<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-03T08:39:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்மாமன் காது குத்தும் திட்டம்: உதயநிதி ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-speech-in-tn-assembly-1788423963"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-speech-in-tn-assembly-1788423963</id>
            <summary type="text">தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு காவல்துறை- தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறைகள் மீதான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதன்போது பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு காவல்துறை- தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறைகள் மீதான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.
</p><p>
இதன்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு பிரச்சனை சார்ந்த நான் வைக்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் உரிய பதிலை வழங்குவார் என நம்பி எனது உரையை தொடங்குகிறேன்.
</p><p>
திமுக ஆட்சியில் கொலை, பாலியல் குற்றங்கள், சாதிய பாகுபாடு கொலை பெருமளவு குறைந்திருப்பதாக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் நீங்களே தெரிவித்துள்ளீர்கள், அதற்கு நன்றி.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oE6vv98wqhA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

தவெக ஆட்சி அமைந்த 116 நாட்களில் புதிய திட்டங்கள் கொண்டு வந்ததை விட எங்கள் திட்டங்களின் பெயரை மாற்றுகிறீர்கள் அல்லது திட்டத்தை ரத்து செய்கிறீர்கள்.
</p><p>
திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்தது, ஆனால் தற்போது ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது.
</p><p>
விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு தற்போது அரைகுறையாக மட்டும் நிறைவேற்றுகிறீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342795f6-8620-446e-914f-b34e68adf136/26-6a99300b935b7.webp' /><br></p><p> </p><p>ஆனால் அரசின் மொத்த அறிவிப்புகளுக்கும் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என வைத்துக்கொள்ளலாம்.
</p><p>
இதுவரை எந்த கேள்விக்கும் முதலமைச்சர் பதில் சொல்லவில்லை, ஒரு கேள்விக்கு மற்றொரு அமைச்சர் பதில் சொல்கிறார்.</p><p>டிவி சீரியலில் வரும் கதாபாத்திரம் போல அவருக்கு பதில் இவர், இவருக்கு பதில் அவர் என்பது போல அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.
</p><p>
தவெக ஆட்சியில் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன, கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கை குறைகூறிவிட்டு தற்போது தனிமனித ஒழுக்கம் என்கிறார்கள்.
</p><p>
இந்த நிலை எப்போது மாறும் என்பதை முதலமைச்சர் பதிலுரையும் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fb728c0-7357-47fb-a153-187ffbf5bf7c/26-6a99300c48d99.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிப்பர் வாகனம் பழக்கடைக்குள் மோதியதில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-killed-after-lorry-crashes-into-fruit-shop-1788421072"></link>
            <id>https://ibctamil.com/article/person-killed-after-lorry-crashes-into-fruit-shop-1788421072</id>
            <summary type="text">வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் பழக்கடையில் லொரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (02.09....</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் பழக்கடையில் லொரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.</p><p>இந்த விபத்து நேற்று (02.09.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக&nbsp;பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், வவுனியா மன்னார் பிரதான வீதிக்கு அருகிலிருந்த பழ விற்பனை நிலையமொன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>ஒருவர் பலி</h2><p>
</p><p>இந்த விபத்து இடம்பெற்ற போது குறித்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc8e566-d6ce-4491-b919-9bde2b3227be/26-6a992f13d0208.webp' /></p><p>உயிரிழந்தவர் சாலம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் தலைமறைவானவரின் பெரும் தொகை போதைப்பொருள் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/huge-narcotics-seized-from-fugitive-hiding-abroad-1788424112"></link>
            <id>https://jvpnews.com/article/huge-narcotics-seized-from-fugitive-hiding-abroad-1788424112</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான, சுமார் 12 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான, சுமார் 12 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

 வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (2) கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8419eef6-1f6a-4545-914b-ddfa5f1cb92d/26-6a992fb201c5a.webp' /></p><h2>4 கிலோ&nbsp; ஹெரோயின் மற்றும் 8 கிலோ&nbsp; ஐஸ் போதைப்பொருள்&nbsp;</h2><p>
</p><p>
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேதவத்தை பகுதியில் சோதனை நடவடிக்க ஒன்றை முன்னெடுத்திருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைதான நபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டது என சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>



 விசாரணைகளின்போது, வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரினால் இந்த போதைப்பொருள் , சந்தேகநபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

 சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T08:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடனடி நிரந்தர தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்! கடற்தொழிலாளர்களின் அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/problems-faced-by-fish-farmers-1788422865"></link>
            <id>https://tamilwin.com/article/problems-faced-by-fish-farmers-1788422865</id>
            <summary type="text">வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் உடனடி நிரந்தர தீர்வுகள் எடுக்கப்பட வேண்டுமென வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் உடனடி நிரந்தர தீர்வுகள் எடுக்கப்பட வேண்டுமென வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த ஊடக சந்திப்பில் இணையத்தின் பிரதிநிதிகளான அன்னலிங்கம், அன்னராசா, நாகராசா மற்றும் வர்ணகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><h2>பிரச்சினைகள் தொடர்பில் விரிவான விளக்கம்</h2><p> 

இதன்போது அவர்கள், குறிப்பாக கடலட்டைத் தொழில் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75f9fb56-9ef4-4142-85cf-960ccf150131/26-6a992da97c927.webp' /></p><p>
</p><p>
அத்துடன், இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மேற்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கைகளால் உள்ளூர் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில் முறைகளால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. </p><p>

மேலும், வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி மற்றும் நிரந்தரமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1788423326"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1788423326</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (03.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (03.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி&nbsp;323.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 332.87 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	435.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி 450.23 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		374.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி 387.28 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bf0654c-fad6-43ea-90ca-f0270038e07f/26-6a992ebc16da5.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.96 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.72 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 			229.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.62 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	253.37 ஆகவும் விற்பனைப் பெறுமதி 263.74 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T08:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை… திருவிழா போல வரவேற்ற குடும்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/200-years-girl-born-in-family-elatives-celebrated-1788414268"></link>
            <id>https://manithan.com/article/200-years-girl-born-in-family-elatives-celebrated-1788414268</id>
            <summary type="text">After 200 Years, A Girl Is Born In Maharashtra Family : மகாராஷ்டிர மாநிலம் பீட் பகுதியில், சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் பெண் குழந்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>After 200 Years, A Girl Is Born In Maharashtra Family : மகாராஷ்டிர மாநிலம் பீட் பகுதியில், சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்ததை, தஹிஃபாலே குடும்பத்தினர் திருவிழா போலக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
</p><p>
பல தலைமுறைகளாக அந்தக் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்காத நிலையில், தற்போது பிறந்துள்ள பச்சிளம் குழந்தைக்கு ‘கார்கி’ எனப் பெயரிட்டுள்ளனர். தங்கள் குடும்பத்தின் நீண்டகாலக் குறை தீர்ந்துவிட்ட மகிழ்ச்சியில், குழந்தையை மிகவும் விமரிசையாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8940a96d-c6e5-41da-8783-cb54cc10fb54/26-6a990c3c3db28.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வைரலாகும் காணொளி&nbsp;</span></p><p>

மருத்துவமனையில் இருந்து தாயும் குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், இருவரையும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைத்து, மேளதாளங்கள் முழங்க உறவினர்கள் ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.&nbsp;</p><p>குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

“இத்தனை ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் இல்லாமல் இருந்த பெண் குழந்தை தற்போது பிறந்திருக்கிறாள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d01b6847-b72c-479e-a014-fec43959208d/26-6a990c3ce5683.webp' /></p><p></p><p>எங்கள் வீட்டிற்கே மகாலட்சுமி வந்துவிட்டாள்” எனக் குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

பெண் குழந்தை என்றாலே சுமை என்ற பழைய எண்ணங்கள் இன்றும் சில இடங்களில் நிலவி வரும் நிலையில், “பெண் குழந்தையும் குடும்பத்தின் பெருமைதான்” என்பதை உணர்த்தும் வகையில் இந்தக் கொண்டாட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcyPnE3k6Ph/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcyPnE3k6Ph/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcyPnE3k6Ph/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by NDTV (@ndtv)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp; </a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெஜண்ட் சரவணன் அடுத்தப்பட இயக்குனர் யார் தெரியுமா? அட, சிவகார்த்திகேயன் பட இயக்குனருடனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/legend-saravanan-next-movie-director-1788418895"></link>
            <id>https://cineulagam.com/article/legend-saravanan-next-movie-director-1788418895</id>
            <summary type="text">லெஜண்ட் சரவணன்லெஜண்ட் சரவணன் இவரை பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. அந்தளவிற்கு தன் பிஸினஸ் மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர். 

இவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>லெஜண்ட் சரவணன்</h2><p>லெஜண்ட் சரவணன் இவரை பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. அந்தளவிற்கு தன் பிஸினஸ் மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60cbf1db-b51a-4fef-b684-51f42c99b45b/26-6a991b53719b0.webp' /></p><p> 

இவர் நடிப்பில் வெளியான லெஜண்ட் படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததால், அடுத்த படம் நிதானமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்து, லீடர் படத்தை தேர்ந்தெடுத்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.</p><p></p><h2>அடுத்து படம்</h2><p>இந்நிலையில் லெஜண்ட் அடுத்து என்ன படம் செய்வார் என ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், மான் கராத்தே இயக்குனர் திருகுமரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4bf6092-8324-4a98-9fd5-7a12c127b1f8/26-6a991b52b29d5.webp' /></p><p>
</p><p>
இந்த படமும் லீடர் போலவே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-03T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய நபர் - CCTV காணொளியில் சிக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bombuwala-sudda-arrested-over-motorcycle-theft-1788417321"></link>
            <id>https://ibctamil.com/article/bombuwala-sudda-arrested-over-motorcycle-theft-1788417321</id>
            <summary type="text">பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&quot;போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>"போம்புவல சுத்தா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாகொட சந்திப் பகுதியில் உள்ள கடையொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளிகள் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>பின்னர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை குழுவினர், போம்புவல பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நிலையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afde4ca4-50b7-4825-bedf-68d093a7baa1/26-6a9917b4c2eeb.webp' /></p><p>

கைது செய்யப்படும் போது, குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டில் பதிவு இலக்கங்கள் மாறுபடும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர். </p><p>

மேலதிக விசாரணைகளின் போது, இவர் இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல ஆகிய காவல்துறை பிரிவுகளில் பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.</p><p> 

இவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுக்காக பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்குவதற்கு இவர் செயற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென எகிறிய தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,320 உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-3rd-gold-and-silver-price-in-chennai-1788422728"></link>
            <id>https://manithan.com/article/september-3rd-gold-and-silver-price-in-chennai-1788422728</id>
            <summary type="text">கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு ஏமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.13,950-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c06908e-56b5-4737-aa19-d8aa2cb88b21/26-6a992d1ca83d9.webp' /></p><p></p><p>

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11,720-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.93,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்</h2><p>
</p><p>
ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.290 அதிகரித்து ரூ.14,240-க்கு சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd142855-ada3-46a1-9909-4a74597311f9/26-6a992d1d58f3f.webp' /></p><p> </p><p>சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்வு!

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. </p><p>ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62213067-5508-4473-9c6e-b4ce56bdc815/26-6a992d1e089fc.webp' /></p><p></p><p>

சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலையும் ஒரே நேரத்தில் உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:18:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு: தாக்குதல்தாரி உட்பட 3 பேர் பலி: காவலர்கள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minneapolis-apartment-shooting-3-dead-1788423183"></link>
            <id>https://news.lankasri.com/article/minneapolis-apartment-shooting-3-dead-1788423183</id>
            <summary type="text">Minneapolis Apartment Shooting 3 dead: அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.துப்பாக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Minneapolis Apartment Shooting 3 dead: அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>துப்பாக்கிச் சூடு சம்பவம்</h2><p>புதன்கிழமை மதியம் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகர மையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது.</p><p>இந்த சம்பவத்தில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதுடன் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபரும் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் இந்த சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த 3 காவல்துறை அதிகாரிகள் இதில் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b292da3e-29e2-4e7a-b121-ff84d2da9318/26-6a992c10892f2.webp' /></p><p> காயமடைந்த 3 காவல்துறை அதிகாரிகளும் தற்போது ஆபத்தான கட்டத்தை கடந்து சீரான உடல் நிலையுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2> விசாரணையில் பொலிஸார்</h2><p>மினியாபொலிஸ் மாவட்ட மையத்திற்கு அருகில் அமைந்துள்ள துப்பாக்கிச் சூடு அரங்கேறிய அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிய பகுதிகள் முழுவதையும் பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து பொலிஸார் துப்பாக்கியுடன் நிற்பது பதிவாகியுள்ளது.</p><p> இதில் மேலும் 7 பேர் ஹென்னபின் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக ஸ்டாலின் எதிர்பார்ப்பில் மண்னை அள்ளிப்போட்ட நீதிபதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/madras-high-court-dismisses-mk-stalin-plea-1788423328"></link>
            <id>https://jvpnews.com/article/madras-high-court-dismisses-mk-stalin-plea-1788423328</id>
            <summary type="text">நடந்து முடிந்த&amp;nbsp; தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்&amp;nbsp; சென்னை&amp;nbsp; கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு நடந்ததாக நீதிமன்றில் முக ஸ்டாலின் தொடந்த வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடந்து முடிந்த&nbsp; தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்&nbsp; சென்னை&nbsp; கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு நடந்ததாக நீதிமன்றில் முக ஸ்டாலின் தொடந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.அந்த தொகுதியில் அவருக்கு எதிராக தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு என்பவர் போட்டியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2d2af9-2365-4c5f-b01b-7783f7777bdd/26-6a992ca1ec2d3.webp' /></p><h2>கொளத்தூரில் முக ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி</h2><p>ஆனால் கொளத்தூரில் முக ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். தவெக வேட்பாளர் பாபு வெற்றி பெற்றார். </p><p>இதையடுத்து, பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.</p><p></p><p>

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடந்த போது நிறைய முறைகேடு நடைபெற்றதாகவும், வாக்கு எந்திரத்தில் குளறுபடி இருந்ததால் இரண்டாம் இடத்தில் உள்ள தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும் அதில் அவர் கூறியிருந்தார்.</p><p></p><p>

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது முக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல’ என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-03T08:12:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த இராணுவ பாதுகாப்புப் படைத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commander-eastern-security-force-meet-governor-1788422115"></link>
            <id>https://tamilwin.com/article/commander-eastern-security-force-meet-governor-1788422115</id>
            <summary type="text">கிழக்கு இராணுவ பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார&amp;nbsp; மாகாண ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.குறித்த கலந்துரைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு இராணுவ பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார&nbsp; மாகாண ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்று (02.09.2026) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><h2>எதிர்கால நடவடிக்கைகள்</h2><p>இந்தச் சந்திப்பு ஒரு சுமுகமான கலந்துரையாடலாக அமைந்ததுடன், கிழக்கு
மாகாணத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677c7361-ba23-490d-8008-d357e20afd28/26-6a992ba3009a6.webp' /></p><p>
</p><p>கிழக்கு மாகாண மக்களின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நலனுக்காக, அரசுக்கும்
பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:11:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பியங்கர ஜெயரத்னவின் தற்போதைய நிலை! அரசாங்கம் செலவிடும் பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pratna-riyankara-jayasentencsed-walikada-prison-1788421592"></link>
            <id>https://tamilwin.com/article/pratna-riyankara-jayasentencsed-walikada-prison-1788421592</id>
            <summary type="text">&amp;nbsp;7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் &#039;M&#039; வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் 'M' வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அவர் அந்த வார்டில் மேலும் சுமார் 150 கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

 நீதிமன்றத்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பணிப்பிரிவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>அரசாங்கத்திற்கு ஏற்படுத்திய நஷ்டம்&nbsp;</h2><p>தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக 'ஸ்ரீலங்கன் கேட்டரிங்' நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e80178-0d9d-4c94-ac57-e767d0c24579/26-6a992b523f8e5.webp' /></p><p>
</p><p>
அதன்படி, அவர் காலை 6.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை ஒரு பணிப்பிரிவிற்கு அனுப்பப்படுவார் என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 

இதற்கிடையில், சிறையில் உள்ள ஒரு கைதிக்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு ரூ. 1,461 செலவிடுகின்றதாக கூறப்படுகின்றது.
</p><p>
அதன்படியே வெலிக்கடை சிறையிலும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவிற்காக தினமும் அதே தொகையை செலவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

பொதுவாக, சிறைச்சாலை கைதிகளுக்கு காலை உணவாக ரொட்டியும் தேங்காய் சாம்பலும் வழங்கப்படுகிறது.</p><h2>உணவின் அளவு</h2><p> </p><p>

அதன்படி, ஒவ்வொரு கைதிக்கும் 135 கிராம் எடையுள்ள ஒரு துண்டு ரொட்டியும், இரண்டு தேக்கரண்டி தேங்காய் சாம்பலும் வழங்கப்படுவதாக சிறை வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cfa1ec9-8838-4c78-ba0c-2e8a6d05e29e/26-6a992b52e8595.webp' /></p><p>
</p><p>
மேலும், 28 கிராம் சர்க்கரையும் வழங்கப்படுகின்றது. இவை காலை மற்றும் மதியம் தேநீர் அருந்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
</p><p>
மதிய உணவில் மீனுடன் கூடிய சோறு, ஒரு காய்கறி மற்றும் ஒரு பச்சை சாலட் ஆகியவை அடங்கும். அதன்படி, 225 கிராம் அரிசி, 56 கிராம் மீன், 56 கிராம் காய்கறிகள் மற்றும் இறைச்சி, 28 கிராம் பச்சை சாலட் ஆகியவை கிடைப்பதாக அறியமுடிகின்றது.</p><p>

இரவு உணவிற்காக, கைதிகளுக்கு சோறும் வழங்கப்படுகின்றது. அந்த உணவிற்கான அரிசியின் அளவு 170 கிராம் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

இதற்கு கூடுதலாக, 56 கிராம் இறைச்சி அல்லது மீன், 85 கிராம் உருளைக்கிழங்கு, மற்றும் 56 கிராம் காய்கறி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T08:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தக்க பதிலடி கொடுப்போம்... ஜேர்மனிக்கு ரஷ்யா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-respond-to-germany-shut-cultural-centers-1788423026"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-respond-to-germany-shut-cultural-centers-1788423026</id>
            <summary type="text">Berlin blames Russia for attempted drone attack at Leipzig, Russia responds: ஜேர்மன் விமான நிலையமொன்றில் ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Berlin blames Russia for attempted drone attack at Leipzig, Russia responds: ஜேர்மன் விமான நிலையமொன்றில் ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஜேர்மனி ரஷ்யா மீது குற்றம் சாட்ட, ரஷ்யா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
</p><p>


சென்ற மாதம் ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் வெடிபொருட்களுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
</p><h3>
ரஷ்யா மீது குற்றச்சாட்டு
</h3><p>
விடயம் என்னவென்றால், Leipzig விமான நிலையம், ஜேர்மன் ராணுவம் மற்றும் நேட்டோ ராணுவத்துக்கான ராணுவ தளவாடங்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விமான நிலையம் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62c73e04-1214-4b91-8d2e-cfac38a25dd9/26-6a992b743ad54.webp' /></p><p>
அதுமட்டுமின்றி, உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி ட்ரோன்கள் மூலம் தாக்கிக்கொள்ளும் சூழலில், அந்த விமான நிலையம், உக்ரைன் நாட்டின் Antonov ஏர்லைன்ஸ் விமானங்களின் தளமாகவும் செயல்படுவதாலேயே, அங்கு ட்ரோன்கள் காணப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், அங்கு வெடிபொருட்களுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில், ஜேர்மனி வெளிப்படையாகவே ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cedf6385-5bc6-4869-a968-3f0ac856112b/26-6a992b74e434a.webp' /></p><p>

அத்துடன், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul, ஜேர்மனியின் Bonn நகரில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தையும், பெர்லினில் அமைந்துள்ள கலாச்சார மையத்தையும் மூட உத்தரவிட்டுள்ளார்.
</p><h3>
ஜேர்மனிக்கு ரஷ்யா எச்சரிக்கை</h3><p>

ஜேர்மனியின் நடவடிக்கை மற்றொரு தவறு, அது சீரியஸான தவறு என ரஷ்ய ஜனாதிபதியான புடின் கூறியுள்ள நிலையில், ஜேர்மனியின் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28314053-7e1c-4c51-835a-48e14cc1f018/26-6a992b759a7c5.webp' /></p><p>
இந்நிலையில், எதிர்பார்க்கப்பட்டதுபோலவே, ரஷ்யா முழுவதுமுள்ள ஜேர்மன் கலாச்சார மையங்களை மூட இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆக, ஜேர்மனி ரஷ்யா இடையிலான மோதல் மும்முரமாகிவருகிறது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: ஆரம்பமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-hears-petitions-against-anti-graft-bill-1788414662"></link>
            <id>https://ibctamil.com/article/sc-hears-petitions-against-anti-graft-bill-1788414662</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p> உயர் நீதிமன்றம் இன்று (03-09-2026) இந்த விசாரணயை ஆரம்பித்துள்ளது.
</p><p>
இந்த மனுக்கள், நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p></p><h2>சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p>முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பல தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் உட்பட மொத்தம் 14 மனுக்கள் முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின் சில சரத்துக்கள், மக்களின் இறையாண்மை உட்பட அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90fc1845-0252-43ac-879e-739f63f1e0b3/26-6a992ae0675ca.webp' /></p><p>இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தின் மூலம் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமை கட்டுப்படுத்தப்படும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>எனவே, இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை ஆதரவு பெறப்படுவதுடன் சர்வசன வாக்கெடுப்பு மூலமும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடிக்கடி தடைப்படும் மின்சாரம் - மின் விநியோகத்தில் பாதிப்பு..! அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-need-for-power-cuts-despite-coal-shortage-1788418227"></link>
            <id>https://ibctamil.com/article/no-need-for-power-cuts-despite-coal-shortage-1788418227</id>
            <summary type="text">மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ள போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>


நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது போதுமான அளவு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவதால் பாதிப்பில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>அச்சம் கொள்ள வேண்டாம்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e7bda5f-b63c-43f7-a32a-1628dbd7c9ef/26-6a9929ddb9dd3.webp' /></p><p>
</p><p>


இலங்கைக்கு விரைவில் இரண்டு நிலக்கரி கப்பல்கள் வரவுள்ளதாகவும், முதலாவது கப்பல் நாளை (4) வரவுள்ளதாகவும், இரண்டாவது கப்பல் செப்டம்பர் 12 ஆம் திகதி வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இரண்டு கப்பல்களிலிருந்தும் நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர், நிலக்கரி மூலம் மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தி வழமைக்குத் திரும்பும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>


தற்போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என வலியுறுத்திய அமைச்சர், நிலைமை தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாருக்கு நீண்ட நாளாக போக்கு காட்டிய கொம்பனித்தெரு குடு நோனா கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kompannavidiya-kudu-nona-arrested-1788422479"></link>
            <id>https://jvpnews.com/article/kompannavidiya-kudu-nona-arrested-1788422479</id>
            <summary type="text">&amp;nbsp; நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்த ‘கொம்பனித்தெரு குடு நோனா’ என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்த ‘கொம்பனித்தெரு குடு நோனா’ என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>


செட்டிக்குளம் பகுதியில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் போதைப்பொருளை ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்த போதே சந்தேகநபர் ஹெரோயின் மற்றும் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a398e9b4-27d3-4f22-91bb-5979248d4295/26-6a992950a9395.webp' /></p><p>
</p><p>


கைது செய்யப்பட்டபோது, விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த 50 கிராம் ஹெரோயினும், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் 48,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>


கொம்பன்னவீதி மற்றும் கிரிபத்கொட பகுதிகளில் முன்னர் வசித்து வந்த சந்தேகநபர், கடந்த காலத்திலும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.</p><p></p><p> 

முன்னதாக, 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.</p><p>



நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபர் தொடர்பிலும், அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பணம், சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பிலும் கிரிபத்கொட பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>


இந்த சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அண்மையில் இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘சுட்டி உக்குங்’ என்பவரின் சிறிய தாய் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


அவரது கணவரான ‘கூம்பிகெலே சுட்டி’, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>


இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-03T07:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நாடாளுமன்ற அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/parliament-officers-appear-before-ciaboc-1788420320"></link>
            <id>https://ibctamil.com/article/parliament-officers-appear-before-ciaboc-1788420320</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>முன்னாள் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், விளக்கமளிப்பதற்காக குறித்த அதிகாரிகள் இன்று (03) அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.</p><p>அத்துடன், சமிந்த குலரத்னவின் முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் நாடாளுமன்ற அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்&nbsp;</h2><p>இந்த விவகாரம் குறித்த இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010c767b-b84e-49b0-bf68-fc22e02a353d/26-6a9926c076d7c.webp' /></p><p>இதேவேளை சபாநாயகரால் வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லங்களும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, சமிந்த குலரத்ன மற்றும் பல தரப்பினரால் 2026 பெப்ரவரி 02 அன்று வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T07:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும்: ராயல் கனடா வங்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rbc-says-canada-needs-immigration-system-reset-1788421873"></link>
            <id>https://canadamirror.com/article/rbc-says-canada-needs-immigration-system-reset-1788421873</id>
            <summary type="text">Canada&#039;s immigration system needs to be reset, says RBC: கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும் என ராயல் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada's immigration system needs to be reset, says RBC: கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும் என ராயல் கனடா வங்கி தெரிவித்துள்ளது.</p><p>


கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு வரலாற்று ரீதியாக நம்பகத்தன்மை கொண்டதாக இருந்து வந்துள்ளது, ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அதன் நம்பகத்தன்மை குறைந்துள்ளது என்று கூறியுள்ளது ராயல் கனடா வங்கி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e58cb9a4-faa4-4c97-80d8-0f0611ca72b7/26-6a9926f347ada.webp' /></p><p>
ராயல் கனடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில், நாட்டின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என்று கூறியுள்ளது.
</p><p>
2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, மூன்று மில்லியன். இது ஏறக்குறைய ஒரு தசாப்த கால புலம்பெயர்தலுக்குச் சமம் என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
</p><p>
ஆனால், 2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் புலம்பெயர்தல் பெருமளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடிக்கடி விதி மாற்றங்கள் செய்யப்பட்டன.
</p><p>
அத்துடன், வலுவிழந்த புள்ளிகள் முறையிலான புலம்பெயர்தல் அமைப்பு மற்றும் திறன்கள் மற்றும் அனுபவத்தின் மீதான முக்கியத்துவத்தைக் குறைத்ததாலும், ஒரு நிலையற்ற சூழல் உருவானது.
</p><p>
அதன் காரணமாக, 2025ஆம் ஆண்டு, மக்கள்தொகையில் ஒரு அரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இத்தகைய விடயங்கள், கனடாவின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc7797c-6bc2-45f5-a78b-caadbaa44d79/26-6a9926f403e73.webp' /></p><p>
தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கு வரம்புகள் விதிக்கப்பட்டது மற்றும் குறைவான புலம்பெயர்தல் இலக்குகளை நியமித்ததன் மூலம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது.
</p><p>
விடயம் என்னவென்றால், இவை அதிர்ச்சி அலைகளுக்கும் வழிவகுத்தன என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
</p><p>
உதாரணமாக, 2024 முதல் 2026 வரையில் 25க்கும் மேற்பட்ட விதி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அவை, சர்வதேச மாணவர்களைப் பாதித்ததால், உயர்கல்வித் துறையில் 20,000க்கும் மேற்பட்ட வேலை இழப்புகள் ஏற்பட்டன.
</p><p>
ஒவ்வொரு மாதமும் 25,000க்கும் மேற்பட்ட கனேடியர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும், பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நேரத்திலும், இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை.</p><p>

புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில் கனடாவின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என எச்சரிக்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
</p><p>
ஆக, கனடாவின் புலம்பெயர்தல் யுக்தி அதன் கூர்மையை இழந்துவிட்டதால், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து புதிய பொருளாதார இலக்குகளை அடைய கனடா அரசு முற்படும் நிலையில், புலம்பெயர்தல் அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்கிறது அந்த அறிக்கை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மனியில் உக்ரைன் விமானங்கள் மீது ரஷ்யா தாக்குதல்; கொந்தளிக்கும் ஐரோப்பா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-attack-ukrainian-plane-in-germany-1788415007"></link>
            <id>https://canadamirror.com/article/russia-attack-ukrainian-plane-in-germany-1788415007</id>
            <summary type="text">&amp;nbsp;ஜெர்மனியில் உள்ள லைப்ஸிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் உக்ரைனிய சரக்கு விமானங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் , ஐரோப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜெர்மனியில் உள்ள லைப்ஸிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் உக்ரைனிய சரக்கு விமானங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் , ஐரோப்பிய நாடுகளை கொந்தளிக்க வைத்துள்ளது. </p><p> 

 ரஷ்யாவின் தாக்குதல் முயற்சி அம்பலமானதை அடுத்து , ரஷ்யாவிற்கு எதிரான தங்களின் பாதுகாப்புக் கெடுபிடிகளை தீவிரப்படுத்த ஐரோப்பிய ஒன்றியமும் (EU) நேட்டோ (NATO) அமைப்பும் முடிவு செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b2dffb5-8e08-44d1-a748-430f88e741c1/26-6a990c21df27d.webp' /></p><h2>குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள&nbsp;ரஷ்யா</h2><p> </p><p>

ஜெர்மனி மண்ணில் ரஷ்ய உளவு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் ரஷ்யா நடத்திய மிக ஆபத்தான ‘கலப்பினப் போர்’ (Hybrid Warfare) அச்சுறுத்தல் என ஐரோப்பிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த ஆகஸ்ட் மாதம் லைப்ஸிக் விமான நிலையத்தில் வெடிபொருட்களுடன் கூடிய ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்புப் படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது. 

தீவிர புலனாய்வு விசாரணைகளுக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் முயற்சியின் பின்னணியில் ரஷ்யாவின் அரசு ஆதரவு உளவு அமைப்புகள் நேரடியாக ஈடுபட்டிருப்பது உறுதியானதாக ஜெர்மனி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.</p><p> 

உக்ரைனுக்கு ராணுவக் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் முக்கிய நேட்டோ மையமாக விளங்கும் இந்த விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி, அதிர்ஷ்டவசமாக முறியடிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
</p><p>
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜெர்மனிக்குத் தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் மற்றும் நேட்டோ தலைமைச் செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோர், ரஷ்யாவின் இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என எச்சரித்துள்ளனர்.
</p><p>
 உக்ரைனுக்கான தங்களின் ராணுவ ஆதரவை முடக்கும் நோக்கில் ரஷ்யா இத்தகைய எல்லைமீறிய செயல்களில் ஈடுபடுவதாகவும், அதற்குப் பதிலடியாக ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவும் ‘நிழற்படக் கப்பல்கள்’ (Shadow Fleet) மீதான தடைகள் மற்றும் ரஷ்ய குடிமக்களுக்கான விசா கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
</p><p>
அதேவேளையில், ஜெர்மனியின் பொன் (Bonn) நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூட ஜெர்மன் வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் கிரெம்ளின் மாளிகை இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளன. </p><p>

அதோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜெர்மனி தூதரக உறவுகளைக் கெடுத்து வருவதாகவும், இதற்கு தகுந்த ராஜதந்திரப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்கும் மகிந்தவின் நெருக்கிய சகாக்கள் - மறைக்கப்படும் இரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-deaths-continues-in-sri-lanka-1788408410"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-deaths-continues-in-sri-lanka-1788408410</id>
            <summary type="text">ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. </p><p>

கடந்த ஆட்சிக்காலத்தில் ராஜபக்சர்களுக்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற சர்ச்சைக்குரிய, ஹம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.</p><p> 

57 வயதான எராஜ், கொழும்பு ஹவலொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது தனிப்பட்ட வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2><b>மறைக்கப்பட்ட இரகசியங்களும் தீர்க்கப்படாத அரசியல் சிக்கல்களும்</b></h2><p> 

மர்மமான முறையில் உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் பல மறைக்கப்பட்ட இரகசியங்களும் தீர்க்கப்படாத அரசியல் சிக்கல்களும் இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1f9ca5-509d-492d-9d38-762e04ad18f4/26-6a98fbef6971b.webp' /></p><p>9 அடி உயரமுள்ள கதவு சட்டகத்தில் பட்டியை போன்ற ஒரு பொருளை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
சமீபத்தில் கொள்ளுப்பிட்டியில் உயிரிழந்த கபில சந்திரசேனவின் மரணத்திலும் இதேபோன்று கதவு சட்டகத்தில் பட்டி மூலம் தூக்கிடப்பட்டிருந்தது. </p><p>

இவ்விரு சம்பவங்களுக்கும் இடையிலான தீவிரமான ஒற்றுமைகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p> 

2014 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஹம்பாந்தோட்டை எராஜ் ரவீந்திர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். </p><p>

அதன் பின்னர் 2018 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மீண்டும் அப்பதவிக்கு மீண்டும் தெரிவானார். 2022 பெப்ரவரி 10ஆம் திகதி தனிப்பட்ட காரணங்கள் காரணமாக மேயர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.</p><p>
இவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சென்ற போது துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு துரத்திச்சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p> </p><h3><b>துப்பாக்கி மேயர்</b></h3><p>இதன் காரணமாக இவர் <b>துப்பாக்கி மேயர்</b> என்று பரவலாக அறியப்பட்டார். அச்சுறுத்தும் வகையிலான இந்த செயற்பாட்டுக்கு 2019 இல் இவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0bb3326-940b-42c0-a779-0cc0ace4da03/26-6a98fbf0376a2.webp' /></p><p>சதோச நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில், ஊழியர்களை அரசியல் பணிகளுக்கு பயன்படுத்தி அரசுக்கு 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக எராஜ் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 5 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
</p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையிலேயே மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
</p><p>
பிரேத பரிசோதனை அறிக்கைகள், இரசாயன பகுப்பாய்வு முடிவுகள் மற்றும் ஹவ்லாக் சிட்டியின் CCTV காட்சிகளின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
</p><h3><b>
ராஜபக்ச குடும்பத்திற்காக&nbsp; மோசடிகள் </b></h3><p>எராஜ் மற்றும் கபில ஆகியோர் ராஜபக்ச குடும்பத்திற்காக பல்வேறு மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தப்படும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்படுகின்றமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ac5c6f-3223-4ada-9adb-f7db68a79841/26-6a98fbf0ee1c3.webp' /></p><p>அண்மையில் மகிந்த ஆட்சியில் பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட சி.டி.விக்ரமரட்ன துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்திருந்தார். </p><p>குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-03T07:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது குறித்த தகவல் : அநுர தரப்பு வழங்கிய பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-arrest-anura-government-response-1788418909"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-arrest-anura-government-response-1788418909</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு அஞ்சி, தன்னைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ள கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு அஞ்சி, தன்னைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.</p><p>

இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நளிந்த, நாமல் ராஜபக்சவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலானவை என்றும், அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது சொந்தச் செயல்களை நன்கு அறிந்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார். </p><h2>சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்காமல்&nbsp;</h2><p>

சிஐடி, எஃப்சிஐடி மற்றும் இலஞ்ச ஆணைக்குழு போன்ற அமைப்புகள் நாமல் ராஜபக்சவின் நடத்தையின் முழு அளவையும் இன்னும் வெளிக்கொணரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11477c3b-3d12-4a74-9e6c-815af6aad599/26-6a9924445f2c3.webp' /></p><p>
ஆதாரங்களின் மூலம் தவறுகளை நிரூபிப்பதே விசாரணைகளின் நோக்கம் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் அச்சம் கொள்வது இயல்பானது என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். </p><p>

நாமல் ராஜபக்ச கைது நடவடிக்கையை எதிர்கொள்வதாக நம்பியிருந்தால், அவர் தனது பேரணியை முன்னதாகவே நடத்தியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தவறு செய்தவர் எவராயினும் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்காமல் எதிர்கொள்ளுமாறு நாமல் ராஜபக்சவை அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Stunning லுக்கில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-ananya-pandey-latest-stunning-photoshoot-1788417960"></link>
            <id>https://cineulagam.com/article/actress-ananya-pandey-latest-stunning-photoshoot-1788417960</id>
            <summary type="text">பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே. இவர் Gehraiyaan, CTRL மற்றும் கேசரி சாப்டர் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இளைஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே. இவர் Gehraiyaan, CTRL மற்றும் கேசரி சாப்டர் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். </p><p>இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கும் அனன்யா பாண்டே, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தல் இல்லையென்றால்... உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ள ராயல் கனடா வங்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rbs-says-caanda-immigration-system-need-reset-1788421033"></link>
            <id>https://news.lankasri.com/article/rbs-says-caanda-immigration-system-need-reset-1788421033</id>
            <summary type="text">Canada&#039;s immigration system needs to be reset, says RBC: கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும் என ராயல் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada's immigration system needs to be reset, says RBC: கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும் என ராயல் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>

கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு வரலாற்று ரீதியாக நம்பகத்தன்மை கொண்டதாக இருந்து வந்துள்ளது, ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அதன் நம்பகத்தன்மை குறைந்துள்ளது என்று கூறியுள்ளது ராயல் கனடா வங்கி.</p><h3>

புலம்பெயர்தல் இல்லையென்றால்...
</h3><p>
ராயல் கனடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில், நாட்டின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என்று கூறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8dbdea4-fc74-46d9-9582-bf145b13b8de/26-6a9923abc0337.webp' /></p><p>
2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, மூன்று மில்லியன். இது ஏறக்குறைய ஒரு தசாப்த கால புலம்பெயர்தலுக்குச் சமம் என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
</p><p>
ஆனால், 2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் புலம்பெயர்தல் பெருமளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடிக்கடி விதி மாற்றங்கள் செய்யப்பட்டன.&nbsp;</p><p></p><p>
அத்துடன், வலுவிழந்த புள்ளிகள் முறையிலான புலம்பெயர்தல் அமைப்பு மற்றும் திறன்கள் மற்றும் அனுபவத்தின் மீதான முக்கியத்துவத்தைக் குறைத்ததாலும், ஒரு நிலையற்ற சூழல் உருவானது.
</p><p>
அதன் காரணமாக, 2025ஆம் ஆண்டு, மக்கள்தொகையில் ஒரு அரிதான வீழ்ச்சி ஏற்பட்டது. இத்தகைய விடயங்கள், கனடாவின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/999fa636-ea48-438b-8ec1-5090faa3f52d/26-6a9923ab0f007.webp' /></p><p>
தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கு வரம்புகள் விதிக்கப்பட்டது மற்றும் குறைவான புலம்பெயர்தல் இலக்குகளை நியமித்ததன் மூலம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது.</p><p>

விடயம் என்னவென்றால், இவை அதிர்ச்சி அலைகளுக்கும் வழிவகுத்தன என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.</p><p>

உதாரணமாக, 2024 முதல் 2026 வரையில் 25க்கும் மேற்பட்ட விதி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அவை, சர்வதேச மாணவர்களைப் பாதித்ததால், உயர்கல்வித் துறையில் 20,000க்கும் மேற்பட்ட வேலை இழப்புகள் ஏற்பட்டன.
</p><p>
ஒவ்வொரு மாதமும் 25,000க்கும் மேற்பட்ட கனேடியர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும், பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நேரத்திலும், இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை.
</p><p>
புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில் கனடாவின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என எச்சரிக்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.</p><p>

ஆக, கனடாவின் புலம்பெயர்தல் யுக்தி அதன் கூர்மையை இழந்துவிட்டதால், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து புதிய பொருளாதார இலக்குகளை அடைய கனடா அரசு முற்படும் நிலையில், புலம்பெயர்தல் அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்கிறது அந்த அறிக்கை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:37:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசு தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-ready-to-face-referendum-1788421012"></link>
            <id>https://tamilwin.com/article/government-ready-to-face-referendum-1788421012</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முன்மொழியப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பின் ஒப்புதல் அவசியமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அளவிலான எந்தவொரு மாற்றத்தையும் முன்மொழியப்பட்ட திருத்தத்தில் அரசாங்கம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1843e248-ca09-4fb0-b50e-772a96e71fa0/26-6a9923963cacd.webp' /></p><p>
சர்வஜன வாக்கெடுப்பு அவசியப்படாது என்றே நாங்கள் நம்புகிறோம். </p><p>எனினும், வாக்கெடுப்பு தேவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதை நடத்த நாங்கள் தயராக இருக்கிறோம் என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p>
நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம் குறித்த முடிவு இன்னும் மூன்று வாரங்களுக்குள் தெரியவரும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:37:04+00:00</updated>
        </entry>
    </feed>
