<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-05T07:53:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமான எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலத்தில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-ltt-sri-lanka-intelligence-1788594654"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-ltt-sri-lanka-intelligence-1788594654</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரகசியத் தகவல்கள் வழங்கியதாக எங்கும் வெளிவராத மயிர்க் கூச்செறியும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்தச் சம்பவத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய விசேட வாக்குமூலத்தில் இதுவரை கேட்டிராத புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவர்களின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்தாமல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசாரணையின்போது சாட்சிகளிடமிருந்து பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.</p><p></p><h2>சஹ்ரான் பற்றிய தகவல்</h2><p>இராணுவ புலனாய்வுப் பிரிவின் 1வது படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி ஒருவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். </p><p>இந்தியாவின் சிறப்புப் காவல்துறை&nbsp; பிரிவு அதிகாரி ஒருவர், இராணுவத் தகவல் வழங்கி (informer) ஒருவர் ஊடாக, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை எவ்வாறு வழங்கினார் என்பது பற்றிய புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கோப்ரல் அதிகாரியை நாம் "பிரதீப்" எனக் குறிப்பிடுவோம். பிரதீப்பின் கடமை, தகவல் வழங்குபவர்களை இயக்கி புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதாகும். </p><p>இதற்காக அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொடர்பாளர்கள் அடங்கிய வலையமைப்பு ஒன்றை வைத்திருந்தார். 
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை பிரதீப் சந்திக்கிறார். </p><p>அவரை நாம் "சார்லஸ்" எனக் குறிப்பிடுவோம். சார்ல்ஸை பிரதீப் தனது தகவல் வழங்குபவராக மாற்றிக்கொண்டு, அவருக்கென தனி கோப்பு ஒன்றை பராமரிக்கத் தொடங்குகிறார்.
</p><p>சார்ல்ஸுக்கு இந்தியாவில் விரிவான தகவல் வலையமைப்பு இருந்தது. தமிழக காவல்துறை சிறப்புப் பிரிவான 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவருடன் சார்லஸுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. </p><p>
சார்ல்ஸ் மூலமாக, பிரதீப் இந்திய 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் நபர்கள், முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் இந்தியாவில் ஒளிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பிரதீப்பிற்குப் கிடைக்கத் தொடங்குகின்றன.</p><p></p><h2>ஒரு முக்கிய எச்சரிக்கை</h2><p>2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி, சார்லஸ் ஊடாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுக்கிறார்:
மட்டக்களப்பில் சஹ்ரான் மௌலவி என்பவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அவரது காணொளிகள் வலையொளி தளத்தில் (YouTube) உள்ளதாகவும் கூறி அதற்கான இணைப்பை (link) வழங்குகிறார்.
</p><p>சஹ்ரான் மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்றும், எதிர்காலத்தில் அவராலும் அவரது குழுவினராலும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.
ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பயிற்சி கையேடுகள், </p><p>குண்டு தயாரிக்கும் முறைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் அடங்கிய அரபு மொழிப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல் அளிக்கிறார்.
</p><p>இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதீப் தனது கட்டளை அதிகாரிக்கு விபரங்களை தெரிவிக்கிறார். பின்னர், சார்லஸின் தொலைபேசி ஊடாக பிரதீப்பின் கட்டளை அதிகாரியும், இந்திய 'Q' பிரிவு அதிகாரி ஈஸ்வரமூர்த்தியும் ஆங்கிலத்தில் நேரடியாகப் பேசுகின்றனர்.</p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த கட்டளை அதிகாரி, சஹ்ரான் குறித்து உடனடியாக ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்து இராணுவ புலனாய்வு இயக்குனருக்கு (Director of Military Intelligence) அனுப்புமாறு பிரதீப்பிற்கு உத்தரவிடுகிறார். </p><p>அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. 
அதேவேளை, தனது ஏனைய தகவல் தொடர்பாளர்கள் ஊடாகவும் இந்தச் சஹ்ரான் என்ற தீவிரவாதி குறித்துத் தேடிப் பார்த்தபோது, </p><p>மன்னாரில் உள்ள தனது மற்றொரு தகவல் தொடர்பாளர் மூலம் பிரதீப்பிற்கு ஒரு புலனாய்வுத் தகவல் கிடைக்கிறது. சஹ்ரான் கடல் வழியே இந்தியாவிற்குத் தப்பிச் சென்று மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும்,அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதியின் உதவி கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்</h2><p>இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவுக்கு (DMI) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் "பலமிக்க அரசியல்வாதி ஒருவர்" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. (இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது).</p><p>2018 நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரண்டு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>இச்சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே, தகவல் தொடர்பாளரான சார்லஸ் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொள்கிறார். </p><p>"நேற்று மட்டக்களப்பில் நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?" என வினவுகிறார். அதற்கு, "தமிழக 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி என்னிடம் இவ்வாறு கூறினார்; </p><p>இத்தாக்குதலை நாம் ஏற்கனவே பேசிவந்த சஹ்ரானின் குழுவினரே நடத்தியுள்ளனர்" எனச் சார்லஸ் தெரிவிக்கிறார்.
உடனடியாக, இராணுவ புலனாய்வு கோப்ரல் பிரதீப், சஹ்ரான் குறித்து ஏற்கனவே தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு முகாமின் சி.ஓ. (CO - Commanding Officer) இடம் சென்று காண்பிக்கிறார்.</p><p>அதற்கு சி.ஓ., "இது குறித்து மேலும் ஆராயுங்கள்" எனக் கூறிய போதிலும், மேலதிக விரிவான வழிகாட்டல்கள் எதையும் வழங்கவில்லை.</p><p></p><h2>வெளிவந்துள்ள வாக்குமூலம்</h2><p>இதனைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் மாதாந்த மறுஆய்வுக் கூட்டத்தில் 
வவுணதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவு சந்தேகித்ததால், பிரதீப்பின் கட்டளை அதிகாரி, </p><p>"இச்சம்பவம் சஹ்ரான் தரப்பால் அல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பாலேயே செய்யப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. 
இதை பிரதீப் தனது தகவல் வழங்கி சார்லஸிடம் கூறியபோது, சார்லஸ் அதனை மறுக்கிறார். </p><p>கடற்புலிகளின் முன்னாள் உறுப்பினரான சார்லஸ், "இதில் தேடுவதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் காவல்துறையினரை இப்படிக் கொடூரமான முறையில் கொல்ல மாட்டார்கள். </p><p>இவ்வாறான கொடூரமான படுகொலைகளை முஸ்லிம் தீவிரவாதிகளே செய்வார்கள்" எனத் தெரிவிக்கிறார். இந்தத் தகவலும் பிரதீப்பினால் தனது கட்டளை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>தற்போது வெளிவந்துள்ள இந்த வாக்குமூலத்தின் மூலம், சஹ்ரான் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்ற தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், இராணுவ புலனாய்வுப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு கோணத்தில் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.</p><p>குண்டு வெடித்த பின்னர் கோப்ரல் தனது முகாமில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்த கருத்து. அதாவது, சார்ல்ஸ் என்பவர் "உங்களுக்குத் தகவல் கூறியும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது குண்டுகள் வெடித்துள்ளன, சஹ்ரான் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இறந்துவிட்டான், மற்றவர்களும் இறந்துவிட்டார்கள்" எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>அதன் பிறகு,இந்த அணியைச் சேர்ந்த மேலும் 10 பேர் மட்டக்களப்பு, சாய்ந்தமருதுப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் இந்த அனைத்துத் தகவல்களும் இந்தியாவின் தமிழ்நாடு காவல்துறையின் 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவரிடமிருந்தே வந்ததாகப் பதிவாகியுள்ளது. </p><p>ஈஸ்வரமூர்த்தி தனக்குக் கூறியதாகவே சார்லஸ் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரி, தனது தகவல் வழங்குநரான சார்லஸ் மூலமாக வழங்கிய தகவல்கள் 100% சரியானது என்பதை இந்த இராணுவக் கோப்ரல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அதைப் பயன்படுத்தத் தவறியதால் இந்தச் தொடர் சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முடியாமல் போனது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:51:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை ஐந்து ரூபாயால் குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/milk-tea-and-plain-tea-prices-reduced-by-rs-5-1788592140"></link>
            <id>https://ibctamil.com/article/milk-tea-and-plain-tea-prices-reduced-by-rs-5-1788592140</id>
            <summary type="text">இலங்கையில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாயினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாயினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
 

மூலப்பொருட்களின் விலைகள் குறையும் தன்மைக்கு ஏற்ப எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2> சமையல் எரிவாயு விலைகள்</h2><p>இதேவேளை&nbsp;லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் இன்று (05) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1236bc-607d-46b4-a004-60d8f3ce4fd9/26-6a9bc40b50e3a.webp' /></p><p>
</p><p>
அதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாயாலும், 5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 42 ரூபாயினாலும், 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 20 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:48:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/report-on-sri-lanka-to-be-submitted-1788593935"></link>
            <id>https://tamilwin.com/article/report-on-sri-lanka-to-be-submitted-1788593935</id>
            <summary type="text">எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 63ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 63ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்க இருக்கின்றார்.
</p><p>
இந்நிலையில் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளிலேயே சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கையின் முன்னோட்ட விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன.</p><h2>வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>
</p><p>
அதில், போரின் போதும் அனைத்துத் தரப்பினரினாலும் இழைக்கப்பட்ட கடுமையான சர்வதேச மனிதநேய சட்டம் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நிலைநாட்டப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் விதத்தில் நடவடிக்கைகளை எடுத்து, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பன போன்ற பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/216a2b47-8e20-4c21-803c-99dd04ab72bc/26-6a9bc7c06919c.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 60/01 க்கு இணங்கச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிந்திய நிலைமை குறித்த எழுத்து மூலமான சமர்ப்பணமாக அமைகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:41:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றிப்போகும் கந்தளாய் பேரமடு குளம்: பல குடும்பங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishing-affected-kantalai-peramadu-tank-dries-1788592930"></link>
            <id>https://tamilwin.com/article/fishing-affected-kantalai-peramadu-tank-dries-1788592930</id>
            <summary type="text">கந்தளாய் பேரமடு குளம் நீரின்றி முற்றாக வற்றியுள்ளதால், இந்தக் குளத்தை நம்பி
வாழ்ந்து வரும் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்
நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பேரமடு குளம் நீரின்றி முற்றாக வற்றியுள்ளதால், இந்தக் குளத்தை நம்பி
வாழ்ந்து வரும் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

குளத்தில் போதியளவு நீர் இல்லாததால் மீன்பிடித் தொழிலும்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், தினசரி வருமானத்தை நம்பி வாழும் மீனவ குடும்பங்கள்
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.</p><h2>அபாயம்</h2><p>

அதேவேளை, பேரமடு குளத்தை நம்பி 900 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில்
விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc34475b-4b5a-47e2-b763-d04c10d071c8/26-6a9bc72ea4641.webp' /></p><p>
</p><p>குளம் தொடர்ந்து வற்றிய நிலையில் காணப்படுவதால், எதிர்வரும் விவசாய
நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:39:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷ்யா தீவிர தாக்குதல்; உலக நாடுகள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-launches-intense-attacks-ukraine-1788590431"></link>
            <id>https://canadamirror.com/article/russia-launches-intense-attacks-ukraine-1788590431</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ரஷ்யா - உக்ரைன் போரை நுறுத்துவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ரஷ்யா - உக்ரைன் போரை நுறுத்துவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
</p><p>


ஒடேஸா மற்றும் டினிப்ரோ பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adbb28bb-ff84-49cb-8b5d-25e7ddf71fca/26-6a9bb960c5de4.webp' /></p><h2>&nbsp;ரஷ்யா வான்வழித் தாக்குதல்</h2><p>



அதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து 10ஆவது நாளாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p> வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், கீவ் நகர மையத்தில் உள்ள உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு தலைமையகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.



இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர். </p><p>தாக்குதலுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
</p><p>


இதனிடையே, உக்ரைன்–ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் முறையே மாஸ்கோ மற்றும் கீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


 இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T07:37:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வேலை தேடுபவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நற்செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/good-news-for-saudi-job-seekers-in-sri-lanka-1788590722"></link>
            <id>https://ibctamil.com/article/good-news-for-saudi-job-seekers-in-sri-lanka-1788590722</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கான திறன் பரீட்சையை சிங்களம் மற்றும் தமிழ் மொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கான திறன் பரீட்சையை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தகவலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.</p><p>
இதுவரை மொழித் தடைகள் காரணமாக குறித்த பரீட்சைக்குத் தோற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்ட இலங்கை வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்களுக்கு இந்தத் தீர்மானம் பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்&nbsp;</h2><p>
</p><p>
இதன் மூலம் சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்ட வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள், தமது தாய்மொழியிலேயே பரீட்சைக்குத் தோற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c6aeb04-7e18-46b5-bf2c-bddac2c867fb/26-6a9bc5bb8f6b4.webp' /></p><p>இந்த நடவடிக்கை, தகுதியான இலங்கை தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:36:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷாய் ஹோப், ஹெட்மையர் கூட்டணியில் கயானா அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gurbaz-and-hetmyer-blast-guyana-beat-kingsmen-1788593936"></link>
            <id>https://news.lankasri.com/article/gurbaz-and-hetmyer-blast-guyana-beat-kingsmen-1788593936</id>
            <summary type="text">Guyana Amazon Warriors beat Jamaica Kingsmen: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Guyana Amazon Warriors beat Jamaica Kingsmen: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>


ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்கு எதிரான கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p> 

</p><h2>ஹஸன் கான்&nbsp;</h2><p>ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f896489c-cb56-43a1-bfd9-a659cd8a8436/26-6a9bc712e1b79.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 159 ஓட்டங்கள் எடுத்தது. ஹஸன் கான் 29 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசினார். </p><h2>

குர்பாஸ்,&nbsp;ஹெட்மையர் </h2><p>பின்னர் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் குர்பாஸ் 35 பந்துகளில் 54 ஓட்டங்கள் விளாசினார்.</p><p> 

தின்ட்யால் 33 (17) ஓட்டங்களில் வெளியேற, ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் ஷாய் ஹோப் கூட்டணி 17.2 ஓவர்களிலேயே அணியை வெற்றி பெற வைத்தது.</p><p>

ஷிம்ரான் ஹெட்மையர் (Shimron Hetmyer) 17 பந்துகளில் 30 ஓட்டங்களும், ஷாய் ஹோப் (Shai Hope) 39 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/254e94c8-2ca5-451c-95cb-fb1eed2cd58e/26-6a9bc75ebf073.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T07:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்தும் ஆஸ்திரேலியா !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/australia-halt-international-student-admissions-1788586345"></link>
            <id>https://canadamirror.com/article/australia-halt-international-student-admissions-1788586345</id>
            <summary type="text">&amp;nbsp;ஆஸ்திரேலியா புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

விசா முறைகேடு, அதிக நிராகரிப்பு விகிதங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆஸ்திரேலியா புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p><p>

விசா முறைகேடு, அதிக நிராகரிப்பு விகிதங்கள் மற்றும் படிப்பை முடிக்காமை ஆகியவை குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, மேலாண்மை (கற்றல்) பட்டதாரி பட்டயப் படிப்பில் புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60bb08d9-4700-4fb3-9bf9-e4666861ec7b/26-6a9ba96aad8dc.webp' /></p><p>
</p><p>
ஆஸ்திரேலியாவின் சர்வதேசக் கல்வி மற்றும் மாணவர் விசா அமைப்புகளின் நேர்மை குறித்துக் கவலைகளை எழுப்பும் படிப்புகளை இடைநிறுத்த அல்லது ரத்து செய்ய, தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய அதிகாரங்களைப் பயன்படுத்தும் முதல் முடிவு இது என்று அல்பேனிய அரசாங்கம் கூறியுள்ளது.</p><p>

BSB80120 என்ற பாடக் குறியீட்டால் அடையாளம் காணப்பட்ட இந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்களின் வெளிநாட்டு மாணவர்களுக்கான நிறுவனங்கள் மற்றும் படிப்புகளின் காமன்வெல்த் பதிவேட்டில் உள்ள பதிவு தானாகவே இடைநிறுத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.</p>]]></content>
            <updated>2026-09-05T07:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் சீசன் 10-க்கு நான் போகல!! மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் ஓபன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/joy-crizildaa-not-participating-bigg-boss-10-tamil-1788593337"></link>
            <id>https://viduppu.com/article/joy-crizildaa-not-participating-bigg-boss-10-tamil-1788593337</id>
            <summary type="text">பிக்பாஸ் சீசன் 10விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ். செ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் சீசன் 10</h2><p>விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ். செப்டம்பர் 6 ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதியால் தொடங்கவுள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61b26beb-184a-4681-882d-eb37445db2c5/26-6a9bc4bc18bab.webp' /></p><p>
</p><p>
தற்போது பிக்பாஸ் சீசன் 10 வீட்டின் பிரமாணமான ஹோம் டூர் விவரங்கள், புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. </p><h2>நான் போகல</h2><p>இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 10ல் நான் கலந்து கொள்ளவில்லை என்று மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f37d26-697d-413f-ae0a-a18918d3af12/26-6a9bc4bd10954.webp' /></p><p> </p><p>அதில், கடந்த சில நாட்களாக பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் நான் போவதாக பரவி வரும் தகவல்கள் எனக்கு பலர் அன்பு காட்டுவதை பார்த்து நெகிழ்ந்து போனேன். எனக்கு இந்த வாய்பை வழங்க முன்வந்த தொலைக்காட்சிக்கு நன்றி. இந்த வீட்டிற்குள் போகப்போவதில்லை என்று தெளிவுப்படுத்துகிறேன். </p><p>அதற்கு காரணம் என் மகன் ராஹா தான். இன்னும் குட்டிப்பையனாக அவன் இருப்பதால், அவனை விட்டுவிட்டு பிக்பாஸ் 10 வீட்டுக்குள் செல்வது, ஒரு தாயாக எனக்கு சரியாகப்படவில்லை. இந்த வாய்ப்பு வந்தபோது நான் அதை மரியாதைக்குரிய வகையில் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அது ஒரு இலகுவான முடிவாக இல்லை என்று அந்த பதிவில் பகிர்ந்துள்ளார் ஜாய் கிரிஸில்டா.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc5Fb69yGGu/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc5Fb69yGGu/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc5Fb69yGGu/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by J Joy (@joycrizildaarangaraj)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-05T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞனின் உயிரைப்பறித்த உழவு இயந்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-after-tractor-overturns-1788593495"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-after-tractor-overturns-1788593495</id>
            <summary type="text">&amp;nbsp; அனுராதபுரம் திவுல்வெவ, வெலிகொல்லேவ வீதியில் ரம்பவெல குளக்கரையின் மீது பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அனுராதபுரம் திவுல்வெவ, வெலிகொல்லேவ வீதியில் ரம்பவெல குளக்கரையின் மீது பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
 

குளக்கரையில் கட்டப்பட்டிருந்த மாடொன்றைக் காப்பாற்ற முயன்றபோது உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c440e94b-8d68-4fbf-b32c-0914644b4281/26-6a9bc559450ad.webp' /></p><h2>மூவர்&nbsp; வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
 

விபத்தில் படுகாயமடைந்த உழவு இயந்திர சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளான்.</p><p></p><p> இவ்வாறு உயிரிழந்தவர் வெலிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பாக திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிடப்பட்ட பொதியில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/t-56-rifle-found-in-mihintale-tank-embankment-1788593192"></link>
            <id>https://jvpnews.com/article/t-56-rifle-found-in-mihintale-tank-embankment-1788593192</id>
            <summary type="text">&amp;nbsp; மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கரையில் உரிமையாளரற்ற முறையில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 4 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கரையில் உரிமையாளரற்ற முறையில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 4 தோட்டா மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

 

குறித்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று இருப்பதாக நேற்று (4) கிடைத்த தகவலுக்கு அமைய செயற்பட்ட மிஹிந்தலை பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே இந்த துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28606f3e-4213-4a19-a1e2-6cf9aa1c222e/26-6a9bc429ac6d2.webp' /></p><p>
</p><p>
 

இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அந்த இடத்தில் கொண்டுவந்து போட்ட நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T07:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் அரசாங்கம் சிறைச்சாலைக்குள் தான் சாத்தியம்! அமைச்சர் வசந்த சமரசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/review-by-minister-vasantha-samarasinghe-1788589935"></link>
            <id>https://tamilwin.com/article/review-by-minister-vasantha-samarasinghe-1788589935</id>
            <summary type="text">ராஜபக்சர்களின் தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பது இனிவரும் காலங்களில் சிறைச்சாலைக்குள் மாத்திரமே சாத்தியப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க விமர்சித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சர்களின் தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பது இனிவரும் காலங்களில் சிறைச்சாலைக்குள் மாத்திரமே சாத்தியப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க விமர்சித்துள்ளார்.
</p><p>
அநுராதபுரம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த மொட்டுக் கட்சியின் எதிர்ப்புப் பேரணியை குழப்பும் வகையில் நாமல் ராஜபக்சவை அரசாங்கம் கைது செய்துள்ளதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
ஆனால் அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழவினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை நீதிமன்றம் தான் பிறப்பித்திருந்தது, அரசாங்கத்துக்கு அதில் எந்தவொரு தொடர்பும் இல்லை.</p><h2>பரவும் கருத்துகள் அடிப்படையற்றவை</h2><p>
</p><p>
அதே போன்று ராஜபக்சர்கள் குறித்து அரசாங்கம் அச்சம் கொண்டிருப்பதன் காரணமாக அவர்களின் கூட்டத்துக்கு அநுராதபுரத்தில் மைதானம் ஒதுக்கவில்லை என்று பரவும் கருத்தும் அடிப்படையற்றது.

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் குறித்து அவர்கள் எப்படியோ மோப்பம் பிடித்துள்ளனர். அதனை திசை திருப்பும் நோக்கில் திடீரென அநுராதபுர கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b74ccf35-9e9b-45ea-aa4e-dc7ce1c379b1/26-6a9bc327e9f1d.webp' /></p><p> அத்துடன் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு மைதானங்களை மாத்திரமே அவர்கள் தங்கள் கூட்டத்துக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளனர். அது முடியாத காரியம். ஏனெனில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மைதானங்களை அதே திகதிகளில் வேறொரு விடயத்துக்கு மீண்டும் ஒதுக்க முடியாது.

அவர்களுக்குத் தேவையென்றால் அநுராதபுரத்தில் மேலும் 12 பாரிய மைதாளங்கள் இருக்கின்றது.</p><h2>பொதுமக்களின் ஆதரவு</h2><p> </p><p>அவற்றில் ஒன்றை ஒதுக்கிக் கொள்ளட்டும்.

ஆனால் பெரிய மைதானங்களை நாங்கள் கேட்டும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்கள் சிறிய மைதானமொன்றில் தங்கள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.</p><p> ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்காது என்பது அவர்களுக்கே தெரியும். இப்போதைக்கு பொதுமக்கள் அவர்களை ஆதரிக்கப் போவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89f0c0f9-219f-400d-ac23-a4c0da248971/26-6a9bc328ab7af.webp' /></p><p>
</p><p>
அதே போல ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி மீண்டும் இந்த நாட்டில் சாத்தியப்படாது. வேண்டும் என்றால் இந்த நாட்டின் சிறைச்சாலையொன்றில் அவ்வாறான ஆட்சியை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். </p><p>அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. மற்றும்படி பொதுமக்களின் ஆதரவுடன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள அவர்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் திட்டத்தால் கொந்தளிக்கும் Gen-Z தலைமுறை - நாமலின் கைதில் சதி - எச்சரிக்கும் ரணில் தரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-unp-condemns-ranil-anura-kumara-1788588624"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-unp-condemns-ranil-anura-kumara-1788588624</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அவரது கைதுக்குக் கண்டனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அவரது கைதுக்குக் கண்டனம் தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. </p><p>நாமல் ராஜபக்சவின் தலைமையில் செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சி பொதுக்கூட்டத்தின் வெற்றியைத் தடுப்பதே இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கம் என்பது தெளிவாகிறது என்று UNP தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p><h2>அரசாங்கத்திற்கு சிக்கல்..&nbsp;</h2><p>
'தேசிய மக்கள் சக்தி' (NPP) கட்சியின் தலைவரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு நாடு முழுவதும் பயணம் செய்து பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு உள்ள ஜனநாயக உரிமையை, நாமல் ராஜபக்சவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று UNP சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac050d71-6923-4e69-90bd-63eeb7a33f34/26-6a9bc1d8de8bb.webp' /></p><p> இத்தகைய நடவடிக்கைகளை நவீன நாகரிக சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்றும், குறிப்பாக 'Gen-Z' எனப்படும் இன்றைய இளம் தலைமுறையினர் இத்தகைய செயல்களை நிராகரிப்பார்கள் என்றும் UNP மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>இத்தகைய தரக்குறைவான செயல்கள் தற்போதைய அரசாங்கத்தின் மோசமான நிலையையே வெளிப்படுத்துவதோடு, மக்களிடையே அதன் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைவதற்கே வழிவகுக்கும் என்று UNP கூறுகிறது. </p><p>மக்கள் தலைவர்களைக் கைது செய்வதன் மூலம் மட்டும் அவர்களின் செல்வாக்கைக் குறைத்துவிட முடியாது என்று அரசாங்கத்தை அக்கட்சி எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: தங்க விலை திடீர் வீழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-5th-gold-and-silver-price-in-chennai-1788591529"></link>
            <id>https://manithan.com/article/september-5th-gold-and-silver-price-in-chennai-1788591529</id>
            <summary type="text">தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், மாதத்தின் இறுதியில் தொடர்ந்து சரிவை சந்தித்தது. </p><p>இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதத்திலும் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கமான நிலையே காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78678c27-d3f4-47a0-af4c-cbe76aadf5b0/26-6a9bc2132c57b.webp' /></p><p></p><p>நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்திருந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,190-க்கும், சவரனுக்கு ரூ.1,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a91ecfe8-537c-492d-be2a-0e4b158727d1/26-6a9bc213d60bc.webp' /></p><p>
</p><p>
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,360 குறைந்திருப்பது நகை வாங்க காத்திருப்போருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.&nbsp;</p><p>
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,960-க்கும், சவரனுக்கு ரூ.1,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d00f18b-100d-4aef-beb2-0a15c1085f3f/26-6a9bc21487810.webp' /></p><p></p><p>
</p><p>
மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></b></u></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:19:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இப்படியெல்லாம் பிறந்தநாள் கொண்டாடலாமா வெற்றிமாறன் சார்... குவியும் எதிர்ப்புக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/director-vetrimaran-birthday-celebration-photo-1788592018"></link>
            <id>https://cineulagam.com/article/director-vetrimaran-birthday-celebration-photo-1788592018</id>
            <summary type="text">வெற்றிமாறன்வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவிலிருந்து உலகதரத்தில் ஒரு இயக்குனர் என்று கூட இவரை சொல்லலாம், பொல்லா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வெற்றிமாறன்</h2><p>வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். </p><p>தமிழ் சினிமாவிலிருந்து உலகதரத்தில் ஒரு இயக்குனர் என்று கூட இவரை சொல்லலாம், பொல்லாதவனில் ஆரம்பித்து ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை என பல தரமான படங்களை கொடுத்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/510642d4-71c3-4bd6-a05b-2b61ebcb30a7/26-6a9bc2049c5f9.webp' /></p><p> </p><p>இவர் சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் கையில் வாள் பாரிசாக கொடுக்க, அதை அவர் தூக்கி பிடித்தார்.</p><p>இதை அருகில் இருந்த எல்லோரும் ஆர்பரித்து கொண்டாட, ஒரு சிலர் ஒரு பொறுப்புள்ள இயக்குனர் இப்படியெல்லாம் செய்யலாமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c083107a-8fbd-4c41-a3bf-e2f224a0a14e/26-6a9bc20580abf.webp' /></p>]]></content>
            <updated>2026-09-05T07:18:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வயது இளம் பெண் கொடூரமாக கொலை; காதலனும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-brutally-murder-boyfriend-also-dead-1788585831"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-brutally-murder-boyfriend-also-dead-1788585831</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

நேற்று முன்தினம் (செப்டம்பர் 03) படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த பெண் சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de68cacf-36e6-4dc5-a7ac-e24c12c5f062/26-6a9ba7689d211.webp' /></p><h2>&nbsp;பெண் சந்தேக நபருடன் காதல் தொடர்பு</h2><p>&nbsp;சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாது ஒரு வருடத்திற்கும் மேலாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.</p><p>
</p><p>சந்தேக நபர் அப்பெண்ணை தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளதாகவும், அதன்போது ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து வீட்டிலிருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து, கண்களைத் தோண்டி எடுத்து இக்கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
இந்த பெண் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (செப்டம்பர் 04) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

 கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் உடுப்புஸ்ஸல்லாவ, சென்ட் தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p></p><p>
</p><p>
 இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
 சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டில் கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவிசாவளைப் பகுதியில் நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும், அது தொடர்பான வழக்கு விசாரணை தற்போதும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்&nbsp; பெரும் அதிர்ச்சியை&nbsp; ஏற்படுத்தியுள்ள&nbsp; நிலையில்&nbsp; சம்பவம்&nbsp; தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T07:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சந்தான கோபாலர் உற்சவம்; கண்டுகளித்த பக்தர்கள் கூட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/santhana-gopalar-utsavam-nallur-murugan-kovil-1788592645"></link>
            <id>https://jvpnews.com/article/santhana-gopalar-utsavam-nallur-murugan-kovil-1788592645</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி ஆயலத்தின் வருடாந்த மகோற்சப பெருவிழா தற்போது நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி ஆயலத்தின் வருடாந்த மகோற்சப பெருவிழா தற்போது நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டுள்ளது.</p><p>

நல்லூர் கந்தன் திருவிழாவை முன்னிட்டு நாட்டில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் நல்லூர் கந்தனை தரிசிக்க ஆயிரக்கணக்காணவர்கள் ஆலயத்திற்கு வந்து செல்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab81c6f-3a64-4e32-9038-45b5c9f9f744/26-6a9bc208bbd0d.webp' /></p><h2>செப்டம்பர் 9 ஆம் திகதி&nbsp; தேர்த்திருவிழா</h2><p>
</p><p> அதுமட்டுமல்லாது புலமபெயர் தமிழகளும் நல்லூர் கந்தனை காண நாட்டுக்கு வௌகை தந்தவண்ணம் உள்ளனர்.


இன்னிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை(5)&nbsp; காலை சந்தான கோபாலர் உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c1917c1-f0f6-40b4-89de-c0d5c18a5dd2/26-6a9bc20806cf1.webp' /></p><p>
</p><p>
இன்றையதினம் ஆலயத்தில் ஆயிரக்கணகான அடியவர்கள் சந்தான கோபாலர் உற்சவத்தை கண்டு களித்தனர்.</p><p> 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா (மகோற்சவம்) செப்டம்பர் 2, 2026 அன்று கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாக ஆரம்பமானது

தொடர்ந்து செப்டம்பர் 9 ஆம் திகதி&nbsp; &nbsp;தேர்த்திருவிழாவும் , 10 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0fb3409-616b-4423-ab02-49cfb62a6890/26-6a9bc2074688d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-05T07:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்தின் மிகப்பெரிய இலஞ்ச ஊழலில் நாமல்! கவனம் பெறும் பிரித்தானிய நீதிமன்ற அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-in-the-world-s-largest-bribery-scandal-1788592106"></link>
            <id>https://ibctamil.com/article/namal-in-the-world-s-largest-bribery-scandal-1788592106</id>
            <summary type="text">சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானக் கொள்முதல் தொடர்பான ஏர்பஸ் இலஞ்ச விவகாரத்தில் பிரித்தானிய நீதிமன்றத்தில் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானக் கொள்முதல் தொடர்பான ஏர்பஸ் இலஞ்ச விவகாரத்தில் பிரித்தானிய நீதிமன்றத்தில் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p> ஏர்பஸ் நிறுவனம் சிறிலங்கா ஏர்லைன்ஸிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக முறைகேடான முறையில் பணம் வழங்க முயன்றதாக பிரித்தானிய Serious Fraud Office (SFO) மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.</p><p>இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியிலேயே நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதும் இடம்பெற்றது.</p><p></p><h2>ஏர்பஸ் - Business Partner</h2><p>
2011 ஜூலை முதல் 2015 ஜூன் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டில், சிறிலங்கா ஏர்லைன்ஸின் விமானக் கொள்முதல் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவரின் மனைவிக்கு சொந்தமான நிறுவனத்தை ஏர்பஸ் தனது Business Partner ஆக நியமித்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஏற்பாட்டின் மூலம், சிறிலங்கா ஏர்லைன்ஸுக்காக 10 ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்கும் மேலும் 4 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கும் சாதகமான முடிவைப் பெறும் நோக்கில், அந்த Business Partner-க்கு மொத்தமாக 16.84 மில்லியன் அமெரிக்க டொலர் வரை வழங்க ஏர்பஸ் ஊழியர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனினும், அந்த தொகையில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே உண்மையில் செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. </p><p>2012ஆம் ஆண்டு புருனேயில் பதிவு செய்யப்பட்ட Biz Solutions Inc. என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கி கணக்கிற்கு இந்தப் பணம் செலுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

Biz Solutions Inc. நிறுவனம் அப்போது சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா விஜேநாயக்கவுடன் தொடர்புடையதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>UKEF கேள்வி&nbsp;</h2><p>

மேலும், Business Partner-ன் உண்மையான பயனாளியை மறைப்பதற்காக ஏர்பஸ் ஊழியர்கள் UK Export Finance (UKEF) நிறுவனத்திற்கு தவறான அல்லது முழுமையற்ற தகவல்களை வழங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. </p><p>குறித்த Business Partner-க்கு விமானத் துறையில் போதிய அனுபவம் இல்லாத நிலையிலும், அவரை ஏன் நியமித்தனர் என்பது தொடர்பாக UKEF கேள்வி எழுப்பியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இலங்கை தொடர்பான இந்த விவகாரம், ஏர்பஸ் நிறுவனத்துக்கு எதிராக பிரித்தானியாவின் Serious Fraud Office மேற்கொண்ட பரந்த அளவிலான ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாகும். </p><p>பல நாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக, ஏர்பஸ் நிறுவனம் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் மொத்தமாக சுமார் 3.6 பில்லியன் யூரோ தொகையை செலுத்த ஒப்புக்கொண்டது.</p><p>

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p> 2020 பெப்ரவரி மாதத்தில் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்க ஆகியோர் இலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான இந்த விவகாரம், இலங்கை அரச நிறுவனங்களின் கொள்முதல் நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.</p><p>மேலும், இந்த வழக்கு சர்வதேச அளவில் இடம்பெற்ற மிகப்பெரிய corporate bribery விசாரணைகளில் ஒன்றின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:09:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் புதிய சட்டத்தரணிகள் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-of-new-lawyers-to-the-attorney-general-1788591249"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-of-new-lawyers-to-the-attorney-general-1788591249</id>
            <summary type="text">சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கான புதிய சட்டத்தரணிகள் நியமனம் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கான புதிய சட்டத்தரணிகள் நியமனம் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.</p><p>

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி பதவிக்கான ஆட்சேர்ப்பு நியமனப் பட்டியலை பொதுச்சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
உத்தியோகபூர்வ பட்டியலின்படி 31 விண்ணப்பதாரர்கள் அரசாங்க சட்டத்தரணிகளாக நியமனம் பெறத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c777fdd-a7b4-4770-b529-6d6351619ec8/26-6a9bbde19803b.webp' /></p><p>

எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் அவர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது.</p><p>இந்தப் பட்டியலில் நான்கு தமிழர்களும் ஒரு முஸ்லிமும் இடம்பெற்றுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபலமாக ஆசைப்பட்ட இலங்கை தமிழ் பெண்; தோஷம் இருப்பதாக பணம் பறித்த கிளி ஜோதிடர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/srilanka-tamil-woman-cheated-by-chennai-astrologer-1788591318"></link>
            <id>https://news.lankasri.com/article/srilanka-tamil-woman-cheated-by-chennai-astrologer-1788591318</id>
            <summary type="text">srilankan tamil women cheated by parrot astrologer in chennai: பிரபலமாக ஆசைப்பட்ட கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழ் பெண்ணிடம், தோஷம் கழிப்பதாக கூறி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>srilankan tamil women cheated by parrot astrologer in chennai: பிரபலமாக ஆசைப்பட்ட கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழ் பெண்ணிடம், தோஷம் கழிப்பதாக கூறி கிளி ஜோதிடர் ஒருவர் ஆடையில்லாத வீடியோவை பதிவு செய்து அதனை வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.
</p><h3>
பிரபலமாக ஆசைப்பட்ட இலங்கை தமிழ் பெண்</h3><p>

கனடா குடியுரிமை பெற்ற 37 வயது இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர், பிரபல தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற பாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.&nbsp;</p><p>

உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர் ஒருநாள் சுற்றிப் பார்ப்பதற்காக பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dd9633d-30a6-43fe-8995-a92c1a16faa7/26-6a9bbcd788dca.webp' /></p><p>

ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டிருந்த அவர், அங்கிருந்த இசக்கி முத்து என்ற கிளிஜோதிடர் ஒருவரிடம் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். </p><p>

அவர் அந்தப் பெண்ணின் கடந்த காலம் மற்றும் தனிப்பட்ட விடயங்கள் குறித்து பல்வேறு தகவல்களை கூறவே அந்தப் பெண்ணுக்கு ஜோதிடர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த ஜோதிடருக்கு ரூ.20,000 பணம் கொடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

அப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஜோதிடரிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.</p><p>

இதையடுத்து அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட ஜோதிடர் இசக்கி முத்து அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால் தோஷம் ஏற்பட்டுள்ளது. அதனை நீக்க சிறப்பு பூஜை நடத்த வேண்டும், அந்த பூஜை நடத்தினால் நல்ல புகழ் பெறலாம் என கூறியுள்ளார்.
</p><h3>
ஆடையில்லாமல் பூஜை</h3><p>

அந்த பெண் கனடா சென்ற நிலையில், ஆடையில்லாமல் பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அந்த பெண் வீடியோ அழைப்பில் ஆடையில்லாமல் தோன்ற அதனை வீடியோ பதிவு செய்துள்ளார் ஜோதிடர். மேலும், இந்த பரிகார பூஜைக்காக ஜோதிடர் ரூ.70,000 கட்டணம் பெற்றுள்ளார்.</p><p>

அந்த பெண் தொலைக்காட்சி நிறுவன அழைப்பின் பேரில் மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார். இதனை ஜோதிடரிடம் தெரிவித்த போது. மீண்டும் பூஜை செய்ய வேண்டுமென ரூ.1 லட்சம் கேட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p> 

ஆனால் அந்த பெண் பணம் தர மறுக்கவே உன்னுடைய ஆடையில்லாத வீடியோக்கள் என்னிடம் உள்ளது அதனை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67771f7f-f64f-4df9-8adf-5dd75f742fb8/26-6a9bbcd84056b.webp' /></p><p> 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண், மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p> 

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஜோதிடர் இசக்கி முத்துவை கைது செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:57:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணைகளை எதிர்கொள்ள தயார் : கைதுக்குப் பின் நாமலின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ciaboc-arrested-namal-rajapaksa-after-namal-x-post-1788588827"></link>
            <id>https://ibctamil.com/article/ciaboc-arrested-namal-rajapaksa-after-namal-x-post-1788588827</id>
            <summary type="text">என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று விளக்கமறியலில் வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் எக்ஸ் (X) தளத்தில் அவர் சார்பில் வெளியிட்ட பதிவிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p>மேலும் அந்த பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு எதிராக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். திருடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.</p><p></p><h2>மக்களுக்கு உரையாற்றவுள்ள ஜனாதிபதி</h2><p>
</p><p>
என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489fdb00-7ffe-4423-8317-bbe97ae0d45a/26-6a9bbbc64734c.webp' /></p><p>
</p><p>
சட்டத்தின் போர்வையைப் பயன்படுத்தி, வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன். இன்று, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை என்னை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

நாளை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்கள் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. அங்கு ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.</p><p>

இரண்டு வருட ஆட்சிக்குப் பின்னர் உண்மையில் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைப் புறக்கணிப்பது கடினமாக உள்ளது.</p><p></p><h2>&nbsp;மாபெரும் மக்கள் பேரணி</h2><p>
</p><p>
அதேவேளை, செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள எமது மாபெரும் மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">For years, before this Government came to power, public statements were made alleging that significant sums of public money had been misappropriated, with promises that any unlawfully obtained funds would be recovered and returned to Sri Lanka.<br><br>The Government has now been in…</p>&mdash; Namal Rajapaksa (@RajapaksaNamal) <a href="https://x.com/RajapaksaNamal/status/2095909591619952867?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
நான் பயப்படுவதற்கு எதுவுமில்லை.மறைத்து வைப்பதற்கும் எதுவுமில்லை. நான் ஒவ்வொரு தருணத்திலும் நம்பிய சரியான விடயங்களுக்காகவும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியுடன், இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்கிறேன்.
</p><p>
எனது சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பறிக்க முடியும். ஆனால் எனது குரலையோ, எனது நம்பிக்கைகளையோ அல்லது எனது அன்புக்குரிய தாய்நாட்டு மக்களுக்காக நான் செய்யும் அர்ப்பணிப்பையோ பறித்துக்கொள்ள முடியாது. </p><p>அரசியல் அதிகாரம் தற்காலிகமானது. 

உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். இந்த அனைத்து சம்பவங்களும் எதற்காக, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும்.

இவை அனைத்தையும் நான் அச்சமின்றி எதிர்கொள்வேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக ட்ரம்பின் புதிய அச்சுறுத்தல்: இலக்கு எதுவென பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-pickaxe-mountain-1788591032"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-pickaxe-mountain-1788591032</id>
            <summary type="text">Trump threatens to hit Iran’s Pickaxe Mountain: ஈரானின் பிக்காக்ஸ் மலையைத் தாக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
ஈரானின் முக்கிய அணுசக்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump threatens to hit Iran’s Pickaxe Mountain: ஈரானின் பிக்காக்ஸ் மலையைத் தாக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
</p><p>ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையமான 'பிக்காக்ஸ் மலை' (Pickaxe Mountain) மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தி வந்த நிலையில், மிக விரைவில் அதன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><h2>பிக்காக்ஸ் மலை</h2><p>
</p><p>ஈரானுடனான தீவிரமடைந்து வரும் போரை, தங்களுக்கு இது ஒரு அற்பமான விடயம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். </p><p>ஈரான் மீதான புதிய தாக்குதல் தொடர்பில் வெள்ளிக்கிழமை அறிவித்த ட்ரம்ப், பிக்காக்ஸில் ஏதாவது நடந்துகொண்டிருந்தால், நாங்கள் மிக விரைவில் பிக்காக்ஸ் மலையைத் தாக்கக்கூடும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a307385e-d0df-4198-a2cd-7bda9b636b13/26-6a9bbbbaa5522.webp' /></p><p> </p><p>மேலும், ஈரனுடனானது போர் அல்ல, வெறும் இராணுவ மோதல் மட்டுமே என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். பிக்காக்ஸ் மலை மீதான தாக்குதல்கள் குறித்து ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார். </p><p>தற்போது மீண்டும் அந்த மலை மீதான தாக்குதல் குறித்து ட்ரம்ப் தீவிரம் காட்டுவதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவே வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>பிக்காக்ஸ் மலையின் ஆழத்தில் உள்ள சுரங்கங்களுக்குள், ஈரான் ஆயிரக்கணக்கான யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்கிகளை நகர்த்தியுள்ளதாக இஸ்ரேல் நம்புகிறது. </p><p>இந்த நிலையம், நதன்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு அருகில், கோலாங் மலைக்குக் கீழே 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் அமைந்துள்ளது. இது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு தளமாகும்; இங்கு ஆழமாக அமைக்கப்பட்ட இரண்டு சுரங்கப்பாதை வளாகங்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/073f8727-979b-40cc-a5cd-3f0eb2b0dc1c/26-6a9bbbbb586ba.webp' /></p><p> </p><p>ஜூன் 2025-இல் நடைபெற்ற 12 நாள் போரின்போது, ​​ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் நிர்வாகம் இந்த இடமாற்றத்தைச் செய்ததாகக் கருதப்படுகிறது. </p><p>ஈரானின் மற்ற முக்கிய அணுசக்தி பதுங்குகுழிகள் மீது குண்டுவீசியபோது, ​​டிரம்ப் இதற்கு முன்னர் இந்த இடத்தை சேதப்படுத்தாமல் விட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T06:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டன்னிங் லுக்கில் மிரட்டும் நடிகை ரம்யா பாண்டியன்!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ramya-pandian-recent-black-saree-photos-post-1788590759"></link>
            <id>https://viduppu.com/article/ramya-pandian-recent-black-saree-photos-post-1788590759</id>
            <summary type="text">ரம்யா பாண்டியன்சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரம்யா பாண்டியன்</h2><p>சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/445831ec-8c72-4b0b-8b96-468b3b6ff9c0/26-6a9bbaaeb5342.webp' /></p><p>குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.

அதன்பின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப்பும், பிக்பாஸ் அல்டிமேட் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தையும் பிடித்தார். </p><p>கடந்த 2024ல் யோகா பயிற்சியாளர் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கருப்புநிற டிரான்ஸ்பெரன் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-05T06:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தின் அறிக்கையால் வெடித்த சர்ச்சை – தேசிய அளவில் டிரெண்டாகும் #AjithKumar!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-ajith-kumar-is-trending-on-x-platform-fans-1788587173"></link>
            <id>https://manithan.com/article/why-ajith-kumar-is-trending-on-x-platform-fans-1788587173</id>
            <summary type="text">எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித் குமார் பெயரில் உள்ள #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அஜித்தின் ரசிகர்கள் அவரைப் பாராட்டுவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித் குமார் பெயரில் உள்ள #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அஜித்தின் ரசிகர்கள் அவரைப் பாராட்டுவதற்காக அல்லாமல், அவரது சமீபத்திய அறிக்கை தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவே இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>

கார் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட அஜித் குமார், தனது கனவைத் தொடர்வதற்காக கார் பந்தையங்களில் பங்கேற்று வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70e56117-d59a-4ff6-8556-a0caaf4246b1/26-6a9bb129e0a83.webp' /></p><h2>எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் #AjithKumar</h2><p> இந்நிலையில், தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்றும், அங்கு பல்வேறு ஃபார்முலா பந்தயங்களுக்கான தடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.&nbsp;</p><p>
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அஜித் குமார் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும், முதல்வரின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/0r57Bxtwxw">pic.twitter.com/0r57Bxtwxw</a></p>&mdash; RED DRAGON (@red_d24813) <a href="https://x.com/red_d24813/status/2095587868030931154?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>இந்த அறிக்கை அஜித் ரசிகர்கள் சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை”, “ரசிகர்களாக இருந்தது போதும்” உள்ளிட்ட கருத்துகளை அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70465a5d-4678-4d0b-b908-9186393f430b/26-6a9bb12a9ac0c.webp' /></p><p></p><p>இதன் காரணமாக #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

மறுபுறம், விஜய் ரசிகர்கள் அஜித்தின் அறிக்கையை வரவேற்று, இருவருக்கும் இடையேயான நட்பையும் பரஸ்பர மரியாதையையும் பாராட்டி வருகின்றனர். </p><p>அஜித்தின் ஆதரவு விஜய்க்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறித்த அறிக்கை சர்ச்சை தற்போது இணையத்தில் இரு தரப்பு வாதமாக ஒருவெடுக்க ஆரம்பித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எல்லா நடிகனும் சுயநலவாதிதான்,<br>அய்யாவும் ஒரு நடிகன்தான்..!! <a href="https://t.co/2NyqEFxXEF">pic.twitter.com/2NyqEFxXEF</a></p>&mdash; Joe...😎😎 (@ItzmeeJoee) <a href="https://x.com/ItzmeeJoee/status/2095704272189169764?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thanks giving message from Ajith Kumar to Tamil Nadu Chief Minister Hon. C.Joseph Vijay. 🇮🇳 <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/Akracingoffl?ref_src=twsrc%5Etfw">@Akracingoffl</a> <a href="https://x.com/SureshChandraa?ref_src=twsrc%5Etfw">@SureshChandraa</a> <a href="https://x.com/hashtag/AjithKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumar</a> <a href="https://x.com/hashtag/JosephVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JosephVijay</a> <a href="https://x.com/hashtag/TamilNadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNadu</a> <a href="https://x.com/hashtag/TamilNaduCM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNaduCM</a> <a href="https://x.com/hashtag/AKRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AKRacing</a> <a href="https://x.com/hashtag/AjithKumarRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumarRacing</a> <a href="https://t.co/yWTn3F8RtN">pic.twitter.com/yWTn3F8RtN</a></p>&mdash; Suresh Chandra (@SureshChandraa) <a href="https://x.com/SureshChandraa/status/2095541477401354707?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><u>FOLLOW NOW</u>&nbsp;</a></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பாதாள உலக குழுவின் வெறியாட்டம் - தவறுதலாக சுட்டுக்கொலை செய்யப்பட்ட தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-gangs-killed-a-father-1788589723"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-gangs-killed-a-father-1788589723</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியில் பாதாள உலகக் குழுவினரின் பழிவாங்கல் காரணமாக நேற்றிரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியில் பாதாள உலகக் குழுவினரின் பழிவாங்கல் காரணமாக நேற்றிரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கல மாவத்தையிலுள்ள வீடொன்றினுள் நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்றினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. </p><p>

இதில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 74 வயதான சுனில் பெர்னாண்டோ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.</p><h2><b>&nbsp;துப்பாக்கிச் சூடு</b></h2><p> 

கொஸ் மல்லி எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் காசாளரையே இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் தவறுதலாக அவரின் தந்தை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c12ae7-c8cf-4c54-af4d-921edf3500a1/26-6a9bb9089fb9b.webp' /></p><p>மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு தாக்குதல்தாரிகள், கைப்பாப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். </p><p> 

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இனங்கண்டு கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qJDzRCeyXXI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:42:20+00:00</updated>
        </entry>
    </feed>
