p><p>
மேலும், புயலுடன் கூடிய மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்பதால் வெப்பவாதம் (Heatstroke) அபாயமும் அதிகரித்துள்ளது.

அதிகாரிகள் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T08:08:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஷமிதா... போட்டோஸ் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-shamitha-celebrated-her-birthday-in-set-1786085606"></link>
            <id>https://cineulagam.com/article/actress-shamitha-celebrated-her-birthday-in-set-1786085606</id>
            <summary type="text">நடிகை ஷமிதாதமிழில் கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்து செம ஹிட்டான திரைப்படம் தான் பாண்டவர் பூமி. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை ஷமிதா, படம் வெற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ஷமிதா</h2><p>தமிழில் கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்து செம ஹிட்டான திரைப்படம் தான் பாண்டவர் பூமி. </p><p>இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை ஷமிதா, படம் வெற்றியடைய நடிகையும் சினிமாவில் பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் வராததால் சின்னத்திரையில் களமிறங்கினார். </p><p>சிவசக்தி, வசந்தம், பிள்ளை நிலா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். சீரியல்கள் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b75b5e15-57be-4a13-8203-4a5261cc82a0/26-6a758b6be94c7.webp' /></p><h2>
பிறந்தநாள்</h2><p>
நடிகை ஷமிதா இப்போது ஜீ தமிழில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள சாமந்தி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். </p><p>ஷமிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள் அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அந்த போட்டோஸ் இதோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbubxfMTSiu/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbubxfMTSiu/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbubxfMTSiu/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-07T08:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வெடித்த தொடர் சிறை மோதல்கள்! முப்படையினருக்கு அவசர அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-unrest-reported-at-multiple-prisons-in-sl-1786088683"></link>
            <id>https://ibctamil.com/article/prison-unrest-reported-at-multiple-prisons-in-sl-1786088683</id>
            <summary type="text">அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

முப்படையினர் மற்றும் காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
நாட்டில் இடம்பெறும் தொடர் சிறைக்கலவரங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறைச்சாலைகளில் மோதல் நிலை</h2><p>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மெகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae57543b-ab60-4ee4-ac34-03a5236ea904/26-6a7590524d3cd.webp' /></p><p> 

இந்தநிலையில், குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். &nbsp;</p><p>மேலும், கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் நீர்கொழும்பு, மஹர உள்ளிட்ட சிறைச்சாலைகளையும் சேர்த்து மொத்தம் 5 சிறைச்சாலைகளில் இது போன்ற கலவரங்கள் ஏற்பட்டு பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. </p><p>

மேலும், சிறைச்சாலைகளில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்த ஒரு தரப்பு தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார அண்மையில் அறிவித்திருந்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:59:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவின் மாபெரும் உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786089280"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786089280</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா இன்று(07.08.2026) கோலாகலமாக ஆரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா இன்று(07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
இந்த மாபெரும் உணவுத் திருவிழா இன்று 7ஆம் திகதி ஆரம்பமாகி, 8 ,9 மற்றும் 10ஆம் திகதிகள் உட்பட நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் 10 வரை&nbsp; நடைபெறவுள்ளது.
</p><h2>
நீங்களும் இணைந்து கொள்ளலாம்... </h2><p>

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், 
சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f8dfb9-03c3-46d4-bb86-c007de721666/26-6a758f4295747.webp' /></p><p>அத்துடன், உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீச்சாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>
மேலும், றீச்சாவின் உணவுத் திருவிழாவிற்கு <b>QICK FOOD </b>அனுசரணை வழங்குவதுடன், லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளன.</p><p>உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:56:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் புனர்வாழ்வு நிறுவனங்களை தேசிய திட்டத்தின்கீழ் கொண்டுவர ஜனாதிபதி அறிவுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-rehabilitation-centers-national-program-anura-1786087980"></link>
            <id>https://tamilwin.com/article/drug-rehabilitation-centers-national-program-anura-1786087980</id>
            <summary type="text">போதைப்பொருள் புனர்வாழ்வு நிறுவனங்களை ஒருங்கிணைந்த தேசிய
திட்டத்தின்கீழ் கொண்டுவருமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.பொதுமக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் புனர்வாழ்வு நிறுவனங்களை ஒருங்கிணைந்த தேசிய
திட்டத்தின்கீழ் கொண்டுவருமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.</p><p>பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் 2026 ஆம்
ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும்
2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் நேற்று(6.7.2026) ஜனாதிபதி
அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த
அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p>போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்த 'முழு நாடுமே
ஒன்றாக' தேசிய செயற்பாட்டிற்கு மூலதனச் செலவினமாக ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன்
ரூபா ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றமும்
இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.</p><p></p><h2>புனர்வாழ்வு</h2><p>
</p><p>
அதன்படி, 417.48 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் இலங்கை பொலிஸின்
போதைப்பொருள் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும்
போதைப்பொருள் பயன்படுத்துபவர்களைக் கண்டறியும் மற்றும் போதைப்பொருள்
சுற்றிவளைப்புகளுக்கும் தேவையான வசதிகளை வழங்கும் திட்டம், 13.54 மில்லியன்
ரூபா ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da119257-1d5c-4c45-960f-77457ea00f3c/26-6a758ea73873c.webp' /></p><p>சுயமாக புனர்வாழ்வு பெற முன்வருபவர்களுக்காக, புனர்வாழ்வு நடவடிக்கைகளில்
ஈடுபடுவதற்கு முன்னர் 3 மாத குடும்ப ஆலோசனை சேவை
நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தின் வெற்றி காரணமாக
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சுயமாக புனர்வாழ்வு பெற முன்வரும் போக்கு
கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-07T07:53:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் உச்ச கட்ட வறட்சி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-is-reaching-extreme-drought-level-1786085315"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-is-reaching-extreme-drought-level-1786085315</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்து தனது வறட்சி எச்சரிக்கையை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது.


குறைவான மழை மற்றும் தொடர் வெப்ப அலைகள் காரணமாக சுவிட்சர்லாந்து தனது வறட்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்து தனது வறட்சி எச்சரிக்கையை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது.
</p><p>

குறைவான மழை மற்றும் தொடர் வெப்ப அலைகள் காரணமாக சுவிட்சர்லாந்து தனது வறட்சி எச்சரிக்கையை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது.
</p><h3>
உச்ச கட்ட வறட்சி
</h3><p>
சுவிட்சர்லாந்தில் வறட்சி, நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் இல்லை, சில நீர் நிலைகள் வறண்டுவிட்டன என தகவல்கள் வெளியாகிவருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4244085-541e-4c4b-bf66-e2ccb02f4b77/26-6a757fc4ad953.webp' /></p><p>
வழக்கமாக ஆல்ப்ஸ் மலையில் தங்கள் கால்நடைகளை மேய்க்கும் விவசாயிகள், கால்நடைகளுக்கு புல் பற்றாக்குறை உருவாகியுள்ளதால் கஷ்டப்பட்டுவருகிறார்கள்.&nbsp;</p><p></p><p>
சுற்றுலாப்பயணிகள் உல்லாசப்பயணம் மேற்கொள்ளும் ஏரிகள் சில வறண்டு ஏரியின் படுகை வெடிக்கும் நிலை உருவாகியுள்ளதால், சுற்றுலாவும் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JqHovwxIBSk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
நீர் நிலைகள் வறண்டுபோனதால் பல்லாயிரக்கணக்கான மீன்கள் மாண்டுவிட்டன. பல இடங்களில் தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆக, உலக நாடுகள் பலவற்றிலிருந்து கோடையை செலவிடுவதற்காக மக்கள் சுவிட்சர்லாந்துக்குச் செல்வது வழக்கம். </p><p>ஆனால், அந்த சுவிட்சர்லாந்திலேயே வறட்சி என வெளியாகியுள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:51:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amber-warning-issued-for-strong-winds-in-sl-1786087747"></link>
            <id>https://ibctamil.com/article/amber-warning-issued-for-strong-winds-in-sl-1786087747</id>
            <summary type="text">நாட்டில் சில பகுதிகளுக்கு அம்பர் (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07-08-2026) குறித்த எச்சரிக்கையை விடுத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் சில பகுதிகளுக்கு அம்பர் (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07-08-2026) குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
இவ் எச்சரிக்கை அறிவித்தல் இன்று முதல் நாளை (08-08-2026) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>


இதனடிப்படையில் வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்குப் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0ea8338-3707-4a88-81f6-c41539fd8ef0/26-6a758db7a566f.webp' /></p><p>

அத்தோடு தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலமை காரணமாக குறிப்பிடப்பட்ட மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T07:48:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிசி: திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dc-movie-review-1786088520"></link>
            <id>https://cineulagam.com/article/dc-movie-review-1786088520</id>
            <summary type="text">இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி, சஞ்சனா நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள &#039;டிசி&#039; திரைப்படம் எப்படி உள்ளது என்பதை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி, சஞ்சனா நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள 'டிசி' திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10ac31eb-3462-4699-85b9-bd4364710708/26-6a758c4b74336.webp' /></p><h2>கதைக்களம்
</h2><p>
தலைவாசல் விஜய்யின் தலைமையிலான கூலிப்படையில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் (<a href="https://www.youtube.com/watch?v=rB2x5qRaMNQ" target="_blank">தேவதாஸ்</a>), தனது நண்பர்களுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார். போலீசாரை தாக்கி அவர்களின் ஆயுதங்களை கடத்துகிறார், இது மிகப்பெரிய விஷயமாக மாறுகிறது. 

இந்த சமயத்தில் போலீஸ் ஒரு குடும்பத்தை சீரழிக்கிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/307385a1-19d4-426a-95c1-ac537fb6efff/26-6a758c4cd9087.webp' /></p><p>அந்த குடும்பத்திற்காக போலீஸை கொடூரமாக கொலை செய்கிறார் லோகேஷ் கனகராஜ். போலீஸ் இவர்களை தீர்த்துக்கட்ட தேடுகிறது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் ஒரு லாட்ஜில் தலைமறைவாகிறார்கள். 

அங்கு சஞ்சனாவை (பார்வதி) சந்திக்கிறார் லோகேஷ். </p><p>அந்த ஹோட்டலுக்கு வரும் போலீஸ் லோகேஷ் பிடிப்பது மட்டுமல்லாமல், லோகேஷுடன் பழகிய சஞ்சாவையும் சுட்டுவிடுகிறது. இதனால் சஞ்சனா இறந்துவிடுகிறார். அவரை காப்பாற்ற முடியும் என்கிற சூழல் இருந்தும் அதை அந்த போலீஸ் அதிகாரி செய்யாமல் கொன்றுவிடுகிறார். 

போலீஸ் பிடியில் உள்ள லோகேஷ், என்கவுண்டரில் இருந்து தப்பிக்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd10e711-786d-4585-981c-bc17888718d6/26-6a758c4d8bd59.webp' /></p><p>இதன்பின், விலை மாதுவாக இருக்கும் வாமிகா (சந்திரா) கேபியை சந்திக்கிறார். தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருக்கும் வாமிகா அங்கிருந்து லோகேஷ் உதவியுடன் தப்பிக்கிறார். வெவ்வேறு பாதையில் பயணித்த இவர்கள் இருவரும், உயிருக்கு பயந்து ஓடுவதும், தங்களுக்கு வந்த பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் படத்தின் மீதி கதை.</p><h2>படத்தை பற்றிய அலசல்</h2><p>படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, அனிருத் அனிருத் அனிருத் மட்டும்தான். மொத்த திரைப்படத்தையும் தனது பின்னணி இசையில் சுமந்து சென்று பட்டையை கிளப்பியுள்ளார். இடைவேளை, கிளைமாக்ஸ் என குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு இல்லாமல், முதல் காட்சியில் தொடர்ந்து கிளைமாக்ஸ் கிரெடிட்ஸ் வரை அனிருத்தின் பின்னணி இசை வேற லெவலில் உள்ளது. இப்படியொரு பின்னணி இசையில் மொத்த திரைப்படத்தையும் பார்க்கும் அனுபவம் என்பது மிகவும் வித்தியாசமாக இருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d9c231-1612-42cf-9e71-0d424c7af6a7/26-6a758d14ecc65.webp' /></p><p>இதுவரை இயக்குநராக தமிழ் சினிமாவில் பல பாராட்டுகளை பெற்ற லோகேஷ் கனகராஜ், தற்போது டிசி படத்தில் ஹீரோவாகவும் நன்றாக நடித்துள்ளார். தனக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதை திரையில் தனது நடிப்பால் தெளிவாக வழங்கியுள்ளார். முதல் படத்திலேயே ஹீரோவாக முத்திரை பதித்துள்ளார். இது லோகேஷுக்கு ஒரு புதிய திருப்பம்.
</p><p>நடிகை சஞ்சனாவிற்கு குறுகிய காட்சிகள் என்றாலும், அவருடைய கதாபாத்திரத்தின் தாக்கம் இறுதி வரை உள்ளது. சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை வாமிகா கேபி, நம் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு பின் அவருடைய கதாபாத்திரத்தின் Transformation திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக மாற்றியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6570d2c3-34f4-451f-80b2-0e6110feb9cf/26-6a758d1437775.webp' /></p><p>இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சுவாரஸ்யமான திரைக்கதை சிறப்பாக வடிவமைத்துள்ளார். திரைக்கதையில் தொய்வு என்று பெரிதாக எதுவும் இல்லை. அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, சஞ்சனா - லோகேஷ் கனகராஜுக்கு இடையிலான காட்சிகள், வாமிகா கேபி தனது சுதந்திரத்தை உணர்ந்த காட்சி, இடைவேளை, கிளைமாக்ஸ் என படத்தை தரமாக திரைக்கதையில் செதுக்கியுள்ளார். இவை அனைத்திற்கும் மிகப்பெரிய அளவில் அனிருத்தின் பின்னணி இசை உதவியுள்ளது. </p><p>
இப்படத்தை பொறுத்தவரை வன்முறை என்பது இருமுனை கத்தி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், வன்முறை தான் இப்படத்தின் பிளஸ், அதே சமயம் ஏன், எதற்காக இவ்வளவு வன்முறை என்று கேள்வி எழுகிறது. ஒளிப்பதிவு மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக ஒளிப்பதிவு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் காட்டிய விதம் மிகவும் அழகாக இருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2045b8ca-1985-449f-999d-035b8f025af4/26-6a758d15a722d.webp' /></p><p><b><u>பிளஸ் பாயிண்ட்ஸ்</u></b></p><p>
அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்
</p><p>
லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி மற்றும் சஞ்சனா </p><p>

நடிகர்களின் பங்களிப்பு
</p><p>
திரைக்கதை

இடைவேளை, கிளைமாக்ஸ் காட்சிகள்
</p><p>
வன்முறை காட்சிகள்
</p><p><b><u>
மைனஸ் பாயிண்ட்ஸ்
</u></b></p><p>
வன்முறை காட்சிகள் இப்படத்திற்கு பலமாகவும் உள்ளது, அதே சமயம் பலவீனமாகவும் உள்ளது.

மற்றபடி பெரிதாக குறை என்று சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. </p><h5><b>

மொத்தத்தில், வன்முறை அதிகமாக இருந்தாலும், தமிழ் சினிமாவின் சிறப்பான, தரமான சம்பவம் தான் இந்த DC.</b></h5><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711ec894-94c4-49f9-85d6-d56f6371ccce/26-6a758c4c2f213.webp' /></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rB2x5qRaMNQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - முல்லைத்தீவு சொகுசு பேருந்தில் நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம் ; உடந்தையான உரிமையாளர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hidden-activity-on-luxury-bus-route-exposed-1786088219"></link>
            <id>https://jvpnews.com/article/hidden-activity-on-luxury-bus-route-exposed-1786088219</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்திப் பேருந்தைச் செலுத்திய சாரதியும், அவருக்கு உடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்திப் பேருந்தைச் செலுத்திய சாரதியும், அவருக்கு உடந்தையாக இருந்த பேருந்தின் உரிமையாளரும் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

யாழ்ப்பாணம் - கொழும்பு மற்றும் முல்லைத்தீவு இடையே பயணிக்கும் சில தனியார் பேருந்துகளின் சாரதிகள் நீண்டகாலமாக 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்தி பேருந்துகளைச் செலுத்தி வருவதாக வவுனியா, புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba98df23-526b-4103-9e10-679db5954b87/26-6a758b1d13dd5.webp' /></p><h2 style="text-align: justify; ">உடல் ரீதியான அசௌகரியங்கள்&nbsp;</h2><p>

</p><p style="text-align: justify; ">புளியங்குளம் பொலிஸ் பிரிவில் குறித்த பேருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இச்சம்பவம் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த சாரதி நாளொன்றுக்கு 2 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளை பயன்படுத்தி, இடைநிறுத்தங்களின்றி நீண்டதூரம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

சாரதியின் கடும் களைப்பு மற்றும் உடல் ரீதியான அசௌகரியங்களைப் பொருட்படுத்தாது பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதித்த குற்றத்திற்காக குறித்த பேருந்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T07:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் - முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-says-ready-to-bear-any-humiliation-1786083324"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-says-ready-to-bear-any-humiliation-1786083324</id>
            <summary type="text">தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் கேள்வி 

தமிழ்நாடு அரசின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். </p><h3>

உதயநிதி ஸ்டாலின் கேள்வி </h3><p>

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 ஆகஸ்ட் முதல் நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.
</p><p>
இன்று, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4382cff7-ac56-43d8-9a67-6b59bae2bc67/26-6a7577fe682ec.webp' /></p><p> 

இதில் பேசிய அவர், தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது. தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? </p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை விவாதிக்க ஆளும் அரசு தயங்குவது ஏன்? 

டில்லியில் கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட போகிறீர்கள்" என பேசினார்.</p><h3> 

முதலமைச்சர் விஜய் பதில் </h3><p>

இதற்கு பதிலளித்துள்ள பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், "காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விவரங்களை கேட்டு இருக்கிறார்கள். காவிரி நமக்கு உயிர் ஆதாரம். நம்முடைய உணர்வு ரீதியான ஒன்று. அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட நமது அரசுக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93a1d5df-31fe-420e-a3cb-b94d616e5a9b/26-6a7577fdb68a7.webp' /></p><p>

மேகதாது விவகாரத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து தான் தீர்மானம் போட்டோம். அதனை கடிதமாக பிரதமருக்கும் அனுப்பி வைத்து இருக்கிறோம். அதோடு நாம் அப்படியே இருந்துவிடவில்லை.
</p><p>
மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். காவிரி நதி நீர் பங்கீட்டிலும் சரி , மேகதாது அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதிலும் சரி, தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கூட நம்ம அரசு விட்டு தரவே தராது. அது தான் நமது நிலைப்பாடு.</p><p> 

கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்படும் முயற்சிகள் குறித்து 1969ல் இதே அவையில் விவாதம் நடந்து இருக்கிறது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்பொழுது அணை கட்ட விட்டது யார் என்று கேட்டு மலிவான அரசியல் செய்ய விரும்பவில்லை. அது நமது நோக்கமும் இல்லை. </p><p>

காவிரி பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களும், மத்திய அரசும் உட்கார்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1969ல் இந்த அவையில் பேசி இருக்கிறார்கள். அன் பிறகு நிலைமை மாறியது நமக்கு எல்லோருக்கும் தெரியும்.
</p><p>
காவிரி பிரச்னையில் ஒரு முயற்சி எடுத்துப்பார்க்கலாமே என்று நினைத்துதான் பெங்களூரு பயணத்தை பற்றி யோசித்து கேட்டது நான்தான். இது பற்றி பல கருத்துக்கள் வந்தன.
</p><p>
பிரச்னையை தீர்க்க பாசிட்டிவான சிக்னல் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் யோசித்தேன். இன்றைய காலகட்டத்தில் பகை நாடுகளே பேசித் தீர்க்கப் பார்க்கிறாங்க, பக்கத்து மாநிலத்தோட பேசிப் பார்த்தால் என்னன்னு நினைத்தேன்.
</p><p> 
இந்த பயணத்தால் அவமானம் நேர்ந்தால் என்னவாவது என்று கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயார். </p><p>

காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். குறுவை சாகுபடிக்கு ஏற்கனவே அந்த நிவாரணம் கொடுத்தாச்சு. </p><p>

இதுவந்து அரசியலே நாங்கள் தான்என்று சொல்லி கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன, பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும்" என கூறினார்.</p><p> 

இதன் பின்னர் பேசிய சிபிஎம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகாவிற்கு சென்று மண்டியிட வேண்டிய தேவை இல்லை அந்த அவமானத்தை தாங்குவேன் என்று அவர் கூறினார். அது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் அவமானமாகும்." என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பை ஏற்டுத்தும் சிறைக்கலவரங்கள்.. மட்டக்களப்பு சிறையில் தயார்நிலையில் அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/riots-batticaloa-prison-strengthened-security-1786086755"></link>
            <id>https://tamilwin.com/article/riots-batticaloa-prison-strengthened-security-1786086755</id>
            <summary type="text">நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இராணுவத்தினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சிறைச்சாலை பகுதியை சுற்றி பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><h2>சிறைகளில் பதற்றம்..</h2><p>
இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் வெடித்த கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, அங்கு ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a528609-12aa-4a3f-9be4-e7099767f5ed/26-6a758acc88fc8.webp' /></p><p>

காயமடைந்த 11 கைதிகளை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதில் ஒரு கைதி உயிரிழந்தார்.</p><p> இன்று காலை (07) குருவிட்ட சிறைச்சாலையிலும் அமைதியின்மை நிலவியது.

இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கைதிகள் குழு ஒன்று சிறை மருத்துவமனையையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையிலேயே, தற்போது,&nbsp;மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T07:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி-துருக்கி-பாகிஸ்தான் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-turkey-pakistan-sign-defence-pact-1786088225"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-turkey-pakistan-sign-defence-pact-1786088225</id>
            <summary type="text">சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று முக்கியமான இஸ்லாமிய நாடுகள் இன்று (ஆகஸ்ட் 7) ஜெத்தாவில் கூடி, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று முக்கியமான இஸ்லாமிய நாடுகள் இன்று (ஆகஸ்ட் 7) ஜெத்தாவில் கூடி, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
</p><p>
சவுதி இராணுவம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த ஒப்பந்தம் நீண்ட காலமாக ஆலோசனையில் இருந்தாலும், சமீபத்திய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக விரைவாக முடிவுக்கு வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/191c7810-1c86-4226-9358-3cca6bb18667/26-6a758b22692bb.webp' /></p><p>அமெரிக்கா-ஈரான் போரின் தாக்கம், ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடலில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தை அவசியமாக்கியுள்ளன.
</p><p>
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ஆகியோர் ஜெத்தாவில் சந்திக்க உள்ளனர். </p><p>பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தலைவர் அசிம் முனீர் நேற்று சவுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். துருக்கி ஜனாதிபதி இன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இந்த விஜயம் ஆகஸ்ட் 6 முதல் 8 வரை நடைபெறும் என்றும், இது உடனடி பிரச்சினைகளைத் தாண்டி நீண்டகால முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக 2025-இல் சவுதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தான் உலகில் ஒரே அணு ஆயுதம் கொண்ட முஸ்லிம் நாடாக இருப்பதால், இந்த புதிய மூன்று நாடுகள் ஒப்பந்தம் உலக கவனத்தை ஈர்க்கிறது.</p><p>

இந்த ஒப்பந்தம், பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, மூன்று நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை உறுதிப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T07:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-unveils-key-announcement-for-the-us-1786080270"></link>
            <id>https://canadamirror.com/article/trump-unveils-key-announcement-for-the-us-1786080270</id>
            <summary type="text">உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிபொருள் விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீதான போர் &quot;மிக விரைவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிபொருள் விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீதான போர் "மிக விரைவில்" முடிவடையும் எனத் தாம் நினைப்பதாகத் தெரிவித்தார்.
</p><p>
"அவர்களால் இனி அதிக காலம் நீடிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7346414-12f7-4135-a12b-7c82fedaa43e/26-6a756c10215de.webp' /></p><p>
</p><p>
தற்போது, ஈரான் ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
</p><p>
முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாதையை முறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டும் கட்டத்தை அந்த இரண்டு நாடுகளும் நெருங்கியுள்ளன என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-07T07:38:04+00:00</updated>
        </entry>
    </feed>
