<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-03T07:40:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Stunning லுக்கில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-ananya-pandey-latest-stunning-photoshoot-1788417960"></link>
            <id>https://cineulagam.com/article/actress-ananya-pandey-latest-stunning-photoshoot-1788417960</id>
            <summary type="text">பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே. இவர் Gehraiyaan, CTRL மற்றும் கேசரி சாப்டர் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இளைஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே. இவர் Gehraiyaan, CTRL மற்றும் கேசரி சாப்டர் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். </p><p>இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கும் அனன்யா பாண்டே, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தல் இல்லையென்றால்... உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ள ராயல் கனடா வங்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rbs-says-caanda-immigration-system-need-reset-1788421033"></link>
            <id>https://news.lankasri.com/article/rbs-says-caanda-immigration-system-need-reset-1788421033</id>
            <summary type="text">Canada&#039;s immigration system needs to be reset, says RBC: கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும் என ராயல் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada's immigration system needs to be reset, says RBC: கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும் என ராயல் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>

கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு வரலாற்று ரீதியாக நம்பகத்தன்மை கொண்டதாக இருந்து வந்துள்ளது, ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அதன் நம்பகத்தன்மை குறைந்துள்ளது என்று கூறியுள்ளது ராயல் கனடா வங்கி.</p><h3>

புலம்பெயர்தல் இல்லையென்றால்...
</h3><p>
ராயல் கனடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில், நாட்டின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என்று கூறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8dbdea4-fc74-46d9-9582-bf145b13b8de/26-6a9923abc0337.webp' /></p><p>
2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, மூன்று மில்லியன். இது ஏறக்குறைய ஒரு தசாப்த கால புலம்பெயர்தலுக்குச் சமம் என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
</p><p>
ஆனால், 2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் புலம்பெயர்தல் பெருமளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடிக்கடி விதி மாற்றங்கள் செய்யப்பட்டன.&nbsp;</p><p></p><p>
அத்துடன், வலுவிழந்த புள்ளிகள் முறையிலான புலம்பெயர்தல் அமைப்பு மற்றும் திறன்கள் மற்றும் அனுபவத்தின் மீதான முக்கியத்துவத்தைக் குறைத்ததாலும், ஒரு நிலையற்ற சூழல் உருவானது.
</p><p>
அதன் காரணமாக, 2025ஆம் ஆண்டு, மக்கள்தொகையில் ஒரு அரிதான வீழ்ச்சி ஏற்பட்டது. இத்தகைய விடயங்கள், கனடாவின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/999fa636-ea48-438b-8ec1-5090faa3f52d/26-6a9923ab0f007.webp' /></p><p>
தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கு வரம்புகள் விதிக்கப்பட்டது மற்றும் குறைவான புலம்பெயர்தல் இலக்குகளை நியமித்ததன் மூலம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது.</p><p>

விடயம் என்னவென்றால், இவை அதிர்ச்சி அலைகளுக்கும் வழிவகுத்தன என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.</p><p>

உதாரணமாக, 2024 முதல் 2026 வரையில் 25க்கும் மேற்பட்ட விதி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அவை, சர்வதேச மாணவர்களைப் பாதித்ததால், உயர்கல்வித் துறையில் 20,000க்கும் மேற்பட்ட வேலை இழப்புகள் ஏற்பட்டன.
</p><p>
ஒவ்வொரு மாதமும் 25,000க்கும் மேற்பட்ட கனேடியர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும், பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நேரத்திலும், இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை.
</p><p>
புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில் கனடாவின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என எச்சரிக்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.</p><p>

ஆக, கனடாவின் புலம்பெயர்தல் யுக்தி அதன் கூர்மையை இழந்துவிட்டதால், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து புதிய பொருளாதார இலக்குகளை அடைய கனடா அரசு முற்படும் நிலையில், புலம்பெயர்தல் அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்கிறது அந்த அறிக்கை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:37:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசு தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-ready-to-face-referendum-1788421012"></link>
            <id>https://tamilwin.com/article/government-ready-to-face-referendum-1788421012</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முன்மொழியப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பின் ஒப்புதல் அவசியமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அளவிலான எந்தவொரு மாற்றத்தையும் முன்மொழியப்பட்ட திருத்தத்தில் அரசாங்கம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1843e248-ca09-4fb0-b50e-772a96e71fa0/26-6a9923963cacd.webp' /></p><p>
சர்வஜன வாக்கெடுப்பு அவசியப்படாது என்றே நாங்கள் நம்புகிறோம். </p><p>எனினும், வாக்கெடுப்பு தேவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதை நடத்த நாங்கள் தயராக இருக்கிறோம் என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p>
நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம் குறித்த முடிவு இன்னும் மூன்று வாரங்களுக்குள் தெரியவரும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு அபாயம் நீங்கவில்லை: நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-dengue-warning-environment-clean-1788420097"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-dengue-warning-environment-clean-1788420097</id>
            <summary type="text">நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாகப் பதிவான போதிலும்,
டெங்கு பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாகப் பதிவான போதிலும்,
டெங்கு பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்
பிரிவு எச்சரித்துள்ளது.
</p><p>பொதுமக்கள் தங்கள் சுற்றாடலில் நீர் தேங்கும் இடங்களை
உடனுக்குடன் அகற்றித் தூய்மையாகப் பேணுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் மருத்துவர் பிரஷிலா சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
இதேவேளை சில மாவட்டங்களில் முதலில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து, அதன்
பின்னரே நோயாளர்களின் எண்ணிக்கை உயரும் போக்கு காணப்படுகிறது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எச்சரிக்கை</span></p><p>
</p><p>
எனவே நுளம்பு பெருக்கம் குறித்து அலட்சியமாக இருந்தால் அது சமுதாயத்தில்
பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1229bb5-607d-44b5-ae63-5afc3d7a4dea/26-6a992315bfd20.webp' /></p><p>
எவ்வாறாயினும் சுற்றாடலைத் தூய்மையாக வைத்துக்கொண்டு நுளம்புகள் பெருகுவதைத்
தடுப்பதே இதற்கான சிறந்த தீர்வாகும் என இதன்போது தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் நம்பிக்கையை பேணும் பொலிஸ் சேவை உருவாக்கப்படும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-will-make-police-service-with-high-quality-1788420440"></link>
            <id>https://tamilwin.com/article/we-will-make-police-service-with-high-quality-1788420440</id>
            <summary type="text">மக்கள் நம்பிக்கையை பேணக்கூடிய வகையில் பொலிஸ் சேவை உருவாக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த உறுதி மொழியை வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் நம்பிக்கையை பேணக்கூடிய வகையில் பொலிஸ் சேவை உருவாக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
</p><p>பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஊடகங்களுக்கு அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.</p><p>
கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்டதை போன்று இந்த ஆண்டிலும் தொடர்ச்சியாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42fd168a-6172-4fe7-967f-4fb4ce423e97/26-6a99215967f6f.webp' /></p><p>
</p><p>திட்டமிட்ட குற்ற செயல்களைப் போன்று பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் சிறு முறை பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தி தீர்வுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
மக்கள் நம்பக்கூடிய ஒரு பொலிஸ் சேவையை நாம் உருவாக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காணப்படக்கூடிய சம்பளப் பிரச்சனை உட்கட்டுமான பிரச்சனை போன்றவற்றிற்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
எதிர்வரும் காலங்களில் பொதுமக்கள் உணரக்கூடிய வகையில் சிறந்த சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இலங்கை போலீஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு மத வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பௌத்த மத வழிபாடுகள் நடைபெற்றதாகவும் ஏனைய மத வழிபாட்டு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸ் அதிபர் பிரியந்த விரசூரிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:32:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-mortar-shells-recovered-in-jaffna-mankumban-1788420618"></link>
            <id>https://jvpnews.com/article/two-mortar-shells-recovered-in-jaffna-mankumban-1788420618</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.

நேற்றையதினம் மண்கும்பான் ஜும்மா பள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.
</p><p>
நேற்றையதினம் மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் மேற்படி மோட்டார் குண்டுகள் இருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0885643-1a51-4ef6-9869-4fee9dabd15e/26-6a99220c17a1e.webp' /></p><p>
</p><p>இந்த விடயம் ஊர்காவற்துறை பொலிஸாரால் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.</p><p>

அதன்படி அங்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அவற்றை மீட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:27:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையலுக்காக குழந்தையை கடத்திய கும்பல்! அடர்ந்த காட்டில் மடக்கிபிடித்த பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-kidnapped-child-for-treasure-sacrifice-1788402757"></link>
            <id>https://tamilwin.com/article/gang-kidnapped-child-for-treasure-sacrifice-1788402757</id>
            <summary type="text">மாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியில் புதையல் தோண்டும் நோக்கத்தில் 9 வயது குழந்தையை நான்கு பேர் கொண்ட கும்பலொன்று கடத்திச்சென்றுள்ளது.

இதன்போது குழந்தையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியில் புதையல் தோண்டும் நோக்கத்தில் 9 வயது குழந்தையை நான்கு பேர் கொண்ட கும்பலொன்று கடத்திச்சென்றுள்ளது.</p><p>

இதன்போது குழந்தையை கடத்தி கண்களையும், வாயையும் துணி நாடாவினால் கட்டப்பட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் கொண்டுசென்றுள்ளனர்.</p><p>

குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் அவர்களை துரத்திச்சென்று, பொலிஸாரின் உதவியுடன் சந்தேகநபர்களை மடக்கிபிடித்துள்ளனர்.</p><h2>விளக்கமறியல்&nbsp;உத்தரவு</h2><p>

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் மாத்தறை பிரதான நீதிபதி முன் முன்னிலைபடுத்திய போது 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dabc216d-2312-4cab-985d-e01610dba8df/26-6a99212fd7066.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில், ஒரு முச்சக்கர வண்டி சாரதி அவரது நண்பர் மற்றும் இருவர் உள்ளடங்கியுள்ளனர்.</p><p>
இந்நிலையில், நான்கு பேரையும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:26:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிலையகழிப்பறையில் சிசுவைக் கைவிட முயன்ற பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-for-abandon-the-newborn-baby-1788416275"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-for-abandon-the-newborn-baby-1788416275</id>
            <summary type="text">கேகாலை கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிப்பறை நீர்த் தொட்டியில் பிரசவித்த சிசுவைக் கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலை கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிப்பறை நீர்த் தொட்டியில் பிரசவித்த சிசுவைக் கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த பெண் கடந்த&nbsp;செவ்வாய்க்கிழமை (01.09.2026) நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுப் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>இது குறித்த விசாரணைகளில் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட பெண் 30 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>கழிப்பறை நீர் தொட்டி</h2><p>மேலும் நேற்று முன் தினம் பிரசவித்ததாகக் கருதப்படும் சிசுவைக் கழிப்பறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அதனை அவதானித்த பொதுமக்கள் அப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71843b5d-6244-4f05-88b7-99d001607870/26-6a991ff15c9e3.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்ணும், சிசுவும் உடனடியாகக் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>
வைத்தியசாலைத் தகவல்களின்படி, சிசு தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 56 பேர் முதுகின் மீது தாவி கின்னஸ் உலக சாதனை படைத்த நாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dog-sets-guinness-world-record-backs-in-canada-1788420024"></link>
            <id>https://canadamirror.com/article/dog-sets-guinness-world-record-backs-in-canada-1788420024</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் பகுதியில் 56 மனிதர்களின் முதுகுகளின் மீது வெறும் 16 விநாடிகளில் ஓடி, தாவிக் கடந்து ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த ‘சார்டோன்’...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் பகுதியில் 56 மனிதர்களின் முதுகுகளின் மீது வெறும் 16 விநாடிகளில் ஓடி, தாவிக் கடந்து ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த ‘சார்டோன்’ என்ற பெண் நாய் புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
</p><p>
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனிபர் பிரேசர் என்பவர் இந்த நாயை வளர்த்து வருகிறார். நாய் வளர்ப்பு மற்றும் பயிற்சியில் அனுபவம் கொண்ட ஜெனிபர், ‘சார்டோன்’ நாயின் தனித்திறமையை அடையாளம் கண்டு, இந்த உலக சாதனைக்காக அதற்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4bf6578-5f95-4f59-b428-8af0ec527b57/26-6a991fb96e815.webp' /></p><p>&nbsp;கடந்த ஜூன் 14ஆம் திகதி கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள ‘எட்மண்டன் ரிவர்ஹாக்ஸ்’ பேஸ்பால் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது.</p><p>

இதற்காக 56 தன்னார்வலர்கள் மைதானத்தின் புல்வெளியில் வரிசையாக, ஒருவருக்கொருவர் இடைவெளியின்றி குனிந்து நின்றனர்.
</p><p>
கின்னஸ் உலக சாதனை விதிகளின்படி, ஒரு நிமிடத்திற்குள் அனைத்து 56 பேரையும் நாய் கடந்து செல்ல வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
</p><p>
நடுவர்கள் சிக்னல் வழங்கியதும் ‘சார்டோன்’ மின்னல் வேகத்தில் பாய்ந்தது. வரிசையாக குனிந்து நின்றிருந்த 56 பேரின் முதுகுகளின் மீது வேகமாக ஓடி, தாவிக் கடந்து வெறும் 16 விநாடிகளில் இலக்கை அடைந்தது.</p><p>

இதனை நேரில் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.</p><p>‘சார்டோன்’ மிகவும் புத்திசாலித்தனமான நாய் எனத் தெரிவித்த அதன் பயிற்சியாளர் ஜெனிபர் பிரேசர், மனிதர்களுக்கு காயம் ஏற்படாத வகையிலும், அதே நேரத்தில் வேகத்தை குறைக்காமலும் ஓடுவதற்கு நாய்க்கு நுணுக்கமான பயிற்சிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த சாதனை தொடர்பான முயற்சியை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்து, அதற்கான சான்றிதழையும் வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, ‘சார்டோன்’ நாயின் சாகசத்தைப் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-03T07:20:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 ஒலிம்பிக் தங்கப்பதங்கங்களை வென்ற அவுஸ்திரேலிய வீராங்கனை: நீண்ட நாள் காதலருடன் திருமணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/olympic-gold-medalist-cate-married-her-boy-friend-1788419476"></link>
            <id>https://news.lankasri.com/article/olympic-gold-medalist-cate-married-her-boy-friend-1788419476</id>
            <summary type="text">அவுஸ்திரேலிய ஒலிம்பிக் வீராங்கனை கேட் கேம்ப்பெல் (Cate Campbell) தனது நீண்டகால காதலரை கரம்பிடித்தார்.Australian Olympian cate campbell married her boy...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலிய ஒலிம்பிக் வீராங்கனை கேட் கேம்ப்பெல் (Cate Campbell) தனது நீண்டகால காதலரை கரம்பிடித்தார்.</p><p>Australian Olympian cate campbell married her boy friend: ஒலிம்பிக் வீராங்கனையான கேட் கேம்ப்பெல் அவுஸ்திரேலியாவில் தனது நீண்டகால காதலரான ஆடம் கெர்ரை திருமணம் செய்துகொண்டார்.&nbsp;</p><h2>அவுஸ்திரேலிய&nbsp;ஒலிம்பிக் வீராங்கனை</h2><p>
ஒலிம்பிக்கில் 4 தங்கப்பதக்கங்கள் உட்பட எட்டு பதக்கங்களை வென்றவர் கேட் கேம்ப்பெல் (Cate Campbell).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27d16ee-b3ad-4bdb-b8a8-c346271b4c7a/26-6a991ed314061.webp' />&nbsp;</p><p></p><p>

34 வயதாகும் இவர், தனது நீண்டகால காதலரான ஆடம் கெர் என்பவரை அவுஸ்திரேலியாவின் ஹிண்டர்லேண்டில் நடந்த ஒரு பிரமிக்க வைக்கும் திறந்தவெளி விழாவில் மணந்தார். </p><p>

புகழ்பெற்ற நீச்சல் வீராங்கனையான கேட், பல புகைப்படங்களுடன் இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e1d3585-aa3b-45ae-a927-6ec1b64c2ca4/26-6a991ed193f85.webp' /></p><p>
'எங்கள் நாளின் ஒரு சிறு காட்சி இதோ' என்ற வார்த்தைகளுடன் அவர் அதனை பதிவிட்டார். அவரது இந்த அறிவிப்பிற்கு பிறகு வாழ்த்துக்கள் குவிந்தன. </p><p>

 
கேட்டின் சக சிறந்த நீச்சல் வீரர்களான கிராண்ட் ஹாக்கெட், லிப்பி ட்ரிக்கெட் மற்றும் மைக்கேல் கிளிம் ஆகியோரும் இனிமையான செய்திகளை பகிர்ந்துகொண்டனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21e66f5f-32a4-4b0e-92c8-2183e4fe8b1e/26-6a991ed2600b4.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் வாழ்த்துக் கூறி... நேபாளத்தில் இருந்து பெற்றோரின் குரலுக்காக காத்திருக்கும் சிட்னி இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-sydney-couple-1788418812"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-sydney-couple-1788418812</id>
            <summary type="text">Their parents remain among the more than 4,000 missing people: காணாமல் போன 4,000-க்கும் மேற்பட்டோரில் இவர்களது பெற்றோரும் அடங்குவர்.
அவுஸ்திரேலியாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Their parents remain among the more than 4,000 missing people: காணாமல் போன 4,000-க்கும் மேற்பட்டோரில் இவர்களது பெற்றோரும் அடங்குவர்.</p><p>
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து நேபாளத்திற்கு புனித யாத்திரைச் சென்ற பெற்றோர் இதுவரை வீடு திரும்பாத நிலையில், இளைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><h2>தகவல் ஏதும் இல்லை</h2><p>
</p><p>சிட்னியில் இருந்து ஆன்மீக யாத்திரைக்காக நேபாளத்திற்குப் புறப்படுவதற்கு முன், ஆகாஷ் வெங்கட்ராமனின் பெற்றோர் அவருக்கு 22-வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8361c1d-9d47-45c9-b946-a7202a46d870/26-6a991afeb3ff3.webp' /></p><p> </p><p>மூன்று நாட்களுக்குப் பிறகு, பனிப்பாறை சரிவு ஒன்றின் காரணமாகச் சேறு, நீர் மற்றும் சிதைவுப் பொருட்கள் கலந்த பெருவெள்ளம் நேபாள-திபெத் எல்லை வழியாகப் பாய்ந்து, திரிசூலி ஆற்றின் கரைகளை உடைத்துக்கொண்டு வீடுகள், பாலங்கள் மற்றும் சாலைகளை அடித்துச் சென்றது. </p><p>அந்த நாளுக்குப் பின்னர் ஆகாஷின் பெற்றோரிடம் இருந்து தகவல் ஏதும் இல்லை. கடந்த புதன்கிழமையன்று ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள 38 அவுஸ்திரேலியர்களில், 52 வயதான வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் மற்றும் 46 வயதான சித்ரா வெங்கட்ராமன் ஆகியோரும் அடங்குவர்.</p><p></p><p> </p><p>அந்தத் தம்பதியினரும், அவர்களது குடும்ப நண்பர்களான ஸ்ரீதரன் ஐயர் (52), லட்சுமி ஐயர் (50) மற்றும் அவர்களது மகன்களான ரிஷப் ஐயர் (23), ருத்ரா ஐயர் (20) ஆகியோரும் புனிதத் தலமான கைலாச மலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தனர். </p><p>வெள்ளம் வந்த அந்த காலையில், 'இமயமலை பனிப்பாறை சாகசப் பயணக் குழு'வின் (Himalayan Glacier Adventures tour group) மற்ற உறுப்பினர்களுடன் சியாப்ருபெசியில் உள்ள ஆற்றங்கரையோர விடுதி ஒன்றில் அவர்கள் தங்கியிருந்தனர். </p><p>இந்த நிலையில், பெற்றோரிடம் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதிலிருந்து கடந்த நாட்களில் ஆகாஷ் கண்ணீர் விட்டபடியே இருந்துள்ளார், உளவியல் மாணவனாகத் தன் உணர்ச்சிகளை அடக்கி வைக்கக் கூடாது என்பது அவருக்குத் தெரியும், ஆனாலும், அவர் தன் வாழ்க்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் முயன்றிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/608fba93-ecfe-4e95-b796-a6c20e61d336/26-6a991aff794e1.webp' /></p><p> </p><p>தானும், HSC தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருக்கும் தனது 17 வயதுச் சகோதரனும் இயல்பு நிலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று தங்கள் பெற்றோர் விரும்பியிருப்பார்கள்; ஆனால், அது கடினமாக இருக்கிறது என்று ஆகாஷ் கூறுகிறார். </p><p>ஆகாஷின் மாமா தற்போது உறவினர்களைத் தேடி நேபாளத்திற்குச் சென்றுள்ளார்; அதேவேளையில், ஆகாஷும் அவரது சகோதரரும் வீட்டிலிருந்தபடியே உதவ முயற்சிக்கின்றனர்.</p><h2>முயற்சிகளும் குறையக்கூடும்</h2><p>
</p><p>அவர்களது குடும்பத்திற்கு அங்குள்ள மக்களிடமிருந்து பெருமளவிலான ஆதரவு கிடைத்துள்ளது; இருப்பினும், நாட்கள் செல்லச் செல்ல, அவுஸ்திரேலியர்களின் கவனம் குறைந்து வருவதாகவும், என் பெற்றோர்களையும் அவர்களுடன் இருந்த மற்ற அனைவரையும் தேடும் முயற்சிகளும் குறையக்கூடும் என்றும் ஆகாஷ் கவலைப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9c1ec4c-0fe2-4acb-a33f-816283319812/26-6a991b002fcaf.webp' /></p><p>
</p><p>வியாழக்கிழமை நிலவரப்படி, 1204 பேர் மரணமடைந்தது உறுதிசெய்யப்பட்டதாகவும், 4,216 பேர் (583 வெளிநாட்டினர் உட்பட) காணாமல் போனதாகவும் நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை அடையாளம் காணும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், அவர்களின் உறவினர்கள் டிஎன்ஏ மாதிரிகளை வழங்குமாறு காத்மாண்டு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>நேபாளத்தில் காணாமல் போனதாக முன்னர் நம்பப்பட்ட ஐந்து அவுஸ்திரேலியர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T07:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[62 வயதில் நடிகையுடன் டேட்டிங்!! கோவிந்தாவின் ஆட்டத்திற்கு செக் வைத்த மனைவி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/govinda-was-planning-marriage-komal-rani-swarnkar-1788420009"></link>
            <id>https://viduppu.com/article/govinda-was-planning-marriage-komal-rani-swarnkar-1788420009</id>
            <summary type="text">கோவிந்தாபாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் கோவிந்தா, பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவார். அப்படி சமீபத்தில் மனைவியை பிரிந்திருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கோவிந்தா</h2><p>பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் கோவிந்தா, பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவார். அப்படி சமீபத்தில் மனைவியை பிரிந்திருக்கும் 62 வயது கோவிந்தா, 56 வயதான நடிகை கோமல் ராணியுடன் தற்போது சுற்றிக் கொண்டிருக்கும் சம்பவம் பாலிவுட்டில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இதற்கிடையில் கோவிந்தாவும், கோமல் ராணியும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc7d368-1dc7-4ded-9e98-80a2ac2d8fb3/26-6a991fab9eced.webp' /></p><p> இது நடைபெறக்கூடாது என்ற எண்ணத்தில் கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹூஜா 2 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தாவிடமிருந்து விவாகரத்து கோரி சுனிதா அஹூஜா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை தற்போது அவர் வாபஸ் பெற்றுள்ளார். </p><p>அவர் தரப்பு சட்ட வல்லுனர்கள், சுனிதா தன்னுடைய விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இனி சட்டத்தை மீறிய செயல்பாடுகளில் கோவிந்தா களமிறங்கினால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-03T07:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளும் கட்சி 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/complaint-lodged-with-ciaboc-against-all-npp-mps-1788419650"></link>
            <id>https://tamilwin.com/article/complaint-lodged-with-ciaboc-against-all-npp-mps-1788419650</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக சுதந்திரப் போரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட மையத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
லஞ்சம் ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு அளிக்கப்பட்டது.</p><p>
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அமைப்பின் சார்பில் தரிஷன தம்திரிகே இம்முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.</p><h2>எரிபொருள் கொடுப்பனவு</h2><p>
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அலுவலக பராமரிப்புக்காக ரூ. 100,000, தொலைபேசி பயன்பாட்டிற்கு ரூ. 50,000, சாரதி சம்பளம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் அமர்வு ஒன்றுக்கு ரூ. 2,500 வருகைக் கொடுப்பனவாகவும் வழங்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c22cc1a4-144f-4c93-9949-ce6fad7cf087/26-6a9921bfe4c31.webp' /></p><p>
திரட்டப்பட்ட நிதியத்திலிருந்து வழங்கப்படும் இப் பணம், தொகுதிகளில் அலுவலகங்களை அமைத்து மக்களுக்குச் சேவையாற்றவும், தொகுதி மக்களுடன் தொடர்பைப்பேணவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அனைத்துக் கொடுப்பனவுகளும் கட்சியின் கணக்கில் வைப்பிலிடப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>
பொதுப் பணத்தை இவ்வாறான வெளிக்கடந்த கணக்குகளுக்கு மாற்றுவதற்கு சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை.</p><h2>விசாரணை</h2><p> இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியும், ஜே.வி.பியும் முறையற்ற நிதி நன்மையைப் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஆணைக்குழுவுக்கு அழைத்துக் விசாரணை நடத்துமாறும், சட்ட மீறல்கள் குறித்து தீர்மானிக்குமாறும் முறைப்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34b72628-9b55-45a1-a7fd-11ad06afbb9c/26-6a991e4444c4a.webp' /></p><p>
</p><p>தேசிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த நிதிப் பதிவுகளின் பிரதிகளும் சான்றாக கையளிக்கப்பட்டன. </p><p>
அந்த அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வாயிலாக மொத்தம் 21,53,16,076.78 ரூபா தொகையைக் கட்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:14:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் பெயரை வையுங்கள்..மிகவும் சூடாக இருக்கும்; ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் டிரம்ப் பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-renamed-strait-of-trump-1788418689"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-renamed-strait-of-trump-1788418689</id>
            <summary type="text">&amp;nbsp; உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல்வழிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல்வழிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இதுதொடர்பாக தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0fea80b-39b8-44bf-8908-592770c76c24/26-6a991a834a1fb.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதன் காரணமாக அது முன்னர் இருந்ததைவிட “மிகவும் சூடாக” இருக்கும் என பதிவிட்டுள்ளார்</p><p>

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அதற்கு புதிய பெயரைச் சூட்டுவது தொடர்பான ட்ரம்பின் கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
</p><p>
 அதேசமயம் , ஹோர்முஸ் நீரிணையின் பெயரை அதிகாரபூர்வமாக மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த சமாரி அத்தப்பட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-athapaththu-records-7-wickets-in-one-match-1788419613"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-athapaththu-records-7-wickets-in-one-match-1788419613</id>
            <summary type="text">சமாரி அத்தப்பட்டு ஒரே போட்டியில் 7 விக்கெட்கள் வீழ்த்தி 18 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

இலங்கை வெற்றி 

2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில் நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமாரி அத்தப்பட்டு ஒரே போட்டியில் 7 விக்கெட்கள் வீழ்த்தி 18 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
</p><h3>
இலங்கை வெற்றி</h3><p> 

2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இலங்கை மற்றும் இந்தோனேசியா அணிகள் மோதியது. </p><p>

நாணய சுழற்சியில் வென்ற இந்தோனேசியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1054e36-5b6a-49c2-a260-713de52a6c92/26-6a991e1fe1c28.webp' /></p><p>

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்கள் குவித்தது. </p><p>

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிலாக்சி டி சில்வா 50 ஓட்டங்கள் குவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தோனேசியா, வெறும் 49 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daaf19cb-33f4-45f1-8823-2eba36f56c9e/26-6a991e1f3b922.webp' /></p><p>

இதன் மூலம், இலங்கை மகளிர் அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><h3> 

சமாரி அத்தப்பட்டு சாதனை</h3><p> 

இலங்கை அணித்தலைவி சமாரி அத்தப்பட்டு 3.3 ஓவர்கள் வீசி 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d607cef0-40a9-42b2-a1ff-5c19b679fb9f/26-6a991e20937fa.webp' /></p><p>

இதன் மூலம் ஆசிய கிண்ணத்தில் ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்திய முதல் நபர் என்ற பெருமையை சமாரி அத்தப்பட்டு படைத்துள்ளார்.&nbsp;</p><p>

முன்னதாக 2008 ஆம் ஆண்டில், ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானின் ஜாவேரியா கான் வங்கதேசத்திற்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. </p><p>18 ஆண்டுகால சாதனையை தற்போது சமாரி அத்தபட்டு முறியடித்துள்ளார்.
</p><p>
இதே போல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது கேப்டன் என்ற பெருமையையும் சமாரி அத்தபட்டு பெற்றுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தை அச்சுறுத்தும் Super-El-Nino – வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/weatherman-hemachandran-talk-about-super-el-nino-1788417735"></link>
            <id>https://manithan.com/article/weatherman-hemachandran-talk-about-super-el-nino-1788417735</id>
            <summary type="text">தமிழகத்தில் சூப்பர் எல் நினோவின் தாக்கம் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் சூப்பர் எல் நினோவின் தாக்கம் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
</p><p>
வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் சூப்பர் எல் நினோ (Super El Nino) நிகழ்வு, உலகளவில் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b627fc4e-e513-4c17-8f63-fc10d4ad7777/26-6a9919aed1a12.webp' /></p><p></p><p>குறிப்பாக, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் வரலாறு காணாத கனமழை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, அதிக மழைப்பொழிவையும் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்தர் மேலும் எச்சரித்துள்ளார்.
</p><p>
சூப்பர் எல் நினோவின் தாக்கம் மற்றும் அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களை முழுமையாக இந்தக் காணொளி வாயிலாக பார்க்கலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/47PTKwmQheo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<u> <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp; &nbsp;</a></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் முக்கிய ஆவணங்களுடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு விரைந்த நாடாளுமன்ற அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliamentary-officials-appear-before-ciaboc-1788415307"></link>
            <id>https://tamilwin.com/article/parliamentary-officials-appear-before-ciaboc-1788415307</id>
            <summary type="text">இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நாடாளுமன்றத்தின் பல அதிகாரிகள் இன்று(03.09.2026) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நாடாளுமன்றத்தின் பல அதிகாரிகள் இன்று(03.09.2026) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


முன்னாள் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், விளக்கமளிப்பதற்காக குறித்த அதிகாரிகள் CIABOC முன்னிலையாகியுள்ளனர்.
</p><h2>விசாரணைக்கு தேவையான ஆவணங்கள்</h2><p>குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் நாடாளுமன்ற அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff935f17-7e1e-482d-a511-c8f20f6f45ba/26-6a991e9cca729.webp' /></p><p>


இந்த விவகாரம் தொடர்பில் CIABOC மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:08:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் விடுவிக்கப்பட உள்ள யாழ்.வலி வடக்கு காணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/release-of-land-in-jaffna-valikamam-north-1788418038"></link>
            <id>https://tamilwin.com/article/release-of-land-in-jaffna-valikamam-north-1788418038</id>
            <summary type="text">யாழ்.வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை
இந்த மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை
இந்த மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக
கடற்றொழில் அமைச்சரும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான
இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
</p><p>
அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு
உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம்
தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் எமது அரசாங்கம்
ஏற்கனவே கூறிய வாக்குறுதியான மக்களின் காணி மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில்
தொடர்ந்து பயணித்து வருகிறது.</p><h2> உரிய நடவடிக்கை</h2><p>
</p><p>
அண்மையில் ஜனாதிபதி அனுர தலைமையில் இடம் பெற்ற பாதுகாப்பு உயர் கூட்டத்தில் வலி
வடக்கு பகுதியிலுள்ள விடுதிக்கப்படாத காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு
பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.</p><p>

அதன் அடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொது மக்களின் காணிகளை
படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e360d455-455f-435d-a349-204cca9d2282/26-6a991b638eb0f.webp' /></p><p>
</p><p>
இந்த மாதம் செப்டெம்பர் இறுதி பகுதியில் வலி வடக்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி
காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.&nbsp;</p><p>&nbsp;காணி விடுவிப்பு மற்றும் ஏனைய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம்
அக்கறையுடன் செயல்பட்டு வரும் நிலையில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை உரிய
முறையில் நிறைவேற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:08:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ஷவின் அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-nalinda-jayatissa-s-opinion-on-namal-1788418981"></link>
            <id>https://jvpnews.com/article/minister-nalinda-jayatissa-s-opinion-on-namal-1788418981</id>
            <summary type="text">குற்றம் செய்தவர் தான் செய்த தவறுகளை நன்கு அறிந்திருப்பதாலேயே, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி வாழ்கிறார் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றம் செய்தவர் தான் செய்த தவறுகளை நன்கு அறிந்திருப்பதாலேயே, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி வாழ்கிறார் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அச்சம் நியாயமானதே என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நாரஹேன்பிட்டியில் உள்ள அபயராமய புராண விஹாரையில் நடைபெற்ற 'வேஹி பிரித்' வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a167c786-d652-4848-a449-972b3d7de0d7/26-6a991ba72efc6.webp' /></p><p>எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நாமல் ராஜபக்ஷவுக்கு இருக்குமாயின், அதற்கு முன்னதாகவே ஆதரவாளர்களைத் திரட்டி அவர் கூட்டங்களை நடத்திக் கொள்ளட்டும் என்றும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டால், அதனைச் சந்திக்க அரசாங்கம் முழுமையாகத் தயாராகவே உள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.
</p><p>
இருப்பினும், இந்தச் சீர்திருத்தத்திற்குப் பொது வாக்கெடுப்பு அவசியமாகாது என்பதே அரசாங்கத்தின் கணிப்பு என்றும், இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ விளக்கம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமோக வரவேற்பை பெற்றுள்ள 'மொத ராத்திரி' திரைப்படத்தின் 13 நாட்கள் வசூல் விவரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/modha-rathiri-13-days-box-office-collection-1788417120"></link>
            <id>https://cineulagam.com/article/modha-rathiri-13-days-box-office-collection-1788417120</id>
            <summary type="text">சமீபத்தில் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றிருக்கும் &#039;மொத ராத்திரி&#039; திரைப்படத்தின் 13 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மொத ராத்திரி

டூர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றிருக்கும் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் 13 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
மொத ராத்திரி</h2><p>

டூரிஸ்ட் பேமிலி, சிறை, குட் நைட், டாடா என அறிமுக இயக்குநர்கள் இயக்கிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த 'மொத ராத்திரி' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49b6169f-b246-48c3-aefe-35124fe8c6b0/26-6a991463e9ed9.webp' /></p><p>அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கிய இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். </p><h2>

பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் '<a href="https://www.youtube.com/watch?v=y5QFhmuyPBc" target="_blank">மொத ராத்திரி</a>' திரைப்படம் இதுவரை 13 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த 13 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மொத ராத்திரி' திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e678193b-c4de-4893-b383-dfa8cbacf1ca/26-6a991464cde97.webp' /></p>]]></content>
            <updated>2026-09-03T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788415334"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788415334</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில்&amp;nbsp;இன்று (03.09.2026) முதல் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில்&nbsp;இன்று (03.09.2026) முதல் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.</p><h2>அடிக்கடி மழை பெய்யும் சாத்தியம்</h2><p>
</p><p>
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
அத்துடன், ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e37f14d-2dd9-42cc-9d96-fe049cf74cfa/26-6a99190bc912b.webp' /></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 07ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மைய அட்சரேகைகளுக்கு நேர் மேலாக சூரியன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, இன்று (03) நண்பகல் 12.09 மணியளவில் மாதம்பே, தோரயாய, தொட்டகமுவ, ரத்தோட்ட மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><p></p><p></p><p>மேலதிக தகவல் - அமல்</p>]]></content>
            <updated>2026-09-03T06:53:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் வரலாற்றுச் சாதனை படைத்த தரம் 5 மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kinniya-muslim-collage-scholarship-results-1788417659"></link>
            <id>https://tamilwin.com/article/kinniya-muslim-collage-scholarship-results-1788417659</id>
            <summary type="text">கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில்,
2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 94 சதவீத சித்தியைப் பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில்,
2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 94 சதவீத சித்தியைப் பெற்று
வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.</p><p>

இம்முறை பாடசாலையிலிருந்து 132 மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில்,
அவர்களில் 124 மாணவிகள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். மேலும், 28
மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சிறப்பான பெறுபேற்றை
பதிவு செய்துள்ளனர்.</p><p>

கடந்த 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையின் சித்தி
வீதம் 86 சதவீதமாக காணப்பட்ட நிலையில், இம்முறை அது 94 சதவீதமாக உயர்ந்துள்ளது.</p><h2>வரலாற்றுச் சாதனை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இதற்கு முன்னர் பாடசாலை வரலாற்றில் இத்தகைய உயர்ந்த சித்தி வீதம்
பதிவாகியிருக்காத நிலையில், 2026ஆம் ஆண்டில் 94 சதவீத சித்தி பெறப்பட்டுள்ளமை
பாடசாலையின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c43863a2-8d16-4f20-b176-968aa79f1a1a/26-6a9917a25ed1b.webp' /></p><p>
</p><p>
மாணவிகளின் அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் அயராத உழைப்பு, பெற்றோரின்
ஒத்துழைப்பு மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் வழிகாட்டல் ஆகியவற்றின்
ஒருங்கிணைந்த பெறுபேறாக இந்த வரலாற்றுச் சாதனை அமைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.எம். ரஹீம் தெரிவித்துள்ளார்.
</p><p>
பல தியாகங்களை மேற்கொண்டு இரவு பகல் பாராது கல்வி கற்று, பரீட்சைக்குத் தோற்றி
சிறந்த பெறுபேற்றை பெற்ற சாதனை மாணவிகளுக்கு அதிபர் தனது மனமார்ந்த
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மாணவிகளுக்கு சிறப்பாகக் கற்பித்து, ஆலோசனைகள் வழங்கி, அவர்களை நெறிப்படுத்தி
பரீட்சைக்குத் தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் அவர் பாராட்டுக்களைத்
தெரிவித்துள்ளார்.
</p><p>
மாணவிகளின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து பல்வேறு உதவிகளையும்
ஒத்துழைப்புகளையும் வழங்கிய பெற்றோர்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர்,
பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆலோசகர்கள்,
வளவாளர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க
உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அதிபர் நன்றி
தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T06:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mango-auctioned-1-1-million-in-jaffna-nagar-kovil-1788412966"></link>
            <id>https://jvpnews.com/article/mango-auctioned-1-1-million-in-jaffna-nagar-kovil-1788412966</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் நாகர்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள முருகையா தேவஸ்தானத்தில் மாம்பழம் 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் நாகர்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள முருகையா தேவஸ்தானத்தில் மாம்பழம் 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p>

நாகர்கோவில் பகுதியில் 'முருகையா தேவஸ்தானம்' புகழ்பெற்ற முருகன் கோயிலாகும்.

வருடாந்த பெரும் திருவிழா சிறப்பாக இடம்பெற்ற நிலையில், மாம்பழ திருவிழாவில் மாம்பழம் ஒன்று 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dbb8594-7018-45cf-8c31-7ebbecb73cd6/26-6a99042860ccd.webp' /></p><p></p><h2>கடந்த வருடம் 10 லட்சத்திற்கு&nbsp; ஏலம்</h2><p> 

கடந்த வருடம் 10 லட்சத்திற்கு மாம்பழம் ஏலம் விடப்பட நிலையில் , இம்முறை 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை குறித்த பணமானது ஆலய அபிவிருத்திகளுக்கு செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T06:47:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.1200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமை செயலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/new-secretariat-assembly-complex-in-chennai-1788417797"></link>
            <id>https://ibctamilnadu.com/article/new-secretariat-assembly-complex-in-chennai-1788417797</id>
            <summary type="text">New Secretariat- Assembly Complex in Chennai: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>New Secretariat- Assembly Complex in Chennai: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
</p><p>
இதன் விபரம்
</p><p>

தற்போதைய தலைமை செயலகம் 2 கட்டடங்களில் இயங்கி வருகிறது, 2 கட்டடங்களில் 6000 பேர் பணியாற்றும் நிலை உள்ளது, புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக விளங்கினாலும் தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும். அனைத்து அரசு துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும். தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் செய்து தரப்படும்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oE6vv98wqhA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இளைஞர்களி்ன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அறிந்து பயிற்சி அளிப்பதற்காக மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும். இதன் மூலம் சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பட வாய்ப்புகள் உள்ளது.
</p><p>
தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும், இதில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e030e29e-46c6-4f96-9276-d4e403154b4a/26-6a9917b2eba57.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-03T06:46:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் ஜலசந்திக்கு புதிய பெயர் சூட்டிய டிரம்ப்: வைரலாகும் Truth Social பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-renaming-strait-of-hormuz-to-trump-strait-1788417704"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-renaming-strait-of-hormuz-to-trump-strait-1788417704</id>
            <summary type="text"> Trump Renaming Strait of Hormuz to Trump Strait : ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை டிரம்ப் ஜலசந்தி என பெயரிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p> Trump Renaming Strait of Hormuz to Trump Strait : ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை டிரம்ப் ஜலசந்தி என பெயரிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.</p><h2> டிரம்ப் ஜலசந்தி</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கின் முக்கிய கடல் வழித் தடமான ஹார்முஸ் ஜலசந்திக்கு(Strait of Hormuz), டிரம்ப் ஜலசந்தி(Trump Strait) என பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளார்.</p><p>இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஈரானுடனான மோதலுக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியானது அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை ட்ரம்ப் ஜலசந்தி என மாற்றலாமா? என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70accb62-47f3-4e68-a7ca-2a9eff513425/26-6a9916a9f08b7.webp' /></p><p> மேலும் அமெரிக்காவை போலவே இதுவும் முன்பு இருந்ததை விட சூடாக இருக்கும் என்றும் டிரம்ப் அதில் பதிவிட்டுள்ளார்.</p><p>அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல சர்ச்சைக்குரிய புவியியல் பெயர் மாற்றங்களை செய்து வரும் நிலையில், அந்த வரிசையில் ஹார்முஸ் ஜலசந்தியும் இணைந்துள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It&#39;s got a nice ring to it <a href="https://t.co/Fmzc9iUu8u">pic.twitter.com/Fmzc9iUu8u</a></p>&mdash; The White House (@WhiteHouse) <a href="https://x.com/WhiteHouse/status/2095188498345083028?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 2025ம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மெக்சிகோ வளைகுடாவை கல்ப் ஆப் அமெரிக்கா(Gulf of America) என்று பெயர் மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T06:43:17+00:00</updated>
        </entry>
    </feed>
