<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T10:54:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு இந்தியத் தூதுவர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-ambassador-s-explanation-mahanayake-theros-1788518244"></link>
            <id>https://tamilwin.com/article/indian-ambassador-s-explanation-mahanayake-theros-1788518244</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய
பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய
பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆசிகளைப் பெற்றுள்ளார்.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்த மகாநாயக்க
தேரர்களுக்கு மரியாதை செலுத்தினார் என்றும், அவர்களின் ஆசிகளைப் பெற்றார்
என்றும் இந்தியத் தூதுவர் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு&nbsp;</h2><p>
</p><p>
டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா
அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்து அவர் பௌத்த பீடாதிபதிகளுக்கு
விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7486d5b7-e5b4-4db4-8039-ec8c58651c81/26-6a9aa21002891.webp' /></p><p>

இலங்கை மக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படும்,
திட்டமிடப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல இருதரப்புத் திட்டங்கள் குறித்தும்
அவர் மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d15290aa-1fe4-4e7b-b9a8-456dd63dab04/26-6a9aa21102698.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'போராட்டம்' திரைப்படத்தின் டிரைலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/porattam-official-trailer-1788518808"></link>
            <id>https://cineulagam.com/article/porattam-official-trailer-1788518808</id>
            <summary type="text">திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள &#039;போராட்டம்&#039; திரைப்படத்தின் டிரைலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள 'போராட்டம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">'போராட்டம்'</span></p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் 'போராட்டம்'. இப்படத்தை ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77761ab2-5e2a-45db-91e7-a38c71346c91/26-6a9aa19c036ba.webp' /></p><p>மேலும், இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களிலேயே நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3570f3e2-8f5e-495e-81d9-6fcc7e7ebcc6/26-6a9aa1e3a1b0d.webp' /></p><p> </p><h2>

டிரைலர்</h2><p> 

பெரிதும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், தற்போது 'போராட்டம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IcgPF0UtlUc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையை கடிக்கும் வாழ்க்கை செலவு; ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் பிரித்தானியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863"></link>
            <id>https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்களுக்குக் குடிபெயரும் ‘காஸ்ட் ஆஃப் லீவிங்’ (Cost of Leaving) கலாச்சாரம் பிரிட்டன்வாசிகளிடையே அதிகரித்து வருகிறமை ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p> 

பாரிஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் பெர்லின் போன்ற ஐரோப்பிய நகரங்களில் வாழ்க்கைச் செலவு லண்டனை விட கணிசமாகக் குறைவாக இருப்பது சர்வதேச நுகர்வோர் குறியீட்டு (Numbeo Cost of Living Index) ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64fffa31-2370-4d12-b1bd-eb7d7a9d691f/26-6a9a7ea8502ff.webp' /></p><h2>வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல்</h2><p>
</p><p>
சர்வதேச வாழ்வாதாரக் குறியீட்டின் தரவுகளின்படி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனிநபர் ஒருவர் சராசரியாக வாழத் தேவையான பணத்தை விட, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 11 சதவீதமும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 10 சதவீதமும் குறைவான செலவிலேயே வாழ முடியும் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p> 

குறிப்பாக லண்டனில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி வாடகை ஐரோப்பிய தலைநகரங்களை விட 35 முதல் 40 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, பிரிட்டன் மக்களை பிற நாடுகளை நோக்கித் தள்ளும் முதன்மை காரணியாக மாறியுள்ளது.
</p><p>
வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல், பொதுப்போக்குவரத்து, மின்சாரம் மற்றும் உணவகங்களின் செலவுகளிலும் பிரிட்டனை விட ஐரோப்பிய நகரங்கள் அதிக சேமிப்பை வழங்கி வருகின்றன. </p><p>உதாரணமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோம் ஆகிய நகரங்கள் லண்டனை விட சுமார் 45 சதவீதம் வரை மலிவான வாழ்க்கைச் சூழலை வழங்குவதால், வீட்டில் இருந்தே பணியாற்றும் (Remote Work) இளம் பிரிட்டன் ஊழியர்கள் பெருமளவில் அந்நகரங்களை நோக்கிப் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
</p><p>
கடந்த சில ஆண்டுகளாகப் பிரிட்டனில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், குறைந்த செலவில் உயர்தர வாழ்க்கை முறையைப் (Quality of Life) பெற விரும்புவோருக்குப் பாரிஸ், பர்லின், பார்சிலோனா போன்ற நகரங்கள் சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன.</p><p>

 பிரிட்டன் அரசு வரி விதிப்புகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் சீரமைக்கத் தவறினால், நாட்டின் திறமைவாய்ந்த பணியாளர்கள் (Brain Drain) ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வது மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T10:49:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலுக்கு சென்ற தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195"></link>
            <id>https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195</id>
            <summary type="text">மட்டக்களப்பு-கிரான்குளம் கடலில் கடற்றொழிலிலுக்காக சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவமானது இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு-கிரான்குளம் கடலில் கடற்றொழிலிலுக்காக சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்று(4.9.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கடற்றொழில் சங்க தலைவர் மற்றும் விஷ்ணு கோவில் வீதியைச்
சேர்ந்த 48 வயதுடைய நபர் இருவருமே உயிரிழந்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

குறித்த கடல் பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 11.00 மணியளவில் மீன்
பிடிப்பதற்கு தோணி ஒன்றில் 3 பேர் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும்
நீரில் மூழ்கினர்.
</p><p>
இதில் ஒருவர் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இரு கடற்றொழிலாளரின் சடலம் மீட்கப்பட்டது.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-1788518614"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-1788518614</id>
            <summary type="text">&amp;nbsp; இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை (04) இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b689c3-2007-4ba1-939f-c0a1a06d2cce/26-6a9aa117e75c7.webp' /></p><p> </p><p>இந்நிலையில், வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய ஆள் என சந்திக்க மறுத்தார்... வேதனையில் அழுத வையாபுரி - வெளியான பரபரப்பு வீடியோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/director-refuse-to-meet-me-vaiyapuri-emotional-1788517021"></link>
            <id>https://manithan.com/article/director-refuse-to-meet-me-vaiyapuri-emotional-1788517021</id>
            <summary type="text">தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர்&amp;nbsp; தான் வையாபுரி. விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர்&nbsp; தான் வையாபுரி. விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
</p><p>
தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய வையாபுரி, தனது திரையுலக அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d459db0-77b5-41fb-b228-320cf2fd2142/26-6a9a9f408cd15.webp' /></p><p></p><h2>வைரலாகும் காணொளி</h2><p>இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இணைந்த குறுகிய காலத்திலேயே ஒரு லட்சம் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், தனக்கு நேர்ந்த மனவேதனையான சம்பவம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.</p><p>

ஒரு புரொடக்ஷன் மேனேஜர் அழைத்ததால் இயக்குநர் ஒருவரை சந்திக்கச் சென்றதாகவும், ஆனால் “அவர் பழைய ஆள், இப்போது இன்ஸ்டாகிராமில் புதிதாக நிறைய பேர் இருக்கிறார்கள்” எனக் கூறி அந்த இயக்குநர் தன்னை சந்திக்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தனக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1cb30b4-a261-475b-ab3a-f60530c28d33/26-6a9a9f4141b7a.webp' /></p><p></p><p>
மேலும், இன்றைய சூழலில் இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு இயக்குநர்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும், தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், “நானும் இருக்கிறேன்” என்பதை நினைவூட்டவும் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியதாகவும் வையாபுரி தெரிவித்துள்ளார். தற்போது ஒரு லட்சம் பேர் தன்னை பின்தொடர்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vaiyapuri R (@actorvaiyapuri)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u>FOLLOW NOW</u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp; &nbsp;</a></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:40:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-arrested-a-short-while-ago-1788512799"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-arrested-a-short-while-ago-1788512799</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு</h2><p>இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc20b296-9b3c-4bd9-a40e-c0083a234678/26-6a9a8b2c53bf2.webp' /></p><p>வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில், இன்று முற்பகல் அவர் முன்னிலையாகி இருந்தார்.
</p><p>
இந்தநிலையில், சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரிகள் நாமல் ராஜபக்ஷவை கைது செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு, வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே, அவர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[20ஆவது வாரத்திலும் தொடரும் மயிலிட்டி காணி உரிமைப் போராட்டம் - முன்வைக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mylitti-land-rights-struggle-1788517035"></link>
            <id>https://tamilwin.com/article/mylitti-land-rights-struggle-1788517035</id>
            <summary type="text">எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட
வேண்டும்?, எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?, அரச உயர் அதிகாரிகளே, அரசே
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட
வேண்டும்?, எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?, அரச உயர் அதிகாரிகளே, அரசே
பதில் சொல்!" என்ற உருக்கமான கோஷங்களுடன், மயிலிட்டி காணி இழந்த மக்கள் தமது
காணி உரிமைக்கான போராட்டத்தை இன்று 20ஆவது வாரமாகவும் தொடர்ந்துள்ளனர்.
</p><p>
மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்தப்
போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்
என்று மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>வாழ்க்கையில் மாற்றம் இல்லை</h2><p>

பல வருடங்களாகத் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் காத்திருக்கும்
தங்களின் நிலை குறித்து மனம் தளர்ந்த நிலையில் கருத்துத் தெரிவித்த மக்கள்,
அரசாங்கம் மாறினாலும் தங்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கவலை
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/047d137f-09f5-4fbb-b8ab-57aedcf59abc/26-6a9a9e009aeec.webp' /></p><p>
</p><p>
தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகளைத் தாண்டி, காணிகளை நடைமுறையில்
விடுவிப்பதற்கான நடவடிக்கையே தமக்குத் தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.</p><h2>20ஆவது வாரப் போராட்டம்</h2><p>
</p><p>
தங்களது பிள்ளைகள் தங்கள் சொந்தக் காணியில் வாழ வேண்டும் என்பதற்காகவும்,
முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தில் மீண்டும் வாழ்ந்து மடிய வேண்டும்
என்பதற்காகவுமே இந்த 20ஆவது வாரப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும்
மக்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.
</p><p>
தமது காணிகள் தொடர்பில் அரச உயர் அதிகாரிகளும், அரசும் தெளிவான பதிலை வழங்க
வேண்டும் என்றும் வலியுறுத்திய மக்கள், போராட்டம் எத்தனை வாரங்கள் தொடர
வேண்டும் என்பதைத் தாங்கள் தீர்மானிக்கவில்லை என்றும், காணிகளை எப்போது
விடுவிக்கின்றார்கள் என்பதுதான் அதனைத் தீர்மானிக்கும் என்றும் மேலும்
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7b055ec-e701-4df0-b76f-59855378e7e3/26-6a9a9e0181c58.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb811187-df33-44f8-9005-03406f9c3051/26-6a9a9e026de97.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T10:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் போன கடற்படை அதிகாரியின் உடல் என சந்தேகிக்கப்படும் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-suspected-missing-naval-officer-recovered-1788517770"></link>
            <id>https://jvpnews.com/article/body-suspected-missing-naval-officer-recovered-1788517770</id>
            <summary type="text">அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கடற்படை அதிகாரியின் சடலம் என சந்தேகிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கடற்படை அதிகாரியின் சடலம் என சந்தேகிக்கப்படும் உடல், இன்று (04) காலை கடற்படை நீர்மூழ்கிக் குழுவினரால் படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><p>



அங்குலானைக் கடற்பகுதிக்கு அப்பால் சுமார் மூன்று கடல் மைல் தொலைவில், கொழும்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, ஓகஸ்ட் 15ஆம் திகதி பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது.
</p><p>


கடற்படை, இலங்கை விமானப்படை, அங்குலானை பொலிஸார் மற்றும் உள்ளூர் மீனவ சமூகங்கள் இணைந்து மேற்கொண்ட கூட்டு மீட்புப் பணியின் மூலம், கப்பலில் பயணம் செய்த 12 கடற்படை வீரர்களில் 11 பேர் மீட்கப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbfa08ac-cdc0-434d-9d76-75183adc6d16/26-6a9a9d8c42c5f.webp' /></p><p>இந்நிலையில், கடல் மற்றும் நீருக்கடியில் நிலவிய சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு, பாதுகாப்பான முறையில் விசேட நீர்மூழ்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்ததைத் தொடர்ந்து, காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கடற்படை அதிகாரியின் சடலம் என சந்தேகிக்கப்படும் உடல் இன்று மீட்க்கப்பட்டது. </p><p>



குறித்த படகு சுமார் 80 அடி ஆழத்தில் காணப்பட்டதுடன், நீருக்கடியில் பார்வைத்திறன் மிகவும் குறைவாக இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p> 



மேலும், படகின் உள்ளகப் பகுதிகள் மிகவும் குறுகலாக இருந்ததால், நீர்மூழ்கி வீரர்களுக்கு மீட்பு நடவடிக்கையின்போது கூடுதல் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.</p><p>



சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போன அதிகாரியை மீட்பதே இலங்கை கடற்படையின் பிரதான முன்னுரிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
</p><p>


காணாமல் போன அதிகாரியைத் தேடும் நடவடிக்கைகள் பாணந்துறை முதல் கொழும்பு ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்பு மற்றும் கரையோரப் பகுதிகளில் விரிவாக முன்னெடுக்கப்பட்டன.
</p><p>


தேடுதல் நடவடிக்கைக்கு ஆதரவாக இலங்கை விமானப்படை மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் கடற்படை ஒருங்கிணைந்து செயற்பட்டதுடன், கிடைக்கக்கூடிய கடல் மற்றும் வான்வழி வளங்களும் பயன்படுத்தப்பட்டன.
</p><p>


மேலும், சம்பவத்தின் முழுமையான பின்னணியை விரிவாகவும் தொழில்முறை ரீதியாகவும் கண்டறிவதற்கான விசாரணையை இலங்கை கடற்படை தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடும் எனவும் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:29:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு கடலில் படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boat-capsizes-in-batticaloa-waters-one-dead-1788517961"></link>
            <id>https://jvpnews.com/article/boat-capsizes-in-batticaloa-waters-one-dead-1788517961</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் , ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

கிரான்குளம் கடல் பகுதியில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் தோணி ஒன்றில் மூன்று மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளனர். 

 

இதன்போது, எதிர்பாராதவிதமாக வீசிய பாரிய அலை ஒன்றில் சிக்கி அத்தோணி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p>

 

 சம்பவத்தில் கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மீனவர் சங்கத் தலைவரான 'நாகேந்திரன்' என அழைக்கப்படும் துரைராஜா முத்தையா நீரில் மூழ்கி மாயமாகியுள்ள நிலையில், விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் என்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc15ff1-0ccc-4f7c-adee-280ab3bfc546/26-6a9a9e4a6578b.webp' /></p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>

 

அதேவேளை, தோணியில் பயணித்த 45 வயதுடைய செல்வகுமார் என்ற மீனவர் அலையை எதிர்த்து நீந்திப் போராடிப் பாதுகாப்பாகக் கரையை வந்தடைந்துள்ளார். காயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

 

நீரில் மூழ்கியவர்களில் அமரசிங்கம் பரமலிங்கம் என்பவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>

 

 எனினும், காணாமல்போயுள்ள மீனவர் சங்கத் தலைவரைத் தேடும் பணிகளில் கடற்படையினர், சக மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T10:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து தொடரிலிருந்து குசல் மெண்டிஸ் - பினுரா விலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mendis-binura-out-of-england-t20i-series-1788511184"></link>
            <id>https://ibctamil.com/article/mendis-binura-out-of-england-t20i-series-1788511184</id>
            <summary type="text">இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடருக்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி இலங்கை அணியின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடருக்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன்படி இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோர் காயங்கள் ஏற்பட்ட காரணமாக தொடரிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளனர்.


​</p><p>2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் போது குசல் மெண்டிஸுக்கு வலது தொடை தசைநார் காயமும் பினுரா பெர்னாண்டோவுக்கு முதுகுப் பகுதியில் காயமும் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கிரிக்கெட் சபை</h2><p>இந்த நிலையில் காயமடைந்த இரு வீரர்களும் தொடர் உடற்தகுதி மறுவாழ்வு சிகிச்சையில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்போட்டித் தொடருக்குள் அவர்களால் முழுமையாகக் குணமடையாமல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p> இதனால் தொடரில் இருந்து காயமடைந்த இருவரும் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d7a9ae7-4d34-498a-a8bf-f19f04c436ba/26-6a9a9c6535b08.webp' /></p><p>அத்துடன் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் அறிவிப்பின்படி​குசல் மெண்டிஸுக்குப் பதிலாக பவன் ரத்நாயக்கவும்​பினுரா பெர்னாண்டோவுக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கவும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும் ​குசல் மெண்டிஸ் இந்த தொடரில் பங்கேற்காததால், இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்கா கேப்டனாக வழிநடத்துவார் என்றும் கூறப்படுகின்றது.
</p><p>
இலங்கை அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:26:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளாடிமிர் புடின் மீண்டும் ஜேர்மனியை குறிவைத்துள்ளதாக அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fears-putin-targeted-germany-1788517543"></link>
            <id>https://news.lankasri.com/article/fears-putin-targeted-germany-1788517543</id>
            <summary type="text">Fears Putin has targeted Germany: புடின் மீண்டும் ஜேர்மனியை குறிவைத்துள்ளதாக அச்சம்.
ஜேர்மனியின் மின்சாரக் கட்டமைப்பின் மீது நேற்று இரவு மேலும் இரண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fears Putin has targeted Germany: புடின் மீண்டும் ஜேர்மனியை குறிவைத்துள்ளதாக அச்சம்.
</p><p>ஜேர்மனியின் மின்சாரக் கட்டமைப்பின் மீது நேற்று இரவு மேலும் இரண்டு தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><h2>பொதுமக்களுக்கு ஆபத்தில்லை</h2><p>
</p><p>ரஷ்யாவின் மீது குற்றம் சாட்டப்பட்ட ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குப் பிறகு ஜேர்மனி தொடர்ந்து உயர் எச்சரிக்கை நிலையில் உள்ள சூழலில், இச்சம்பவம் நடந்துள்ளது. </p><p>வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியாவில் உள்ள டோர்மேகன் நகரில் மின் கட்டமைப்பு ஒன்றில் மின்சுற்றுக் கோளாறை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் காவல்துறை கூறியதாக, ஜேர்மன் செய்தித்தாளான பில்ட் தெரிவிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aa62c7d-190c-43be-8896-7f4d54da1efa/26-6a9a9ca9403ca.webp' /></p><p> </p><p>மேலும், இச்சம்பவத்தில் பொறுப்பேற்றுக்கொள்வதாகக் கூறும் கடிதம் ஒன்றையும் காவல்துறை பெற்றுள்ளது. மேலும், இதேவேளை, கீழ் சாக்சனியில் உள்ள வடக்கு நகரமான காண்டர்கேசியில், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, வெள்ளிக்கிழமை அன்று காவல்துறையினர் ஒரு மின்மாற்றி நிலையத்தைச் சுற்றி வளைத்தனர். </p><p>இதனையடுத்து கூடுதல் விவரங்கள் எதையும் தெரிவிக்காமல், காவல்துறை நடவடிக்கை தேவைப்படும் ஒரு விடயத்தை இரவு நேரத்தில் அதிகாரிகள் கண்டறிந்ததாகக் கூறிய காவல்துறை செய்தித் தொடர்பாளர், பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>இந்த வாரத் தொடக்கத்திலேயே, நாசவேலை தொடர்பான சந்தேகத்திற்குரிய இரண்டு சம்பவங்களை ஜேர்மனி எதிர்கொண்டிருந்தது. முதலாவதாக, டோர்மேகனிலிருந்து 30 நிமிட பயணத் தொலைவில் உள்ள பெர்க்ஹைமில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் நடந்த நாசவேலை குறித்து அதிகாரிகள் விசாரித்து வந்தனர். </p><p>இதன் காரணமாக, மொத்தம் 4,200 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து பழுப்பு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் தற்காலிகமாக மின் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டன. </p><p>மற்றொரு சம்பவத்தில், கடத்தும் திறன் கொண்ட பொருட்களைச் சுமந்து சென்ற சாதனங்கள், கிழக்கு மாகாணமான பிராண்டன்பர்க்கில் உள்ள மிக முக்கியமான உயர் மின்னழுத்த சந்திப்புப் புள்ளிகளில் ஒன்றில் மின் இணைப்புகளைச் சேதப்படுத்தின. </p><p>ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனை ஆதரிக்கும் நேட்டோ உறுப்பு நாடான ஜேர்மனி, உளவு மற்றும் நாசவேலைகள் அடங்கிய கலப்புத் தாக்குதல்கள் மூலம் ரஷ்யா தங்களைக் குறிவைப்பதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது. </p><p>ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா நிராகரித்துள்ளது. இராணுவ மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளுக்கு மேல் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் காணப்பட்டதாக ஜெர்மனி பலமுறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35bc5514-d9ea-45e4-9f5d-fb6e69f26ef7/26-6a9a9ca9e91a9.webp' /></p><p> </p><p>ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில், லைப்சிக்கில் ஒரு உக்ரேனிய சரக்கு விமானத்திற்கு அருகே வெடிபொருட்களை இணைக்கப்பட்ட ட்ரோனை காவல்துறை செயலிழக்கச் செய்தது. </p><p>மேலும், சில வாரங்களுக்குப் பிறகு விமான நிலையத்திற்கு அருகில் மற்றொரு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதிலும் வெடிபொருளின் தடயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. </p><p>கடந்த மாதம் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கும் வரை, வெளிநாட்டு சக்திகளின் சாத்தியமான ஈடுபாடு பற்றி மட்டுமே பேசி வந்த ஜேர்மனி, அதுவரை ரஷ்யாவின் மீது நேரடியாகக் குற்றம் சாட்டுவதைத் தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T10:24:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்புப் பாதுகாப்பு குறித்து சஜித் வழங்கியுள்ள அறிவுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-talks-about-constitutional-protection-1788516452"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-talks-about-constitutional-protection-1788516452</id>
            <summary type="text">அரசமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும்
சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த தொலைநோக்குப்
பார்வைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும்
சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த தொலைநோக்குப்
பார்வையுடனான தேசிய உரையாடல் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ வலியுறுத்தினார்.</p><p>

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுநலவாய சட்டத்தரணிகள்
சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரூவுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற
சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
எந்தவொரு அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசமைப்பு நிறுவனங்கள்
நம்பகத்தன்மையுடனும் சுயாதீனமாகவும் இயங்கக்கூடிய வகையில் நிறுவனக்
கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அரசமைப்பு சீர்திருத்தங்கள்
தற்போதைய அரசியல் தேவைகளுக்காக அல்லாமல், அதிகாரம் மாறும் சந்தர்ப்பத்தில் கூட
மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.</p><h2>ஆட்சி முறை பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
சுயாதீன அரசமைப்புச் சார் நிறுவனங்களைப் பாதிக்கும் சீர்திருத்தங்களுக்குப்
போதுமான பாதுகாப்பு விதிகள், வெளிப்படைத்தன்மை மற்றும் அர்த்தமுள்ள பொதுமக்கள்
கலந்தாலோசனைகள் அவசியம் என்பதுடன், நீதித்துறையின் சுதந்திரம் என்பது
நீதிபதிகளின் சிறப்புரிமை அல்ல, மாறாக மக்களின் மற்றும் அரசமைப்பு ஆட்சி
முறையின் பாதுகாப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edcaf378-e474-4b83-bb5b-4b6a82c86942/26-6a9a9bf703796.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறைக்கு இடையிலான அதிகாரப்
பகிர்வு குறித்து விவாதிக்கும் போது பொதுநலவாயக் கோட்பாடுகளை முக்கியமான
சர்வதேச அளவுகோலாகப் பயன்படுத்தலாம் என அவதானிக்கப்பட்டதுடன், தற்போதைய
நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் செல்வாக்கு செலுத்தாமல் நீண்டகால அரசமைப்பு
சீர்திருத்தமாக விசேட அரசமைப்பு மீளாய்வுப் பொறிமுறை தேவையா என்பதைப்
பரிசீலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட சிறப்புவாய்ந்த சுற்றாடல் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது குறித்தும்
இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
சுற்றாடல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் சுற்றாடல் நீதியை
வலுப்படுத்துவதற்கும் பொதுநலவாய நாடுகளின் அனுபவங்களை ஆராய்ந்து பொருத்தமான
மாதிரியைத் தேர்ந்தெடுக்க விருப்பமும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச..! பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றிற்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">புதிய இணைப்புசற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பலத்த பாதுகாப்பிற்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>

இதனையடுத்து பல மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lUtyjGkX0qA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSYHOvwD5kc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p>இதன் காரணமாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது&nbsp;ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0103a55-c52f-43c9-bc3c-0cb3e650673b/26-6a9a99952ad37.webp' /></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:22:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம்: அநுரவுக்கு இரகசியமாக அனுப்பப்பட்ட உயர்நீதிமன்ற தெளிவுரை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-concludes-hearings-on-anti-graft-bill-1788515502"></link>
            <id>https://ibctamil.com/article/sc-concludes-hearings-on-anti-graft-bill-1788515502</id>
            <summary type="text">அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.</p><p> 

குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது. </p><p>

இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் அவை சிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டன.</p><p> </p><p></p><h2>வாய்மூல சமர்ப்பணங்கள்</h2><p>இந்தநிலையில் இன்று (04-09-2026) வாய்மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், எழுத்துமூலச் சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54332da3-77ff-41c7-80d8-1c2a466cf72f/26-6a9a9b58cbec9.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிர்காலத்தில் அனுப்பி வைப்பதாகவும் நீதியரசர் குழாம் அறிவித்தது. </p><p>

குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மீடியா லோ போரம் (Media Law Forum), ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா (Transparency International Sri Lanka) அமைப்பு உள்ளிட்ட 15 தரப்பினர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[CSK அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/suresh-raina-wish-to-return-csk-as-coach-or-mentor-1788516608"></link>
            <id>https://news.lankasri.com/article/suresh-raina-wish-to-return-csk-as-coach-or-mentor-1788516608</id>
            <summary type="text">suresh raina wish to return csk as coach: சுரேஷ் ரெய்னா, CSK அணியின் பயிற்சியாளராக அணி நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

CSK அணியின் பயிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>suresh raina wish to return csk as coach: சுரேஷ் ரெய்னா, CSK அணியின் பயிற்சியாளராக அணி நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
</p><h3>
CSK அணியின் பயிற்சியாளராக ரெய்னா விருப்பம்</h3><p> 

ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த CSK அணி, 2025 ஐபிஎல் தொடரில் கடைசி இடம், 2026 ஐபிஎல் தொடரில் 8வது இடம் என பரிதாபமான நிலையில் உள்ளது. </p><p>

2009 ஐபிஎல் தொடர் முதல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02075f82-1fdb-45bb-a595-8e0503f77e18/26-6a9a99021b937.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
</p><p>
இந்நிலையில் CSK அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட CSK முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>ஆகாஷ் சோப்ராவின் 'பெயிட் &amp; பவுல்' என்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட சுரேஷ் ரெய்னா பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38970ee1-6720-4262-8c61-ca39e0a0c5fa/26-6a9a99042ae7c.webp' /></p><p>
இதில், மீண்டும் CSK அணியுடன் காணப்பட வாய்ப்புள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, "நான் அவர்களிடம் இதுபற்றி கேட்டிருக்கிறேன், மேலும் எனது ஆர்வத்தையும் தெரிவித்திருக்கிறேன்.&nbsp;இப்போது முடிவெடுப்பது சிஎஸ்கே நிர்வாகத்தின் கையில் உள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Raina with CSK again? Dil-se…unfiltered…2nd episode of Lava presents Baith &amp; Bol in association with CREX is dropping on 4th September. 6pm. <br><br>Mark your calendar. <a href="https://x.com/hashtag/Baithandbol?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Baithandbol</a> <a href="https://x.com/hashtag/cricket?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#cricket</a> <a href="https://x.com/hashtag/sureshraina?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#sureshraina</a> <a href="https://x.com/hashtag/aakashvani?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#aakashvani</a> <a href="https://x.com/hashtag/collab?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#collab</a> <a href="https://t.co/ENX0ASA78H">pic.twitter.com/ENX0ASA78H</a></p>&mdash; Aakash Chopra (@cricketaakash) <a href="https://x.com/cricketaakash/status/2095127098126172625?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ஒரு பயிற்சியாளராகவோ அல்லதுவழிகாட்டியாகவோ என்னால் அணிக்கு பங்களிக்க முடியும் என்று அவர்கள் கருதினால், நான் நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சியடைவேன்.</p><p> 

சிஎஸ்கே எனக்கு எப்போதுமே ஒரு சிறப்பான அணியாக இருந்து வருகிறது, மேலும் எதிர்காலத்தில் மீண்டும் அவர்களுடன் இணைவது ஒரு கௌரவமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e931589-56c6-48a0-afb1-096cb2bd3efa/26-6a9a9903786b2.webp' /></p><p>

CSK அணிக்காக 12 ஆண்டுகளில், 176 போட்டிகளில் ஆடியுள்ள சுரேஷ் ரெய்னா, 1 சதம், 33 அரைசதம் உட்பட 4687 ஓட்டங்கள் குவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd1918ae-d779-402c-9650-ab56464ec7aa/26-6a9a9902c4023.webp' /></p><p> 

மேலும், சிஎஸ்கே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக உள்ள மைக் ஹசி இங்கிலாந்து துடுப்பாட்ட பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்திருத்துள்ள நிலையில், அவரும் தலைமை பயிற்சியாளருக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:15:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்: மீனாட்சியை தேடி சென்ற ஜீவா.. மருமகள்களை நினைத்து வருந்தும் சக்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/zeetamil-vaagai-sooda-vaa-today-sep4-episode-1788513444"></link>
            <id>https://viduppu.com/article/zeetamil-vaagai-sooda-vaa-today-sep4-episode-1788513444</id>
            <summary type="text">வாகை சூடவாதமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் வாகை சூடவா. நேற்றை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாகை சூடவா</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் வாகை சூடவா. நேற்றைய எபிசோடில் அப்பத்தா கண்ணீர் மல்க தனது வாழ்க்கை கதையை கூறி அனைவரையும் தனது பக்கம் திருப்பிய நிலையில், இன்று நடைபெறவுள்ள சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f183704-fa92-4387-8afb-dcc4b1ef7a07/26-6a9a8ca766c22.webp' /></p><p>
</p><p>
இன்றைய எபிசோடில், "நம்ம இரண்டு மருமகள்களும் இப்போது வீட்டில் இல்லை. அதிலும் தேனு நம்ம குடும்ப வாரிசை சுமந்து கொண்டிருக்கிறாள்" என்று நினைத்து சக்தி வருத்தப்படுகிறார். இதனால் மனம் உடைந்திருக்கும் அவரை லோகு சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.

மறுபுறம், ஜீவா நேராக மீனாட்சியின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டுகிறார். அவரைப் பார்த்தவுடன் கோபமடைந்த மீனாட்சி, "இங்க எதுக்கு வந்தீங்க?" என்று கேட்கிறாள். </p><p>அதற்கு ஜீவா, "என் மனைவி இருக்கும் இடத்தில்தான் நான் இருப்பேன்" என்று பதிலளிக்கிறார். ஆனால் அவரது பேச்சை ஏற்க மறுக்கும் மீனாட்சி, "நீ எனக்கு வேண்டாம்" என்று கூறி கதவை மூடி விடுகிறாள்.

இருப்பினும், ஜீவா இரவு முழுவதும் குளிரிலும் அங்கிருந்தே வெளியே காத்திருக்கிறார். இதைப் பார்த்து மீனாட்சியின் மனம் கொஞ்சம் மாற, சுமதி ஜீவாவை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e53b3a7-8c18-484c-b19f-d3805d3561ec/26-6a9a8ca6b2366.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, காலையில் உடல்நலக்குறைவால் சக்தியால் படுக்கையிலிருந்து எழ முடியாத நிலை ஏற்படுகிறது. லோகு அவரை எழுப்ப முயற்சிக்க, "என்னால எழுந்துக்க முடியல" என்று சக்தி கூறுகிறார். அதற்கு லோகு, "வேலைகளை செய்யவில்லை என்றால் அம்மா திட்டுவாங்க" என்று சொல்ல, தனது இயலாமையை நினைத்து சக்தி மேலும் வருந்துகிறார்.

அப்போது முதல் முறையாக மனைவியின் நிலையை புரிந்து கொள்ளும் லோகு, "சரி இரு, நான் போய் உனக்கு மாத்திரை வாங்கிட்டு வரேன்" என்று அக்கறையுடன் பேசுகிறார்.</p><p> அவரது இந்த மாற்றம் குடும்பத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படிப்பட்ட பரபரப்பான சம்பவங்களுடன் வாகை சூடவா தொடரின் அடுத்த கட்டம் நகரவுள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள Zee தமிழ் தொலைக்காட்சியில் இன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிசோடை காணத் தவறாதீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-04T10:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/appreciation-of-the-rupee-against-the-us-dollar-1788516488"></link>
            <id>https://jvpnews.com/article/appreciation-of-the-rupee-against-the-us-dollar-1788516488</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (04) விற்பனை விலையில் சிறிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (04) விற்பனை விலையில் சிறிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. </p><p>அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாய் 92 சதம், விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 88 சதமாகவும் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 437ரூபாய் 13 சதம், விற்பனைப் பெறுமதி 451ரூபா 63 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 26 சதம், விற்பனைப் பெறுமதி 388ரூபாய் 47 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0826d371-1ed8-4b05-8250-0642e56a0344/26-6a9a988a0007a.webp' /></p><p>
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 415 ரூபாய் 10சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233ரூபா 69 சதம், விற்பனைப் பெறுமதி 242 ரூபாய் 45சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபாய் 34சதம், விற்பனைப் பெறுமதி 242 ரூபாய் 08என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254 ரூபாய் 03 சதம், விற்பனைப் பெறுமதி 264 ரூபாய் 43 சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 06 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 14 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:08:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்காக தங்கம் வென்றவர் காய்கறி விற்கும் அவலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/the-man-who-won-4-gold-medals-selling-vegetables-1788516053"></link>
            <id>https://ibctamilnadu.com/article/the-man-who-won-4-gold-medals-selling-vegetables-1788516053</id>
            <summary type="text">இந்தியாவுக்கு 4 தங்க பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் தற்போது பிழைப்புக்காக காய்கறி விற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்கு 4 தங்க பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் தற்போது பிழைப்புக்காக காய்கறி விற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அமர்தீப்குமார்(வயது 29), சர்வதேச அளவில் எறிபந்து போட்டியில் இந்தியாவுக்காக 4 தங்க பதக்கங்களை வென்றவர்.
</p><p>
தற்போது வறுமையின் காரணமாக காய்கறி விற்றும், வாடகை கார் ஓட்டியும் பிழைப்பு நடத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a9c5743-7445-4b21-90c6-bf577bc29ea3/26-6a9a97a98eb33.webp' /><br></p><p>
</p><p>
இவர் வாங்கிய தங்க பதக்கங்களை சிறிய கடையில் மாட்டி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>
வெற்றி பெற்ற வீரருக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததே இதற்கு காரணம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
</p><p>
அரசு வேலை வாய்ப்போ, நிதியுதவியோ கிடைத்திருக்க வேண்டும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/455d4455-38fd-49ed-b3dc-3c09fbbd4b00/26-6a9a97aa4a1e8.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த சிறுத்தை - தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-employee-seriously-injured-leopard-attack-1788516016"></link>
            <id>https://tamilwin.com/article/female-employee-seriously-injured-leopard-attack-1788516016</id>
            <summary type="text">பொகவந்தலாவை பகுதியில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொகவந்தலாவை பகுதியில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் இன்று(04.09.2026) பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது.</p><p> 

 சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பெண் தொழிலாளி, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த பெண் தொழிலாளி கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில், புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த பெரிய அளவிலான சிறுத்தை ஒன்று அப்பெண்ணின் கழுத்து மற்றும் கை பகுதியில் தாக்கியுள்ளது.
</p><h2>
சிறுத்தை தாக்குதல்</h2><p>
சிறுத்தையின் தாக்குதலால் அந்த பெண் நிலத்தில் விழுந்த நிலையில், அருகிலிருந்த
ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதையடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83b75484-45c9-49c4-bb47-04fd99ff968c/26-6a9a972351189.webp' /></p><p>

தோட்டத் தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களைத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்வதால், அந்நாய்களை இரையாக்கிக் கொள்ளவே சிறுத்தைகள் அப்பகுதிக்கு வருகின்றன என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
நாய்களை வேட்டையாட முயலும் போது ஏற்படும் தடைகள் காரணமாகவே, அருகில் இருக்கும் மனிதர்கள் மீது சிறுத்தைகள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e75b6e-a495-43e7-a933-05ef2f25df28/26-6a9a972434b2b.webp' /></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7LWdNCPVI2k" width="640" height="360" class="note-video-clip"></iframe><b></b></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:04:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவனைக் கடித்துக் கொன்ற நாய்களின் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் வீட்டுக்காவல் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/11-year-boy-in-sentenced-to-2-years-house-arrest-1788515910"></link>
            <id>https://canadamirror.com/article/11-year-boy-in-sentenced-to-2-years-house-arrest-1788515910</id>
            <summary type="text">கனடாவின் எட்மன்டன் நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு 11 வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற இரு நாய்களின் உரிமையாளரான கிறிஸ்டல் மெக்டொனால்டு என்பவருக்கு நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மன்டன் நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு 11 வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற இரு நாய்களின் உரிமையாளரான கிறிஸ்டல் மெக்டொனால்டு என்பவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் வீட்டுக்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>கட்டுப்பாடற்ற அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக கடந்த மே மாதம் இவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டார்.
</p><p>குறித்த நபருக்கு 2 ஆண்டுகள் வீட்டுக்காவல், 200 மணிநேரச் சமூக சேவை மற்றும் வாழ்நாள் முழுவதும் நாய் வளர்க்கத் தடை என்ற அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b23a3031-395a-451a-aa83-a5a2017e7bd2/26-6a9a9647ecadc.webp' /></p><p>
கடந்த ஏப்ரல் 2024-இல், பிரிட்டிஷ் கொலம்பிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கழுத்துப் பகுதியில் நாய்கள் பலமாகக் கடித்ததால் சிறுவன் உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. </p><p>தாக்குதல் நடத்திய இரு 'கேன் கோர்சோ' ரக நாய்களும் பின்னர் தயவுக்கொலை செய்யப்பட்டன.
</p><p>இந்தச் சம்பவத்திற்கு முன்னரே, அந்த இரு நாய்களும் வேறு இரண்டு செல்லப் பிராணிகளைக் கொன்றதுடன், மெக்டொனால்டு உட்பட மூன்று பெரியவர்களைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தன என்பது விசாரணையில் அம்பலமானது.
</p><p>அரசுத் தரப்பில் மெக்டொனால்டுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரப்பட்டது. ஆனால், பிரதிவாதி தரப்பில் மெக்டொனால்டின் பழங்குடியின பின்னணி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>
அதில் அவரது சிறுவயது பாதிப்புகள், இனவெறி பாகுபாடுகள் மற்றும் அவற்றுக்கு மத்தியிலும் அவர் தெரிவிக்கும் ஆழ்ந்த மனவருத்தம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி குறைந்தபட்ச தண்டனை கோரப்பட்டது.
</p><p>தற்போது பி.சி-யில் உள்ள பென்டிக்டன் பகுதியில் வசித்து வரும் மெக்டொனால்டு, தன் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T10:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போப் லியோன் XIVபிரான்ஸ் பயணம்; உச்சக்கட்ட பாதுகாப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pope-leo-xiv-s-visit-to-france-maximum-security-1788516131"></link>
            <id>https://canadamirror.com/article/pope-leo-xiv-s-visit-to-france-maximum-security-1788516131</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு, “விதிவிலக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்” மேற்கொள்ளப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñe...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு, “விதிவிலக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்” மேற்கொள்ளப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.
</p><p>
 செப்டெம்பர் மாத இறுதியில் இடம்பெறவுள்ள இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளின்போது, மொத்தமாக 15,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0224bdfd-5557-44f5-8f5e-4abbd4e9f86a/26-6a9a97253d170.webp' /></p><h2>14,000 பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்படுவார்கள்&nbsp;</h2><p>
</p><p>
செப்டெம்பர் மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில்,&nbsp; பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. </p><p>காவல்துறையினர், ஜொந்தார்ம்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் Sentinelle இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர் உள்ளிட்ட சுமார் 14,000 பாதுகாப்புப் படையினர் பரிஸில் களமிறக்கப்படுவார்கள் என Laurent Nuñez தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனிடையே, போப் லியோன் XIV-ன் வருகைக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக லூர்த் நகரில் சுமார் 1,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். </p><p>செப்டெம்பர் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்றும், போப்பின் பயணத்தை முன்னிட்டு பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-04T09:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[COPE குழுவில் கவனத்தை ஈர்த்த தணிக்கை அலுவலகத்தின் நிதிநிலை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/financial-statement-assessment-has-attracted-cope-1788507191"></link>
            <id>https://ibctamil.com/article/financial-statement-assessment-has-attracted-cope-1788507191</id>
            <summary type="text">தேசிய தணிக்கை அலுவலகத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகள், பொது நிதிக் குழுவின்(COPF) கவனத்தை ஈர்த்துள்ளன.

நவீன தொழில்நுட்பம் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய தணிக்கை அலுவலகத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகள், பொது நிதிக் குழுவின்(COPF) கவனத்தை ஈர்த்துள்ளன.
</p><p>
நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்தி தணிக்கை செயல்முறையை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றுவது, பணியில் திறமையான மனிதவளத்தைத் தக்கவைப்பது, மற்றும் அரசு நிறுவனங்களில் தணிக்கைப் பணிகளை மிகவும் திறமையாக மேற்கொள்வது ஆகியவை குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
</p><p>
பொது நிதிக் குழுவின் தலைவரான ஹர்ஷா டி சில்வா வராததால், நிலை விதிகளின்படி தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவின் தலைமையில் குழு கூட்டம் நடைபெற்றது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தணிக்கை செயல்முறை</span></p><p>
</p><p>
பிரதி அமைச்சர்களான சத்துரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க காணொளிக் காட்சி ஊடாக கலந்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/962bd2a0-767f-487b-b490-140e8ce19f02/26-6a9a95d5ac0a3.webp' /></p><p>
</p><p>
தேசிய தணிக்கை அலுவலகத்தின் தணிக்கைப் பணிகளை மேலும் திறமையானதாகவும் தரமானதாகவும் மாற்றுவதற்கு, நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளை விரிவாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை இக்குழு வலியுறுத்தியுள்ளது.
</p><p>
தணிக்கை செயல்முறையின் தொழில்நுட்ப மாற்றமானது, தணிக்கை நடவடிக்கைகளின் செயல்திறனையும் தரத்தையும் அதிகரிக்கவும், பொது நிதி மேலாண்மையின் மிகவும் விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவும் வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில், தணிக்கைத் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான அதிகாரிகள் பயிற்சிக்குப் பிறகு மற்ற துறைகளுக்குச் செல்வதால் எழும் மனிதவளத் தக்கவைப்புப் பிரச்சினையும் கவனத்திற்கு வந்துள்ளது.
</p><p>
திறமையான தணிக்கை அதிகாரிகளைப் பணியில் தக்கவைத்துக் கொள்வதற்குப் பொருத்தமான ஊதிய முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு விவாதித்தது.</p><p></p><h2>பொறுப்புமிக்க அதிகாரிகளின் கடமை&nbsp;</h2><p>
</p><p>
அரசு நிறுவனங்களின் உள்ளகக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து சரிசெய்வதன் முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதுடன், தலைமைத் தணிக்கையாளரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளைச் செயல்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உள்ள பொறுப்புமிக்க அதிகாரிகளின் கடமை என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>

சமுர்த்தி வங்கியின் தணிக்கையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதோடு, அச்செயல்பாடுகளை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றுவதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

தணிக்கை செயல்முறையை நவீனமயமாக்கும்போது, ​​தெளிவான, முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தை உருவாக்குவது மற்றும் பணியாளர் தேவைகளையும் வளங்களையும் மிகவும் திறம்பட நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தையும் குழுத் தலைவர் வலியுறுத்தினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T09:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட நாமல்.. ஆணைக்குழுவிற்கு முன் கண்ணீர் மல்க நிற்கும் ஆதரவாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-update-1788514338"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-update-1788514338</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க திரண்டுள்ளனர்.&amp;nbsp;இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க திரண்டுள்ளனர்.&nbsp;</p><p>இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில், ஆணைக்குழு வளாகத்தில் கூடியுள்ள அவரின் ஆதரவாளர்கள், கண்ணீர் சிந்தி வருத்தம் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம், விசாரணைகளின் பின்னர்,&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F875241888859624%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T09:55:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-dollar-rate-in-sri-lanka-banks-today-1788514862"></link>
            <id>https://ibctamil.com/article/us-dollar-rate-in-sri-lanka-banks-today-1788514862</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (04.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (04.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி&nbsp;323.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 332.88 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	437.13 ஆகவும் விற்பனைப் பெறுமதி 451.63 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		375.26 ஆகவும் விற்பனைப் பெறுமதி 388.47 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c472de59-63ce-42a3-9d20-93a0505f9087/26-6a9a95c0cbb26.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	233.69 ஆகவும் விற்பனைப் பெறுமதி 242.45 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 			231.34 ஆகவும் விற்பனைப் பெறுமதி 242.08 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	254.03 ஆகவும் விற்பனைப் பெறுமதி 	264.43 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T09:54:55+00:00</updated>
        </entry>
    </feed>
