<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-29T11:33:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளையாட்டு மைதானத்தில் கிடந்த மனிதத் தலை: திகிலை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/human-head-found-near-bengaluru-cricket-ground-1785324146"></link>
            <id>https://news.lankasri.com/article/human-head-found-near-bengaluru-cricket-ground-1785324146</id>
            <summary type="text">இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், விளையாட்டு மைதானம் ஒன்றில் மனிதத் தலை ஒன்று கிடந்த விடயம் திகிலை உருவாக்கியுள்ளது.

திகிலை ஏற்படுத்திய சம்பவம்

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், விளையாட்டு மைதானம் ஒன்றில் மனிதத் தலை ஒன்று கிடந்த விடயம் திகிலை உருவாக்கியுள்ளது.
</p><h3>
திகிலை ஏற்படுத்திய சம்பவம்
</h3><p>
கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில், இன்று காலை விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு விளையாடச் சென்ற சிலர் அங்கு மனிதத் தலை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c77fad49-72e4-49f0-8b14-5669402a0fb2/26-6a69e273ed9f3.webp' /></p><p>

யாரோ ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் பரவ, அந்த பகுதியில் அச்சம் பரவியுள்ளது.
</p><p>
இதற்கிடையில், நேற்றிரவு, ரயில் பாதையில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரது உடல் கிடப்பதாக தகவல் கிடைக்க, பொலிசார் அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர். அந்த உடலில் தலையில்லை!
</p><p>
இந்தப் பக்கம் ஒருவரது தலை கிடைத்த நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவர, ரயில் பாதையில் கிடைத்த உடலும், விளையாட்டு மைதானத்தில் கிடைத்த தலையும் ஒரே நபருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
மேலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல் என்னவென்றால், அந்த நபர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்வதற்காக ரயில் பாதையில் படுத்துக்கொண்டிருக்கிறார்.
</p><p>
ரயில் மோதிய வேகத்தில், அவரது தலை துண்டிக்கப்பட்டு, சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் அந்த விளையாட்டு மைதானத்தில் போய் விழுந்துள்ளது!</p><p>

இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைத்தண்டனைக்கு எதிராக சமிந்த விஜேசிறி எம்.பி மனுத் தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chaminda-wijesiri-petition-against-prison-sentence-1785323573"></link>
            <id>https://ibctamil.com/article/chaminda-wijesiri-petition-against-prison-sentence-1785323573</id>
            <summary type="text">தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனையை இரத்து செய்து, தம்மை விடுதலை செய்யுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜே...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனையை இரத்து செய்து, தம்மை விடுதலை செய்யுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதுளை மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p> </p><p>

அத்துடன், குறித்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும், மனு மீதான விசாரணை முடிவடையும் வரை தமக்கு பிணை வழங்குமாறும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் சமிந்த விஜேசிறி சார்பாக இந்த மேன்முறையீட்டு மனுவைப் பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.</p><p></p><h2>ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை</h2><p>காவல்துறை உத்தியோகத்தர்களை சட்டவிரோதமாக வழிமறித்தல், இரு காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சமிந்த விஜேசிறி குற்றவாளியாகக் காணப்பட்டு, அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் நேற்று (28) தீர்ப்பளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbee110b-273c-4938-b499-7ec5addeb6fb/26-6a69e221b5df0.webp' /></p><p>

2019 ஆம் ஆண்டு பண்டாரவளைப் பகுதியில் சமிந்த விஜேசிறியின் வாகனத்தை சுற்றிவளைப்பு நடவடிக்கைக்குச் சென்ற காவல்துறை ஜீப் வண்டி ஒன்று முந்திச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதமே இத்தாக்குதல் மற்றும் மிரட்டல் சம்பவத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் மீது அமெரிக்க - சவூதி வான்வழித் தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/u-s-and-saudi-arabia-strike-iran-backed-in-iraq-1785303129"></link>
            <id>https://canadamirror.com/article/u-s-and-saudi-arabia-strike-iran-backed-in-iraq-1785303129</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

கடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த 72 மணித்தியாலங்களில் அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு, ஈரான் புரட்சிகரக் காவல்படை 30 க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை நடத்தி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3796d8ed-8e84-489f-98c4-98d2abf4eea0/26-6a69905b730d7.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் அடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T11:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் 22 வயது இலங்கை தமிழ் இளைஞருக்கு சிறை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lankan-tamil-youth-8-months-prision-australia-1785320265"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lankan-tamil-youth-8-months-prision-australia-1785320265</id>
            <summary type="text">&amp;nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் கொடூரமான தாக்குதலை நடத்தியது சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6795bdcd-90ba-4dfe-a7b1-74e26aed1aba/26-6a69d34b504d9.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கொடூரமான தாக்குதல்&nbsp;</span></p><p>
</p><p>
தாக்குதலில் தனது பங்கிற்காக மாவின்னிக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சிவகுமார், திங்களன்று காவலில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
</p><p>
தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மாஹினியும் அணுகிப் பேசத் தொடங்கியதாகவும், ஆனால் அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>அவ்விருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியதுடன், மூடிக் கொண்டிருந்த ரயில் கதவுகள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவர் வெளியேறுவதைத் தடுத்த பின்னர் மற்றொரு பெட்டிக்குச் சென்றனர்.</p><p>

 அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையைப் பறிக்க முயன்ற போது சிவகுமார் ஒரு கண்ணாடிப் போத்தலால் அந்த நபரின் தலையில் தாக்கியதில் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது.</p><p>

இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் அவர் குயின்ஸ்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>தாக்க முற்பட்டவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்டார். எனினும் இந்தத் தாக்குதலுக்காக சிவகுமாருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,

ஏற்கனவே 89 நாட்கள் சிறைக்காவலில் இருந்ததால், அவர் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.</p><p>
அதேசமயம் சிவகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியக் குடிமகனாக மாறியதாகவும், வேலை தேடி மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற அவர், வீடின்றியும் வேலையின்றியும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T11:20:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[X செயலி மூலமாகவும் பணம் அனுப்பும் வசதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elon-musk-said-facility-send-money-via-the-x-app-1785324061"></link>
            <id>https://jvpnews.com/article/elon-musk-said-facility-send-money-via-the-x-app-1785324061</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பயனர்கள் X செயலி மூலமாகவும் பணம் அனுப்பவும் தங்கள் பில்களை செலுத்தவும் முடியும் என எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.


அமேசான், வாட்ஸ் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பயனர்கள் X செயலி மூலமாகவும் பணம் அனுப்பவும் தங்கள் பில்களை செலுத்தவும் முடியும் என எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.


அமேசான், வாட்ஸ் அப் போன்ற மொபைல் ஆப்களில் கூட மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதி வந்துவிட்டது. </p><p>முன்பெல்லாம் செல்போன் மூலம் பணம் அனுப்புவதற்கு GPay, PhonePe போன்ற சில பிரத்தியாக app கள் மட்டுமே இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd6bf499-288d-44c7-8044-1e01c89de8f6/26-6a69e21e642b5.webp' /></p><p>
</p><p>
ஆனால், தற்போது பல வகையான மொபைல் ஆப்கள் மூலம் பணம் அனுப்பும் வசதிகள் வந்துவிட்டன. இந்த நிலையில்தான் முன்பு டிவிட்டராக இருந்து தற்போது X என மாறியிருக்கும் தளத்திலும் பணம் அனுப்பும் வசதியை அதன் நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.</p><p>

இதன் மூலம் பயனர்கள் X செயலி மூலமாகவும் பணம் அனுப்பவும் தங்கள் பில்களை செலுத்தவும் முடியும் என அவர் அறிவித்திருக்கிறார். 

சமூக ஊடக தளத்தை எல்லாவற்றுக்குமான ஒரே செயலியாக மாற்றும் நோக்கத்தில் இந்த அதிரடி வசதி கொண்டுவரப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-07-29T11:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் கொட்டப்படும் திண்மக்கழிவுகள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foul-odor-solid-waste-dumping-kattaiparichan-1785320971"></link>
            <id>https://tamilwin.com/article/foul-odor-solid-waste-dumping-kattaiparichan-1785320971</id>
            <summary type="text">கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியோரத்தில் குப்பைகள்
கொட்டப்படுவதனால் இந்த இடத்தினூடாகப் பிரயாணம் செய்யும் பொது மக்கள் சுகாதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியோரத்தில் குப்பைகள்
கொட்டப்படுவதனால் இந்த இடத்தினூடாகப் பிரயாணம் செய்யும் பொது மக்கள் சுகாதார
ரீதியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை
காணப்படுகின்றது என பிரதேச சபை
தவிசாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p> மூதூர் கிழக்கு ஒருங்கிணைந்த கிராம மட்ட அமைப்புக்கள்
மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் கடிதம் மூலம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
குறிப்பிட்ட கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, தங்களது பிரதேச
சபைக்கு உட்பட்ட அவ் விடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கழிவுகளும்
வீதியோரத்தில் சிதறிக்காணப்படுகின்றமை , கால் நடைகள் மற்றும் நாய்கள்
அக்கழிவுகளை உட்கொள்வதுடன் வீதி விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயகரமான
நிலைமையும் காணப்படுகின்றது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
எனவே பொருத்தமற்ற இடத்தில் கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்தி வேறு பொருத்தமான
இடத்தில் இதனை மேற்கொள்ளுமாறும் பொது மக்கள் எதிர்நோக்கும் சுகாதாரப்
பிரச்சினைகளைத் தவிர்த்து அவர்கள் இடையூறற்ற வகையில் வீதியினால் போக்குவரத்தில்
ஈடுபட உதவி செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டு கொள்கின்றோம் என
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a25e1139-313a-4ffd-9be2-4abccf627b57/26-6a69e0cc5a33f.webp' /></p><p>
இந்தக் கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட பலருக்கும்
அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T11:15:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித் அணியின் சமிந்த விஜேசிறிக்கு ஏற்படப்போகும் சிக்கல் : இரத்தாகப்போகும் எம்.பி பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chaminda-wijesiri-is-the-loss-of-his-mp-position-1785323654"></link>
            <id>https://ibctamil.com/article/chaminda-wijesiri-is-the-loss-of-his-mp-position-1785323654</id>
            <summary type="text">குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்காக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆறு மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை வித...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்காக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆறு மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் முடிவு செய்தால், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று சட்டத்தரணி பேராசிரியர் பிரதீபா மகாநமஹேவ தெரிவித்தார்.</p><p>அரசியலமைப்பின் 89 (d) பிரிவின்படி இந்த சட்ட நிலைமை எழுகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய தண்டனைக்கு உள்ளான ஒருவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ கூட சட்டபூர்வ உரிமை இல்லை என்று வலியுறுத்தினார்.</p><h2>ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை&nbsp;</h2><p>பதுளை உயர் நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் கட்சியைச் சேர்ந்த பதுளை மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் பதவிக்காலம் தொடர்பான சட்டப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தபோது பேராசிரியர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70cad77b-2e1c-4a6f-b7e8-eebd3c517d1c/26-6a69e087c6a8b.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் மேல்முறையீடு செய்தால், அந்த மேல்முறையீட்டு செயல்முறை நிறைவடையும் வரை அவரது பதவிக்காலம் ரத்து செய்யப்படாது என்று மகாநமஹேவ சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையில் சிக்கிய இந்திய மாலுமிகள்: மத்திய அரசுக்கு பறந்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-sailors-stranded-ukrainian-port-amidst-war-1785316840"></link>
            <id>https://ibctamil.com/article/indian-sailors-stranded-ukrainian-port-amidst-war-1785316840</id>
            <summary type="text">ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் 13 இந்திய மாலுமிகளை உடனடியாக பாதுகாப்பாக மீட்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் 13 இந்திய மாலுமிகளை உடனடியாக பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>ரஷ்யா&nbsp; உக்ரைன் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது.
</p><p>இந்த போரில் இருநாடுகளும் பரஸ்பர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><p></p><h2>சிக்கி தவிக்கும் மாலுமிகள்</h2><p>பாதுகாப்பு காரணங்களால் ‘எம்.வி. அமீர் 1’ சரக்குக் கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 13 இந்தியர்கள் உட்பட 15 மாலுமிகள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8049906f-2ec3-4f81-82a9-83b25743f463/26-6a69e0788547a.webp' /></p><p>
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய அரசுக்கு இந்திய மாலுமிகள் மற்றும் கடல்சார் ஊழியர்களின் நலன்களுக்கான அமைப்பான எப்எஸ்யுஐ (FSUI) வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:14:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101"></link>
            <id>https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், <a href="https://jvpnews.com/article/pilgrim-dog-sri-lankan-prison-sentence-saudi-1785217245" target="_blank">சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான</a> சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. </p><p>

அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4001cd6-5a28-4214-bc6c-1b146506c298/26-6a699fdf521e9.webp' /></p><h2>மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சமூக ஒற்றுமை</h2><p>
</p><p>
எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம்.</p><p> 

 எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியமுடிகின்றது.</p><p>


 இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.</p><p></p><p>
</p><p>
எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.</p><p>

மேற்படிச் சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T11:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக கட்டணம் வசூலிப்பு; வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/5-lakh-fine-imposed-private-hospital-in-vavuniya-1785313921"></link>
            <id>https://jvpnews.com/article/5-lakh-fine-imposed-private-hospital-in-vavuniya-1785313921</id>
            <summary type="text">&amp;nbsp; இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
</p><p>
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம் இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0088d4de-014f-4fef-9ee3-6603f47f44a8/26-6a69ba8371594.webp' /></p><p></p><h2>நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் வழக்கு தாக்கல்</h2><p>
</p><p>
கடந்த ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, வவுனியா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை, FBC இரத்தப் பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணமான ரூ.400 ஐ விட அதிகமாக ரூ.550 வசூலித்தமை கண்டறியப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்த வழக்கு ஜூலை 28 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த வைத்தியசாலைக்கு ரூ.500,000 அபராதம் விதித்தது.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை, அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T11:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரமுனவுடன் இணைய வாருங்கள்; நாமல் ராஜபக்ச அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/come-and-join-the-slpp-namal-rajapaksa-call-1785323187"></link>
            <id>https://jvpnews.com/article/come-and-join-the-slpp-namal-rajapaksa-call-1785323187</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயாராக இருப்பதாக கூறியுள்ள நாமல் ராஜபக்ச , பெரமுனவுடன் இணைய பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

ஆனால...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயாராக இருப்பதாக கூறியுள்ள நாமல் ராஜபக்ச , பெரமுனவுடன் இணைய பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். </p><p>

ஆனால் இரகசிய அரசியல் பேரங்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29b56773-2fb8-43c2-9169-a703b3627fab/26-6a69deb538929.webp' /></p><p>
</p><p>
அரசியலை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவே முன்னெடுப்பதாக தெரிவித்த அவர், தனிநபர்களின் நலன்களை விட நாட்டு மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.</p><p>

கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் எவரும் இணைந்துகொள்ளலாம் என அழைப்பு விடுத்த அவர், கடந்த காலங்களில் பலர் விலகிச் சென்றாலும், புதியவர்கள் இணைந்துள்ளதாகவும், கட்சியை பலப்படுத்த அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது பொறுப்பு என்றும் நாமல் ராஜபக்ச இதன்போது மேலும் குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T11:04:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gatta-kusthi-2-ott-release-1785321098"></link>
            <id>https://cineulagam.com/article/gatta-kusthi-2-ott-release-1785321098</id>
            <summary type="text">கட்டா குஸ்தி 2இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கட்டா குஸ்தி 2</h2><p>இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f55a440c-6c22-4668-b09c-25edadfcb311/26-6a69d68d8aff0.webp' /></p><p>கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கட்டா குஸ்தி 2 பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியானது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இப்படத்தில் முனீஸ்காந்த், சாரா, கருணாஸ், லிஸ்ஸி வெங்கட், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.</p><h2>ஓடிடி ரிலீஸ்</h2><p> </p><p>

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ. 56 கோடி வசூல் செய்தது. விஷ்ணு விஷாலின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும்.</p><p> 

இந்த நிலையில், திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற 31-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9082043f-d78d-4730-b49b-7873afa36580/26-6a69d68e45f27.webp' /></p>]]></content>
            <updated>2026-07-29T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருவண்ணமலை கிரிவலம் என்னால் உருவானது!! இளையராஜா விளக்கம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ilaiyaraaja-explains-girivalam-in-tiruvannamalai-1785320572"></link>
            <id>https://viduppu.com/article/ilaiyaraaja-explains-girivalam-in-tiruvannamalai-1785320572</id>
            <summary type="text">இளையராஜாமனதில் சோகமோ, மகிழ்ச்சியோ அல்லது எதுவாக இருந்தாலும் சரி அதை போக்கும் மாத்திரையாக இருப்பது தான் இசைஞானி இளையராஜாவின் இசை. பல தலைமுறைகள் தாண்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இளையராஜா</h2><p>மனதில் சோகமோ, மகிழ்ச்சியோ அல்லது எதுவாக இருந்தாலும் சரி அதை போக்கும் மாத்திரையாக இருப்பது தான் இசைஞானி இளையராஜாவின் இசை. பல தலைமுறைகள் தாண்டி இளையராஜாவின் பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p></p><p> </p><p>அவ்வளவு புகழுக்கு பேர் போன ராஜா அவர்கள் ஒருசில விமர்சனங்களையும் வெறுப்பையும் சந்தித்து வருகிறார். சமீபத்தில் திருவண்ணாமலை கிரிவலம் குறித்து அவர் கூறியிருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.</p><h2>திருவண்ணமலை கிரிவலம்</h2><p> </p><p>அதில், 1980 முதல் 2000 ஆண்டு வரை ஒவ்வொரு பெளணர்மியிலும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளேன். நான் அந்த மலையை சுற்றி வருவதை மக்களும் பின்பற்றினார்கள் என்று அங்கிருந்த அடியார்கள் சொல்வார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4343027a-e6e6-4fe1-8ba6-6ab5c981f96f/26-6a69d47f32d03.webp' /></p><p> நான் சுற்றியப்பின் தான் கிரிவலப்பாதை சுற்றுவது உருவானது என்று அவர்கள் என்னிடம் சொல்லித்தான் எனக்கு தெரியும் என்று இளையராஜா கூறியது வைரலாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் அதிக கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vavuniya-hospital-overcharging-for-fbc-bood-tests-1785321635"></link>
            <id>https://ibctamil.com/article/vavuniya-hospital-overcharging-for-fbc-bood-tests-1785321635</id>
            <summary type="text">வவுனியாவில் முழு இரத்த பரிசோதனைக்காக (FBC) அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல்
தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் முழு இரத்த பரிசோதனைக்காக (FBC) அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல்
தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

​</p><p>நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம்
இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை
விசாரணை அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

​</p><p>கடந்த ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின்போது, 400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட முழு இரத்தப் பரிசோதனைக்கு குறித்த வைத்தியசாலை 550 ரூபாய் கட்டணம் அறவிட்டமை கண்டறியப்பட்டது.</p><p></p><h2>&nbsp;வவுனியா நீதவான் நீதிமன்றம்</h2><p>இந்த வழக்கு ஜூலை 28 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த
நீதிமன்றம் குறித்த வைத்தியசாலைக்கு 500,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8a40e0a-3e11-4c3b-bf64-0533c2daa93e/26-6a69db85ab934.webp' /></p><p>அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிடும்
தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர்
அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் கைதான அனோஜன்...! இலங்கை அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/batticaloa-interfaith-body-urges-anojan-release-1785319217"></link>
            <id>https://ibctamil.com/article/batticaloa-interfaith-body-urges-anojan-release-1785319217</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை
விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த
கவலையுடன் அவதானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை
விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த
கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு சர்வ மத ஒன்றியம் அமைப்பு இவ்விடயத்தை தெரிவித்துள்ளது.</p><p>

இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எந்தவொரு மதத்தையும் அதன் புனித ஆளுமைகளையும் மத நம்பிக்கைகளையும்
அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக
ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம்,
சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு
வலியுறுத்துகிறோம்.</p><p>
</p><p></p><h2>வாழ்வாதாரப் பாதிப்பு</h2><p>எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது
ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ec872d2-3f4a-4e3b-bb86-54316a49c57d/26-6a69d9f9298ef.webp' /></p><p>அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே
நீக்கி தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக
அறியமுடிகின்றது.
</p><p>
இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது
எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு மனிதாபிமான
அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.</p><p>
</p><p></p><h2>சமூக வலைத்தளங்கள்&nbsp;</h2><p>எனவே இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய
அரசாங்கத்துடன் கலந்துரையாடி சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள
தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும்
வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன்
கேட்டுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a707e1-0d51-499a-be3e-cd622870c056/26-6a69d9f9e04a2.webp' /></p><p>
</p><p>அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும்
நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் மத
உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி குறிப்பாக சமூக வலைத்தளங்களை
மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும்
வலியுறுத்துகிறோம்.</p><p>
மேற்படிச் சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும்
மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும்
பிரார்த்தனையுமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T10:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூளை மங்கவில்லை : தற்போதும் இராணுவத்தளபதியாக பணியாற்றத் தயார் : சரத் பொன்சேகா அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ready-to-serve-as-army-commander-sarath-fonseka-1785321722"></link>
            <id>https://ibctamil.com/article/ready-to-serve-as-army-commander-sarath-fonseka-1785321722</id>
            <summary type="text">தலைமை நீதிபதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நீதிபதிகளின் பணிக்காலம் நீடிக்கப்படுகிறது என்று சிலர் கூறினாலும், ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதை தாம் முழுமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமை நீதிபதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நீதிபதிகளின் பணிக்காலம் நீடிக்கப்படுகிறது என்று சிலர் கூறினாலும், ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதை தாம் முழுமையாக ஆதரிப்பதாக முன்னாள் அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p>

உலகின் வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, அனைத்துத் தொழில்களின் பணிக்காலமும் மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கப்பட வேண்டும் என்றும், வயதானதால் மட்டும் மக்களின் மூளை மழுங்கிப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>இராணுவத் தளபதியாகப் பணியாற்ற முடியும்</h2><p>ஓய்வு பெற்று இருபது ஆண்டுகள் ஆனபோதிலும், தனது மூளை இன்னும் நன்றாகச் செயல்படுகிறது, தனது கண்களும் காதுகளும் நன்றாகச் செயல்படுகின்றன, மேலும் தன்னால் இன்னும் ஒரு இராணுவத் தளபதியாகப் பணியாற்ற முடியும் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389586f7-387a-4d01-a0e4-b70f8a328df5/26-6a69dc1df0d9f.webp' /></p><p>
</p><p>
சில நாடுகளில், நீதிபதிகளும் இராணுவத் தளபதிகளும் 70 வயது வரை பணியாற்றுகிறார்கள் என்றும், பழைய கலாசாரத்தைச் சார்ந்திருப்பவர்கள் இவை சரிசெய்யப்படும்போது எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருவில் இறந்த குழந்தை: பிரித்தானிய தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-mom-got-animal-ashes-instead-her-baby-ash-1785315792"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-mom-got-animal-ashes-instead-her-baby-ash-1785315792</id>
            <summary type="text">பிரித்தானியாவில், கருவிலேயே உயிரிழந்த தன் குழந்தையின் அஸ்தியை மூன்று ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்தார் தாய் ஒருவர்.

ஆனால், அவர் வைத்திருந்தது அவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில், கருவிலேயே உயிரிழந்த தன் குழந்தையின் அஸ்தியை மூன்று ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்தார் தாய் ஒருவர்.
</p><p>
ஆனால், அவர் வைத்திருந்தது அவரது குழந்தையின் அஸ்தி அல்ல, அது ஒரு விலங்கின் அஸ்தி என தெரியவந்ததால் பேரதிர்ச்சிக்குள்ளானார் அவர்.</p><h3>

கருவில் இறந்த குழந்தை</h3><p>

இங்கிலாந்தில் வாழும் லூசி நெஸ் (Lucy Ness, 28) என்னும் இளம்பெண்ணின் குழந்தை, 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி, அவரது கருவிலேயே உயிரிழந்துவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa7e7d5-9160-489e-86d7-74fcfc24e723/26-6a69c1d1b86e3.webp' /></p><p>
தங்கள் குழந்தையின் உடலை லூசியும் அவரது கணவரான கால்லம் எல்லெர்பியும் (Callum Ellerby), இங்கிலாந்தின் Hull என்னுமிடத்திலுள்ள Legacy Independent Funeral Directors Ltd என்னும் இறுதிச்சடங்கு மையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
</p><p>
மே மாதம் 10ஆம் திகதி, குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறி, 11ஆம் திகதி, அஸ்திக்கலசம் ஒன்றை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர் இறுதிச்சடங்கு மைய அலுவலர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28384676-1c76-47a0-8771-10d968c15cd6/26-6a69c1d26aaf4.webp' /></p><p>
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம், லூசியின் குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த இறுதிச்சடங்கு மையத்தில் ஒரு பெரிய பிரச்சினை கண்டறியப்பட்டது.&nbsp;</p><p></p><h3>

அதிரவைத்த காட்சி
</h3><p>
ஆம், அந்த இறுதிச்சடங்கு மையத்தில், 30க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படாமலே வைக்கப்பட்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ebed7fe-8b56-4f18-b533-161eabde1bde/26-6a69c1d31e7bd.webp' /></p><p>
அங்கு சென்ற பொலிசார் கண்ட காட்சி அவர்களை அதிரவைத்துள்ளது. ஆம், அங்கு ஏராளமான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளன. அவற்றில் பல அழுகத்துவங்கியிருந்திருக்கின்றன.
</p><p>
அத்துடன், அங்கு சுமார் 100 அஸ்திக்கலசங்களும் இருந்துள்ளன.</p><h3>

பிரித்தானிய தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி</h3><p>

இந்நிலையில், லூசியும் தன் குழந்தையும் அந்த இறுதிச்சடங்கு மையத்தில்தான் தகனம் செய்யப்பட்டது என்பதால் அது குறித்து விசாரித்துள்ளார்.
</p><p>
அவருக்கு கிடைத்த தகவல் அவரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆம், அவரிடம், அவரது குழந்தையின் அஸ்தி என ஒப்படைக்கப்பட்ட அஸ்தி, ஏதோ ஒரு விலங்குடைய அஸ்தி, அதாவது, ஒரு செல்லப்பிராணியின் அஸ்தி என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

தாங்கள் இதுவரை தங்கள் குழந்தையின் அஸ்தி என நினைத்து பாதுகாத்து வைத்திருந்தது ஒரு விலங்கின் அஸ்தி என தெரியவந்ததால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் லூசி, கால்லம் தம்பதியர்.</p><p>

இந்நிலையில், அந்த இறுதிச்சடங்கு மைய இயக்குநரான ராபர்ட் புஷ் (48) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:55:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொல்லப்படக்கூடும்... ஆனாலும் நாடு திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஒருவர் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hasina-says-will-return-to-dhaka-1785322448"></link>
            <id>https://news.lankasri.com/article/hasina-says-will-return-to-dhaka-1785322448</id>
            <summary type="text">வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் தற்போது தலைமறைவாக இருப்பவருமான ஷேக் ஹசீனா, தனது உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் இருந்தபோதிலும், நாடு திரும்ப உறுதியாக இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் தற்போது தலைமறைவாக இருப்பவருமான ஷேக் ஹசீனா, தனது உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் இருந்தபோதிலும், நாடு திரும்ப உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள்ளார்.</p><h2>மக்கள் அழைக்கிறார்கள்</h2><p> </p><p>
AFP செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக அளித்த பதிலில், நான் கொல்லப்படலாம்; கைது செய்யப்படலாம்; சிறைக்கு அனுப்பப்படலாம், இருப்பினும் டிசம்பர் மாதத்திற்குள் நாடு திரும்ப இருப்பதாக 78 வயதான ஹசீனா கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e13b888a-e8db-45a2-a1ca-efd6e07d653a/26-6a69e14be117b.webp' /></p><p> </p><p>எனது விதி என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்; ஏனெனில் என் மக்கள் என்னை அழைக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>தனது 15 ஆண்டுகால இரும்புக்கரம் கொண்ட ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மாணவர் தலைமையிலான எழுச்சியால் 2024 ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஹசீனா, தனது மாளிகையை மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்ட நிலையில் ஹெலிகொப்டர் மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். </p><p>மாணவர்கள் தலைமையிலான எழுச்சியின் போது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயன்ற அவர் முன்னெடுத்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.</p><p></p><p> </p><p>கடந்த நவம்பர் மாதம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்கா நீதிமன்றம் ஒன்றால் ஹசீனா குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது; இத்தீர்ப்பை அவர், சட்டத்தின் வடிவில் முன்வைக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றே குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்தியாவில் ரகசியமான ஓரிடத்தில் வசித்து வரும் அவர், தான் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.</p><p> ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு பதவியேற்ற இடைக்கால நிர்வாகத்தின் கீழ் இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் வங்கதேசப் பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றதிலிருந்து அந்த உறவுகள் சீரடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e766e3b4-1e84-4f53-8b7c-410e462a7624/26-6a69e14cb70d5.webp' /></p><h2>அதிகமான பலப்பிரயோகம்</h2><p> </p><p>இதனிடையே, ஹசீனாவைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது; இக்கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், நாடு திரும்பவிருக்கும் தமது முடிவிற்கும் அதற்கும் தொடர்பில்லை என்றே ஹசீனா தெரிவித்துள்ளார்.</p><p> எதிராளிகளைக் கொலை செய்தல், எதிர்க்கட்சிகளை ஒடுக்குதல், நீதிமன்றங்களைக் கையாளுதல் மற்றும் ஒருதலைப்பட்சமான தேர்தல்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹசீனாவின் நிர்வாகத்தின் மீது மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாகவே குற்றம் சாட்டி வருகின்றன.</p><p> ஆனால், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பல அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பரப்புரைகள் என்று கூறி, ஹசீனா தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb680f38-9daf-4f5c-b9b1-c742b47df762/26-6a69e14d6736f.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, தன்னைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு வழிவகுத்த மாணவர் போராட்டங்களின்போது, ​​அளவுக்கு அதிகமான பலப்பிரயோகத்தை மேற்கொள்ள அனுமதித்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் ஹசீனா நிராகரித்தார். </p><p>இந்த நிலையில், இந்தியாவில் கடந்த வாரம் கல்வி அமைச்சர் பதவி விலகக் காரணமாக அமைந்த, இளைஞர்கள் முன்னெடுத்த நாடு தழுவிய போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T10:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயினாதீவு குறிகாட்டுவானில் கடல் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nainativu-kurikadduvan-fishermen-sea-protest-1785322174"></link>
            <id>https://jvpnews.com/article/nainativu-kurikadduvan-fishermen-sea-protest-1785322174</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் நயினாதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் நயினாதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இழுவைமடி படகுகளின் தொடர்ச்சியான எல்லை மீறல், கடல் வளக் கொள்ளை மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59db7b4-f7ed-4f4f-a3b1-6aefa46ce3e7/26-6a69dac067a94.webp' /></p><p>
</p><p>


தீவக கடற்தொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், கண்ணாடி இழை படகுகளில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டவாறு கடற்தொழிலாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.&nbsp;&nbsp;</p><p></p><p>தமிழகத்தைச் சேர்ந்த இழுவைமடி படகுகள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, கடல் வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதோடு, வடக்கு மற்றும் தீவகப் பகுதிகளைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் மற்றும் தொழில் உபகரணங்களை சேதப்படுத்தி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
</p><p>


இதனால் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நாளாந்த வருமானமும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/946a8445-0862-423f-bcee-47b0d1bf5812/26-6a69dac1236d5.webp' /></p><p>



</p><p>, இந்தப் பிரச்சினையில் கடற்றொழில் அமைச்சு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், தொடர்ச்சியாக இடம்பெறும் எல்லை மீறல்கள் மற்றும் இழுவைமடி படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
</p><p>


“கடலுக்காக நீதி வேண்டும்; எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, ஏராளமான கடற்தொழிலாளர்கள் இந்தக் கடல் போராட்டத்தில் பங்கேற்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T10:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு : பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dies-mysteriously-mudur-police-investigation-1785321491"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dies-mysteriously-mudur-police-investigation-1785321491</id>
            <summary type="text">திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள
வீடொன்றில் 73 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக மூதூர்
பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள
வீடொன்றில் 73 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக மூதூர்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
</p><p>இந்நிலையில்,நேற்றிரவு (28.07.2026) வீட்டுக்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள் இருவர்
தங்களைத் தாக்கியதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் வாக்குமூலம்
அளித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> இந்தத் தாக்குதலிலேயே தனது மனைவி உயிரிழந்ததாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7918617b-aa2f-411b-be42-2fdd9ea64e5e/26-6a69da0485fb5.webp' /></p><p>சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளுக்காக, திருகோணமலை தடயவியல் பிரிவு
பொலிஸாரும் மூதூர் பொலிஸாரும் இன்று (29) காலை சம்பவ இடத்திற்குச் சென்று
தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் கணவர் மேலதிக விசாரணைகளுக்காக மூதூர்
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். </p><p>உயிரிழந்த பெண்ணின் சடலம்
தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T10:47:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியாளாக 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள்! ஆட்டநாயகியான ஸ்ம்ரிதி மந்தனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/smriti-mandhana-blast-88-runs-in-the-hundred-1785322120"></link>
            <id>https://news.lankasri.com/article/smriti-mandhana-blast-88-runs-in-the-hundred-1785322120</id>
            <summary type="text">The Hundred மகளிர் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸை வீழ்த்தியது.சன்ரைசர்ஸ் லீட்ஸ் 

ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Hundred மகளிர் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸை வீழ்த்தியது.</p><h2>சன்ரைசர்ஸ் லீட்ஸ் 
</h2><p>
லீட்ஸில் நடந்த The Hundred மகளிர் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/365e04b8-b531-4317-bd3e-e44c1eb2a98a/26-6a69da8aa8744.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு142 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அன்னபேல் சதர்லேண்ட் 35 ஓட்டங்கள் எடுத்தது.
</p><p>
பின்னர் களமிறங்கிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் மெக் லென்னிங் 24 (18) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
</p><h2>
 ஸ்ம்ரிதி மந்தனா சரவெடி ஆட்டம் </h2><p>அடுத்த வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
</p><p>
இறுதிவரை களத்தில் நின்ற மந்தனா, 50 பந்துகளில் 88 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாச, மான்செஸ்டர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
</p><p>
கேசிடி, ஜெஸ் ஜோன்ஸன், ஹன்னா மற்றும் டேனியல்லே கிப்ஸன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஸ்ம்ரிதி மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0f0ba58-a330-4b04-abd2-6f2498bfd733/26-6a69da8c19b37.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19f3a34c-590f-435b-8439-a030eddb4d0f/26-6a69da8b5f4a3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:47:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளர்ப்பு நாய்களுக்கும் ஜோதிடமா? தென்கொரியாவில் பிரபலமாகும் வித்தியாசமான முறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/dog-astrology-is-becoming-popular-in-south-korea-1785310239"></link>
            <id>https://manithan.com/article/dog-astrology-is-becoming-popular-in-south-korea-1785310239</id>
            <summary type="text">நம் நாடு உட்பட சில நாடுகளில்&amp;nbsp; மனிதர்களின் எதிர்காலம், வாழ்க்கை நிலை, திருமணம், தொழில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள ஜோதிடம் பார்ப்பது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம் நாடு உட்பட சில நாடுகளில்&nbsp; மனிதர்களின் எதிர்காலம், வாழ்க்கை நிலை, திருமணம், தொழில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள ஜோதிடம் பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது.ஆனால், தென்கொரியாவில் இதே போன்ற ஒரு வித்தியாசமான முயற்சி தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.</p><h2>செல்ல பிராணிகளுக்க ஜோதிடமா?&nbsp;</h2><p> அங்கு மனிதர்களுக்காக அல்லாமல், தங்களது வளர்ப்பு நாய்களின் உணர்வுகளையும் மனநிலையையும் புரிந்துகொள்ள ஜோதிடம் பார்க்கும் முறை பிரபலமடைந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f001724-3928-4984-bae9-37af143b29ee/26-6a69b0756f998.webp' /></p><p></p><p>

தென்கொரிய தலைநகர் சியோலில், நாய்களுக்கான ஜோதிடம் பார்க்கும் சிறப்பு கடைகள் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன.</p><p> தங்களது வளர்ப்பு நாய்களின் பழக்கவழக்கங்கள், மனநிலை மற்றும் அவற்றின் தேவைகளைப் புரிந்துகொள்ள விரும்பும் பலர், தங்கள் செல்லப்பிராணிகளுடன் இந்தக் கடைகளுக்கு வருகை தருகின்றமையால் இது இணையத்தில் வைரலாகி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/785fd48b-d1fb-488d-acb4-3fbf2eb98485/26-6a69b0761f77e.webp' /></p><p>
இந்த ஜோதிட முறையில், மேஜை ஒன்றின் மீது பல்வேறு குறியீடுகள் மற்றும் படங்கள் கொண்ட அட்டைகள் பரப்பி வைக்கப்படுகின்றன. </p><p>பின்னர், உரிமையாளர் தனது வளர்ப்பு நாயை அந்த மேஜையின் மீது நிற்க விடுகிறார். நாய் தனது காலால் தொடும் அல்லது தேர்வு செய்யும் அட்டையை அடிப்படையாகக் கொண்டு, அதன் மனநிலை மற்றும் உடல்நிலை குறித்து ஜோதிடர் விளக்கம் கொடுக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11eb3f7f-ab4b-455c-b641-a4e3c6da5c75/26-6a69b076c2561.webp' /></p><p>உதாரணமாக, வாள் போன்ற குறியீடு வரையப்பட்ட அட்டையை ஒரு நாய் தேர்வு செய்தால், அது உடல்நலப் பிரச்சினை, மூட்டு வலி அல்லது ஏதாவது அசௌகரியத்தை எதிர்கொண்டு இருக்கலாம் என்று இந்த ஜோதிட முறையை பின்பற்றி விளக்கம் கொடுக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p>மேலும் தங்களது செல்லப்பிராணிகள் தங்களைப் பற்றி என்ன நினைக்கின்றன, அவற்றை சரியான முறையில் பராமரித்து வருகிறோமா, அவற்றின் தேவைகளை புரிந்துகொள்கிறோமா என்பதை அறிந்து கொள்ளவே பலர் இந்த சேவையை நாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea8eaa05-b388-4f93-8a2b-c792d84e033a/26-6a69b0777116b.webp' /></p><p>செல்லப்பிராணிகளுடன் மனிதர்கள் கொண்டுள்ள உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு தென்கொரியாவில் "செல்லப்பிராணி ஜோசியம்" என அழைக்கப்படும் இந்த வித்தியாசமான நடைமுறை தற்போது பிரபலமடைந்து வருகின்றது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் எலெக்ரிக் காரை பயன்படுத்த வேண்டுமா? கூறப்படும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/talks-on-uk-pm-andy-burnham-may-use-electric-car-1785320179"></link>
            <id>https://news.lankasri.com/article/talks-on-uk-pm-andy-burnham-may-use-electric-car-1785320179</id>
            <summary type="text">பிரித்தானியாவில் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் ஆன்டி பர்ன்ஹாமின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;அரசாங்க ஜெட் விமானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் ஆன்டி பர்ன்ஹாமின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><h2>அரசாங்க ஜெட் விமானம்</h2><p>
பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்ன்ஹாம் (Andy Burham), ஐந்து நாட்களுக்குள் பர்ன்ஹாம் மூன்று முறை அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்திய பிறகு, அவரது பயணம் குறித்த கேள்வி ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/647a8517-4bfe-4860-9c87-e3808690b1d3/26-6a69d4392ee9b.webp' />&nbsp;</p><p></p><p>
அதாவது, அவர் மான்செஸ்டரில் உள்ள தனது புதிய வடக்குத் தளத்திற்கும், வெஸ்ட்மின்ஸ்டருக்கும் இடையில் எப்படி பயணிக்கத் திட்டமிடுகிறார் என்பதும், அதற்கான செலவுகளை யார் ஏற்கிறார்கள் என்பதும் தற்போது பாரிய கேள்விக்குறியாக உள்ளது.</p><p>

அதேபோல், பர்ன்ஹாம் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் முடிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஏனெனில், இந்த நடவடிக்கைக்கு வரி செலுத்துவோரின் பணம்தான் நிதியளிக்கிறதா என்ற கேள்விகளை இது எழுப்புவதே இதற்கு முக்கியக் காரணம்.</p><p>

திங்கட்கிழமை, ஆன்டி பர்ன்ஹாம் போர்ட்ஸ்மவுத் கடற்படைத் தளத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்காக 37 நிமிட பயணமாக மீண்டும் வானில் பறந்தார். </p><h2>

பயண நேரம் </h2><p>லண்டனில் இருந்து மான்செஸ்டருக்கு இரயிலில் செல்ல சராசரியாக 2 மணிநேரம் 46 நிமிடங்கள் ஆகிறது. இதற்கான கட்டணமும் மிக அதிகமாக உள்ளது.
</p><p>
அதனால், மின்சாரக் காரைப் பயன்படுத்தினால், இதே பயணத்தை பாதிக்கும் குறைவான செலவிலேயே மேற்கொள்ள முடியும் என்று 'Carwow' நிறுவனம் கணக்கிட்டுள்ளது. </p><p>

மேலும், தற்போதைய சூழலில் இருந்து 2029 கோடையில் நடைபெறவுள்ள அடுத்த பொதுத்தேர்தல் வரை, மின்சார வாகனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பயண செலவில் 27,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக பிரதமர் சேமிக்க முடியும் என்று அந்த கார் விற்பனை இணையதளம் கூறுகிறது.
</p><p>
பிரதமர் No 10 நார்த் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் இடையே இரயிலில் பயணம் செய்வதை விட, ஒரு மின்சாரக் காரில் பயணம் செய்வது ஆண்டுக்கு 9,000 பவுண்டுகள் மலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0251fd-2a4a-4ec6-a10b-5ea47eeedf34/26-6a69d439e430e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<i><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> </b></i>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:34:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் : யாழ். கடலில் கறுப்புக் கொடிப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/black-flag-protest-in-jaffna-against-ind-fisherman-1785319289"></link>
            <id>https://ibctamil.com/article/black-flag-protest-in-jaffna-against-ind-fisherman-1785319289</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் கடலில்
இற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் கடலில்
இறங்கி கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) படகுகளில் கடலுக்குள் இறங்கிச் சென்ற
தீவக கடற்றொழிலாளர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை
வெளிப்படுத்தியதுடன் ஜனாதிபதிக்கு அவசர நடவடிக்கை கோரி கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தனர்.</p><p>

இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மீன்பிடி
உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.</p><p></p><h2>ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை மனு</h2><p>இந்த நிலையில் குறித்த போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில்,

நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைதீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை
மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய கடற்றொழிலாளர் சமூகங்களாகிய நாங்கள், எங்களது வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் நாட்டின் கடல்சார் மரபைப்
பாதுகாப்பதற்காக அரசின் உடனடி தலையீட்டை கோருகின்றோம்.</p><p>

மேலும் பல தசாப்தங்களாக இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள்
அத்துமீறி நுழைந்து அடிமடி இழுவை மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன, இது
வெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப்
பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து கடல் உயிரினப்
பல்வகைமையையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eb108e0-dde1-413d-82f2-fa5126f0fc08/26-6a69d54607419.webp' /></p><p>
மேலும், இந்த நடவடிக்கைகள் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு
மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக
அமைந்துள்ளது.</p><p>காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை
மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில்
தீவகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் ஐந்து கோடி
ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளன.</p><p>
இந்தப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் உறுதியான தீர்வை
வழங்கத் தவறியுள்ளதால், வடக்கு கடற்றொழிலாளர்களிடையே ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும்
அதிகரித்துள்ளது.</p><p>இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு
மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

வடக்கின் பாரம்பரிய கடல்சார் வாழ்க்கை மரபு அழிந்துவிட்டால் அது வடக்கு
மக்களுக்கு மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமையும்.</p><p></p><h2>&nbsp;நீதிக்கான அமைதியான குரல்</h2><p>கரையோர கடற்றொழிலாளர் சமூகங்கள் நாட்டின் கடல் எல்லைகள், கடல்வளம் மற்றும்
கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முக்கியமான சமூகமாக இருந்தபோதிலும்
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய பாதுகாப்பு தங்களுக்கு
மறுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை எங்களது போராட்டம் எந்தவொரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ
எதிரானதல்ல என்றும், இது கடலை நம்பி வாழும் குடிமக்களின் நீதிக்கான அமைதியான
குரல்.
</p><p>
அத்துடன், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு இழுவைப் படகுகள் மேற்கொள்ளும்
சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடியைத் தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை
உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/119315c9-cd34-4d31-9f7a-327ee6689604/26-6a69d546d2c2e.webp' /></p><p>பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடிப்
பகுதிகளை பாதுகாக்க வேண்டும், கடல் உயிரினப் பல்வகைமை, மீன்வளம் மற்றும் நீலப்
பொருளாதாரத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டும், வடக்கு
மக்களுக்கும் நாட்டின் ஏனைய மக்களைப் போன்று சமமான சட்டப் பாதுகாப்பும் அரசின்
கவனமும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>ஒரு நாட்டின் இறைமை இராஜதந்திரத்தாலும் ஆயுதப் படைகளாலும் மட்டும்
பாதுகாக்கப்படுவதில்லை மக்களின் நம்பிக்கை, மனவுறுதி, பங்கேற்பு மற்றும்
நாட்டின் மீதான பற்றுறுதியாலும் அது பாதுகாக்கப்படுகிறது.
</p><p>
வடக்கு இலங்கையின் பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் சமூகங்கள் அரசின் புறக்கணிப்பால் மறைந்து
போக அனுமதிக்காதீர்கள்.

கடலைப் பாதுகாப்போம். கடலை நம்பி வாழும் மக்களைப் பாதுகாப்போம். நாட்டின்
கடல்சார் மரபைப் பாதுகாப்போம்.</p><p>

மௌனத்தைவிட துணிவையும், தற்காலிக வசதியைவிட நீதியையும், குறுகியகால நலன்களைவிட
நாட்டின் நீண்டகால நலன்களையும் தேர்ந்தெடுக்கும் தலைவரை வரலாறு நினைவுகூரும்"
என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p><b><i>செய்தி - கஜிந்தன், பிரதீபன்</i></b></p><p><b><i><br></i></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-07-29T10:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி : மோதிய வாகனம் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcyclist-killed-in-hit-and-run-1785320477"></link>
            <id>https://ibctamil.com/article/motorcyclist-killed-in-hit-and-run-1785320477</id>
            <summary type="text">வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், விபத்தை
ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், விபத்தை
ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியுள்ளது.
</p><p>
கனகராயன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.</p><h2>மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை சம்பவம்&nbsp;</h2><p>மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம்,
மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f50644e4-ec99-4bcf-a199-cd671107be60/26-6a69d6401137f.webp' /></p><p>
</p><p>
இவ்விபத்தில் கனகராயன்குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் (வயது 64) என்பவரே
உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும்
அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9051fce-45a5-451a-a984-28523f2b08e2/26-6a69d640d7915.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:30:40+00:00</updated>
        </entry>
    </feed>
