<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T00:13:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீச்சல் உடையில் நடிகை சித்தி இத்னானி.. செம ஹாட் ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siddhi-idnani-in-swimsuit-1787788917"></link>
            <id>https://cineulagam.com/article/siddhi-idnani-in-swimsuit-1787788917</id>
            <summary type="text">வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து இருந்தவர் சித்தி இத்னானி. அதற்கடுத்து அவர் நடித்த சில தமிழ் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து இருந்தவர் சித்தி இத்னானி. அதற்கடுத்து அவர் நடித்த சில தமிழ் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.
</p><p>
சித்தி இத்னானிக்கு இன்ஸ்டாவில் மட்டும் சுமார் 9.5 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
</p><p>
தற்போது அவர் இலங்கைக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு பிகினியில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ..</p>]]></content>
            <updated>2026-08-27T00:08:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்த சீனா! மொத்தமாக முறியடிக்கப்பட்ட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-thwarts-chinese-cyber-attacks-1787787374"></link>
            <id>https://ibctamil.com/article/us-thwarts-chinese-cyber-attacks-1787787374</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க நீதித்துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ், செனட் சபை மற்றும் பிற முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கையை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க நீதித்துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ், செனட் சபை மற்றும் பிற முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கையை அமெரிக்கா முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>

இந்த ஹேக்கிங் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 'QScan' மற்றும் 'QTRouter' ஆகிய இரு ஹேக்கிங் தளங்களின் டொமைன்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அமெரிக்க எரிசக்தித் துறை, சுகாதாரத் துறை, தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா - தென் கொரியாவைச் சேர்ந்த 4 தனியார் நிறுவனங்களும் இந்த ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பின்னணியில் சீனாவின் உளவு அமைப்பு&nbsp;</h2><p>
</p><p>
இந்த ஹேக்கிங் தளங்களைச் சீனாவைச் சேர்ந்த 'நான்ஜிங் சின்ஜியுவே நெட்வொர்க் டெக்னாலஜி' (Nanjing Xinjiuwei Network Technology Company) என்ற நிறுவனம் இயக்கி வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c8d7b7e-d7cf-45bb-9098-e78a03292b2f/26-6a8f7b74ca430.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், குறித்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக சீனாவின் உளவு அமைப்பான அரசுப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ஆகியவை செயல்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T23:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; உறவினர்கள் 8 பேரை கொன்று இளைஞன் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-shocked-as-youth-kills-8-relatives-1787787960"></link>
            <id>https://canadamirror.com/article/us-shocked-as-youth-kills-8-relatives-1787787960</id>
            <summary type="text">அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p>

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3288095d-eff0-4daa-8ae4-9f1000bc5b8b/26-6a8f7aba7e850.webp' /></p><p> </p><p>அப்போது 4 சிறுவர்கள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு வாலிபர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


</p><p>அவர்களில் 90 வயதுடைய பாட்டி முதல் 7 வயது கொண்ட சிறுமி வரை அடக்கம். </p><p>விருந்து நடக்க இருந்த வீடும் தீப்பிடித்து முற்றிலும் எரிந்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T23:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-it-s-time-to-teach-canada-a-lesson-1787777796"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-it-s-time-to-teach-canada-a-lesson-1787777796</id>
            <summary type="text">கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார். 

கனடாவிடம் இருக்கும் பொருட்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார். </p><p>

கனடாவிடம் இருக்கும் பொருட்கள் இல்லாமல் தங்களால் சமாளிக்க முடியும் என்றும், சில பொருட்கள் தற்காலிகச் சிரமத்தை ஏற்படுத்தினாலும் அவற்றை வேறு நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முறிந்ததால், 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது 50% புதிய வரியை ட்ரம்ப் சனிக்கிழமை விதித்தார்.</p><p></p><h2>வரி விதிப்புகள்</h2><p> </p><p>

அத்துடன் ஜனவரி 1 முதல் கனடிய வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீதும் 50% வரி நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c65c3f6-1c87-43cf-9e0d-bdc5c97d6292/26-6a8f76f475a4a.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலடியாக கனடா, சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகள் மீது அதே அளவு பதில் வரியை விதித்து, வரும் செப்டம்பர் 8 முதல் அது நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், கனடா நிராகரித்த ஒப்பந்தத்தை விட மோசமான ஒரு ஒப்பந்தத்தையே எதிர்காலத்தில் பெற முடியும் என வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவரோ எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T23:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள் ; இதை முயற்சி பண்ணி பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easy-ways-to-reduce-belly-fat-1787786913"></link>
            <id>https://jvpnews.com/article/easy-ways-to-reduce-belly-fat-1787786913</id>
            <summary type="text">ஆண்களுக்கு தொப்பை&amp;nbsp; தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.அதில் சொட்டையை தடுக்க முடியாவிட்டாலும் தொப்பை வருவதை தடுக்க முடியும். அந்த வகையில் தொப்பையை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆண்களுக்கு தொப்பை&nbsp; தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.அதில் சொட்டையை தடுக்க முடியாவிட்டாலும் தொப்பை வருவதை தடுக்க முடியும். அந்த வகையில் தொப்பையை குறைக்க சுலபமான சில வழிகளை பார்க்கலாம்:</p><p style="text-align: justify; ">நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கொழுப்புகள் உடலில் அதிக அளவில் சேரும்போது அது உடலின் வயிற்றுப் பகுதியில் தங்கிவிடும். அதைத்தான் தொப்பை என மருத்துவர்கள் சொல்கிறார்கள். இப்படி உடம்பில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து தொப்பையாக மாறுவது உடம்பில் பல பிரச்சனைகளையும் உருவாக்கும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693831eb-6804-40a5-a21a-3db0968ff391/26-6a8f76a323e64.webp' /></p><h2 style="text-align: justify; ">சுலபமான வழிகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இரவு உணவில் இரண்டு விஷயங்களை பின்பற்ற வேண்டும். ஒன்று குறைவாக சாப்பிடுவது மற்றொன்று அதிக நேரம் தவிர்த்து சாப்பிடுவது. </p><p style="text-align: justify; ">அதாவது, இரவு உணவை முடிந்த வரை ஏழு மணிக்குள் சாப்பிட்டு விட்டு 9:00 மணிக்கு தூங்க செல்லலாம்.. இரவு உணவுக்கு தூங்குவதற்கும் இடையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இடைவெளி இருந்தால் அது நல்லது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c78ca55-16c7-4c97-8f52-2740a6606d2f/26-6a8f76a3d4037.webp' /></p><p style="text-align: justify; ">அதேபோல், பரோட்டோ போன்ற கடினமான உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் இரவு உணவுக்கு பின் காலாற சிறிது தூரம் நடை பயிற்சி செய்யலாம்
. </p><p style="text-align: justify; ">ஜிம்மில் சென்று ஒர்க்அவுட் செய்ய முடியாது என்றால் வீட்டிலேயே சில எளிமையான உடற்பயிற்சிகளை தினமும் செய்யலாம்.</p><p style="text-align: justify; ">தூக்கத்துக்கும் தொப்பைக்கும் தொடர்பு உண்டு. சரியான நேரத்தில் சாப்பிட்டு சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுபவர்களுக்கு உடலில் கொழுப்பு சேராது. </p><p style="text-align: justify; ">அதேபோல் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.. தூங்கும் நேரம் குறைந்தால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் எடை அதிகரிக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> குறிப்பாக இரவில் 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.</p><p style="text-align: justify; ">அரிசி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொண்டு நார்ச்சத்து, இரும்பு சத்து, புரோட்டின் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். </p><p style="text-align: justify; ">குறிப்பாக நிறைய காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.. அதேபோல் சமையலில் ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுதான்..
</p><p style="text-align: justify; ">
நிறைய தண்ணீர் குடிப்பது, சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது, டீ, காபியை குறைப்பது, உணவில் உப்பை குறைப்பது ஆகியவவை நல்ல பலன்களை கொடுக்கும்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T23:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓணம் சேலையில் சிறகடிக்க ஆசை நடிகை.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gomathi-priya-in-onam-saree-1787786713"></link>
            <id>https://cineulagam.com/article/gomathi-priya-in-onam-saree-1787786713</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கோமதி பிரியா. அவர் தற்போது ஓணம் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

&quot;இந்த ஓண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கோமதி பிரியா. அவர் தற்போது ஓணம் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
</p><p>
"இந்த ஓணம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். முதல் முறையாக ஓணம் சென்னையில் கொண்டாடுகிறேன். இது மிகவும் வித்தியாசமான மற்றும் அழகிய அனுபவம்" என கோமதி பிரியா கூறியுள்ளார்.
</p><p>
புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T23:25:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது வெள்ள அபாயம் - நேபாளத்தில் மீண்டும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-faces-second-flood-warning-by-icimod-1787785613"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-faces-second-flood-warning-by-icimod-1787785613</id>
            <summary type="text">Nepal faces second flood warning: நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இரண்டாவது வெள்ள அபாயம்நேபாளத்தின் ரசுவா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal faces second flood warning: நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
</p><h2>
இரண்டாவது வெள்ள அபாயம்</h2><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை.</p><p> 

இப்போது, காத்துமாண்டுவை தலைமையிடமாகக் கொண்ட International Centre for Integrated Mountain Development (ICIMOD) நிறுவனம், “இரண்டாவது வெள்ளம் ஏற்படும் அபாயம் மிகுந்துள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p></p><p>ஆகஸ்ட் 26 அன்று, பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம், Bhote Koshi மற்றும் Trishuli ஆற்றுப் பகுதிகளை கடுமையாக பாதித்தது. சில நிமிடங்களில் நீர்மட்டம் 9 மீட்டர் வரை உயர்ந்ததால், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், கண்காணிப்பு நிலையங்கள் அனைத்தும் சேதமடைந்தன.
</p><p>
ICIMOD விஞ்ஞானிகள், “Lhende Khola பகுதியில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் பெரிய அளவில் பனி மற்றும் கற்கள் விழுந்திருக்கலாம். இதனால் ஆற்றின் ஓட்டம் தடைபட்டு, தற்காலிக அணை உருவாகியிருக்கலாம். அது உடைந்தால், இரண்டாவது வெள்ளம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளனர்.
</p><p></p><p>நேபாள-சீனா எல்லைப் பகுதியில் இன்னும் தடுப்பு அணை இருப்பதாகவும், அது உடைந்தால் Jilong port மற்றும் கீழ்நிலப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 14 மாதங்களில் இதே பகுதியில் இரண்டாவது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நுவாகோட், தாடிங் மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

ICIMOD இயக்குநர் பெமா க்யாம்சோ, “நேபாள மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த திடீர் பேரழிவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எங்கள் பங்கு தொடரும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>விஞ்ஞானிகள், “குளிர்பரப்பில் (Cryosphere) ஏற்படும் மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பனிச்சரிவு, பனிச்சரிவு அணைகள், நிலச்சரிவு போன்றவை மிக வேகமாக நடக்கின்றன. இதற்கு எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு தேவை” என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், நேபாள அரசு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியேற்றம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T23:04:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் காத்திருக்கும் ஆபத்து ; பெண்கள் குழந்தைகள் அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/danger-lurking-on-social-media-1787782672"></link>
            <id>https://jvpnews.com/article/danger-lurking-on-social-media-1787782672</id>
            <summary type="text">பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள குழுக்கள் ஊடாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை கொள்வனவு செய்து பணத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள குழுக்கள் ஊடாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை கொள்வனவு செய்து பணத்திற்கு விற்பனை செய்யும் இணையவழி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு&nbsp; தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் இந்த நிலைமை தொடர்பில் பயனர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55e2323b-c8ed-44d7-ac7d-30c014c6013a/26-6a8f66122aafb.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p style="text-align: justify; ">

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்கள், இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த சமூக ஊடகக் குழுக்களை ஆய்வு செய்தபோது, போலியான கணக்குகளைப் பயன்படுத்தி நெருங்கிய உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக, தமது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையே இவ்வாறு பகிர்ந்து விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

மேலும், இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனவே, குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலிருந்தபடியே இவ்வாறான இணையவழி ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடிய நிலை காணப்படுவதால், பெற்றோர் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்புகொள்ளும் நண்பர்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, குடும்ப உறுப்பினர் ஒருவர் இவ்வாறான இணையவழி மோசடிக்கு இலக்காகியிருப்பது அல்லது அதற்கு அடிமையாகியிருப்பது அவதானிக்கப்பட்டால், அவர்களை உளவியல் மற்றும் சமூக ஆலோசனைக்கு உட்படுத்துவதற்கும், தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் 1938 மற்றும் 1929 ஆகிய இலவச உதவி தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இந்த விவகாரம் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு முழுமையான கவனம் செலுத்தி வருவதுடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T22:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான நாடுகளில் ஒன்று - கனடாவை கடுமையாக தாக்கிய டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/worst-country-trump-slams-canada-amid-trade-war-1787784019"></link>
            <id>https://news.lankasri.com/article/worst-country-trump-slams-canada-amid-trade-war-1787784019</id>
            <summary type="text">Trump slams Canada amid trade war escalation: கனடாவை மோசமான நாடுகளில் ஒன்று என டிரம்ப் கடுமையாக தாக்கியுள்ளார்.

அமெரிக்கா-கனடா இடையிலான வர்த்தக உறவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump slams Canada amid trade war escalation: கனடாவை மோசமான நாடுகளில் ஒன்று என டிரம்ப் கடுமையாக தாக்கியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா-கனடா இடையிலான வர்த்தக உறவுகள் மீண்டும் கடுமையான நிலைக்கு சென்றுள்ளன.</p><p> அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கனடாவை “உலகில் ஒப்பந்தம் செய்ய மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று” எனக் கூறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/542d8bdf-5d03-4802-86c9-469c2a0a7a05/26-6a8f6b5534a53.webp' /></p><h2>இறுதி நேரத்தில் முறிந்த ஒப்பந்தம்</h2><p>கடந்த வாரம் இரு நாடுகளும் புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, இறுதி நேரத்தில் ஒப்பந்தம் முறிந்தது. இதனால் அமெரிக்கா, கனடாவின் சில முக்கிய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தது. </p><p>அதற்கு பதிலாக கனடா, நூற்றுக்கணக்கான அமெரிக்கப் பொருட்களுக்கு அதே அளவு வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
டிரம்ப்&nbsp;குற்றம்சாட்டு</h2><p>டிரம்ப், “கனடா எங்களை ஒரு மாநிலம் போல பயன்படுத்துகிறது. ஆனால் அவர்கள் அரசே அல்ல. அவர்கள் எங்களை பல ஆண்டுகளாக தவறாக பயன்படுத்தி வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். </p><p>மேலும், “நாம் அவர்களுடன் வர்த்தகம் செய்யாமல் இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை. சில சிரமங்கள் இருந்தாலும், வேறு நாடுகளில் இருந்து பொருட்களை வாங்க முடியும்” எனக் கூறினார்.
</p><p></p><p>இந்த நிலைமை குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி, “அமெரிக்கா இறுதி நேரத்தில் கூடுதல் நிபந்தனைகளைச் சேர்த்ததால் ஒப்பந்தம் முறிந்தது” என விளக்கம் அளித்தார். </p><p>ஆனால் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், “கனடா தான் காரணம். அவர்கள் கடைசி நேரத்தில் அநியாயமான கோரிக்கைகளை வைத்தனர்” எனக் கூறினார்.</p><p>
</p><h2>
மேலும் சர்ச்சை..</h2><p>இந்நிலையில், டிரம்ப் தனது பேட்டியில் “Lake Ontario-வை Lake America என்று பெயர் மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த வர்த்தக போர் காரணமாக, இரு நாடுகளிலும் பொருட்களின் விலை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா-கனடா உறவுகள் மீண்டும் சிக்கலான நிலைக்கு சென்றுள்ளதால், உலக வர்த்தக சந்தையிலும் அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T22:37:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திருவிழாவில் நடந்தது என்ன! ஆலயங்கள் மீது விரைவில் அரசின் அதிரடி சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873</id>
            <summary type="text">அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&amp;nbsp;தமிழ் கலாசாரத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&nbsp;</p><p>தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கடும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இலங்கை தமிழ் மக்களின் மற்றும் இந்து மதத்தின் மகத்துவத்தை கெடுக்கும் வகையில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், இலங்கையில் உள்ள ஆலயங்களில் முக்கிய சட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக அரச தரப்பில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jfUbfFv5RGU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T22:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் மகனுக்கு ஈரானால் ஏற்பட்டுள்ள ஆபத்து.. அதிரடியாக களமிறங்கிய இரகசிய புலனாய்வாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-posed-by-iran-trump-younger-son-1787771965"></link>
            <id>https://tamilwin.com/article/threat-posed-by-iran-trump-younger-son-1787771965</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான 20 வயதுடைய பரோன்
ட்ரம்பை இலக்குவைத்து படுகொலைச் சதித்திட்டம் ஒன்று குறித்து ஈரானிய
அரசுக்கு சொந்தமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான 20 வயதுடைய பரோன்
ட்ரம்பை இலக்குவைத்து படுகொலைச் சதித்திட்டம் ஒன்று குறித்து ஈரானிய
அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் காணொளி ஒளிபரப்பப்பட்டமை தொடர்பில்
அமெரிக்க இரகசிய புலனாய்வு துறை தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றது.</p><h2>படுகொலை திட்டம்..&nbsp;</h2><p>

குறித்த காணொளியில் பரோன் ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு
வருவதாகவும், அவரைக் கொல்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி
அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b050b82e-b986-47d9-b1b4-333d59f7625f/26-6a8f3cdc26620.webp' /></p><p>
</p><p>
பாதுகாக்கப்பட வேண்டிய நபர்களுக்கு விடுக்கப்படும் அனைத்து அச்சுறுத்தல்கள்
குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த இரகசிய புலனாய்வு துறையின்
பேச்சாளர் நெய்ட் ஹெரிங், பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான தகவல்களைப்
பகிரங்கப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்த போர் ஆறு
மாதங்களாகத் தொடரும் நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்
நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T22:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கும் உலகின் தடகள ஜாம்பவான் உசைன் போல்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/usain-bolt-to-marry-longtime-girlfriend-1787780459"></link>
            <id>https://canadamirror.com/article/usain-bolt-to-marry-longtime-girlfriend-1787780459</id>
            <summary type="text">உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தனது 40-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நீண்டநாள் காதலியான காசி பென்னட்டுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தனது 40-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நீண்டநாள் காதலியான காசி பென்னட்டுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.


</p><p>&nbsp;ஜமைக்கா நாட்டின் கிங்ஸ்டன் நகரில் உசைன் போல்ட்டின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழா மேடையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், உசைன் போல்ட் கையில் மைக்ரோ போனுடன் திடீரென மண்டியிட்டு காசி பென்னட்டிடம் தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f4aa505-6de2-4cd6-a52d-4bdd82656be3/26-6a8f5d6d9f3d6.webp' /></p><p>உசைன் போல்ட்டின் இந்த திடீர் அறிவிப்பைக் காசி பென்னட் ஆச்சரியத்தில் உறைந்து போன அவர், மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தைக் கூறினார்.</p><p> இதுகுறித்து காசி பென்னட் போல்ட்டின் கைகளில் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "என் முகம் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

13 ஆண்டுகால காதல் பயணம்
உசைன் போல்ட் மற்றும் காசி பென்னட் ஆகிய 2 பேரின் காதல் பயணம் 2013-ம் ஆண்டு தொடங்கியது.</p><p> ஆனால் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது தான் இவர்கள் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்தனர். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர்.</p><p>இவர்களுக்கு 6 வயதில் ஒலிம்பியா லைட்னிங் என்ற மகளும், 5 வயதில் தண்டர் மற்றும் செயின்ட் லியோ என்ற இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
</p><p>

ஒலிம்பிக்கில் 8 முறை தங்கப் பதக்கம் வென்று தடகள உலகின் ஜாம்பவானாகத் திகழும் உசைன் போல்ட், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது குடும்ப வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T22:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-woman-death-sparks-intensive-investigation-1787781414"></link>
            <id>https://jvpnews.com/article/family-woman-death-sparks-intensive-investigation-1787781414</id>
            <summary type="text">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஞ்சிக்கடை சந்திக்கு அருகில், துறைமுகப் பகுதியிலிருந்து வந்த டிப்பர் லொறி ஒன்றின் முன் பாதசாரி கடவையைக் கடக்க முய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஞ்சிக்கடை சந்திக்கு அருகில், துறைமுகப் பகுதியிலிருந்து வந்த டிப்பர் லொறி ஒன்றின் முன் பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் டிப்பருடன் மோதி படுகாயமடைந்தார்.</p><p style="text-align: justify; "> கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95d6de36-296a-4f67-9ec1-c7fedc2cc3b5/26-6a8f61280c5df.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவ் விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்.</p><p style="text-align: justify; ">
டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மேலும், இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T21:57:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய அசம்பாவிதம்; காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787779659"></link>
            <id>https://canadamirror.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787779659</id>
            <summary type="text">நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காணாமல் போனவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>

</p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 54 அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர்.</p><p> </p><p>

திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (26) காலை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> 

இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. </p><p>

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T21:27:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,000 அடி அகலமுள்ள பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவு - நேபாளம் வெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/glacier-collapse-triggers-deadly-nepal-floods-1787779060"></link>
            <id>https://news.lankasri.com/article/glacier-collapse-triggers-deadly-nepal-floods-1787779060</id>
            <summary type="text">Glacier collapse triggers deadly Nepal floods: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் எதனால் நிகழ்ந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

நேபாளத்தின் வடக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Glacier collapse triggers deadly Nepal floods: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் எதனால் நிகழ்ந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
</p><p>
நேபாளத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் நூற்றுக்கணக்கானோரின் உயிரை பறித்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
2,000 அடி அகலமான பனிப்பாறை</h2><p>விஞ்ஞானிகள் கூறுவதன்படி, இந்த வெள்ளம் 2,000 அடி அகலமான பனிப்பாறை திடீரென உடைந்து, பள்ளத்தாக்கில் விழுந்ததால் ஏற்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f6ef2c-572e-4d97-ad93-5e077bffafa7/26-6a8f57f64cb86.webp' /></p><p>17,000 அடி உயரத்தில் இருந்த பனிச்சரிவு சுமார் 4,000 அடி கீழே விழுந்து, லேந்தே கோலா ஆற்றில் பாய்ந்தது. அதன்பின் அது போதே கோஷி ஆற்றை கடந்து, கிராமங்கள், சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்களை அழித்தது.</p><h2>

நிபுணர்கள்</h2><p>கனடா பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர் டேனியல் ஷுகர், “பனிச்சரிவு சுத்தமாக உடைந்து, பள்ளத்தாக்கில் விழுந்தது. கீழே குண்டு வெடித்தது போல காட்சியளிக்கிறது” என்று கூறினார். </p><p>டண்டீ பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் சைமன் குக், “பனிச்சரிவு விழுந்தபோது அது தண்ணீர் மற்றும் சிதைவுகளாக மாறி, மிக வேகமாக பாய்ந்தது” என்று விளக்கினார்.
</p><p></p><p>இந்த பேரழிவு நேபாள-சீனா எல்லையில் உள்ள பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் சிரமமாகியுள்ளது. அதிகாரிகள், மேல்பகுதியில் இன்னும் பனிச்சரிவு தடுப்பு சிக்கியிருப்பதால், மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.</p><p>

கடந்த 14 மாதங்களில் இதே பகுதியில் இதுபோன்ற பேரழிவு இருமுறை நடந்துள்ளது. கடந்த ஆண்டு திபெத்தில் உள்ள பனிக்குளம் நிரம்பி வழிந்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இம்முறை நேபாள பக்கம் பனிச்சரிவு உடைந்து ஆற்றை மறைத்தது.</p><p>

காலநிலை நிபுணர்கள், ஹிமாலயப் பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பதால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன என எச்சரிக்கின்றனர். 2000-ம் ஆண்டிலிருந்து பனிப்பாறை உருகும் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த பேரழிவு, நேபாளத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T21:14:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடா இடையே தீவிரமடையும் உருளைக்கிழங்கு சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-tightens-rules-for-pei-potatoes-heres-1787759835"></link>
            <id>https://canadamirror.com/article/us-tightens-rules-for-pei-potatoes-heres-1787759835</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய உருளைக்கிழங்களுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க வேளாண்மைத் துறை மேலும் தீவிரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய உருளைக்கிழங்களுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க வேளாண்மைத் துறை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>
உருளைக்கிழங்கைப் பாதிக்கும் ஒருவகை பூஞ்சை நோய் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி, அமெரிக்க அமைப்புகள் முழுமையான தடை கோரிய நிலைக்குப் பதிலாக, வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் புதிய இறக்குமதி விதிகள் அமல்படுத்தப்படவுள்ளன.</p><p> 
இதன்படி, 50 பவுண்டுக்கும் அதிகமான மொத்த உருளைக்கிழங்கு மூட்டைகளை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் கழிவு மேலாண்மை ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும், உருளைக்கிழங்குகள் எந்தப் பண்ணையிலிருந்து வந்தன என்பதைக் கண்டறியும் துல்லியமான லேபிளிங் முறைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2821df88-9422-4de5-834b-987a3b173feb/26-6a8f0cdd46d49.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கனடிய உருளைக்கிழங்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 
தங்கள் பகுதியிலிருந்து நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தாவரப் பாதுகாப்பை விட தங்களின் சந்தைப் போட்டியையும் அரசியலையும் மையமாகக் கொண்டது என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>
ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டு இதே காரணத்தைக் கூறி விதிக்கப்பட்ட தடையால், இத்தீவின் உருளைக்கிழங்குத் துறை சுமார் 50 மில்லியன் டாலர் வருவாய் இழப்பைச் சந்தித்ததுடன், 25 கோடி பவுண்ட் உருளைக்கிழங்குகளை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
</p><p>கடந்த மே மாதத்தில் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள ஒரு பண்ணை நிலத்தின் மண்ணில் இந்த பூஞ்சை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 100 பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்க உருளைக்கிழங்குத் தொழிலைப் பாதுகாக்க முழுத் தடை விதிக்க வேண்டும் என வாஷிங்டன் அமைப்புகள் வலியுறுத்தின. </p><p>எனினும் முழுத் தடை விதிக்காமல் புதிய நிபந்தனைகளை மட்டுமே அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் குறைக்கவும், கட்டுப்பாடுகளில் தளர்வுகளைப் பெறவும் கனடிய உருளைக்கிழங்கு வாரியம் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T21:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளப் பெருக்கு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை சடுதியாக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888"></link>
            <id>https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. 

நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட <a href="https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125" target="_blank">திடீர் வெள்ளப் பெருக்கினால்</a> உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 நேபாளப் பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5212d84-341b-4491-93d3-d630995d3b88/26-6a8f05421939d.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் மாயம்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

காணாமல் போனவர்களில் 200 பேர் பெண்கள் என்றும் 203 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

காணாமல் போன வெளிநாட்டவர்கள் 26 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இந்தியாவிலிருந்து 133 பேரும், அமெரிக்காவிலிருந்து 47 பேரும், பிரித்தானியாவின் 33 பேரும் காணாமல் போயுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

சுற்றுலா ஏற்பாட்டாளர்களை மேற்கோள் காட்டி சுற்றுலாச் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, பெரும்பாலான பயணிகள் இந்தியா மற்றும் நேபாள எல்லைக்கு அருகிலுள்ள மானசரோவருக்குச் செல்லும் வழியிலேயே இருந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T21:13:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரிழப்பு பெரும் கவலையளிக்கிறது ; அமைச்சர் விஜித ஹேரத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/epal-disaster-deeply-concerning-foreign-minister-1787778491"></link>
            <id>https://jvpnews.com/article/epal-disaster-deeply-concerning-foreign-minister-1787778491</id>
            <summary type="text">நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் வௌ்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து பெரும் கவலையடைவதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் வௌ்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து பெரும் கவலையடைவதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p>

அவர் தமது எக்ஸ் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ecb1773-82de-4dbd-88ea-94746d8b12c0/26-6a8f55bd49d80.webp' /></p><h2>&nbsp;மீட்புப் பணிகள்</h2><p> </p><p>

பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக இந்தச் சவாலான காலத்தை எதிர்கொண்டுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாள அதிகாரிகள் மற்றும் அனைத்துப் பணியாளர்களின் முயற்சிகளையும் நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்.</p><p></p><p> 

இந்தச் சவாலான காலகட்டத்தைக் கடந்து செல்லும் நேபாள அரசாங்கத்துடனும் மக்களுடனும் இலங்கை முழுமையான ஆதரவுடனும் தோழமையுடனும் நிற்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T21:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவகத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பி. வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/electricity-rates-theevagam-epdp-insists-1787760961"></link>
            <id>https://tamilwin.com/article/electricity-rates-theevagam-epdp-insists-1787760961</id>
            <summary type="text">தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
வலியுறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
வலியுறுத்தியுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் இன்று (26.08.2026)
முன்னெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை&nbsp; தெரிவித்தார்.</p><p>

இதன்போது அவர், "நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு உள்ளிட்ட தீவுகளில் இந்திய அரசாங்கத்தின்
உதவியுடன் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள்
கடந்த அரசாங்க காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது.</p><p>

குறிப்பாக அதற்கான நடவடிக்கைகளில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ்
தேவானந்தாவும் முக்கிய பங்காற்றியிருந்தார்.</p><h2>உரிய நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
குறிப்பாக அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில்
இந்த விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்திருந்த டக்ளஸ் தேவானந்தா, தீவகங்களில்
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் இணைப்புக் கட்டமைப்புடன்
இணைக்க வேண்டிய அவசியம் இல்லாமையால் அங்கு உற்பத்தியாகும் மின்சாரம் அந்தந்த
தீவுகளின் மக்களுக்கே பயன்படுத்தப்படும் நிலை காணப்படுவகவும்,
சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e176ab1-ab96-4e1b-8034-b360f9cf9b3f/26-6a8f12eed5839.webp' /></p><p>
</p><p>
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தீவக மக்கள் பொருளாதார
ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் வாழ்வதை கருத்தில்
கொண்டு, இந்திய உதவியுடன் அமைக்கப்படும் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளில்
இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டு,
சம்பந்தப்பட்ட தீவக மக்களுக்கான மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற
கோரிக்கையையும் அவர் முன்வைத்திருந்தார்.</p><p>

இந்தக் கோரிக்கைக்கு அப்போதைய அமைச்சரவையும் சாதகமான இணக்கத்தை
வெளிப்படுத்தியிருந்ததாக சுட்டிக்காடிய ஸ்ரீகாந், கடந்த அரசாங்க காலத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை தற்போதைய ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமாக பரிசீலித்து,
நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்" எனவும்
வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T21:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் வழிமறிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-oil-tanker-blocked-in-strait-of-hormuz-1787775562"></link>
            <id>https://ibctamil.com/article/indian-oil-tanker-blocked-in-strait-of-hormuz-1787775562</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் வழித்தடம் என்று அழைக்கப்படும் தெற்குப் பாத வழியாகப் பயணிக்க முயன்ற இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் வழித்தடம் என்று அழைக்கப்படும் தெற்குப் பாத வழியாகப் பயணிக்க முயன்ற இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதன்போது, ஹானா (HAANA) என்ற இந்திய எண்ணெய் கப்பலை, ஈரானின் பாரிய போர்க்கப்பல் ஒன்று வழிமறித்து எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அந்நாட்டின் போர்க்கப்பல் விடுத்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த இந்திய எண்ணெய் கப்பல் தனது பயணத்தைத் தொடர முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>கப்பல்களின் நகர்வு</h2><p>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதை வழியிலான கப்பல் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12b8b5ff-7bd6-496b-9b5d-f5a185601828/26-6a8f4ccd56930.webp' /></p><p><i>Image Credit:&nbsp;gCaptain</i></p><p>
</p><p>
அத்தோடு, அங்கு எந்தவொரு கப்பல்களின் நகர்வுகளும் பதிவாகவில்லை என்றும் ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T20:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-arrested-with-ice-drugs-1787774182"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-arrested-with-ice-drugs-1787774182</id>
            <summary type="text">நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

நவகமுவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகக் கொரதொட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4326b5bd-94dc-4d15-be3d-59baea36640b/26-6a8f44e84d206.webp' /></p><h2 style="text-align: justify; ">இருவர் கைது</h2><p style="text-align: justify; "> 01 கிலோகிராம் 69 கிராம் 540 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கு அருகில் வெல்லம்பிட்டி பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது, 60 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட பின்னவல - வக பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபராவார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இக் கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T20:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/association-relatives-of-the-disappeared-condemns-1787773821"></link>
            <id>https://ibctamil.com/article/association-relatives-of-the-disappeared-condemns-1787773821</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று(25) நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட வல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று(25) நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீது சிறீலங்கா காவல்துறையினர் தாக்கிய சம்பவத்தை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் (ARED) வன்மையாகக் கண்டித்துள்ளது.</p><p>
இது குறித்து தொடர்புடைய சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது அன்பிற்குரியவர்களுக்காக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரி பல ஆண்டுகளாக அமைதியான முறையில் போராடி வரும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் ஆவர். அவர்களின் தொடர்ச்சியான இப்போராட்டம், அமைதியாக ஒன்றுகூடுவதற்கான மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகிய அவர்களின் அடிப்படை உரிமைகளின் வெளிப்பாடாகும்.</p><p>&nbsp;</p><h2>பெண்களுக்கு எதிரான வன்முறை&nbsp;</h2><p>

தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பதை உலகின் எந்தப் பகுதியிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, உண்மை மற்றும் நீதியைப் பெறுவதற்கான தேடலில் 2 வருடங்களாகத் துன்பங்களையும் உளவியல் ரீதியான வடுக்களையும் தாங்கி நிற்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/898074b8-4373-4a7a-baa5-f3bf25f63dd6/26-6a8f45b6a6038.webp' /></p><p>
அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், முதியவர்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது உடலியல் ரீதியான வன்முறை மேற்கொள்ளப்பட்டமை குறித்து பெரும் கவலையடைகின்றோம். சூழ்நிலை எதுவாக இருப்பினும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு நிதானத்தைக் கடைப்பிடிப்பதற்கும், மனித கண்ணியத்தைப் பேணுவதற்கும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பொறுப்பு உள்ளது.</p><h2>

அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயம்</h2><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் நீதியைத் தேடுவதில் தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் போராட்டங்கள் பொது அமைதிக்கோ அல்லது தேசிய பாது காப்பிற்கோ அச்சுறுத்தலாகக் கருதப்படக்கூடாது.</p><p>

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) உட்பட அரசாங்க நிறுவனங்களை அமைதியான முறையில் கேள்விக்குட்படுத்துவதும், பயனுள்ள உண்மை கண்டறியும் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளைக் கோருவதும் ஒரு ஜனநாயக சமூகத்தின் இன்றியமையாத கூறுகளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f669cdf8-6917-4bf4-b073-c9f262fb5a6b/26-6a8f45b79a9a5.webp' /></p><p>

நீதி கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளின் பின்னணியில் இன்றைய சம்பவம் நடந்துள்ளது என்பது எமக்கு மிகவும் கவலையளிக்கிறது.</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் நீண்டகாலமாக உள்ள நியாயமான கேள்விகள் இவைதான்: </p><p>அவர்களின் அன்பிற்குரியவர்கள் எங்கே? அரசாங்கத்தின் பாதுகாப்பில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களுக்கு என்ன நடந்தது? இதற்கு யார் பொறுப்பு? உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவர்களுக்கு எப்போது கிடைக்கும்?</p><p>
இக்கேள்விகளுக்கு அச்சுறுத்தல், வன்முறை அல்லது அடக்குமுறைகள் மூலம் பதிலளிக்க முடியாது.</p><h3>
சிறீலங்கா அரசாங்கத்திடம் நாங்கள் கோருவது:</h3><ol><li>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.</li><li>இன்று காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வன்முறை குறித்து சுயாதீனமான, நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்.
</li><li>சட்டவிரோதமான அல்லது அளவுக்கு அதிகமான பலப்பிரயோகத்திற்கு காரணமானவர்கள் மீது பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.
</li><li>பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அமைதியாக ஒன்று கூடும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
</li><li>அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் பெண்கள் அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளிலிருந்து பாது காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
</li><li>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வன்முறை அல்லது அடக்குமுறை மூலம் பதிலளிப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் கலந்துரையாட வேண்டும்.
</li><li>உள்நாட்டு பொறிமுறையை நாம் நம்பிக்கை பெறும் வகையில் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும், இதன் அர்த்தம் நாம் உள்நாட்டு பொறிமுறையை வலுபடுத்துமாறு கோருகின்றோம்.</li></ol><h2>
சர்வதேச சமூகத்திற்கு</h2><p>
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலைமையை கூர்ந்து கவனிக்குமாறு சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் சபை, தூதரகங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.</p><p>
உண்மை மற்றும் நீதியை அமைதியான முறையில் தொடர்ந்து கோரி வரும் பாதிக்கப்பட்ட மக்களை நடத்தும் விதமே, இலங்கையின் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பொறிமுறைகளின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான குறிகாட்டியாகும் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3750ede7-f2d1-4543-a19a-d432e7cef41c/26-6a8f45b85207c.webp' /></p><p>
காணாமல் ஆக்கப்பட்ட தன் குழந்தைக்கு என்ன நடந்தது என்று அறியக் கோரும் ஒரு அமைதியான தாயை ஒருபோதும் வன்முறையோடு எதிர்கொள்ளக் கூடாது. நீதியைக் கோரும் ஒரு பாதிக்கப்பட்ட நபரை ஒருபோதும் குற்றவாளியாக நடத்தக் கூடாது.</p><p>
இக்குடும்பங்களின் தொடர்ச்சியான துயரங்கள் இயல்புநிலையாக மாற அனுமதிக்கப்பட முடியாது.</p><p>
எனவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இலங்கையின் முன்னேற்றம், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை சர்வதேச சமூகம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ” எனக் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T20:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென ஏற்பட்ட கோர அனர்த்தம் - 150ஐ தாண்டிய உயிரிழிப்புக்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-flood-death-toll-increased-157-1787771151"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-flood-death-toll-increased-157-1787771151</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>பலி எண்ணிக்கை&nbsp;</h2><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 157 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> முன்னதாக, இந்த வெள்ளப்பெருக்கில் 100 பேர் வரை உயிரிழந்ததாக அதிகாரிகளால் தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b129e7d0-2645-4741-b70a-58c821176fe8/26-6a8f3aa3bc0b7.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T20:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடிப்பொழுதில் அரங்கேறிய அசம்பாவிதம்; பாதுகாப்பு தரப்பினர் உட்பட 579 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787773338"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787773338</id>
            <summary type="text">நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காணாமல் போனவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b88bac5c-5bcc-49f6-9cfd-a92a2d9c1b7c/26-6a8f423664086.webp' /></p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 54 அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர்.</p><p> </p><p>

திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (26) காலை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> 

இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. </p><p>

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T19:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ! 14 பச்சிளங்குழந்தைகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-babies-killed-in-pakistan-hospital-fire-1787772173"></link>
            <id>https://ibctamil.com/article/14-babies-killed-in-pakistan-hospital-fire-1787772173</id>
            <summary type="text">பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (PIMS) மகப்பேறு வார்டில்&amp;nbsp; ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (PIMS) மகப்பேறு வார்டில்&nbsp; ஏற்பட்ட தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 14 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளன.</p><p>இன்றையதினம்(26) புதன்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

சம்பவத்தின்போது வார்டில் இருந்த 15 குழந்தைகளில் ஒரு குழந்தை மருத்துவரால் காப்பாற்றப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தீ விபத்துக்குக் காரணம்</h2><p> </p><p>

இந்த விபத்து நடந்தபோது பிரசவித்த தாய்மார்கள் ஜன்னல்கள், ஏணிகள் மற்றும் படிகள் வழியாகச் சென்று உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcc44b8-2c9c-4bb7-9085-464bb1c25575/26-6a8f3ef0c1b6a.webp' /></p><p><i>Image Credit:&nbsp;japantimes</i></p><p>
</p><p>
மகப்பேறு வார்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாக பணிப்பாளர், குழந்தைகள் திருடப்படுவதைத் தடுப்பதற்காகவே பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், பழுதடைந்த குளிரூட்டும் கருவி (A/C) வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அங்கு பயன்படுத்தப்பட்ட ஒட்சிசன் சிலிண்டர்கள் தீயின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T19:41:14+00:00</updated>
        </entry>
    </feed>
