<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-05T10:51:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடொன்றினுள் இருந்து சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-recovered-from-inside-a-house-in-jaffna-1788603814"></link>
            <id>https://ibctamil.com/article/body-recovered-from-inside-a-house-in-jaffna-1788603814</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இதனையடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இந்தநிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23311860-0ed7-4d73-b508-3744bcd40f1a/26-6a9bf10b80e00.webp' />&nbsp;</p><p>
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவை
தொடர்பில் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:36:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலுள்ள நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று பார்வையிட்டார் மகிந்த ராஜபக்‌ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-rajapaksa-visited-namal-rajapaksa-prison-1788604093"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-rajapaksa-visited-namal-rajapaksa-prison-1788604093</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச இன்று சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.</p><p>


வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dac39f13-4986-4684-8292-cbadb3c85998/26-6a9bf0b272f57.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:36:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருக்கும் தனது மகனை நேரில் சென்று சந்தித்த மகிந்த!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-visited-in-prison-1788604228"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-visited-in-prison-1788604228</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார்.&amp;nbsp;நேற்றைய தினம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார்.&nbsp;</p><p>நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.</p><p>அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த அவர், சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><h2>கைது செய்யப்பட்ட நாமல்..&nbsp;</h2><p>நாமல் ராஜபக்ச,&nbsp;நேற்றைய தினம் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4a1415-bb2c-439c-ae1a-af4ee6ce6d9d/26-6a9bf343325a2.webp' /></p><p>இதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUiT2q5TrrU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T10:36:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவிற்கு எதிராக கருணா வாக்குமூலம்; திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/karuna-amman-statement-against-suresh-sallay-1788597986"></link>
            <id>https://jvpnews.com/article/karuna-amman-statement-against-suresh-sallay-1788597986</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு எதிராக கருணா அம்மான என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றத்தடுப்புப் பிரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு எதிராக கருணா அம்மான என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் (CID) வழங்கிய வாக்குமூலம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5edd6c1c-fba1-4179-9a5d-de5328167eb7/26-6a9bd6e4657a9.webp' /></p><h2>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்</h2><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
தனக்கு போலி கடவுச்சீட்டு வழங்கி லண்டனுக்கு அனுப்பிவிட்டு கைது செய்யச் சதி செய்ததாக சுரேஷ் சலே மீது கருணா குற்றம் சாட்டியுள்ளதுடன், இராணுவப் புலனாய்வு நிதி மோசடிகள் குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார் .</p><p></p><p>அதேவேளை மருத்துவமனையில் உள்ள சுரேஷ் சலே விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதுடன், உணவு உட்கொள்ளாமல் இருப்பதோடு கைப்பேசிக் கடவுச்சொற்களையும் வழங்க மறுப்பதாக CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T10:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக மோசமான நிலையில் ஐயம் கேம் இரண்டு நாள் வசூல்... எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dulquer-salmaan-im-game-movie-bo-1788604318"></link>
            <id>https://cineulagam.com/article/dulquer-salmaan-im-game-movie-bo-1788604318</id>
            <summary type="text">ஐயம் கேம்நிகாஷ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் ஐயம் கேம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஐயம் கேம்</h2><p>நிகாஷ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் ஐயம் கேம். </p><p>இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், நாட்கள் ஆக ஆக ஏனோ இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்துகொண்டே வந்தது. </p><p>ஒணம் பண்டிகை முன்னிட்டு வெளிவரும் என நினைத்த நிலையில் தற்போது இந்த படம் ஒரு வாரம் கழித்து இந்த வாரம் வெளிவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab5e9bb3-1c0c-4883-8e46-25361fbd71f7/26-6a9bef9fa1ac1.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p> </p><p>இந்த படத்தின் முதல் பாதி பட்டாசாக இருக்க இரண்டாம் பாதி மிக மோசமான வசூலை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd99c52d-c7cb-4a65-abfe-11b517805e48/26-6a9befa06d3b8.webp' /></p><p> </p><p>இதனால் இப்படத்தின் வசூல் இரண்டாம் நாள் மிக மோசமான நிலைக்கு சென்றது, இரண்டு நாள் முடிவில் இப்படம் ரூ 20 கோடி தான் வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, </p><p>முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த ரிசல்ட் மற்றும் வசூல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T10:33:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தீவைத்து படுகொலை ; கண்டியில் மறைந்திருந்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fatal-arson-attack-in-colombo-suspect-hiding-kandy-1788604536"></link>
            <id>https://jvpnews.com/article/fatal-arson-attack-in-colombo-suspect-hiding-kandy-1788604536</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு தெஹிவளை, ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு தெஹிவளை, ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

குறித்த பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகேவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574061e1-adf9-48c3-912b-833f27de35d2/26-6a9bf0799092f.webp' /></p><h2>&nbsp;தந்தையைக் கொலை செய்தமைக்கு பழி</h2><p> </p><p>

படுகொலையின் பின்னர் கண்டிப் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவர் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்திய மோட்டார் வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையைக் கொலை செய்தமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்த படுகொலையைச் செய்ததாக சந்தேகநபர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 'கொஸ்மல்லி' எனும் பாதாள உலகக் குற்றவாளியின் நெருங்கிய சகா என்பதுடன், கொலையுண்ட நபர் 'படோவிட அஸங்க' என்பவரின் நெருங்கிய சகா என்றும் கூறப்படுகின்றது. </p><p>

 கைதான இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T10:32:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனி சிறையில் அடைக்கப்பட்ட நாமல் : நீதிமன்றில் இடம்பெற்ற ஆக்ரோஷமான வாதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/what-happened-in-court-before-namal-was-arrested-1788602232"></link>
            <id>https://ibctamil.com/article/what-happened-in-court-before-namal-was-arrested-1788602232</id>
            <summary type="text">&amp;nbsp;சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்படிக்கையில் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்படிக்கையில் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)வின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இம்மாதம் பதினெட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட பின்னர், சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த நீண்ட விசாரணைக்குப் பின், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><h2>சிறப்பு சிறையில் அடைக்கப்பட்ட நாமல்</h2><p>&nbsp;நீதிமன்ற உத்தரவின்படி பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை, கொழும்பு விளக்கமறியல் சிறையில் உள்ள ஒரு சிறப்புச் சிறையில் வைப்பதற்கான நடவடிக்கைகளை சிறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள குறிப்பிட்ட தேவைகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்ட பின்னரே சிறையின் சிரேஷ்ட அதிகாரிகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/658d9736-9ed7-4cec-87b6-7687de92156e/26-6a9bef32989b9.webp' /></p><p> </p><p>மேலும், நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு அறையில் மேலும் சுமார் பத்து கைதிகள் இருப்பதாக சிறைச்சாலை உள்ளக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>சிறிலங்கன் ஏர் லைன்ஸிற்காக பத்து விமானங்கள் கொள்வனவு</h2><p>&nbsp;இந்த மாபெரும் நிதி முறைகேட்டின் அடிப்படை, சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக பத்து புதிய விமானங்களை வாங்குவதற்காக 2013-ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பிய நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். பதினாறு பெரிய ரக விமானங்களை வாங்கும் நோக்கில் பிரெஞ்சு நிறுவனமான ஏர்பஸ்ஸுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e53332ab-5c41-4963-9205-1d30ec07ff2c/26-6a9bef33553eb.webp' /></p><p> </p><p>மேலும், ஒவ்வொரு விமானத்திற்கும் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெறுவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.</p><p> அதேவேளையில், சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான மறைந்த கபில சந்திரசேன, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் மற்ற சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;நுணுக்கமான முறையில் இலஞ்சப் பணப் பரிமாற்ற செயல்முறை</h2><p>&nbsp; &nbsp;சர்வதேச வங்கி அமைப்புகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் இந்த இலஞ்சப் பணப் பரிமாற்ற செயல்முறை மிகவும் நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b5ee8d4-1ef0-4821-9e63-de85b6601b1f/26-6a9bef340982e.webp' /></p><p> அதன்படி, இலஞ்ச ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை இணைந்து நடத்திய விசாரணைகளில், புருணை நாட்டில் நிறுவப்பட்ட ஒரு போலி நிறுவனம் மூலம், "ஐரோப்பிய வானூர்தி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம்" என்ற நன்கு அறியப்பட்ட ஐரோப்பிய சிவில் விமான நிறுவனத்திடமிருந்து 1,454,645.54 யூரோக்கள் என்ற பெரும் இலஞ்சம் பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக, சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பராமரிக்கப்படும் "பி இசட் சொல்யூஷன்ஸ் என்சி" என்ற கணக்கில் 1,454,651.24 யூரோக்கள் இலஞ்சமாக வரவு வைக்கப்பட்டது. </p><p>மேலும், இந்தத் தனிநபர் நிறுவனம், இவ்வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான பிரியங்கா நியோமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>கபில சந்திரசேனவின் வங்கிகணக்கிற்கு மாற்றப்பட்ட பணம்</h2><p>&nbsp; இந்த நிதி ஆதாரங்கள் பல்வேறு கணக்குகளுக்கு எவ்வாறு புழக்கத்தில் விடப்பட்டன என்பது பின்னர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. கபில சந்திரசேனாவுக்குச் சொந்தமான அவுஸ்திரேலியாவில் உள்ள கொமன்வெல்த் வங்கி கணக்குகளுக்கு 400,000 யூரோக்களும், மற்றொரு கணக்கிற்கு 200,000 அமெரிக்க டொலர்களும் மாற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54275d0c-5ccd-48cc-9172-317e85f67679/26-6a9bed9017f51.webp' /></p><p> </p><p>மேலும், பிரியங்கா நியோமாலியின் சிங்கப்பூர் நிறுவனம் வழியாக ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கு 167,400 யூரோக்கள் மாற்றப்பட்டன. நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு, டபிள்யூ. டபிள்யூ. டி. நிமல் ஹேமசிறி பெரேரா 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பலமுறை நூறு மில்லியன் இலங்கை ரூபாய்க்கு சமமான இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டதன் அடிப்படையில் அமைந்துள்ளது.</p><p> விசாரணையில், அந்தத் தொகையில் பதின்மூன்று மில்லியன் ரூபாய் காசோலைகள் மூலமாகவும், மேலும் ஆறு மில்லியன் ரூபாய் ரொக்கமாகவும் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.</p><h2>இலஞ்ச ஆணைக்குழு சார்பாக முன்வைக்கப்பட்ட வாதம்</h2><p>&nbsp;இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இச்சம்பவத்தில் முக்கிய சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ள நிமல் பெரேரா கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f46e8d5a-447c-4f9d-968a-08583edcf0c4/26-6a9bed8f5d348.webp' /></p><p> உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் 127-வது பிரிவின்படி நீதிபதிக்கு முன்பாக இரகசிய வாக்குமூலம் அளித்த பின்னர், அவர் அத்தகைய அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக, அவர் தற்போது அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, இதுகுறித்து ஒரு பிரமாணப் பத்திரம் மூலம் இலஞ்ச ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p> இந்தச் சூழ்நிலையில் சாட்சியிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக இலங்கை காவல்துறையின் புலனாய்வு அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வலியுறுத்தினார்.</p><p>&nbsp;இந்தச் சிக்கலான புலனாய்வு இலங்கைக்கு மட்டும் உரியதல்ல, மாறாக இது ஒரு சர்வதேச அளவிலான விரிவான புலனாய்வு என்று அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது. </p><p>அதன்படி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கி மெய்நிகர் சட்ட முறை மூலம் புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரெஞ்சு ஏர்பஸ் நிறுவனத்தின் பல பிரதிநிதிகள் ஏற்கனவே இந்த நாட்டிற்கு வந்து சாட்சியம் அளித்துள்ளனர்.&nbsp;</p><p>மேலும் அந்நிறுவனத்தின் அதிகாரிகளிடமிருந்து நான்கு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விசாரணைக்குத் தங்களின் முழு ஆதரவையும் வழங்க மற்ற வெளிநாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. </p><p>ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் 149-வது பிரிவின் கீழ் பிணை சாத்தியம் என்றாலும், விசாரணை அதன் இறுதிக் கட்டத்தில் இருப்பதால் விளக்கமறியலில் வைப்பது அவசியம் என்றும், சந்தேக நபருக்குப் பிணை வழங்கப்பட்டால் சர்வதேச மற்றும் உள்ளூர் சாட்சிகள் மீது மேலும் கடுமையான அழுத்தம் ஏற்படும் தெளிவான அபாயம் உள்ளது என்றும் அரசுத் தரப்பு வலுவாக வாதிட்டது.</p><p> இலஞ்ச ஆணைக்குழுவின் ஆணையரால் ஒரு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், பிணை வழங்குவதற்குச் சிறப்புச் சூழ்நிலைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் மேலும் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><h2>பிணையில் விடுவிக்க கோரிக்கை</h2><p>&nbsp;சந்தேக நபரான நாமல் ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், சாட்சியங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரரை உரிய பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். விசாரணை முழுமையாக நிறைவடையாத சூழலில், ஒரு சந்தேக நபரை இந்த முறையில் காவலில் வைப்பது சட்டப்படி பொருத்தமற்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21b3978a-309e-4bf6-b7dc-3106288415e8/26-6a9bed8ea921e.webp' /></p><p> அரசுத் தரப்பின் வாதங்களை வன்மையாகக் கேள்விக்குள்ளாக்கிய ஜனாதிபதி சட்டத்தரணி, இலஞ்ச ஆணைக்குழு தனது வாதங்களை நிமல் பெரேரா என்ற சாட்சி அளித்த வாக்குமூலங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முன்வைத்துள்ளது என்று கூறினார்.</p><p> இருப்பினும், சம்பந்தப்பட்ட சாட்சி முந்தைய சந்தர்ப்பங்களில் அளித்த சாட்சியங்கள் விசாரணைகளின் போது பொய்யென நிராகரிக்கப்பட்டதாகவும், அவ்வாறு நிராகரிக்கப்பட்ட ஒருவரின் சாட்சியத்தை தற்போது எவ்வாறு உண்மையானதாகவும் நம்பகமானதாகவும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பது சிக்கலானது என்றும் அவர் வாதிட்டார்.</p><p> அத்தகைய ஒரு நபரின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தனது கட்சிக்காரரைக் காவலில் வைப்பது முற்றிலும் தவறு என்று ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். </p><p>மேலும், நாமல் ராஜபக்ச மீது பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் நீதிமன்றத்தை விட்டு ஒருபோதும் தப்பிக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்திய அந்த சட்டத்தரணி, பிணைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் மேலும் கோரினார்.</p><p></p><h2>நீதிமன்றின் தீர்ப்பு</h2><p>
</p><p>
புகாரையும், பிரதிவாதியால் முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் சட்ட வாதங்களையும் விரிவாகப் பரிசீலித்த நீதிபதி, தனது தீர்ப்பை அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/743d3148-87c8-453a-9558-5ec437c20dbe/26-6a9bed8debbf3.webp' /></p><p> </p><p>இச்சம்பவம் குறித்த விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும், சட்டப்படி சந்தேக நபருக்குப் பிணை வழங்குவதற்குப் போதுமானதாக இருக்கும் எந்தவொரு விதிவிலக்கான உண்மைகளையோ அல்லது சூழ்நிலைகளையோ பிரதிவாதி நீதிமன்றத்தின் முன் நிரூபிக்கவில்லை என்றும் நீதிபதி முடிவு செய்தார். </p><p>அதன்படி, முன்வைக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், சந்தேக நபரான நாமல் ராஜபக்சவை எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இறுதியாக உத்தரவிட்டது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.கோண்டாவில் பகுதியில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bodyrecovered-house-in-the-kondavil-jaffna-1788602439"></link>
            <id>https://tamilwin.com/article/bodyrecovered-house-in-the-kondavil-jaffna-1788602439</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம்
மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம்
மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் கோப்பாய்
பொலிஸாருக்கு அறிவித்தனர்.</p><p>இதனையடுத்து, பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>சடலமாக காணப்படுபவர் ஓரிரு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2737c4f1-29d3-4150-b501-f564091edcec/26-6a9beea6854b5.webp' /></p><p>உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவை
தொடர்பில் தெரிவிக்க முடியும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T10:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் டோவர் துறைமுகப் பகுதியில் முகமூடி அணிந்த போராட்டக்காரர்களால் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protesters-block-roads-in-dover-1788603943"></link>
            <id>https://news.lankasri.com/article/protesters-block-roads-in-dover-1788603943</id>
            <summary type="text">Masked protesters block roads in Dover: டோவரில் முகமூடி அணிந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தனர்.
முகமூடி அணிந்த குடியேறிகளுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Masked protesters block roads in Dover: டோவரில் முகமூடி அணிந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தனர்.
</p><p>முகமூடி அணிந்த குடியேறிகளுக்கு எதிரான போராட்டக்காரர்கள் பெருந்திரளாக டோவர் துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் சாலைகளில் திரண்டதால் நகரம் ஸ்தம்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d0e637-b03a-45a3-9c10-b3cd7ab68c96/26-6a9bee2949355.webp' /></p><p>
</p><p>இன்று காலை கென்ட்டில் நிலவிய குழப்பங்களுக்கு மத்தியில், பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான படகுத் துறைமுகத்தை அணுகுவதற்காக விடுமுறைக்கு வந்தவர்களும் சரக்கு லொறிகளும் பெரும் வரிசைகளில் சிக்கித் தவித்தன. </p><p>தினமும் சுமார் 25,000 வாகனங்கள் கடந்து செல்லும் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பரபரப்பான சாலைகளை முகமூடி அணிந்த குழுவினர் மறித்துள்ளனர்.</p><p>
கலவரம் அல்லது குழப்பமான சூழலைத் தொடர்ந்து சம்பவயிடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>A20 சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதை தேசிய பிரதான சாலைகள் நிர்வாகம் உறுதிப்படுத்தியதுடன், போராட்ட நடவடிக்கைகளால் நான்கு மைல் நீளத்திற்கு வாகன வரிசைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>இதனிடையே, கென்ட் கவுண்டி கவுன்சிலுக்கான, Reform UK கவுன்சிலர் ஜான் பேக்கர் தெரிவிக்கையில், இது சட்டவிரோத புலம்பெயர் மக்களின் படகுகளை மறிக்கும் போராட்டம் என தாம் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3817877c-c5c2-412a-b693-d81ebdcc5f6e/26-6a9bee29f1fdd.webp' /></p><p> </p><p>ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதை உறுதி செய்யவில்லை. லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Mike Tapp போராட்டக்காரர்களைக் கடுமையாக விமர்சித்ததுடன், டோவருக்கு வந்து குழப்பம் விளைவிக்கும் முட்டாள்கள் என்றும் சாடியுள்ளார். </p><p>இதனிடையே, கிழக்குத் துறைமுக வட்டச் சாலையிலிருந்து கோர்ட் வுட் சந்திப்பு வரையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. </p><p>மேலும், அணுகுசாலையில் 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படுவதோடு, 4 மைல் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலும் நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T10:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-missile-attack-on-iranian-oil-tanker-1788601052"></link>
            <id>https://ibctamil.com/article/us-missile-attack-on-iranian-oil-tanker-1788601052</id>
            <summary type="text">ஈரானுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் போக்குவரத்துக் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் போக்குவரத்துக் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் கப்பலொன்றை இலக்காகக் கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>கார்க் தீவு</h2><p> 

இருப்பினும், இது குறித்து ஈரானிய அதிகாரிகளோ அல்லது அமெரிக்க மத்திய கட்டளையகமோ (US Central Command) இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ கருத்துக்களையும் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d7bb35b-eabc-4dab-a855-0e43d5edb237/26-6a9bec4d2977d.webp' /></p><p> </p><p>

கடந்த ஓகஸ்ட் 31 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். </p><p>கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது.</p><p> 

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடங்கியது. </p><p>

இந்த சூழ்நிலையில், ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை மேற்கொள்ளும் கார்க் தீவு பகுதியைச் சுற்றியுள்ள எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இத்தாக்குதல் ஈரானின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் தொழில்துறைக்கு மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் சுட்டுக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stroke-victim-shot-dead-in-boralesgamuwa-1788603849"></link>
            <id>https://jvpnews.com/article/stroke-victim-shot-dead-in-boralesgamuwa-1788603849</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்களை பொரலஸ்கமுவை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.
</p><p>
 

பாதாள உலகக் குழு உறுப்பினராகக் கருதப்படும் 'தெஹிவளை சாண்டோ' என்பவரால், 'கொஸ்மல்லி' என்பவரின் காசாளரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5d9e850-db47-45a7-8950-c5bff4350f6a/26-6a9bedca70193.webp' /></p><h2>காசாளரின் தந்தைக்கு துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
 

இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்கு தவறியதால், குறித்த காசாளரின் தந்தைக்கு துப்பாக்கிச் சூடு பட்டுள்ளது. </p><p>&nbsp;உயிரிழந்தவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சுனில் பெர்னாண்டோ எனப்படும் 74 வயதுடைய முதியவராவார்.

 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், கைத்துப்பாக்கி மூலம் இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>

 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இனங்கண்டு கைது செய்வதற்காக பொரலஸ்கமுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் விசேட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T10:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு முறை சிறை சென்ற நாமலின் பலரும் அறியாத கறுப்புப் பக்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dark-side-of-namal-who-went-to-prison-four-times-1788602914"></link>
            <id>https://ibctamil.com/article/dark-side-of-namal-who-went-to-prison-four-times-1788602914</id>
            <summary type="text">இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய குடும்பங்களில் ஒன்றான ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அரசியல் பயணத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய குடும்பங்களில் ஒன்றான ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அரசியல் பயணத்தில் பல்வேறு நிதி குற்றச்சாட்டுகளையும் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
</p><p>
2016 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அவர் சந்தித்த நான்கு முக்கிய கைது நடவடிக்கைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வழக்குகள் விசாரணைகளின் தற்போதைய நிலை மிக விரிவாக பேசப்பட வேண்டிய ஒன்றாகும்.</p><p>


இந்தியாவின் கிரிஷ் குழுமத்திடமிருந்து கொழும்பு கோட்டையில் சொகுசு குடியிருப்பு வளாக திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மையமாக கொண்டு பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நிதி முறைகேடு செய்ததாக நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டது. </p><p>

குறித்த பணம் விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அது முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினரால் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதுடன் இந்த வழக்கு தொடர்பான சட்ட போராட்டங்கள் மற்றும் விசாரணைகள் நீதிமன்றத்தில் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p>
இரண்டாவது ஹலோ காப் நிறுவன முதலீட்டு வழக்கு, சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட 70 மில்லியன் ரூபாய் பணத்தை ஹலோ காப் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து அதன் மூலம் சட்டவிரோத பணத்தை சலவை செய்ததற்காக நாமல் ராஜபக்ச மீது மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.</p><p> 

2016 ஆம் ஆண்டு நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

நீண்ட கால நீதிமன்ற விசாரணைகளுக்கு பிறகு குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமன்றி நிரூபிக்கப்பட்டதால் 2023ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் அவர் இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.
</p><p>

மூன்றாவது அம்பாந்தோட்டை துறைமுக போராட்ட வழக்கு, அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு கூட்டு எதிரணியினரால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p>

நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் அப்போது கைது செய்யப்பட்டார்.</p><p>அரசியல் ரீதியாக மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.</p><p>நான்காவது சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முறை கேடு வழக்கு - தேசிய விமான சேவையான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமுறைகேடுகள் ஒப்பந்த புனரமைப்புகள் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாமல் ராஜபக்ச தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

விமான சேவை தொடர்பிலான நிதி நிர்வாக குழறுபடிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன் சட்டரீதியான விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் தற்போது தொடர்ந்து வருகின்றன.</p><p>நாமல் ராஜபக்ச மீதான இந்த வழக்குகள் அவர் மீதான அரசியல் விமர்சனங்களுக்கும் சட்டரீதியான சவால்களுக்கும் பிரதானமான காரணங்களாக அமைந்து காணப்படுகிறது. </p><p>ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் ஏனைய வழக்குகள் நிலுவையில் இருப்பது அவரது எதிர்கால அரசியல் பயணத்தில் முக்கிய செல்வாக்கை செலுத்தும் காரணியாக பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p>
இந்த நிலையில் இலங்கை நாட்டில் மிக மோசமான அரசியல் சூழலையும் மக்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தள்ளிய இந்த ராஜபக்ச குடும்பம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாகும்.</p><p>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TydCi4jNYVQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சக்கணக்கான பிரித்தானிய மக்களின் வரிச்சுமையை குறைக்க..Reform UK உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reform-uk-promises-tax-free-personal-allowance-1788602993"></link>
            <id>https://news.lankasri.com/article/reform-uk-promises-tax-free-personal-allowance-1788602993</id>
            <summary type="text">Reform UK promises tax free personal allowance: பிரித்தானியர்களின் வரிச்சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில் தங்கள் கட்சி ஈடுபடும் என ராபர்ட் ஜென்ரிக் கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Reform UK promises tax free personal allowance: பிரித்தானியர்களின் வரிச்சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில் தங்கள் கட்சி ஈடுபடும் என ராபர்ட் ஜென்ரிக் கூறியுள்ளார். </p><p>

சுமார் 40 மில்லியன் பிரித்தானிய மக்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் வகையில், தனிநபர் வருமான வரி விலக்கு வரப்பை உயர்த்த Reform UK கட்சி திட்டமிட்டுள்ளது.&nbsp;</p><h2>தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு</h2><p>

பிரித்தானியாவில் வருமான வரி செலுத்தத் தொடங்கும் முன் ஒருவர் ஈட்டக்கூடிய வரிக்கு உட்படாத வருமான அளவான 'தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு', 2021-ஆம் ஆண்டு முதல் 12,750 என்ற அளவிலேயே மாற்றமின்றி நீடிக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b26e72cf-1cd3-4b74-b94f-055aea3cc764/26-6a9beb92f3b62.webp' />&nbsp;</p><p></p><p> 

தொழிலாளர்கள் மீதான இந்த 'மறைமுக வரிச்சுமையை' முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது. </p><p>

ஆனால், தற்போதைய திட்டங்களின்படி இந்த வரம்பு மாற்றம் செய்யப்படாத நிலை 2031-ஆம் ஆண்டு வரை தொடரவுள்ளது. </p><p>

இந்த நிலையில், பர்மிங்காமில் நடைபெற Reform UK கட்சியின் மாநாட்டில் ராபர்ட் ஜென்ரிக் ஆற்றவுள்ள தனது உரையில், வரலாற்றிலேயே தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அளவிலான உயர்வை செயல்படுத்துவதற்கான தனது திட்டங்களை விவரிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>

முதல் 100 நாட்களுக்குள்</h2><p>சுமார் 40 மில்லியன் பிரித்தானிய மக்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் வகையில், தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை 15,000 பவுண்ட்கள் ஆக உயர்த்த Reform UK கட்சி திட்டமிட்டுள்ளது. 

</p><p>ராபர்ட் ஜென்ரிக் தனது முதல் பட்ஜெட்டில் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உறுதியளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.</p><p>

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், முதல் 100 நாட்களுக்குள் வரிக்கு உட்படாத தனிநபர் வருமான வரம்பை 15,000 பவுண்டுகள் ஆக உயர்த்துவதாக Reform UK கட்சி கூறுகிறது. </p><p>

இந்த வரம்பை 15,000 பவுண்டுகள் ஆக உயர்த்துவதன் மூலம், பெரும்பாலான வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு சுமார் 500 பவுண்டுகள் சேமிப்பு கிடைக்கும் என்றும், ஒட்டுமொத்தமாக சுமார் 40 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என்றும் Reform UK கட்சி மதிப்பிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e355b94-d709-4a8a-ad88-d624457d6ede/26-6a9beb920dc03.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அதிகாரிகளில் பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. பதவியில் இருந்து விலகும் நிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-employees-resigned-due-no-privileges-1788601453"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-employees-resigned-due-no-privileges-1788601453</id>
            <summary type="text">இலங்கை நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சுமார் முப்பது பெண் அதிகாரிகள் அண்மையில் தமது பதவிகளில் இருந்து விலகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சுமார் முப்பது பெண் அதிகாரிகள் அண்மையில் தமது பதவிகளில் இருந்து விலகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நாடாளுமன்றத்தின் நிர்வாகம், விநியோகம், நிதி மற்றும் ஹன்சார்ட்&nbsp; உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் பணியாற்றிய அதிகாரிகள் குழுவொன்றே இவ்வாறு சேவையிலிருந்து விலகியுள்ளது.</p><p>

 பதவிகளில் இருந்து விலகுபவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் என்றும், கடந்த வாரமும் பல அதிகாரிகள் நாடாளுமன்றச் சேவையிலிருந்து விடைபெற்று ஏனைய துறைகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.</p><h2>நிறுத்தப்பட்ட சலுகைகள்..&nbsp;</h2><p>
</p><p>
பதவி விலகிய அதிகாரிகளில் பெரும்பாலானோர் தனியார் துறையில் உயர் பதவிகளுக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6ed9eca-a25b-4303-9a51-7b67d22ed92b/26-6a9be9c2a5837.webp' /></p><p> </p><p>குறுகிய காலத்திற்குள் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் நாடாளுமன்றச் சேவையிலிருந்து விலகுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.</p><p>
</p><p>
பெண் நாடாளுமன்ற ஊழியர்கள் அனுபவித்து வந்த விடுமுறை கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் இரத்து செய்யப்பட்டமையே சேவையிலிருந்து விலகுவதற்கான முக்கிய காரணமாகும்.
</p><p>
அனுபவம் வாய்ந்த ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நிர்வாகம் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
</p><p>
இந்த நிலைமை குறித்து நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவர், அரசாங்கம் எடுத்த பொதுக் கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவாக, உரிய விடுமுறைக் கொடுப்பனவை வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T10:09:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை பாயல் ராஜ்புட்டின் ரீசெண்ட் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/payal-rajput-recent-phootshoot-post-viral-1788602141"></link>
            <id>https://viduppu.com/article/payal-rajput-recent-phootshoot-post-viral-1788602141</id>
            <summary type="text">பாயல் ராஜ்புட்லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த மாதம் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் தான் லீடர். இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாயல் ராஜ்புட்</h2><p>லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த மாதம் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் தான் லீடர். இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புட்.</p><p>பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் கலக்கி வரும் பாயல் ராஜ்புட். இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோவர்களை வைத்துள்ள பாயல் ராஜ்புத்தின் சப்கிரிஷனில் 96 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். தலா ரூ. 390 கட்டணமாக வசூலித்தும் வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74ac5776-2802-49e8-9cc0-df4d824c94aa/26-6a9be71f3b9df.webp' /></p><p>
</p><p>இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை எக்ஸ்க்ளூசிவாக போடுங்கள் என்று நெட்டிசன்கள் கூறியதற்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார். </p><p>ஆபாச கன்டென்ட்-ஐ எதிர்ப்பார்த்து என்னை யாரும் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டாம், அதற்கு இங்கு இடமில்லை. எந்தவொரு ஃபில்டரும் இல்லாமல், எனோட ரியலை பார்க்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு மட்டுமே சப்ஸ்கிரிப்ஷன் என்று தெளிவாக கூறியிருந்தார் பாயல் ராஜ்புத்.</p><p> தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcgsHH3ktj2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcgsHH3ktj2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcgsHH3ktj2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Payal Rajput ⭐️ ♾ (@rajputpaayal)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-05T10:03:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி : பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைக்கு வலியுறுத்தும் OHCHR]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-massgrave-impartial-criminal-investigatio-1788596445"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-massgrave-impartial-criminal-investigatio-1788596445</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன்கூடிய தரக்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டும் என&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. </p><p>அத்துடன் இம்மீறல்களை நிகழ்த்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் இருந்தவர்களை அடையாளங்காணல் உள்ளடங்கலாக இதுபற்றிய பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><h2>உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை</h2><p>அதற்கமைய இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும் வகையில் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p>குறித்த அறிக்கையானது 2025 ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2026 ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c11c8b56-ea28-4c64-b460-b37aae1317e0/26-6a9be60fa7e3c.webp' /></p><p>அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பத்தி கூட்டுப் புதைகுழியில், 2026 ஜூலை மாத இறுதியில், குழந்தைகள் உட்பட 477க்கும் மேற்பட்ட நபர்களுக்குரிய எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டன.</p><p> </p><p>2025 செப்டம்பரில், செம்மணி கூட்டுப் புதைகுழி விசாரணை குறித்த தனது உண்மை கண்டறியும் அறிக்கையை மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டதுடன், சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க, நம்பகமான, வெளிப்படையான மற்றும் அறிவியல் பூர்வமாக வழிநடத்தப்படும் செயல்முறையை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளையும் வழங்கியது.</p><p></p><h2>யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம்</h2><p> </p><p>மழையின் காரணமாக ஏழு மாத காலத்திற்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வரை, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் 2026 ஏப்ரலில் பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டதுடன், தூதரகப் பிரதிநிதிகள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் அனுமதி வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38f8c07a-e6a1-4af8-ad47-fd1fd328d379/26-6a9be61073f34.webp' /></p><p> </p><p>இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, சடலங்களைத் தோண்டி எடுக்கும் பணிகள் மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதையும், சாத்தியமான கட்டளைப் பொறுப்பு குறித்த விசாரணைகள் உட்பட பாரபட்சமற்ற குற்றவியல் விசாரணைகள் அவற்றுடன் நடைபெறுவதையும் உறுதிசெய்ய, சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை நாடுமாறு இந்த அலுவலகம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.</p><p>மேலும், தற்போதுள்ள அனைத்து நீதிமன்ற உத்தரவுகளையும் செயற்படுத்துமாறு இந்த அலுவலகம் பரிந்துரைப்பதுடன், அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த ஆட்கொணர்வு வழக்குகளையும், குறிப்பாக வலிந்து காணாமல் போகச் செய்தல் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளையும் அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T09:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷ்யா தீவிர தாக்குதல்; உலக நாடுகள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-launches-intense-attacks-ukraine-1788590431"></link>
            <id>https://canadamirror.com/article/russia-launches-intense-attacks-ukraine-1788590431</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ரஷ்யா - உக்ரைன் போரை நுறுத்துவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ரஷ்யா - உக்ரைன் போரை நுறுத்துவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
</p><p>


ஒடேஸா மற்றும் டினிப்ரோ பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adbb28bb-ff84-49cb-8b5d-25e7ddf71fca/26-6a9bb960c5de4.webp' /></p><h2>&nbsp;ரஷ்யா வான்வழித் தாக்குதல்</h2><p>



அதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து 10ஆவது நாளாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p> வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், கீவ் நகர மையத்தில் உள்ள உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு தலைமையகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.



இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர். </p><p>தாக்குதலுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
</p><p>


இதனிடையே, உக்ரைன்–ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் முறையே மாஸ்கோ மற்றும் கீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


 இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T09:57:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்! மீண்டும் மோதல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-missile-attack-iranian-oil-tanker-kharg-island-1788602342"></link>
            <id>https://canadamirror.com/article/us-missile-attack-iranian-oil-tanker-kharg-island-1788602342</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளமை மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய எண்ணெய் ஏற்றுமதி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளமை மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் நங்கூரமிட்டிருந்த எண்ணெய் கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddf5ec74-c90e-4dd1-913e-50edccd8c6ab/26-6a9be7e7ea349.webp' /></p><h2>அதிகாரப்பூர்வ&nbsp; அறிவிப்பில்லை..</h2><p> </p><p>

இருப்பினும், இது குறித்து ஈரானிய அதிகாரிகளோ அல்லது அமெரிக்க மத்திய கட்டளையகமோ (US Central Command) இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ கருத்துக்களையும் வெளியிடவில்லை.</p><p> 

கடந்த ஓகஸ்ட் 31 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.</p><p> கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது. 

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடங்கியது. </p><p>

இந்த சூழ்நிலையில், ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை மேற்கொள்ளும் கார்க் தீவு பகுதியைச் சுற்றியுள்ள எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஈரானின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் தொழில்துறைக்கு மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T09:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-kills-wife-in-nagpur-she-had-refused-to-cook-1788602133"></link>
            <id>https://news.lankasri.com/article/man-kills-wife-in-nagpur-she-had-refused-to-cook-1788602133</id>
            <summary type="text">Drunk Man Kills Wife in Nagpur, She Had Refused To Cook To Attend Dance Class: சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு செல்ல விரும்பம் தெரிவித்த மனைவியை கணவன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Drunk Man Kills Wife in Nagpur, She Had Refused To Cook To Attend Dance Class: சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு செல்ல விரும்பம் தெரிவித்த மனைவியை கணவன் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2> சமைக்க மறுத்த மனைவி</h2><p>மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் யாமினி கிருஷ்ணா லால் யாதவ்(Yamini Krishna Lal Yadav) என்ற 38 வயது பெண், தன்னுடைய கணவன் கிருஷ்ணா லால் யாதவிடம் சமைக்க மறுத்து அவருடைய குடியிருப்பில் உள்ள நடன வகுப்பிற்கு செல்ல இருப்பதாக தெரிவித்ததை அடுத்து இருவருக்கும் இடையே கொடூரமான மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f109952f-8171-4ea3-adf5-1f0496073819/26-6a9be716a43b1.webp' /></p><p> காவல்துறை தகவல்படி, வேலை முடிந்து திரும்பிய 41 வயது கிருஷ்ணா லால் யாதவ் தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் உணவு சமைக்குமாறு மனைவி யாமினியிடம் கேட்டுள்ளார்.</p><p> ஆனால் தான் நடன வகுப்பிற்கு செல்ல இருப்பதாக கூறி, சமைக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.</p><p> குழந்தைகள் முன்னிலையில் நடந்த இந்த மோதலின் போது கணவன் கிருஷ்ணா லால் யாதவ், மனைவி யாமினியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலமாக தாக்கியுள்ளார்.</p><h2>மோசமடைந்த உடல்</h2><p>
சண்டைக்கு பிறகு கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் தீவிரமான வலியை எதிர்கொண்ட யாமினி, கணவன் கிருஷ்ணா லால் யாதவிடம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வருமாறு கேட்டுள்ளார்.</p><p> அதன்படி மருத்து கடைகளுக்கு கணவர் கிருஷ்ணா சென்ற போதிலும், கடைகள் மூடப்பட்டிருந்ததால் மாத்திரைகள் வாங்காமல் வீடு திரும்பியுள்ளார்.</p><p> நேரம் செல்ல செல்ல வலியால் துடித்த யாமினி, பின்னர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.///
யாமினிக்கு வயிறு வீங்க தொடங்கிய நிலையில், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf56e73b-95ad-443d-8f85-e3b466c2a1e9/26-6a9be71754566.webp' />Yamini's brother<br></p><h2> பிரேத பரிசோதனை</h2><p>ஆரம்பத்தில் இது தற்செயலான மரணம் என்று அனைவராலும் கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் யாமினி கழுத்தில் முறிவு ஏற்பட்டதும், குடல் பகுதிகள் கடுமையாக சிதைந்து இருப்பதும் தெரியவந்தது.</p><p> இதையடுத்து யாமினியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கணவர் கிருஷ்ணா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T09:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-director-of-fisheries-transferred-colombo-1788599293"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-director-of-fisheries-transferred-colombo-1788599293</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் நேற்றைய தினம்(4.9.2026) கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்
வழங்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் நேற்றைய தினம்(4.9.2026) கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்
வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
</p><p>
கடந்த யூலை மாதம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பல இலட்சம் ரூபாய்
பெறுமதியான கடல் அட்டைகளை முறையற்ற விதத்தில் ஏலமிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.</p><h2>இடமாற்றம்</h2><p>மற்றும் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்
பட்டமை தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளருக்கு கட்டாய
இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f038b7-4624-473f-aca6-cae384a65377/26-6a9be5c6d1196.webp' /></p><p>
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரவையில் முதல் கட்ட மாற்றம்; முதலமைச்சர் விஜய் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamilnadu-cm-vijay-first-phase-cabinet-reshuffle-1788600359"></link>
            <id>https://jvpnews.com/article/tamilnadu-cm-vijay-first-phase-cabinet-reshuffle-1788600359</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அமைச்சரவையில் முதல் கட்ட மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அமைச்சரவையில் முதல் கட்ட மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
தமிழகத்தில் காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த இரகசிய செயல்திறன் ஆய்வறிக்கையின் அடிப்படையில், இந்த மாற்றங்க்கள் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b5a9a1e-6bed-4265-825e-96dff847f38b/26-6a9be0295eec9.webp' /></p><p>
</p><p>
பல்வேறு புகார்கள் மற்றும் போதிய செயல்திறன் இன்மை காரணமாக சில அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் மாத சட்டப்பேரவை பாதீட்டுக்கான கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் இந்த அமைச்சரவை மாற்றம் மற்றும் இலாகா மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p>

அதன்படி அமைச்சர் ஜெகதீஸ்வரி, அமைச்சர் விஜய் பாலாஜி, அமைச்சர் ரஞ்சித் குமார் ஆகியோர் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இந்த நிலையில் தமிழக அரசிடமிருந்து இந்தச் சம்பவம் தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:48:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அதிரடி வெனிசுலா ஒப்பந்தம்... அதிர்ச்சியில் அமெரிக்க எண்ணெய் தொழில்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-venezuela-deal-us-oil-industry-1788601251"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-venezuela-deal-us-oil-industry-1788601251</id>
            <summary type="text">Venezuela deal leaves US oil industry blindsided: வெனிசுலாவுடனான ட்ரம்பின் ஒப்பந்தம் அமெரிக்க எண்ணெய் தொழில்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  
வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Venezuela deal leaves US oil industry blindsided: வெனிசுலாவுடனான ட்ரம்பின் ஒப்பந்தம் அமெரிக்க எண்ணெய் தொழில்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. </p><p> 
வெனிசுலாவின் கச்சா எண்ணெய் வளத்தின் பெரும்பகுதி மீதான கட்டுப்பாட்டை நடைமுறையில் அமெரிக்காவிற்கு வழங்கும் அந்த விரிவான எண்ணெய் ஒப்பந்தம், இதுவரை மேற்கொள்ளப்பட்டவற்றிலேயே மிகச் சிறந்த ஒப்பந்தமாக இருக்கலாம் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28b8ba56-0915-42c9-a22a-2fcf66efab7f/26-6a9be3a5cc24f.webp' /></p><p>
</p><p>சில அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகள் இதை மறுக்கின்றனர். உண்மையில், இந்த ஏற்பாடு தொழில் துறைத் தலைவர்களிடையே ஒருவித பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது; </p><p>ஏனெனில், இது நடைபெற்று வரும் வணிகப் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்வதோடு, வெனிசுலாவில் அதிக வாய்ப்புகள் கொண்ட சில முக்கியத் திட்டங்களிலிருந்து தங்களை விலக்கி வைப்பதாகவும் அவர்கள் கவலைப்படுகின்றனர். </p><p>மேலும், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு என்று ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, அந்த ஒப்பந்தத்தின் மீது ட்ரம்பிற்கு இருந்த வெளிப்படையான ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, அதை பகிரங்கமாகக் விமர்சிப்பதில் உள்ள சிரமத்தையும் சிலர் ஒப்புக்கொண்டனர்.</p><p></p><p> இந்த நிலையில், வெனிசுலாவின் கடுமையாகச் சீரழிந்த எண்ணெய் தொழில்துறையை புத்துயிர் அளிப்பதில் எரிசக்தி நிறுவனங்களின் ஆர்வம், புதன்கிழமை அன்று கராகஸில் நடைபெற்ற ஒரு விழாவில் உச்சக்கட்டத்தை அடைந்தது. </p><p>இந்த விழாவில் அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் மற்றும் செவ்ரான் கார்ப்., Eni SpA மற்றும் ஜிஇ வெர்னோவா இன்க். உள்ளிட்ட எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். </p><p>ஆனால், பல மாதங்களாகத் தயாரிக்கப்பட்டு வந்த அந்த ஒப்பந்தங்கள், கடந்த வெள்ளிக்கிழமையன்று ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளத்தில் அறிவித்த ஒப்பந்தத்தால் மங்கிப்போயின. </p><p>வெனிசுலாவில் 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்கான 100 ஆண்டுகால உரிமையைப் பெற்றுள்ள, சர்ச்சைக்குரிய முதலீட்டாளர் அலெஜான்ட்ரோ பெட்டன்கோர்ட் தலைமையிலான 'நார்த் அமெரிக்கன் ப்ளூ எனர்ஜி பார்ட்னர்ஸ்' (North American Blue Energy Partners) என்ற தனியார் எண்ணெய் நிறுவனத்தில், அமெரிக்க அரசு 35 சதவீத பங்குகளைப் பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e1c1f93-c08f-49ad-a52f-2b7751bd42f3/26-6a9be3a682583.webp' /></p><p> </p><p>அமெரிக்க வெளிவிவகாரத் துறை மற்றும் பென்டகனால் முன்னெடுக்கப்பட்ட பெட்டன்கோர்ட் ஒப்பந்தம், வெனிசுலாவில் ஏற்கனவே வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்பட பல எரிசக்தி நிறுவனங்களையும் தலைவர்களையும் திடுக்கிடச் செய்துள்ளது.</p><p> ட்ரம்பின் இந்த ஒப்பந்த முயற்சியை ஆதரிப்பவர்கள், இது உடனடியாக அதிக அளவிலான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய உதவும் என்று கூறுகின்றனர்; ஜனாதிபதியின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, எழும் சில அதிருப்திக் குரல்கள், மிகவும் தயக்கத்துடன் செயல்பட்டதால் தோல்வியடைந்தவர்களின் விமர்சனங்களாகவே கருதப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T09:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சிறையில் தள்ளிய வாக்குமூலம்! புலனாய்வாளர்களிடம் தொழிலதிபர் குறித்த ஆதாரம் - அம்பலப்படுத்தும் கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-comes-to-namal-s-defence-1788597234"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-comes-to-namal-s-defence-1788597234</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக நாமல் ராஜபக்ச 800,000 அமெரிக்க டொலர்களைப் பெற்றார் என்பதை நிலைநாட்ட போதுமான ஆதாரம் உள்ளதா எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக நாமல் ராஜபக்ச 800,000 அமெரிக்க டொலர்களைப் பெற்றார் என்பதை நிலைநாட்ட போதுமான ஆதாரம் உள்ளதா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு, தொழிலதிபர் நிமல் பெரேரா கூறியதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது.</p><h2>பணம் வழங்கல்</h2><p> </p><p>அந்த வாக்குமூலத்தில், அவர் நாமல் ராஜபக்சவிடம் 800,000 அமெரிக்க டொலர்களைக் கொடுத்ததாகக் கூறியிருந்தார். 

எயார்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக பிரியங்கா விஜேநாயக்க பெற்ற பணம் நிமல் பெரேராவுக்கு மாற்றப்பட்டதற்கான ஆதாரம் புலனாய்வாளர்களிடம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24dfd395-b3a4-4109-91df-c0fea182d1c6/26-6a9be1d725e33.webp' /></p><p> </p><p>ஆனால் பெரேரா பின்னர் அந்தப் பணத்தை ராஜபக்சவிடம் கொடுத்தார் என்பதை நிலைநாட்ட என்ன ஆதாரம் உள்ளது.

வேறு யாரும் இல்லாதபோது ராஜபக்சவின் மேசையில் 800,000 அமெரிக்க டொலர்களை வைத்ததாக பெரேரா கூறியிருந்தார்.</p><p> அந்தக் கூற்றைத் தவிர, 800,000 அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவுக்குக் கொடுக்கப்பட்டது என்பதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை. 

வழக்கின் மையமாக உள்ள இந்தக் கொடுப்பனவுகள், ஏர்பஸ் சம்பந்தப்பட்ட ஐக்கிய இராச்சிய நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னரே ஆராயப்பட்டுள்ளன.</p><h2>எழுப்பப்பட்டுள்ள கேள்வி</h2><p> </p><p>

அந்த நடவடிக்கைகள், விமானக் கொள்முதலில் முறையற்ற வகையில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட கொடுப்பனவுகளை முறையான தரகுத்தொகையாகக் கருதாமல், இலஞ்சமாகவே வகைப்படுத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a05d59d8-3e09-48a0-8c16-6464a2fb7dfc/26-6a9be1d7f0c9b.webp' /></p><p> </p><p>

மேலும், பெரேரா பின்னர் அந்தப் பணத்தில் ஒரு பகுதியை ராஜபக்சவுக்குக் கொடுத்தார் என்று வைத்துக்கொண்டாலும் கூட, அது மட்டுமே ராஜபக்ச இலஞ்சம் பெற்றார் என்பதை நிலைநாட்டுமா? என வினவியுள்ளார்.
</p><p>
அத்துடன் ராஜபக்சவின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், செப்டம்பர் 12 அன்று அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி திட்டமிட்டிருந்த பேரணியுடன் அது தொடர்புபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:35:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.46 லட்சம் ஊதியத்தை உதறிவிட்டு ராணுவத்தில் இணைந்த பொறியாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/amazon-engineer-quits-rs-46-lakh-job-to-join-army-1788600789"></link>
            <id>https://news.lankasri.com/article/amazon-engineer-quits-rs-46-lakh-job-to-join-army-1788600789</id>
            <summary type="text">amazon engineer quits rs 46 lakh job to join indian army: அமேசானில் ஆண்டுக்கு ரூ.46 லட்சம் ஊதியம் பெற்று வந்த ஷர்தேந்து திவாரி, அதனை உதறிவிட்டு ராணுவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>amazon engineer quits rs 46 lakh job to join indian army: அமேசானில் ஆண்டுக்கு ரூ.46 லட்சம் ஊதியம் பெற்று வந்த ஷர்தேந்து திவாரி, அதனை உதறிவிட்டு ராணுவத்தில் இணைந்துள்ளார்.</p><h3> 

ராணுவத்தில் சேர ரூ.46 லட்சம் ஊதியத்தை உதறிய நபர்</h3><p> 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் நீல்மதாவைச் சேர்ந்தவர் 27 வயதான ஷர்தேந்து திவாரி (shardendu tiwari).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4115e817-689b-46b0-bbf5-b7ad02a46a4f/26-6a9be1d679e59.webp' /></p><p>

அவரின் தந்தை ராஜ் குமார் திவாரி, 36 ஆண்டுகள் ராணுவத்தில் சேவையாற்றி விட்டு கௌரவ கேப்டனாக ஓய்வு பெற்றுள்ளார்.</p><p> 

இதனால், ஷர்தேந்து திவாரிக்கும் ராணுவத்தில் சேவை செய்ய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

ஷர்தேந்து திவாரி, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டத்தையும், கணினி அறிவியல் மற்றும் தகவல் பாதுகாப்பில் முதுகலைப் தொழில்நுட்பப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e00a5b00-53b5-4700-8ad1-f02e5587be0b/26-6a9be1d7339ce.webp' /></p><p>

அமேசான் நிறுவனத்தில், தொழில்நுட்பத் துறையில் ஆண்டுக்கு சுமார் ரூ. 46 லட்சம் ஊதியம் பெற்று வந்துள்ளார். </p><p>

அதேவேளையில், ராணுவத்தில் சேரும் தனது இலக்கை நிறைவேற்றவும் முயற்சித்து வந்துள்ளார். 

8 முறை இராணுவத் தேர்வு செயல்முறைகளில் பங்கேற்ற அவருக்கு, தொழில்நுட்பப் பாதை வழியாக ராணுவத்தில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc32lrGP8UO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc32lrGP8UO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc32lrGP8UO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Army Training Command, IA (@artrac_ia)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>

குடும்பப் பாரம்பரியம் என்ற காரணம் மட்டுமல்லாமல், சாகசம், தலைமைத்துவம் மற்றும் களப்பணி ஆகியவற்றின் காரணமாகவே ராணுவத்தில் சேர தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p>

OTA கயாவில் நடந்த பயிற்சியின் போதுஅவரது தலைமைப் பண்புகளை அங்கீகரிக்கும் விதமாக, அகாடமியின் மிக உயர்ந்த கேடட் பதவிகளில் ஒன்றான சீனியர் அண்டர் ஆபீசராக (SUO) அவர் நியமிக்கப்பட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T09:33:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக சாட்சியமளித்த தொழிலதிபர் அரச தரப்பிலுள்ள அமைச்சர் ஒருவரின் நண்பர்! டி.வி.சானக வெளிப்படுத்திய பரபரப்பான தகவல்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788600469"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788600469</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சமாக வழங்கியதாக சாட்சியமளித்த நிமல் பெரேரா அடிக்கடி தனது சாட்சியத்தை மாற்றிப் பேசும் ஊழல்மிக்க தொழிலத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சமாக வழங்கியதாக சாட்சியமளித்த நிமல் பெரேரா அடிக்கடி தனது சாட்சியத்தை மாற்றிப் பேசும் ஊழல்மிக்க தொழிலதிபர்.</p><p>அநுர குமார திசாநாயக்கவின் வலது கை போன்ற ஒரு பலமிக்க அமைச்சரின் வியாபார நண்பராவார் என மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மொட்டு கட்சியின் தலைமையகத்தில் இன்று (05.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவித்த கருத்து
</p><h2>

</h2><p></p><h2>அடிக்கடி சாட்சியங்களை மாற்றும் நிமல் பெரேரா</h2><p>2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு விசாரணை என்று நான் நினைக்கிறேன். இதிலுள்ள ஒரே சாட்சி நிமல் பெரேரா என்ற ஊழல்மிக்க தொழிலதிபர் மட்டுமே. </p><p>இவருக்கு ஒன்று மட்டுமல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த ஊழல் தொழிலதிபர் வாக்குமூலத்தை அடிக்கடி மாற்றிப் பேசுகின்றார்.
</p><p>இந்த தொழிலதிபருடன் இணைந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர் இந்த அரசாங்கத்தின் ஒரு அமைச்சராவார். அந்த அமைச்சரும் இந்த நிமல் பெரேராவும் இணைந்து மூன்று சந்தர்ப்பங்களில் மூன்று விதமான சாட்சியங்களை அளித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0cbc42a-804b-4a53-99da-42cb2f36bac2/26-6a9be0981dbc0.webp' /></p><p>முதல் தடவை, நாமல் ராஜபக்சவுக்கு 50 மில்லியன் கொடுத்ததாகக் கூறுகிறார். ஆனால் கொடுத்த இடம் இல்லை, கொடுத்த திகதி இல்லை, கொடுத்த விதம் எதுவுமில்லை. </p><p>அதற்குப் பிறகு இரண்டாவது தடவை, 'இல்லை, நான் ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை' என்கிறார்.
அதன்பிறகு மூன்றாவது தடவையாக இப்போது 100 மில்லியன் கொடுத்ததாகக் கூறுகிறார். </p><p>ஆனால் எப்போது கொடுத்தார் என்று கேட்டால் திகதி இல்லை. இலங்கைக்கு பணம் வந்த விதம் பற்றி கேட்டால் அதுவும் இல்லை. எந்தக் காலப்பகுதியில் என்று கேட்டால் அது குறித்தும் எதுவும் இல்லை.
</p><p>இந்த அரசாங்கத்தின் பலமிக்க அமைச்சரின் வியாபார நண்பரின் சாட்சியத்தைப் பயன்படுத்தி நாமல் ராஜபக்சவை கைது செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:32:41+00:00</updated>
        </entry>
    </feed>
