<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-29T16:11:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[73 வயதில் வாகன ஓட்டும் திறனை வெளிப்படுத்திய புடின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-drove-new-russian-suv-car-1788016653"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-drove-new-russian-suv-car-1788016653</id>
            <summary type="text">Vladimir Putin drove a new Russian SUV: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய காரினை சோதித்து பார்க் ஓட்டினார்.

புத்துயிர் பெற்ற கார் பிராண்டை அறிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vladimir Putin drove a new Russian SUV: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய காரினை சோதித்து பார்க் ஓட்டினார்.
</p><p>
புத்துயிர் பெற்ற கார் பிராண்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய SUV காரை ஓட்டினார்.&nbsp;</p><h2>வோல்காவின் முதன்மை கார்</h2><p>

K50 மொடல் கார் என்பது வோல்காவின் முதன்மை கார் ஆகும். ரஷ்யாவின் சோவியத் கால தொழில்துறையில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாக இருந்த இந்த பிராண்ட் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52c88292-9fdd-48ee-9ad3-0230f3cc52ef/26-6a92f80fe9bd9.webp' />&nbsp;</p><p></p><p>
முன்னர் Volkswagen-ஆல் இயக்கப்பட்ட ஒரு ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த கார், சீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.</p><p>



தனது தொடர் பயணங்களின் இடையே ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin), இந்த ஆலையைச் சுற்றிப் பார்த்தார்.&nbsp;</p><h2>சோதனை ஓட்டம் செய்த&nbsp;புடின் </h2><p>




மேலும், நிஸ்னி நோவ்கோரோட்டில் வோல்கா K50 SUV காரை சோதனை ஓட்டம் செய்தார். 

 வோல்கா ஆலையில் உள்ள உற்பத்தி கட்டிடங்களுக்கு இடையே காரை ஓட்டிய புடினுடன் நிறுவன ஊழியரும் பயணி இருக்கையில் அமர்ந்திருந்தார்.</p><p> 
 

1991-யில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தனது வருமானத்தை அதிகரிக்க புடின் வாடகைக்கார் ஓட்டுநராக பணியாற்றியிருக்கிறார். </p><p>

மேலும் கிரெம்ளினின் கூற்றுப்படி, புடின் நவம்பர் 2010-யில் ஒரு ரெனால்ட் ஃபார்முலா 1 காரை, மணிக்கு 240 கிலோ மீற்றர் வேகத்தில் ஓட்டினார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93cc1d35-4369-4c43-8739-6cc380546833/26-6a92f8109e773.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T16:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் பெண் வைத்தியர் வழக்கில் அதிரடித் திருப்பம் - மூடிய நீதிமன்றில் வழங்கிய சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-female-doctor-case-1788016395"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-female-doctor-case-1788016395</id>
            <summary type="text">அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் பல திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர், வடமத்திய மாகாண உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இந்திக்க அத்தநாயக்க முன்னிலையில் மூடிய நீதிமன்ற அமர்வில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தனது சாட்சியத்தை வழங்கியுள்ளார்.</p><p>

2025 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி, குறித்த பெண் வைத்தியர் தனது விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, சந்தேகநபரால் மிரட்டப்பட்டு பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு செய்திகள் வெளியாகின.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 364 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

வழக்கில் 42 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளதுடன், சிசிரிவி காணொளிகள், வைத்திய அறிக்கைகள் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தடயவியல் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தநிலையில், சந்தேகநபர் கடந்த 2025 மே மாதம் பொலிஸார் தன்னைத் தாக்கியதாகவும், குறித்த பெண் வைத்தியருடனான உறவு இருவரின் சம்மதத்துடனேயே இடம்பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
</p><p>
தற்போது வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிவியல் ரீதியான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை நீதிமன்றம் பரிசீலித்து வருகின்றது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/73hmixIp9p0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T16:04:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்துக்கு சவாலாகும் மத்திய கிழக்கு ஒப்பந்தங்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078"></link>
            <id>https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார்.</p><p>

மேலும், உருவாகி வரும் பிராந்திய ஒப்பந்தங்களும் ஏற்பாடுகளும் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிராந்தியத்திற்கு நீடித்த பாதுகாப்பை வழங்கும் திறனும் வெளிநாட்டு சக்திகளுக்கு இல்லை என்பதையும் தான் நினைவுபடுத்துவதாக காலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><h2>பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு</h2><p>அவ்வாறு செய்ய மத்திய கிழக்கு நாடுகள் விரும்பவில்லை என்பதையும் சமீபத்திய ஒப்பந்தங்கள் காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c297b2-0c45-400d-895f-73b6631763c4/26-6a9301887510a.webp' /></p><p>
</p><p>
பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சக்திகளின் இருப்பு மற்றும் தலையீட்டை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு பலவீனமானது மற்றும் சார்புடையது என்றும், அதே நேரத்தில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் பாதுகாப்பு நீடித்திருக்கக்கூடியது என்றும் காலிபாஃப் வாதிட்டுள்ளார்.</p><p>
அத்தோடு, ஈரானில் வாழும் முஸ்லீம் தரப்புக்களுக்கு இடையேயான ஒற்றுமை என்பது ஒரு சடங்கு ரீதியான முழக்கம் அல்ல, மாறாக அது தேசிய சக்தியின் அடித்தளம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T15:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘அலப்போலேலோ’ பாடலுக்கு கர்ப்பமாக இருந்தது தெரியாமல் நடனமாடிய பூர்ணா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-poorna-open-up-about-aloo-alappara-song-1788017511"></link>
            <id>https://manithan.com/article/actress-poorna-open-up-about-aloo-alappara-song-1788017511</id>
            <summary type="text">சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி, தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக ‘கூலி’ திரைப்படம் 2025ஆம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி, தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக ‘கூலி’ திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
</p><p>
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிளான ‘அலப்போலேலோ’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f5aeeee-cfdc-4bb9-8237-6369da4c5e24/26-6a930114d8a2f.webp' /></p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">பாடலில் நடனமாடிய பூர்ணா</span></h2><p>
இந்தப் பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். பாடலின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
</p><p>
“இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற்றது. எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்து 5 மாதங்கள்தான் ஆகியிருக்கு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c79d1f0a-1a59-4a4e-9fe8-28d91d3f80a8/26-6a9301142aa7f.webp' /></p><p>
‘அலப்போலேலோ’ பாடலுக்கு நடனமாடிவிட்டு, அதன் பிறகு ‘அகண்டா’ படப்பிடிப்பிற்குச் சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியவந்தது.
</p><p>
நான் அவ்வளவு கடினமாக நடனம் ஆடியிருந்ததால், இதை என் அம்மாவிடம் கூறியபோது, ‘நீ கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்லை’ என்று அவர் கூறினார். இருந்தாலும் மீண்டும் பரிசோதனை செய்து பார்த்தபோது, நான் கர்ப்பமாக இருப்பது உறுதியானது” என்று பூர்ணா தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், தனது இரண்டாவது குழந்தையை பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்தப் பாடலுக்கு நடனமாடிய சம்பவம்தான் தனது நினைவுக்கு வருவதாகவும் பூர்ணா கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27b277d4-ae90-4120-acce-7d82e30b98d8/26-6a9301719f584.webp' /></p><p></p><p>
</p><p><b>
ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை!
</b></p><p>இதுமட்டுமின்றி, ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் தன்னைப் பாராட்டிய சம்பவத்தையும் பூர்ணா பகிர்ந்துள்ளார்.

படப்பிடிப்பின்போது தனது கண்களைப் பார்த்த ரஜினிகாந்த், “உங்களுடைய கண்கள் மிகவும் பவர்ஃபுல்லான கண்கள்” என்று பாராட்டியதாக பூர்ணா தெரிவித்துள்ளார்.
</p><p>
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு தனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளதுடன்&nbsp;பூர்ணாவுக்கு பார்ட்டுக்களும் குவிந்து வருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T15:57:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[32 பந்தில் 75 ஓட்டங்கள் விளாசல்! 13.4 ஓவரிலேயே இலக்கை எட்டி..ஜிம்பாப்வேயை சிதைத்த பிரேவிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brevis-blast-75-runs-in-32-balls-vs-zimbabwe-1788018604"></link>
            <id>https://news.lankasri.com/article/brevis-blast-75-runs-in-32-balls-vs-zimbabwe-1788018604</id>
            <summary type="text">South Africa beat Zimbabwe by 7 wickets: டெவால்ட் பிரேவிஸின் அதிரடியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது....</summary>
            <content type="html"><![CDATA[<p>South Africa beat Zimbabwe by 7 wickets: டெவால்ட் பிரேவிஸின் அதிரடியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.</p><p>

Windhoek-யில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஜென்சென் 3 விக்கெட்டுகள் </h2><p>
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி Windhoek-யில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9e41d92-6da5-4a9f-bc3f-d23207f01431/26-6a9300e13d916.webp' />&nbsp;</p><p></p><p> 

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. 

பிரையன் பென்னெட் 34 ஓட்டங்களும், மருமானி 30 ஓட்டங்களும், பென் கர்ரன் 24 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

டுயன் ஜென்சென் 3 விக்கெட்டுகளும், சுப்ராயென் 2 விக்கெட்டுகளும், போஷ், மாபாகா மற்றும் ஃபோர்டுய்ன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32845224-d695-483d-bdf5-22f750ca7fc7/26-6a9300e22bd2b.webp' />&nbsp;</p><h2>பிரேவிஸ் ருத்ரதாண்டவம்</h2><p>

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் பிரிட்டோரியஸ் 22 ஓட்டங்களும், ஹெர்மன் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். </p><p>

ருத்ரதாண்டவம் ஆடிய டெவால்ட் பிரேவிஸ் (Dewald Brevis) ஆட்டமிழக்காமல், 32 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

முஸரபாணி, நியூமன் மற்றும் பிராட் எவன்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad13aef6-13bd-42d2-aec0-b6df1d4fd146/26-6a9300e3934ee.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9844d9-4bef-4441-81b7-ce4b158bd09c/26-6a9300e2d617f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T15:52:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுதான் என் ஆஃபிஸ்..ஃப்ளோரன்ஸ் பக் லுக்கில் பாத்டப்பில் நடிகை ஜெனிஃபர் லோபஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jennifer-lopez-todays-office-bathtub-photo-1788013200"></link>
            <id>https://viduppu.com/article/jennifer-lopez-todays-office-bathtub-photo-1788013200</id>
            <summary type="text">ஜெனிஃபர் லோபஸ்அவெஞ்சர்ஸின் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே ஹாலிவுட் படம் ரூ. 22 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜெனிஃபர் லோபஸ்</h2><p>அவெஞ்சர்ஸின் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே ஹாலிவுட் படம் ரூ. 22 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.</p><p> இப்படத்தில் ஃப்ளோரன்ஸ் பக் நீச்சல் குளத்தில் பிறந்தமேனியாக குளித்துக் கொண்டு இதுதான் என் ஆஃபிஸ் என்றும் என் ஆஃபிஸுக்கு ஆடையை கழட்டிவிட்டு வா என்று ஸ்பைடர்மேனை அழைக்கும் காட்சி மிகப்பெரியளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது அவரைப்போல் பலரும் ரீகிரியேட் செய்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152d97e5-8e52-478e-aeac-17f172e2892a/26-6a92ea932fc6f.webp' /></p><p>இந்நிலையில், ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் தன்னுடைய பாத் டப்பில் ஆடையின்றி லேப்டாப்பில் குளித்தபடி வேலை செய்வது போன்று எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.</p><p> அதில் Today Office என்ற கேப்ஷனையும் போட்டு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcjgMkksMbP/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcjgMkksMbP/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcjgMkksMbP/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Jennifer Lopez (@jlo)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-29T15:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளவ்ய ராஜயோகம் தரும் சுக்கிரன்: இந்த ராசிகளின் செல்வம் இரட்டிப்பாகப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-in-libra-who-get-huge-luck-1788014210"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-in-libra-who-get-huge-luck-1788014210</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் செய்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் அசுரர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் செய்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>அந்த வகையில் அசுரர்களின் குருவாகவும், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பின் காரணியாகவும் கருதப்படுபவர் சுக்கிரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e0ddfae-fda8-4ab1-8ef5-923cf56a8313/26-6a92f801a43b3.webp' /></p><p>
</p><p>
சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசி மாறுவதுடன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். </p><p>இதனால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.

இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களின் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், தொழிலிலும் சிறப்பான வளர்ச்சியை அடையவுள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அப்படி செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89f8d3e0-d97a-4171-bcba-2885dcf7f317/26-6a92f8025f7a4.webp' /></p><p>
சிம்ம ராசியின் 10 மற்றும் 3ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>குறிப்பாக, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். </p><p>வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். அவற்றைத் திறம்பட பயன்படுத்திக் கொண்டால், தொழிலில் நல்ல உச்சத்தைத் தொடலாம். குறிப்பாக, வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.</p><p></p><p>
</p><h2>
மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71609054-af7a-448b-8312-c5732b89fce4/26-6a92f80313f8f.webp' /></p><h2>
</h2><p>மேஷ ராசியின் 7 மற்றும் 2ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் 7ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.</p><p>பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.</p><h2>
விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/864b8c71-cda6-4448-aaab-b2a449ee4076/26-6a92f803bd12e.webp' /></p><h2>
</h2><p>விருச்சிக ராசியின் 12ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார்.இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.தொழில் ரீதியாக சிறப்பான காலமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4c7320e-ece2-452e-a021-5132c25ede53/26-6a92f80475c3f.webp' /></p><p></p><h2>
</h2><p>மிதுன ராசியின் 5ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். </p><p>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும். </p><p>எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T15:23:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாஞ்சில் விஜயன் மனைவியை பிரிந்த விவகாரம்: திருநங்கை வைஷு வெளியிட்ட வீடியோ வைரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nanjil-vijayan-family-problem-vaishu-post-viral-1788009909"></link>
            <id>https://manithan.com/article/nanjil-vijayan-family-problem-vaishu-post-viral-1788009909</id>
            <summary type="text">சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், அந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், அந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா வெளியிட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
</p><h2>நாஞ்சில் விஜயன்
</h2><p>விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக, பெண் வேடமிட்டு நகைச்சுவையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddc436c9-6b54-4602-9310-772f16439425/26-6a92e2c5710a1.webp' /></p><p> </p><p>தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, மேடைப் பேச்சுகள் மற்றும் சொந்த தொழில் என தொடர்ந்து பிஸியாக இயங்கி வந்தார்.
</p><p>
இந்த நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d00d7a02-f149-41cc-b40f-b432045bc9d5/26-6a92e2c627266.webp' /></p><p>
</p><p><b>மனைவியை பிரிந்ததாக நாஞ்சில் விஜயன் பதிவு</b></p><p>
நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், மனைவியைப் பிரிந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், திருநங்கை சகோதரி வைஷ்ணவி தொடர்பாக தன்னைப் பற்றியும் தனது மனைவியையும் இணைத்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தனது மனைவி தன்னுடன் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆனால், தங்களுக்குள் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டை காரணமாக தற்போது மனைவியைப் பிரிந்துவிட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/668ad8b4-bb72-49d7-b938-d52b418c0bb1/26-6a92e2c6d1696.webp' /></p><p></p><p>இதனிடையே, நாஞ்சில் விஜயன் தொடர்பாக திருநங்கை வைஷுலிசா கடந்த காலத்தில் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.</p><p>

நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் மனைவியைப் போல அவருடன் வாழ்ந்ததாகவும் வைஷுலிசா முன்பு புகார் அளித்திருந்தார்.இந்த விவகாரம் கடந்த ஆண்டு சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.</p><h2>

நாஞ்சில் விஜயனுக்கு வைஷுலிசா பதிலடி</h2><p>
இந்நிலையில், நாஞ்சில் விஜயன் தனது மனைவியைப் பிரிந்தது தொடர்பாக வெளியிட்ட பதிவுக்கு வைஷுலிசா தற்போது பதிலளித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “என்னுடைய சாபத்தால்தான் மனைவியைப் பிரிந்துவிட்டேன் என்று கூறுகிறார். ஆனால், கடவுள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடினேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2120a6d-3f64-4bfd-9b24-c71439638e4b/26-6a92e2c7863ae.webp' /></p><p></p><p> கணவன்-மனைவி இருவரும் பிரிய வேண்டும் என்று நான் ஒருபோதும் சாபமிடவில்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும், தான் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றதும், நாஞ்சில் விஜயனிடம் தனது தரப்பில் கேட்டதும், அனைத்துமே அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
“நீங்கள் இருவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று நான் சத்தியமாக எதையும் செய்யவில்லை” என்றும் வைஷுலிசா தனது காணொளியில் தெரிவித்துள்ளார்.</p><p>

நாஞ்சில் விஜயனின் இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் அதற்கு வைஷுலிசா அளித்துள்ள இந்த பதில் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vaishulisa vallal (@vj_vaishu_143)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp;&nbsp;</a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T15:18:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோத கொல்களம் முற்றுகை; மீட்கப்பட்ட வாயில்லா ஜீவன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-slaughterhouse-raided-jaffna-rescued-cow-1788008817"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-slaughterhouse-raided-jaffna-rescued-cow-1788008817</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் முற்றுகையிடப்பட்டு, நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன்,58 மாட்டிறைச்சியும் பொலிஸாரினால் கைப்பற்றப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் முற்றுகையிடப்பட்டு, நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன்,58 மாட்டிறைச்சியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. </p><p>



இதன்போது சட்டவிரோத கொல்களத்தினை நடாத்தி வந்த 43 வயதான நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d7dde7-ce90-4fd4-a756-923a09c67caf/26-6a92d97396f31.webp' /></p><p></p><h2>&nbsp;ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம்&nbsp;</h2><p> </p><p>



யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த இடத்தினை பொலிஸார் முற்றுகையிட்டனர்.</p><p></p><p> </p><p>

அதன்போது , மூன்று பசுமாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக கட்டப்பட்டிருந்த நிலையிலும் , ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோ இறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/027fabca-b97a-493e-90cc-d1bcb862acd3/26-6a92d972d8968.webp' /></p><p> 


 



கைதான நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மீட்கப்பட்ட மற்றும் இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளாக என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கம்! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-freezes-rs-6-000m-worth-illegal-assets-1788003954"></link>
            <id>https://ibctamil.com/article/sl-freezes-rs-6-000m-worth-illegal-assets-1788003954</id>
            <summary type="text">திட்டமிட்ட குற்றக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ரூபாய் 6,000 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிட்ட குற்றக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ரூபாய் 6,000 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
</p><p>2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் தங்கியிருந்த 66 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>போதைப்பொருள் கடத்தல் </h2><p>இவர்களையும் உள்ளடக்கி திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நிலுவையில் உள்ள 113 விசாரணைகளின் அடிப்படையில் இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான ரூபாய் 5,423 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 நபர்களுக்குச் சொந்தமான ரூபாய் 209 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3856d84-3e36-4304-8291-66f2fc9c0d31/26-6a92ccefc8016.webp' /></p><p>

அதேநேரம், பிரமிட் நிதி மோசடி மற்றும் வெடிபொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேரின் ரூபாய் 367 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
</p><p>
முடக்கப்பட்ட சொத்துக்களுள் 2 கிலோகிராம் 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணி, 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினநிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/itak-not-participate-international-day-victims-1788014871"></link>
            <id>https://tamilwin.com/article/itak-not-participate-international-day-victims-1788014871</id>
            <summary type="text">இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான
தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று
அதிகாரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான
தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று
அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம்
மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் கையொப்பங்களுடன்
வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><h2>&nbsp;தமிழரசுக் கட்சி</h2><p>

"ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான
சர்வதேச தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.</p><p>

எமது நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் எந்தவிதமான
நீதியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாகப் பொறுப்புள்ள அரசும் சர்வதேசமும்
விரைந்து செயற்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/819e6287-8749-4965-8203-1756d318f0b4/26-6a92f3826ce00.webp' /></p><p>
</p><p>
இந்த வருடம் வெவ்வேறு அமைப்புகள் தனித்தனியாக நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளன.</p><p>
எமது கட்சியுடன் கலந்தாலோசித்து எந்த நிகழ்வும் ஒழுங்கு செய்யப்படவில்லை.
நாங்கள் எதற்கும் அழைக்கப்படவில்லை. ஆகையால் எந்தவொரு அமைப்பும் நடத்தும்
நிகழ்விலும் நாங்கள் கலந்துகொள்வதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

தனிப்பட்ட ரீதியில் கட்சி உறுப்பினர்கள் எதிலும் கலந்துகொள்வதில் எந்தத்
தடையும் கிடையாது என்ற போதிலும், இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச்
செயற்படுவதை இனியாவது தவிர்த்துக்கொள்ளுமாறு விநயமாகக் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T14:58:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புனரமைக்க 5 பில்லியன் டொலர் தேவை - நிதியமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-fm-says-need-5-billion-to-rebuild-1788013838"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-fm-says-need-5-billion-to-rebuild-1788013838</id>
            <summary type="text">நேபாளத்தை புனரமைக்க 5 பில்லியன் டொலர் தேவை என நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார். 

நேபாள பெருவெள்ளம் 

ஆகஸ்ட் 26 ஆம் திகதி சீன மற்றும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தை புனரமைக்க 5 பில்லியன் டொலர் தேவை என நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார். </p><h3>

நேபாள பெருவெள்ளம் </h3><p>

ஆகஸ்ட் 26 ஆம் திகதி சீன மற்றும் நேபாள எல்லையில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3745c96d-bf2a-4e14-a784-227c3b2ad6ea/26-6a92ed11a4193.webp' /></p><p>

மேலும், 3000க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது.</p><p>மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று திபெத்தில் உள்ள அணை உடைந்தன் காரணமாக மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. </p><h3> 

 5 பில்லியன் டொலர் தேவை
</h3><p>
"பாலங்கள் சேதமடைந்த இடங்களில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளைச் சீரமைப்பதற்கும், டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கும், சடலங்களை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்து வைப்பதற்கும் சிறப்பு நிபுணர் உதவி தேவை என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p>

தற்போது மீண்டும் மீட்பு பணி தொடங்கியுள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து சுரங்க மீட்பு குழு நேபாளம் விரைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4deeb13-b606-4667-a3e2-88919bec2889/26-6a92ed10f11ce.webp' /></p><p>

மேலும்,முன் தயாரிக்கப்பட்ட பாலங்கள், போர்வைகள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட 60 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 3 விமானங்களை இந்தியா அனுப்பியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc66a145-9040-4cc3-b626-f76b32504e43/26-6a92ed10453d8.webp' /></p><p>

பேரழிவு நிகழ்ந்து 3 நாட்களுக்குப் பிறகு, மீட்கப்பட்ட சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>

சுகாதார அபாயங்கள் மற்றும் நோய் பரவும் அச்சம் காரணமாக, டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடைமுறைகளுக்கு பிறகு உடல்கள்அடக்கம் செய்யப்பட உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/193b6c34-c15a-4be2-affe-9667fe2a971a/26-6a92ed0f93ba7.webp' /></p><p>

மேலும், புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் டொலர் வரை செலவாகும் என அரசு ஆரம்பகட்ட மதிப்பீடு செய்துள்ளது. இது ஒரு மதிப்பீடு மட்டுமே. இழப்பு மற்றும் சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது" என நேபாள நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T14:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு - ஈக்வடார் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ecuador-ex-president-jailed-5-years-bribery-charge-1788013090"></link>
            <id>https://tamilwin.com/article/ecuador-ex-president-jailed-5-years-bribery-charge-1788013090</id>
            <summary type="text">ஈக்வடார் நாட்டின் மிகப்பெரிய நீர்மின் நிலையத் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல்
வழக்கின் கீழ், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான லெனின் மொரேனோவுக்கு 5
ஆண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈக்வடார் நாட்டின் மிகப்பெரிய நீர்மின் நிலையத் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல்
வழக்கின் கீழ், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான லெனின் மொரேனோவுக்கு 5
ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
73 வயதான மொரேனோவுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் அரசுப்
பதவிகளை வகிப்பதற்கும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>5 ஆண்டுகள் சிறைத்தண்டனை</h2><p>

'Coca Codo Sinclair' நீர்மின் நிலையக் கட்டுமானத் திட்டத்திற்காகச் சீன அரச
நிறுவனமான Sinohydro இடமிருந்து சுமார் 76.1 மில்லியன் டொலர் இலஞ்சமாகப்
பெறப்பட்டு, போலியான நிறுவனங்கள் மூலம் கைமாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ்
விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட மொரேனோவின் மனைவி, மகள், இரு
சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகளுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c9112aa-e934-463b-b913-4870727b1e4e/26-6a92eb926c09a.webp' /></p><p>
</p><p>
அத்துடன், அப்போதைய ஈக்வடாருக்கான சீனத் தூதுவருக்கும் 5 ஆண்டுகள்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள
முன்னாள் ஜனாதிபதி மொரேனோ, இத்திட்டத்தின் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்களே
இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் 2017 முதல் 2021 வரை ஈக்வடார் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T14:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தை ;இருவேறு பெற்றோர்... டிவிஸ்ட் கொடுத்த DNA!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/queensland-mum-biologically-unrelated-dna-twins-1788005577"></link>
            <id>https://jvpnews.com/article/queensland-mum-biologically-unrelated-dna-twins-1788005577</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அரிதான சம்பவம் பதிவாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அரிதான சம்பவம் பதிவாகியுள்ளது.
</p><p>
குயின்ஸ்லாந்தை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்காகத் தன்னார்வ மாற்றுத்தாயாகச் செயல்படச் சம்மதித்தார்.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்தத் தம்பதியின் கரு, இவரின் கருப்பையில் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8389fc-c722-4020-9640-1012a400a156/26-6a92ccca9d257.webp' /></p><p>

எனினும், அதே காலப்பகுதியில் இவர், தனது கணவருடன் இயல்பான முறையிலும் கருத்தரித்துள்ளார்.</p><h2>குயின்ஸ்லாந்தின் மாற்றுத் தாய்மைச் சட்டங்கள்</h2><p>

கரு மாற்றப்பட்டு சுமார் இரண்டு வாரங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், அவர் இரட்டைக் குழந்தைகளைச் சுமப்பது கண்டறியப்பட்டது.</p><p></p><p>

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரபணு (DNA) பரிசோதனையில், பெண் குழந்தை மாற்றுத்தாய்மை கோரிய தம்பதிக்கும், ஆண் குழந்தை குறித்த பெண்ணுக்கும் (மாற்றுத்தாய்) மற்றும் அவரது கணவருக்கும் சொந்தமானது என்பது உறுதியானது.</p><p>

2025 ஆம் ஆண்டு நவம்பரில் இவ்விரு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டன. எவ்வித சிக்கல்களும் இன்றி, இரு தம்பதியினரும் தங்களின் உயிரியல் குழந்தைகளை ஏற்று வளர்த்து வருகின்றன.</p><p></p><p>

இதேவேளை, ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை வேறு வேறு பெற்றோரின் உரிமைகளின் கீழ் பிரிப்பதைத் தடுக்கும் வகையில் குயின்ஸ்லாந்தின் மாற்றுத் தாய்மைச் சட்டங்கள் அமைந்துள்ளன. </p><p>இதனால் இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு குயின்ஸ்லாந்து சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் இருவரும் ஒரே கர்ப்ப காலத்தில் வளர்ந்த "கர்ப்பகால இரட்டையர்கள்" (Gestational Twins) மட்டுமே என்றும், தற்போதைய தனித்துவமான சூழலைக் கருத்திற் கொண்டு மாற்றுத்தாய்மைச் சட்டத்தின் கீழ் இவர்கள் "பிறப்பு உடன்பிறப்புகள்" (Birth Siblings) ஆகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு, சட்டப்பூர்வமாகப் பெற்றோர் உரிமைகளை அந்தந்தக் குடும்பங்களுக்கு வழங்க வழிவகுத்தது.</p><p></p><p>
</p><p>
குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளரும் பட்சத்தில், அவர்களைப் பிரித்து வளர்ப்பது உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தாது எனச் சுயாதீன ஆலோசகரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>

குழந்தைகள் வளரும்போது அவர்களின் பிறப்புக்குப் பின்னாலுள்ள உண்மைச் சூழலைத் தகுந்த வயதில் புரியவைக்கவும், இரு குடும்பங்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் தீர்மானித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-29T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தலைநகர் அருகே ரஷ்யா அதிரடி தாக்குதல்: கிடங்கில் பயங்கர வெடிப்பு - 27 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-drone-strike-kills-27-near-kyiv-1788000372"></link>
            <id>https://ibctamil.com/article/russian-drone-strike-kills-27-near-kyiv-1788000372</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கெய்வ் அருகே உள்ள கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இவ்விபத்தில் 27 பேர் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கெய்வ் அருகே உள்ள கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இவ்விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல மக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
கெய்வ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமுர் தகாச்சென்கோ (Tymur Tkachenko) இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>இராணுவ ஆயுதங்கள்</h2><p>குறித்த அறிக்கையில், இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் அறிக்கையில் அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f9a375-fb33-47cf-a3bc-019bcd2a83be/26-6a92c1fb7be23.webp' /></p><p>இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் வெடிமருந்துகளைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன எனக் குறிப்பிட்டு இச்சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ட்ரோன் தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் இராணுவ ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கையே தங்களது படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இவ்வாறு புச்சா மாவட்டத்தில் உள்ள மைலா (Myla) கிராமத்தில் அமைந்திருந்த கிடங்கு மீது ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதில் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வெடித்துச் சிதறி அப்பகுதி முழுவதும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முந்தானையை பறக்கவிட்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! ரீசெண்ட் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rachitha-mahalakshmi-recent-photos-1788011661"></link>
            <id>https://viduppu.com/article/rachitha-mahalakshmi-recent-photos-1788011661</id>
            <summary type="text">சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சீரியல்களில் நடித்து வந்த ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0158c142-fabe-4f90-b197-f0a34168a355/26-6a92e48fb4bb6.webp' /></p><p> சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா, தமிழ், கன்னடம் மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற ரச்சிதா, கணவரை விவாகரத்து செய்தப்பின் தனியாக வாழ்ந்து வருகிறார்.</p><p> தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் நடிகை ரச்சிதா, சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcnSWthjwO6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcnSWthjwO6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcnSWthjwO6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-29T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எர்லிங் ஹாலண்டின் மிரள வைத்த கோல்: மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-city-beat-palace-by-4-1-1788012233"></link>
            <id>https://news.lankasri.com/article/man-city-beat-palace-by-4-1-1788012233</id>
            <summary type="text">Man city beat palace by 4-1: பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் பேலஸ் அணியை வீழ்த்தியது.

லண்டனில் நடந்த பிரீமியர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man city beat palace by 4-1: பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் பேலஸ் அணியை வீழ்த்தியது.
</p><p>
லண்டனில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஹாலண்ட் இரண்டு கோல்கள் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>எர்லிங் ஹாலண்ட்</h2><p> 
லண்டன் Selhurst Park மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் கிரிஸ்டல் பேலஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e4e306-51e4-44bf-b043-a85808b73358/26-6a92e843bc7fa.webp' />&nbsp;</p><p></p><p>

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் மான் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland), உயர பறந்து வந்த பந்தை தலையால் முட்டி அபார கோல் அடித்தார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து 54வது நிமிடத்தில் மற்றொரு மான் சிட்டி வீரரான ரயான் செர்கி, எதிரணியின் தடுப்பை உடைத்து கோல் அடித்தார்.&nbsp;</p><h2>ரயான் செர்கி&nbsp;</h2><p>

பின்னர் பேலஸ் அணி வீரர் பினோ 56வது நிமிடத்தில் கிக் செய்த பந்தை, மான் சிட்டி கோல் கீப்பர் டொன்னாரும்மா தடுக்க முயன்றபோது, அவரது முதுகில் பட்டு கோல் ஆக மாறியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1beadddb-81ee-4152-9c9f-a0af68056096/26-6a92e8446fa30.webp' /></p><p>

அடுத்த 3 நிமிடங்களில் ரயான் செர்கி (Rayan Cherki) துரிதமாக செயல்பட்டு தனது 2வது கோலினை அடித்தார். </p><p>

எர்லிங் ஹாலண்ட் 89வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்க, மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dc7a8e2-5784-4104-9bd4-98d65c053a8b/26-6a92e842e39e9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc0a4e34-1bff-4af3-956c-2f49e3b79122/26-6a92e845258e9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T14:07:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்புரவுக் கருவி மூலம் மனைவியை வேவு பார்த்த கணவனுக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/taiwan-husband-punished-photographing-wife-affair-1788006318"></link>
            <id>https://jvpnews.com/article/taiwan-husband-punished-photographing-wife-affair-1788006318</id>
            <summary type="text">தாய்வானில், மனைவியின் சமூக பிறழ்வான நடத்தை தொடர்பான ஆதாரத்தை ரோபோ வெற்றிடத் துப்புரவுக் கருவி மூலம் சேகரித்த கணவருக்கு, ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்வானில், மனைவியின் சமூக பிறழ்வான நடத்தை தொடர்பான ஆதாரத்தை ரோபோ வெற்றிடத் துப்புரவுக் கருவி மூலம் சேகரித்த கணவருக்கு, ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.</p><p>

 வீட்டில் கிடைத்த பயன்படுத்தப்பட்ட பல் துலக்கும் தூரிகை மற்றும் கண்காணிப்பு காட்சிகளில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தென்பட்டமை அவரது சந்தேகத்தை மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4491a569-0ff4-4039-9502-7eacced884dc/26-6a92cfafc7e29.webp' /></p><h2>கணவருக்கு எதிராக தீர்ப்பு</h2><p>

இதையடுத்து, சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர், அந்த வீட்டில் இருந்த ரோபோ துப்புரவுக் கருவியை செயலி மூலம் தொலைதூரத்திலிருந்து இயக்கியுள்ளார்.</p><p>

அதிலிருந்த நேரலைக் காட்சி மூலம், தனது மனைவி மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த அவர், அந்தக் காட்சியை பதிவு செய்துள்ளார்.

பின்னர், தனது மனைவி மற்றும் குறித்த ஆணுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கணவர், 20 இலட்சம் தாய்வான் டொலரை இழப்பீடாகக் கோரியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த வழக்கில், இருவரும் திருமண உறவின் எல்லையை மீறியதாக நீதிமன்றம் தீர்மானித்து, மனைவிக்கு 5 இலட்சம் தாய்வான் டொலரை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.
</p><p>
எனினும், மனைவியின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட காட்சிகளைப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், கணவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p>

சிவில் வழக்கில் அந்தக் காணொளி ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், அது தனியுரிமையை மீறி பதிவு செய்யப்பட்ட செயலை நியாயப்படுத்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதையடுத்து, சட்டவிரோதமாக தனிப்பட்ட காட்சிகளைப் பதிவு செய்த குற்றத்திற்காக கணவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், 1.5 இலட்சம் தாய்வான் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

தாய்வான் சட்டத்தின்படி, மற்றொருவரின் தனிப்பட்ட அல்லது நெருக்கமான நடவடிக்கைகளை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் பதிவு செய்வதற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10க்கு வரும் சர்ச்சை பிரபலம்.. யார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-joy-crizildaa-entering-bigg-boss-10-tamil-1788011365"></link>
            <id>https://cineulagam.com/article/is-joy-crizildaa-entering-bigg-boss-10-tamil-1788011365</id>
            <summary type="text">பிக் பாஸ் தொடங்குகிறது என்றாலே அதற்கு பல வாரங்களுக்கு முன்பு இருந்து உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் என தகவல்கள் வலம் வர தொடங்கி விடும்.போட்டியாளர்களாக ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் தொடங்குகிறது என்றாலே அதற்கு பல வாரங்களுக்கு முன்பு இருந்து உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் என தகவல்கள் வலம் வர தொடங்கி விடும்.</p><p>போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என பிரபலங்களின் பெயர்கள் அந்த பட்டியலில் கிசுகிசுக்கப்படும்.
</p><p>அப்படி கிசுகிசுக்கப்படும் பெயர்களில் பலர் வராமல் போவதும் உண்டு.
</p><p>அப்படி விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 10வது சீசனில் வரவிருக்கும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44165ad-4c56-4436-95df-7a489ee9087a/26-6a92e36755549.webp' /></p><p>
</p><h2>ஜாய் கிரிஸில்டா?</h2><p>
பிரபல ஆடை வடிவமைப்பாளரும், செப் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியுமான ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வர இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.
</p><p>மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என அவர் நீதிமன்றம் வரை சென்று போராடி, குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து நிரூபித்து, தற்போது தான் கணவருடன் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>மேலும் அவரது குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகவில்லை. சமீபத்தில் தான் குழந்தைக்கு மொட்டை அடித்து இருந்த புகைப்படங்களையும் ஜாய் வெளியிட்டு இருந்தார்.
</p><p>ஒரு வயது வயது கூட ஆகாத குழந்தையை விட்டுவிட்டு ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் வருவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80ddd858-39e2-4b3c-a78a-77eec5981661/26-6a92e368d062e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-29T13:49:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? எதிர்க்கட்சிகள் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/opposition-questions-tvk-govt-plan-ban-jallikattu-1788010817"></link>
            <id>https://ibctamilnadu.com/article/opposition-questions-tvk-govt-plan-ban-jallikattu-1788010817</id>
            <summary type="text">opposition parties questions tvk-govt plans to ban jallikattu&quot; தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஜல்லிக்கட்டுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>opposition parties questions tvk-govt plans to ban jallikattu" தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சிகிறதா என கேள்வி எழுப்பியுள்ளன. </p><h3>

ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு </h3><p>

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2537bbea-9f15-4301-a636-b74019e0ee19/26-6a92e2f380a17.webp' /></p><p>

2017 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67d19a5b-436e-4352-8bc3-669940ba4ec5/26-6a92e2f433aee.webp' /></p><p> 

இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய தவெக எம்எல்ஏ கருப்பையா, "அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 10 ஆண்டு காலமாக மூடப்பட்டு இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0737ef-5dbc-400c-8741-24887fc8879f/26-6a92e14267752.webp' /></p><p>

ரூ.50 கோடி நிதி இருந்திருந்தால் அந்த சர்க்கரை ஆலையை திறந்து இருக்கலாம், இளைஞர் சமுதாயத்தை சீரழிக்க கூடிய ஒரு ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிப்பதற்கு பதிலாக, சர்க்கரை ஆலைக்கு கொடுத்து இருக்கலாம்" என கூறினார். </p><p>

அவரது பேச்சுக்கு திமுக, அதிமுக, நாம்தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. </p><h3> 

அதிமுக கண்டனம்</h3><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக, "தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5181af7-7b02-4be9-b5b4-4a27013e95b0/26-6a92e143c4619.webp' /></p><p>
ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.
</p><p>
சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?
</p><p>
ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழரின் பாரம்பரியமான <a href="https://x.com/hashtag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ஜல்லிக்கட்டு</a> விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.<br><br>ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி…</p>&mdash; AIADMK (@AIADMKOfficial) <a href="https://x.com/AIADMKOfficial/status/2093554912043085899?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
தனது MLA பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்!</p><p>

(பி.கு. : Incase you have forgotten, 2017-ல் “இதுக்கு காரணமான அமைப்பை வெளியே அனுப்’பீட்டா’ ” என்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும் விஜய் !)" என தெரிவித்துள்ளது.</p><h3> 

திமுக கண்டனம்</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e91986fa-44c1-4228-bebd-9cb9bbf09623/26-6a92e14476a74.webp' /></p><p>இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக ஐடி விங் செயலளார் டி.ஆர்.பி.ராஜா, "தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், நமது இளைஞர்களின் உணர்வோடு கலந்த பாரம்பரியமாகவும் இருக்கும் ஜல்லிக்கட்டை இப்போது “இளைஞர்களைச் சீரழிக்கும் ஒன்று” என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்களா?&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், நமது இளைஞர்களின் உணர்வோடு கலந்த பாரம்பரியமாகவும் இருக்கும் ஜல்லிக்கட்டை இப்போது “இளைஞர்களைச் சீரழிக்கும் ஒன்று” என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்களா?<a href="https://x.com/hashtag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ஜல்லிக்கட்டு</a> இளைஞர்களைச் சீரழிக்கிறது என்பதுதான் தவெகவின் நிலைப்பாடா?<br><br>ஜல்லிக்கட்டுக்காக… <a href="https://t.co/7xwm3UPRxQ">pic.twitter.com/7xwm3UPRxQ</a></p>&mdash; Dr. T R B Rajaa (@TRBRajaa) <a href="https://x.com/TRBRajaa/status/2093339055933321217?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஜல்லிக்கட்டு இளைஞர்களைச் சீரழிக்கிறது என்பதுதான் தவெகவின் நிலைப்பாடா? என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h3> 

மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா?</h3><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/250548fb-52b8-4f78-b94c-139191cbdb69/26-6a92e145294b4.webp' /></p><p>

உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?
</p><p>
தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என இழிவுபடுத்துவதா?<br>சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும்!<a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a><br><br>தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு…</p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2093375699717599596?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ஏறுதழுவுதலை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்கள் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><h3>

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா?
</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/396ab28c-d2ca-44c2-a459-ef99e3a207fc/26-6a92e145d0452.webp' /></p><p>இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், "ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம்,&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.<br><br>சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்…</p>&mdash; TTV Dhinakaran (@TTVDhinakaran) <a href="https://x.com/TTVDhinakaran/status/2093585907505115183?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது" என தெரிவித்துள்ளார். </p><h3>

எம்.எல்.ஏ கருப்பையா விளக்கம் </h3><p>

இதற்கு விளக்கமளித்துள்ள தவெக எம்.எல்.ஏ கருப்பையா, "ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் ஏன் பேச வேண்டும்? நான் ஜல்லிக்கட்டுக்கு கோடிகளை கொட்டி மைதானம் கட்டியதைத்தான் எதிர்த்து பேசினேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f324be7-79a4-4c36-8658-a621982256ec/26-6a92e1431af3b.webp' /></p><p>
பாரம்பரியம் மாறாமல் வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை இளைஞர்கள் திமிலை பிடித்து அடக்குவதுதான் வீரம். இவர்கள் அதை உணராமல் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதை போல வட்ட வடிவில் மைதானம் கட்டி வைத்திருக்கிறார்கள். அது இளைஞர்களின் வீரத்தை அவமதிக்கும் வகையில் இருக்கிறது.</p><p>

நானே ஒரு மாடுபிடி வீரன்தான். இளம் வயதில் பல ஜல்லிக்கட்டு ஆட்டங்களில் கலந்திருக்கிறேன். மாடு குத்தி கிழித்து போட்டுக் கொண்ட தையலெல்லாம் வீரத் தழும்பாக உடம்பில் இன்னமும் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T13:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள் - அமைச்சர் பிமலிடம் மனோ வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/transform-the-north-into-a-global-trade-hub-1788010354"></link>
            <id>https://tamilwin.com/article/transform-the-north-into-a-global-trade-hub-1788010354</id>
            <summary type="text">வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி
சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்
மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி
சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்
முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புத் திட்டங்களின்
வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி வழங்கத் தயாராகவுள்ள நிலையில், அதனைப்
பயன்படுத்தி வடக்கை ஒரு புதிய வர்த்தக, முதலீட்டு, பொருளாதார மையமாக மாற்றும்
வாய்ப்புகளுக்கு வடக்கு மாகாணத்தின் அரச பொறுப்பாளராகப் பணியாற்றும் அமைச்சர்
பிமல் ரத்நாயக்க முட்டுக்கட்டை போடக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>இந்தியா நிதி உதவி</h2><p>
</p><p>
பலாலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இரு தேசிய உட்கட்டமைப்புத் திட்டங்களையும்,
பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த பலனைத் தராத மத்தல வானூர்தி நிலையம் மற்றும்
அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய தோல்வியடைந்த திட்டங்களுடன் மறைமுகமாக
ஒப்பிடுவது அறிவீனமானது என்றும், பலாலியும் காங்கேசனும் மத்தல,
அம்பாந்தோட்டையை விடப் பழமையானவை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அமைச்சர் தன்னை இனவாதத்துக்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டாலும், வடக்கு
எப்போதும் கொழும்பையே சார்ந்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மை அவரிடம் ஆழமாக
இருக்கின்றது என்றும், இது அப்பட்டமான அரசியல் இரட்டை வேடம் என்றும் மனோ
கணேசன் விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bb5079c-7dae-43e8-8cab-9bfe892c53cd/26-6a92e26c4e631.webp' /></p><p>

இந்தியா நிதி உதவி வழங்கத் தயாராக உள்ள நிலையில், பலாலி வானூர்தி நிலையம்
மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தியைத் தாமதிக்காமல்
முன்னெடுக்குமாறும் அவர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
வட இலங்கையைக் கொழும்பைச் சார்ந்திருக்கும் ஒரு பிராந்தியமாக மாத்திரம்
மட்டுப்படுத்தாமல், உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார
அபிவிருத்தியுடன் நேரடியாக இணைந்த புதிய பொருளாதார மையமாக மாற்ற வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
உலகம் முழுவதும் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்கள் வடக்குக்கு நேரடியாகப்
பயணிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், வடக்கின்
வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சி என்பதை மறக்கக் கூடாது
என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல் வீதித் தடையை மீறி சென்ற வாகனம்: துப்பாக்கி சூட்டில் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி - இளம் பெண் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/abducted-woman-rescued-in-colombo-shooting-1788010161"></link>
            <id>https://ibctamil.com/article/abducted-woman-rescued-in-colombo-shooting-1788010161</id>
            <summary type="text">கொழும்பில் கடத்தப்பட்ட இளம் பெண் ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் கடத்தப்பட்ட இளம் பெண் ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடத்தப்பட்ட 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் இன்று (29-08-2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாரஹேன்பிட்டி, நாவல வீதியிலுள்ள காவல் வீதித் தடையை மீறி செல்ல வாகனம் ஒன்று முற்பட்டுள்ளது.</p><p>

இதையடுத்து, குறித்த வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00d5527b-de96-4718-aaa9-b49118bb1b45/26-6a92e10d343ca.webp' /></p><p>இந்நிலையில் சம்பவ இடத்தில் வாகனத்தையும் பெண்ணையும் கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p>
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் மண்ணுக்கு பெருமை சேர்த்த ReeCha ; பிரபலம் பகிர்ந்த பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reecha-park-kilinochchi-tourism-b-h-abdul-hameed-1788003856"></link>
            <id>https://jvpnews.com/article/reecha-park-kilinochchi-tourism-b-h-abdul-hameed-1788003856</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈழத்தின் வடபுலத்தே புலமபெயர் தமிழ் தொழில் அதிபரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள ReeCha சுற்றுலாதலம் , இலங்கையில் மட்டுமன்றி புலம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈழத்தின் வடபுலத்தே புலமபெயர் தமிழ் தொழில் அதிபரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள ReeCha சுற்றுலாதலம் , இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் தேசத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றது.
</p><p>நாட்டுக்கு வரும் சுற்ருலா பயணிகள் முதல், எமது தாயகத்தில் வாழும் உறவுகளும் விரும்பி செல்லும் இடமாக ReeCha சுற்றுலாதலம் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/056a2d3c-4ef0-4969-bd51-cd2ed7dacfb5/26-6a92c613a52bc.webp' /></p><h2>40 ஆண்டுகள் கழித்து ஆசை நிறைவேறியுள்ளது</h2><p>

இன்னிலையில் இலங்கையின் பிரபல அறிவிப்பாளரான B.H. அப்துல் ஹமீத் அவர்கள் ReeCha சென்ற நிலையில் தனது மகிழ்ச்சியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,</p><p> 

1985ம் ஆண்டு, நெதர்லாந்தில்(Holland)ஒலிபரப்புத்துறைப் பயிற்சிக்காக சென்றிருந்த போது,The Hagueல் உள்ள-Madurodam-miniature parkல், உலக அதிசயங்கள், மற்றும் உலகப்புகழ்மிகு கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சின்னஞ்சிறு வடிவங்களில் அற்புதமாக படைக்கப் பட்டிருந்ததைப் பார்த்து வியந்தபோது, என்நெஞ்சில் ஒரு ஆசை எழுந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f622484a-aaeb-488e-85bd-7129964a10dd/26-6a92c612e87a2.webp' /></p><p> </p><p>உலகச்சின்னங்களைக் காண ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம்செய்ய இயலாதவர்கள் அவற்றின் மாதிரிகளை ஒரே இடத்தில் கண்டு குதூகலிக்க ஒரு வாய்ப்பளிக்கும் இதுபோன்ற ஒரு அமைப்பினை இலங்கையிலும் உருவாக்க மாட்டார்களா! என்று.</p><p> 
40 ஆண்டுகள் கழித்து அந்த ஆசை நிறைவேறியுள்ளது.
நேற்று யாழ் மண்ணிலிருந்து திரும்பும் வழியில், என்மீது பேரன்பு வைத்துள்ள சகோதரர், கரன்(IBCபாஸ்கரன்)அவர்களது அன்பு அழைப்பினை ஏற்று, ‘இயக்கச்சி’யில், அவர் உருவாக்கியுள்ள புதிய பூமியாம் “ReeCha”- இயற்கை வேளாண் கருத்துக்கருப் பூங்காவுக்குப் போயிருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a05da5c6-a479-45b3-9998-8f5a93bc5a17/26-6a92c61238e4e.webp' /></p><p> </p><p>
தரிசு நிலமாய்க் கடந்த ஒரு நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும், தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பற்றையும் எண்ணி வியந்தேன். </p><p>
வெறுமனே ஒரு கேளிக்கைப் பூங்காவாக மட்டும் அன்றி, உலக அதிசயச் சின்னங்களைப் பற்றிய அறிவினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு பொது அறிவுத் தளமாகவும், வீட்டுத் தோட்ட முயற்சிகளில் ஆர்வமுள்ளோருக்கு வேளாண்துறை பற்றிய அறிவை ஊட்டும் ஒரு திறந்த பல்கலைக் கழகமாகவும்,</p><p> தேச எல்லைகள் கடந்து வருவோருக்கு இந்த மண்ணின் வாழ்வியலை அறிமுகப்படுத்தும் ஒரு பண்பாட்டு மையமாகவும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தனித்தனி அறைகளில் அடைபட்டுக் கிடக்காமல் இயற்கை எழில் நிறைந்த பூமியில் சுத்தமான காற்றைச் சுவாசித்துக்கொண்டு தங்கியிருக்கக் கூடிய இல்லங்களைக் கொண்ட சுற்றுலாத் தலமாகவும், </p><p>குடும்பத்தோடு வந்து குதூகலிக்கக் கூடிய கேளிக்கை அம்சங்கள் பல நிறைந்த பொழுது போக்குப் பூங்காவாகவும் ‘ReeCha’ Organic Agricultural Theme Park திகழ்வதை, சில நிமிடத்துளிகள் அங்கு சுற்றி வந்ததில் அனுபவித்து அறிந்தேன். 
வெகு விரைவில் யாழ் மண்ணின் தனித்துவ அடையாளச் சின்னங்களில் ஒன்றாய் ReeCha மாறவேண்டுமென&nbsp; பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய பேரழிவு; உடல்களை அடக்கம் செய்யவுள்ளதாக நேபாள அரசு அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepa-announces-plans-to-bury-the-bodies-flood-1788007730"></link>
            <id>https://canadamirror.com/article/nepa-announces-plans-to-bury-the-bodies-flood-1788007730</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
</p><p>


திபெத் எல்லையில் அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், கடந்த 26 ஆம் திகதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டதில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன் 2000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a68e27-d0bf-4e15-92e3-5392bcdef3a8/26-6a92d5340c906.webp' /></p><h2>600 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு</h2><p>
</p><p>


காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
</p><p>


இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இன்று (29) காலை 10 மணி நிலவரப்படி 626 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியாக சித்வான் பகுதியில் மட்டும் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



இதையடுத்து, மீட்கப்படும் உடல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சித்வான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய இடவசதியும் கட்டமைப்பு வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது.</p><p> மேலும், மீட்கப்பட்டு வரும் உடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடல்கள் சிதைவடைவதைத் தடுப்பது மிகுந்த சிரமம் என்றும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதனால், சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு புதிய தொற்றுகள் உருவாகக் கூடும் என்பதால் அடையாளம் காணப்படாத உடல்களை தேவ்காட் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் கடத்தப்பட்ட யுவதி ; பொலிஸார் துப்பாக்கிச் சூடு; கொழும்பில் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-abducted-in-car-police-open-fire-1788007060"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-abducted-in-car-police-open-fire-1788007060</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இன்று (29) பகல் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குழுவொன்று குறித்த வீதித் தடையருகில் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df705b5-6706-4077-82ed-fec065e9fa62/26-6a92d295e8810.webp' /></p><h2>26 வயதான குறித்த யுவதி</h2><p> </p><p>

எனினும், கார் நிற்காமல் சென்றதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> 

அந்தச் சந்தர்ப்பத்தில் காரைச் செலுத்திய நபர், கடத்தப்பட்ட யுவதியையும் காரையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

26 வயதான குறித்த யுவதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> 

தப்பிச் சென்ற சந்தேகநபரைத் தேடிப் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:23:15+00:00</updated>
        </entry>
    </feed>
