<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-06T09:53:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து போட்டியில் மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/football-player-dies-struck-by-lightning-match-1786009667"></link>
            <id>https://canadamirror.com/article/football-player-dies-struck-by-lightning-match-1786009667</id>
            <summary type="text">தென் தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் 24 வயதான வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சன்டிபாப் விளைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் 24 வயதான வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>சன்டிபாப் விளையாட்டரங்கில் சொம்கொல்ட்ஸ் மற்றும் அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சொம்கொல்ட்ஸ் அணியின் வீரரான சோவ்யான் அவேய் மீது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.</p><p>மின்னல் தாக்கியதில் அவர் மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக சக வீரர்கள் மற்றும் அவசர வைத்திய குழுவினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சம்பவத்தில் கால்பந்து வீரர் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் உயிரிழந்த இந்தச் சம்பவம் தாய்லாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-06T09:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணைத் தாக்குதல்களுக்கு நடுவில் உக்ரைன் சென்றுள்ள பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-defence-sec-streeting-visit-ukraine-amid-attack-1786009664"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-defence-sec-streeting-visit-ukraine-amid-attack-1786009664</id>
            <summary type="text">ரஷ்யா, உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், உக்ரைன் சென்றுள்ளார் பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்.


ரஷ்யா, ஏவுகணைகள் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், உக்ரைன் சென்றுள்ளார் பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்.</p><p>


ரஷ்யா, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலர், உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><h3>

உக்ரைன் சென்றுள்ள பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்</h3><p>

ரஷ்யா, 24 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகள், 4 ஹைப்பர்சோனிக் வகை ஆயுதங்கள் மற்றும் 100க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb93133-2e01-45bb-a8b3-01180581de38/26-6a745841e6dd4.webp' /></p><p>
ஆனால், அவை எதையும் உக்ரைன் தடுத்து நிறுத்தவில்லை! காரணம், அவற்றைத் தடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உக்ரைனில் தட்டுப்பாடு நிலவுகிறது.
</p><p>
இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலராக பதவியேற்றுள்ள வெஸ் ஸ்ட்ரீட்டிங் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
</p><p>
அவரிடம் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உதவி கோரிய நிலையில், உக்ரைனுக்குத் தேவையான ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் சில பிரித்தானியாவிடம் இல்லை.&nbsp;</p><p></p><p>
ஆகவே, தங்களிடம் அந்த பாதுகாப்புக் கருவிகள் இல்லையென்றாலும், அவை யாரிடம் உள்ளதோ அவர்களிடம் தான் உதவி கோர உள்ளதாக ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார்.
</p><p>
பின்னர் ஊடகவியலாளர்களுடன் பேசும்போது புடின் குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப, தங்களுக்கு ரஷ்ய மக்களுடன் பிரச்சினை இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்வதாகவும், புடினுடன் மட்டுமே தங்களுக்குப் பிரச்சினை என்றும் கூறியுள்ளார் ஸ்ட்ரீட்டிங்.</p><p>

அத்துடன், தாங்கள் ரஷ்யாவுடன் போரிட எப்போதுமே விரும்பியதில்லை என்றும், இப்போதும் விரும்பவில்லை என்றும் கூறியுள்ள ஸ்ட்ரீட்டிங், தாங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக மட்டுமே நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:47:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு கையெழுத்து! பூஜித் மற்றும் ஹேமசிறியை தூக்கிலிடலாம் - அநுரவுக்குச் சென்ற அறிவுரை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-and-hemasiri-can-be-hanged-1786006892"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-and-hemasiri-can-be-hanged-1786006892</id>
            <summary type="text">தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய&amp;nbsp; இருவருக்கும் எதிராக ஜனாதிபதி அநுர குமார ஒரே ஒரு கையெழுத்தினை இட்டால் அவர்களைத்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய&nbsp; இருவருக்கும் எதிராக ஜனாதிபதி அநுர குமார ஒரே ஒரு கையெழுத்தினை இட்டால் அவர்களைத்&nbsp; தூக்கிலிட முடியும். அப்படிச் செய்தால் இந்த அரசாங்கம் மக்களிடத்தில் இன்னும் பிரபலமடையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.&nbsp;</p><p>நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை அனைவருக்கும் தெரியும். எனினும், தற்போது சிங்களவர்கள் அதனை செய்ததாக காட்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகின்றது.</p><h2>சிங்களவர்கள் மீதான தாக்குதல்கள்&nbsp;</h2><p> </p><p>கடந்த காலங்களில் சிங்கள மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. போர்த்துகீசர், ஆங்கிலேயர் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தினர். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கினர், தற்போது ஜேவிபியினரும் தாக்குதல் நடத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13529f54-b200-43b1-8439-1d21e4b3c2ea/26-6a745452eab1c.webp' /></p><p> </p><p>

பூஜித் ஜயசுந்தரவும், ஹேமசிறி பெர்னாண்டோவும் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் 300 பேரைக் கொன்றனர். குண்டுகளை&nbsp; இயக்கச் செய்ததும் அவர்கள்தான் என்பது போல காட்டுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.</p><p> ஆனால், ஜேவிபியுடன் தொடர்பில் இருந்து, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இப்ராஹிமுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
</p><p>

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் தற்போது பிரச்சினை இல்லை. அவர்கள் வெளியில் சுதந்திரமாக உள்ளனர். ஆனால், தண்டனை அனுபவித்து சிறைக்குள் இருப்பது பூஜித்தும், ஹேமசிறியும் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615e4e98-b3c5-426c-a992-7bea9b720f56/26-6a745453e7edb.webp' /></p><p>
</p><p>

மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் இன்னும் பிரபலமடைய வேண்டும் என்றால் இன்னும் ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கின்றது. முடியுமென்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு முடியும். </p><p>

வேண்டுமென்றால், கையொப்பம் ஒன்றை இட்டு அவர்களை தூக்கிலிட ஜனாதிபதிக்கு முடியும். அப்போது அரசாங்கம் இன்னும் மக்களிடத்தில் பிரபலமடைய முடியும்.</p><p>

குற்றம் சுமத்தப்பட்ட, ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர். சிறையில் இருக்கவேண்டியவர்கள் இன்று வெளியில் உயர் பதவிகளில் சுதந்திரமாக உள்ளனர். வெளியில் இருக்க வேண்டியவர்கள் இன்று சிறையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T09:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடொன்றில் புகுந்து 28 பவுன் தங்க நகைகள் திருட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/28-gold-jewelry-stolen-in-urumpirai-jaffna-1786007844"></link>
            <id>https://ibctamil.com/article/28-gold-jewelry-stolen-in-urumpirai-jaffna-1786007844</id>
            <summary type="text">கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடுடொன்றில் புகுந்த திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுன் பொறுமதியான தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடுடொன்றில் புகுந்த திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுன் பொறுமதியான தங்க
நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த வீட்டார் கொண்டாட்ட
நிகழ்வு ஒன்றுக்கு மறுநாள் காலை செல்வதற்காக இரவு வேளை தயார் படுத்தலில்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்நிலையில் வீட்டில் இருந்த ஒருவர் குளியல் அறைக்கு சென்ற நேரம் கதவின் ஊடாக திருடன் வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>28 பவுன் தங்க நகை களவு</h2><p>மறுநாள் காலை வீட்டார் எழுந்து அறையை பார்வையிட்டபோது அலுமாரிகள் திறந்த
நிலையில் வீட்டில் திருட்டு இடம்பெற்றதை உணர்ந்து தமது தங்க ஆபரணங்கள் இருந்த
இடத்தை தேடி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eab19974-5b64-489b-a217-0a00b2c3054f/26-6a745543a87a3.webp' /></p><p>
மறுநாள் நிகழ்வுக்கு எடுத்து வைத்த ஆபரணங்கள் அனைத்தும் களவாடி செல்லப்பட்டதை
அறிந்த நிலையில் கோப்பாய் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
</p><p>
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மோப்ப நாய்கள் மற்றும்
அருகில் உள்ள வீடுகளின் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:46:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/phone-numbers-of-emergency-examination-period-1786007689"></link>
            <id>https://tamilwin.com/article/phone-numbers-of-emergency-examination-period-1786007689</id>
            <summary type="text">5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளின் போது ஏற்படும் அனர்த்த நிலைமைகள் குறித்து தகவல் தெரிவிக்க, 5 தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளின் போது ஏற்படும் அனர்த்த நிலைமைகள் குறித்து தகவல் தெரிவிக்க, 5 தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த பேரிடர் மேலாண்மை மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>
முப்படைகள் மற்றும் பொலிஸாரின் தொடர்ச்சியான ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.</p><p>இதற்கமைய, அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்தி, பேரிடர் மேலாண்மை மையம் ஒரு சிறப்பு திட்டத்தைத் தயாரித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>5 புதிய தொலைபேசி எண்கள் அறிமுகம்&nbsp;</h2><p>இந்த திட்டம் பரீட்நைக்கு முன்பும் பின்பும் நடைமுறையில் இருக்கும் என்றும், பேரிடர் ஏற்படும் பட்சத்தில், மாணவர்களை பரீட்சை மையங்களுக்கு அழைத்துச்செல்லவும், வினாத்தாள்களைக் கொண்டு செல்லவும், அதிகாரிகள் தங்கள் கடமைகளை ஆற்றவும் தேவையான வசதிகளை ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53e9fa0d-206d-486c-8d87-b10757c1aabf/26-6a7456bfcde7c.webp' /></p><p> இதற்கமைய, பரீட்சைக்கு முந்தைய நாள் 5 புதிய தொலைபேசி எண்கள் வழங்கப்படும் என்றும், மேலும், 117 என்ற தொலைபேசி எண்ணும் செயல்பாட்டில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து தங்கள் பணிகளை தொடரத் திட்டமிடப்பட்டுள்ளதாக&nbsp;பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T09:41:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன?(06-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1786009062"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1786009062</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (06-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (06-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,353,918.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 47,760.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 382,100.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 43,780.00.</p><p>

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 350,250.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,790.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 334,350.00.</p>]]></content>
            <updated>2026-08-06T09:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாணவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-50-students-from-trincomalee-hospital-bee-1785998898"></link>
            <id>https://jvpnews.com/article/over-50-students-from-trincomalee-hospital-bee-1785998898</id>
            <summary type="text">திருகோணமலை பாடசாலை ஒன்றின் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பாடசாலை ஒன்றின் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T09:37:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயகம - போடைஸ் - ஹட்டன் பிரதான வீதி மீண்டும் திறப்பு - மக்களின் ஒற்றுமையால் போக்குவரத்து வழமைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diagama-bodise-hatton-main-road-reopens-1786008775"></link>
            <id>https://tamilwin.com/article/diagama-bodise-hatton-main-road-reopens-1786008775</id>
            <summary type="text">கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் கடும் மழையால் பல்வேறு பகுதிகளில்
மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் பதிவாகி வருகின்றன. அந்த வகையில்,
டயகம - போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் கடும் மழையால் பல்வேறு பகுதிகளில்
மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் பதிவாகி வருகின்றன. </p><p>அந்த வகையில்,
டயகம - போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து
விழுந்ததால் கடந்த 3ஆம் திகதி முதல் இவ்வீதியின் ஊடான அனைத்து போக்குவரத்தும்
முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது.</p><p>
இதன் காரணமாக அன்றாடம் இவ்வீதியை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், மாணவர்கள்,
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பல்வேறு
அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், நீண்ட மாற்றுப் பாதைகளை பயன்படுத்த வேண்டிய
நிலையும் ஏற்பட்டிருந்தது.</p><p>
இந்நிலையில், பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, நேற்று (05)
அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவியின் தலைமையிலும், அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டாரவின் ஒருங்கிணைப்பிலும், வீதியை மீளத் திறப்பதற்கான அவசர நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இந்த பணிகளுக்கு ஆக்ரா கல் குவாரியின் உரிமையாளர் சின்னத்தம்பி முழுமையான
ஒத்துழைப்பையும் இயந்திர வசதிகளையும் வழங்கியதுடன், பிரதேச மக்கள், சமூக நலன்
விரும்பிகள், வாகன சாரதிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள், அல்பியன் தோட்ட
நிர்வாகம் உள்ளிட்ட பல தரப்பினரும் ஒன்றிணைந்து பாரிய அளவிலான சிரமதான
பணிகளில் ஈடுபட்டனர்.</p><p>

வீதியின் குறுக்கே விழுந்திருந்த மிகப்பெரிய கற்பாறைகள் சாதாரண முறையில் அகற்ற
முடியாத அளவுக்கு இருந்ததால், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வெடிபொருட்கள்
பயன்படுத்தி அவை உடைக்கப்பட்டு அகற்றப்பட்டன. </p><p>அதனைத் தொடர்ந்து வீதி முழுமையாக
சுத்தம் செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீரமைக்கப்பட்டது.

இதன் மூலம் இன்று முதல் டயகம–போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியின்
ஊடாக அனைத்து வகையான வாகனங்களும் வழமைபோல் பயணிக்கத் தொடங்கியுள்ளன. நீண்ட
நாட்களாக போக்குவரத்து தடை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் இதனால்
பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.</p><p>
வீதியை மிகக் குறுகிய காலத்திற்குள் மீளத் திறப்பதற்காக தன்னலமின்றி
ஒத்துழைப்பு வழங்கிய அக்கரப்பத்தனை பிரதேச சபை, பொலிஸார், ஆக்ரா கல் குவாரி
நிர்வாகம், அல்பியன் தோட்ட நிர்வாகம், வாகன சாரதிகள், பஸ் உரிமையாளர்கள்
மற்றும் பிரதேச மக்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியை
தெரிவித்துள்ளனர்.
</p><p>இதேவேளை, தொடர்ந்தும் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மண்சரிவு
மற்றும் கற்பாறை சரிவு அபாயம் முழுமையாக நீங்கவில்லை என அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர். </p><p>எனவே, இவ்வீதியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த
அவதானத்துடன் பயணிக்குமாறும், மழைக்கால பாதுகாப்பு அறிவுறுத்தல்களை
கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T09:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/instructions-issued-to-expressway-drivers-1786007600"></link>
            <id>https://tamilwin.com/article/instructions-issued-to-expressway-drivers-1786007600</id>
            <summary type="text">பயிலுனர் உரிமம் அல்லது எல் போர்ட்டை பயன்படுத்தி செலுத்தும் வாகனங்கள் அல்லது கற்றல் அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களால் இயக்கப்படும் வாகனங்கள் அதிவேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயிலுனர் உரிமம் அல்லது எல் போர்ட்டை பயன்படுத்தி செலுத்தும் வாகனங்கள் அல்லது கற்றல் அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களால் இயக்கப்படும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது என இலங்கை போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

அத்துடன், கற்றல் அனுமதிப்பத்திரம் வாகனம் ஓட்டும் பயிற்சிக்காக மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு ஒரு நபரை அங்கீகரிக்கவில்லை என்றும் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p> </p><h2>


சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p>

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்குவதற்கு செல்லுபடியாகும் முழு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

முழு உரிமம் பெற்ற சாரதி ஒருவர், கற்பவருடன் சென்றாலும், “எல்” தகடுகளைக் காட்டும் வாகனத்தை அதிவேக நெடுஞ்சாலையில் ஓட்ட முடியாது என பொலிஸார் மேலும் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fc23d99-226f-4833-bb6e-faceab973621/26-6a7454a0995af.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலை அணுகல் புள்ளிகளில் அத்தகைய வாகனங்கள் நுழைய மறுக்கப்படும் என்றும் சட்டத்தை மீறி ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைபவர்கள் அபராதம் அல்லது வழக்கு உட்பட சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p> 

அதே போன்று, வாகனத்தை சட்டவிரோதமாக இயக்கினால், விபத்து காரணமாக கொடுக்கப்படும் காப்பீடு கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என்றும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இது போன்ற விதிமுறைகள், அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவதற்கான சட்டக் கட்டுப்பாடுகள் தொடர்பில் கற்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-06T09:32:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்ட இருவர்: குடியுரிமை அளித்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iranian-footballers-become-australian-1786008742"></link>
            <id>https://news.lankasri.com/article/iranian-footballers-become-australian-1786008742</id>
            <summary type="text">அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்டதில் பெருமிதம் கொள்வதாக ஈரானைச் சேர்ந்த இரண்டு முன்னாள் கால்பந்து வீராங்கனைகள்.
போட்டிக்கு முன்னதாகத் தேசிய கீதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்டதில் பெருமிதம் கொள்வதாக ஈரானைச் சேர்ந்த இரண்டு முன்னாள் கால்பந்து வீராங்கனைகள்.
</p><p>போட்டிக்கு முன்னதாகத் தேசிய கீதம் பாட மறுத்ததற்காகத் தங்கள் சொந்த நாட்டில் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்றதில் பெருமை கொள்வதாக ஈரானைச் சேர்ந்த இரண்டு முன்னாள் கால்பந்து வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஏழு உறுப்பினர்கள்</h2><p>
</p><p>மார்ச் மாதத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ணம் போட்டியின்போது நிகழ்ந்த பரபரப்பான போராட்டத்தைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பைக் கோரிய ஈரானியக் குழுவின் ஏழு உறுப்பினர்களில் ஃபதேமே பசந்திதே மற்றும் அத்தேஃபே ரமேசனிசாதே ஆகியோரும் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d44d5f0-0086-4018-8460-69b1f2689c9e/26-6a7454a9068bd.webp' /></p><p> அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோரிக்கைகள் முன்வைத்தது ஈரானின் தலைவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதே வேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த வீரர்களின் துணிச்சலைப் பாராட்டிய நிலையில், </p><p>அவர்களில் ஐவர் பின்னர் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு நாடு திரும்பினர். இருப்பினும், பசந்திதே மற்றும் ரமேசனிசாதே ஆகியோர் அவுஸ்திரேலியாவில் தங்கிவிட்டனர்; உள்விவகார அமைச்சர் டோனி பர்க் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அவர்களுக்கு அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்டது.</p><p></p><p> </p><p>தஞ்சம் கோரி ஒரு வாரம் கழித்து, அந்த ஜோடி அவுஸ்திரேலிய கிளப்பான பிரிஸ்பேன் ரோருடன் சிரித்தபடி பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியானது; அக்கழகம் புதன்கிழமை அன்று அந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தது. </p><p>இதனிடையே, ஈரானுக்குத் திரும்பியதிலிருந்து, அணியின் மற்ற உறுப்பினர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef90ffc3-8913-4396-b39e-86f2be2b4e9d/26-6a7454a9ac5d9.webp' /></p><p> </p><p>ஆனால், தேசிய அணியின் விளையாட்டு உடைகளை அணிந்தும், தலைமுடியை மறைத்தபடியும், துருக்கியிலிருந்து பேருந்து மூலம் அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குள் நுழைவதை AFP செய்தி நிறுவனம் பதிவு செய்திருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T09:30:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெறுப்பின் உச்சத்தில் ஜீவா எடுத்த அதிரடி முடிவு... ஆதிக்கு காத்திருந்த அதிர்ச்சி! - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-serial-episode-173-1786006837"></link>
            <id>https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-serial-episode-173-1786006837</id>
            <summary type="text">Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் வாகை சூடவா, நாளுக்கு நாள் பரபரப்பையும் சுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் வாகை சூடவா, நாளுக்கு நாள் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் கூட்டி வருகிறது. நேற்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த ஆதி, மீனாட்சி சமைத்த உணவை புகழ்ந்து பேசி ஜீவாவை கடுப்பேற்றியிருந்தான். இதன் தொடர்ச்சியாக இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.</p><p>வீட்டிலிருந்து கிளம்பும் ஆதியை வழியனுப்ப ஜீவாவும் அவனுடன் செல்கிறான். ஆனால் அங்கும் ஆதி தனது கிண்டல் பேச்சை நிறுத்தாமல், ஜீவாவின் பொறுமையை சோதிக்கிறான். தொடர்ந்து வெறுப்பேற்றும் ஆதியின் பேச்சால், ஜீவா ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே செல்கிறான்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8933bf4-f7e0-457c-89d3-59540d163504/26-6a744d3918e34.webp' /></p><p>அப்போது திடீரென, "நீ சாப்பிட்ட வஞ்சரம் மீன்ல நான் பாய்சன் ஸ்ப்ரே பண்ணி வைத்திருந்தேன்!" என்று கூறி ஆதிக்கு அதிர்ச்சி கொடுக்கிறான். அதோடு நிற்காமல், சிக்கன், மட்டன் என அவன் சாப்பிட்ட ஒவ்வொரு உணவையும் குறிப்பிட்டு, அதிலெல்லாம் ஏதோ கலந்திருந்ததாக சொல்லி மேலும் பதற்றமடைய வைக்கிறான்.
</p><p>ஜீவாவின் வார்த்தைகளை நம்பிய ஆதி, உயிரே போகும் நிலை வந்துவிட்டதோ என பயத்தில் திணறுகிறான். உடனே தன்னை காப்பாற்றிக்கொள்ள வாந்தி எடுக்க முயற்சிப்பதும், பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடுவதும் சிரிப்பும் பரபரப்பும் கலந்த காட்சிகளாக அமைகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9fe02c9-ef4f-401e-9405-b1f8f0955543/26-6a744d3867ebb.webp' /></p><p>இதற்கிடையில், மறுபக்கம் மீனாட்சி, ஆதியின் திடீர் வருகைக்கு பின்னால் ஏதோ காரணம் இருக்கிறதோ என சந்தேகப்படத் தொடங்குகிறாள். ஆதி எதற்காக வந்தான்? அவனது வருகையின் உண்மையான நோக்கம் என்ன? என்ற கேள்விகள் அவளது மனதை ஆக்கிரமிக்கின்றன.
</p><p>ஜீவாவின் இந்த அதிரடி நடவடிக்கை ஆதிக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? மீனாட்சி உண்மையை கண்டுபிடிப்பாரா?</p><p> 

காமெடி, பரபரப்பு மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பிய இன்றைய வாகை சூடவா எபிசோடை தவறாமல் உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணுங்கள்!
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-third-term-school-holidays-1786008590"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-third-term-school-holidays-1786008590</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>அதற்கமைய, பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (07) ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.&nbsp; முஸ்லிம் பாடசாலைகளுக்கு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி நிறைவடைகிறது.&nbsp;</p><p>அனைத்துப் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 4 ஆம் திகதி மூன்றாம் தவணை நிறைவடைகிறது.&nbsp;</p><p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர)ப் பரீட்சை ஒகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T09:29:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை - வீடியோ காலில் பார்த்த மகள்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/daughters-watch-father-funeral-on-video-call-1786008439"></link>
            <id>https://news.lankasri.com/article/daughters-watch-father-funeral-on-video-call-1786008439</id>
            <summary type="text">முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கை பார்த்துள்ளனர். 

தந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கை பார்த்துள்ளனர். </p><h3>

தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை</h3><p>

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி வியாபாரி சிவசரண் ராம்ரதன் குப்தாவிற்கு 3 மகள்கள் உள்ளனர். </p><p>

சிவசரண் தனது 3 மகள்களையும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து தந்தையாக தனது கடமையை நிறைவேற்றியுள்ளார். 2 மகள்கள் ஆசிரியையாக உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cadbfeb-73ef-4ce7-8bf7-4142209c6d7a/26-6a745378ecb91.webp' /></p><p>

ஒரு மகள் நேபாளத்திலும், மற்றொரு மகள் உத்தரபிரதேசத்திலும், இன்னொரு மகள் மும்பையில் வசித்து வந்தாலும், தனது பெற்றோரை கவனித்து கொள்ள முடியாது என ஹரியானாவில் உள்ள சோனிபட் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். </p><p>

அவரது மனைவி மீனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமான நிலையில், சிவசரணும் கடந்த சில மாதங்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு தற்போது காலமாகியுள்ளார்.</p><p> 

சிவசரணின் இறப்பு குறித்து அவரது மகள்களுக்கு முதியோர் இல்ல நிர்வாகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

ஆனால், நேரில் வந்து கலந்து கொள்ள நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலமாக இறுதிசடங்கை பார்த்துள்ளனர். </p><p>

இது குறித்து பேசிய முதியோர் இல்ல நிர்வாகி, அவர் முதியோர் இல்லத்தில் இருந்த தொலைபேசி மூலம் தனது மகள்களுடன் அடிக்கடி பேசி வந்தார். </p><p>ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு, அவர்களது தொலைபேசி அழைப்புகள் குறைந்துவிட்டன.
</p><p>
அவர் இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பே அவரின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து அவரது மகள்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அவரைப் பார்க்க வரவில்லை.</p><p> 

அவர் இறந்த பின்னர் நிர்வாகம் மீண்டும் மகள்களைத் தொடர்புகொண்டு, சோனிபட்டுக்கு வந்தால் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாகக் கூறியது. 

ஆனால், பயணம் செய்யத் தங்களுக்கு நேரமில்லை என்றும்,&nbsp; வீடியோ காலில் பார்ப்பதாகவும் மகள்கள் தெரிவித்துள்ளனர். </p><p>ஒரு மகள் இறுதிச்சடங்கை முறையாக நடத்த கோரி, ஆன்லைனில் ரூ. 5,100 அனுப்பினார். 

உடலை தகனம் செய்த பிறகு, இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் வீடியோக்களை அனுப்புமாறு கேட்டனர். </p><p>அவர்களில் ஒருவர் தொலைபேசி அழைப்பில், "இது இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும்? நாங்கள் சாப்பிடவும் குளிக்கவும் வேண்டும்" என்று கூறுவது கேட்டது" என தெரிவித்துள்ளார். </p><p>

முதலில் அவரின் அஸ்தியை கொடுக்குமாறு கேட்ட அவரது மகள்கள், பின்னர், சோனிபட்டுக்கு வர தங்களுக்கு நேரமில்லை என்று கூறி அஸ்தியை கங்கையில் கரைக்குமாறு முதியோர் இல்ல நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:27:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்த குட்டியை 11 நாட்களாக தாங்கிச் செல்லும் தாய் டால்பின்., மனதை உருக்கும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mother-dolphin-mourns-dead-calf-for-days-1786008201"></link>
            <id>https://news.lankasri.com/article/mother-dolphin-mourns-dead-calf-for-days-1786008201</id>
            <summary type="text">இறந்த குட்டியை 11 நாட்களாக தாங்கிச் செல்லும் தாய் டால்பினின் மனதை உருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியப் பெருங்கடலில், Fraggle என அழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறந்த குட்டியை 11 நாட்களாக தாங்கிச் செல்லும் தாய் டால்பினின் மனதை உருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
</p><p>
இந்தியப் பெருங்கடலில், Fraggle என அழைக்கப்படும் பெண் டால்பின் தனது இறந்த குட்டியை நீரில் மூழ்காமல் தாங்கி சென்ற மனதை உருக்கும் காட்சி விஞ்ஞானிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களால் பதிவு செய்யப்பட்டது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbA4K9RTN2l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbA4K9RTN2l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbA4K9RTN2l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Geographe Marine Research (@geographemarineresearch)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>குட்டி பிறந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில், அதிக சுவாச வீதம் காரணமாக அது உயிரிழந்தது. அதனை தாய் டால்பின் தனது முதுகில் தாங்கி, நீரில் மூழ்காமல் பல நாட்கள் எடுத்துச் சென்றது.

இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c99422b-9beb-43f9-a96c-753898bd134b/26-6a7453b58e2d0.webp' /></p><p>அவுஸ்திரேலியாவின் Geographe Marine Research அமைப்பு வெளியிட்ட இந்த வீடியோவில், “ஃப்ராகிள் கடந்த காலத்தில் நான்கு குட்டிகளை இழந்துள்ளது. இம்முறை கூட அது தன் குட்டியை உயிருடன் வைத்திருக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

விஞ்ஞானிகள் கூறுவதாவது, டால்பின்கள் மிகுந்த சமூக உணர்வும், அறிவும் கொண்டவை. குட்டி இறந்தாலும், தாய் டால்பின் அதை நீண்ட நாட்கள் தாங்கிச் செல்லும் பழக்கம், ‘மரண துக்க சடங்கு’ எனக் கருதப்படுகிறது.
</p><p></p><p>சில சமயங்களில் கூட்டத்தில் உள்ள மற்ற டால்பின்களும் துக்கத்தில் பங்கேற்று, தாய் டால்பினுக்கு துணை நிற்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம், விலங்குகளின் உணர்ச்சிகள் மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு இணையானவை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T09:26:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவில் விழுந்து நொறுங்கிய SpaceX ராக்கெட்: 8,690 கி.மீ வேக மோதலால் உருவான புதிய பள்ளம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/spacex-rocket-crashes-into-moon-creates-new-crater-1786005568"></link>
            <id>https://manithan.com/article/spacex-rocket-crashes-into-moon-creates-new-crater-1786005568</id>
            <summary type="text">Defunct SpaceX rocket : எலான் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி, மணிக்கு சுமார் 8,690 கி.மீ வேகத்தில் நிலவின் மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Defunct SpaceX rocket : எலான் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி, மணிக்கு சுமார் 8,690 கி.மீ வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைராலாகி வருகின்றது.</p><p>சுமார் 4,000 கிலோ எடையுள்ள இந்த ராக்கெட் பாகம் மோதியதில், நிலவில் 20 முதல் 30 மீட்டர் அகலமுள்ள புதிய பள்ளம் உருவாகியுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffffec71-300c-434b-bc1f-5e3974f01122/26-6a744e7f3a7e4.webp' /></p><p></p><h2>நிலவில் ஏற்பட்ட பள்ளம்</h2><p>கடந்த 2025 ஜனவரியில் நிலவு ஆய்வு விண்கலங்களை அனுப்பிய பால்கன் 9 ராக்கெட்டின் இரண்டாம் பகுதி, தனது பணியை முடித்த பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடின்றி சுற்றி வந்தது. </p><p>சூரியனின் ஈர்ப்பு விசை உள்ளிட்ட காரணங்களால் அதன் பாதை மாறி, இறுதியில் நிலவை நோக்கி நகர்ந்து மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நிலவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ‘ஐன்ஸ்டீன் பள்ளம்’ அருகே இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. சுமார் 3 டன் டி.என்.டி வெடிப்புக்கு சமமான சக்தியுடன் ஏற்பட்ட தாக்கத்தால், நிலவின் மேற்பரப்பில் இருந்து தூசிகளும் பாறைத் துகள்களும் விண்வெளியில் சிதறியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a382ef-3087-4ed4-8d80-152c18470bd8/26-6a744e7fe0286.webp' /></p><p></p><p>

இந்தச் சம்பவம் பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், செயற்கை விண்வெளிப் பொருட்கள் நிலவில் மோதும் போது ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.</p><p>

நாசாவின் ‘லூனார் ரீகானைசன்ஸ் ஆர்பிட்டர்’ செயற்கைக்கோள் மூலம் உருவான புதிய பள்ளம் மற்றும் நிலவின் மேற்பரப்பு மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/eMjhOtsNVM">pic.twitter.com/eMjhOtsNVM</a></p>&mdash; Elon Musk (@elonmusk) <a href="https://x.com/elonmusk/status/2085183860489552115?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:09:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல்வாதிகளின் சொத்து விபரம் இனி பகிரங்கம்! திட்ட வட்டமாக அறிவித்த அரச தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-privacy-for-mps-asset-declarations-bimal-1786005260"></link>
            <id>https://ibctamil.com/article/no-privacy-for-mps-asset-declarations-bimal-1786005260</id>
            <summary type="text">லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தும் போது,...</summary>
            <content type="html"><![CDATA[<p>லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தும் போது, அவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று (06-08-2026) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>


2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்கள் குறித்து தெளிவுபடுத்திய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அரச அதிகாரிகள்</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் பிரதிநிதிகள் சாதாரண அரச அதிகாரிகளை விட வேறுபட்ட ஒரு பிரிவினர் என்பதால், அவர்களின் சொத்துக்கள் குறித்து அறிந்துகொள்ளப் பொதுமக்களுக்கு முழுமையான உரிமை உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/214b76d5-87aa-47d7-add3-1cf2e11723fb/26-6a744cad8ea84.webp' /></p><p>முன்னர் 300 உயர்மட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த சொத்துப் பிரகடன சமர்ப்பிப்பு செயல்முறை, புதிய சட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஒரு இலட்சத்து அறுபதாயிரமாக (160,000) விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இவ்வாறு விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் போது, சில பொறுப்பற்ற நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அதிகாரிகளின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களைத் தவறாகப் பயன்படுத்தி அவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இணையத்தளத்தில் பதிவேற்றம்&nbsp;</h2><p>
மேலும் தெரிவித்த அமைச்சர், “லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விபரங்களைச் சிதைத்து சில ஊடக நிறுவனங்கள் நபர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன.
</p><p>
இதன்காரணமாக அரச அதிகாரிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காகச் சில கட்டுப்பாடுகளை விதிக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்மொழிந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ecd10a9-3dd9-4d1c-82fc-efdaa1c93ef3/26-6a744e0328273.webp' /></p><p>இருப்பினும், ஒரு அரசாங்கமாக நாங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு அந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தக்கூடாது எனத் தீர்மானித்தோம். </p><p>

அவர்களினதும் அவர்களின் உறவினர்களினதும் சொத்துக்கள் குறித்து பொதுமக்கள் எந்த நேரத்திலும் பரிசீலிப்பதற்கான உரிமையை நாங்கள் அப்படியே உறுதிப்படுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த புதிய திருத்தத்தின் மூலம் அரச அதிகாரிகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் அதேவேளையில், அரசியல்வாதிகளின் நிதிப் வெளிப்படைத்தன்மையை (Financial Transparency) மேலும் உயர் மட்டத்தில் பேண எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T09:04:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு நிற உடையில் நடிகை ரெஜினா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-regina-cassandra-red-attire-photoshoot-1785999992"></link>
            <id>https://cineulagam.com/article/actress-regina-cassandra-red-attire-photoshoot-1785999992</id>
            <summary type="text">நடிகை ரெஜினாரெஜினா கசாண்ட்ரா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர். தமிழில் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ரெஜினா</h2><p>ரெஜினா கசாண்ட்ரா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர். </p><p>தமிழில் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி, அதன்பின் கடைசியாக ரெஜினா நடித்ததில் வெளியான திரைப்படம் Mareechika. இப்போது ரெஜினா நடிப்பில் 5 படங்களுக்கு மேல் வெளியாக இருக்கிறது.</p><p> 
இந்த நிலையில் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா சிவப்பு நிற உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். </p><p>அந்த போட்டோஸ் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரிஷாவின் ஜாதகத்தை கணித்தேன்..எல்லாமே இப்போ நடந்துவிட்டது!! இயக்குநர் பிரவீன் காந்தி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/praveen-gandhi-predicted-in-trisha-horoscope-cm-1786007047"></link>
            <id>https://viduppu.com/article/praveen-gandhi-predicted-in-trisha-horoscope-cm-1786007047</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறி வருகிறது. சமீபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறி வருகிறது. சமீபத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டியொன்றில் திரிஷா குறித்து பேசிய விஷயம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebd7b218-94e7-4009-80ae-e68a5f374fdd/26-6a744e09273d2.webp' /></p><p> </p><h2>பிரவீன் காந்தி</h2><p>அதில், 1999ல் வெளியான ஜோடி படத்தை தான் இயக்கியபோது நாயகியுடன் இருக்கும் காட்சிகளுக்கு அழகான மாணவிகள் வேண்டும் என்று தான் எதிர்ப்பார்த்திருந்தேன். அப்போது சர்ச் பார்க் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் திரிஷா கோடை விடுமுறையின் சூட்டிங்கிற்கு வந்தார்.</p><p> தாரா உமேஷ் என்பவர் மூலம் திரிஷா அறிமுகமாகியதும், அவரிடம் ஒரு பெரிய ரோல் கொடுக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இல்லை என்று சொன்னார். சினிமா நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ளத்தான் வந்தேன் என்றும் சொன்னார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7231792-5edb-48c0-ac86-4a51771a6fc9/26-6a744e09d0e53.webp' /></p><p> </p><p>அவருடைய அம்மாவுக்கு ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. சினிமாவில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற நினைத்து திரிஷா அப்போது வந்தார். ஆனால் அதுவே அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது.</p><h2>திரிஷா முதலமைச்சராகும்</h2><p> திரிஷா, ஜோடி படத்தின் சூட்டிங்கிற்கு வந்தபோது அவருடைய ஜாதகத்தை பிரவீன் காந்தி பார்த்துள்ளார். அந்த சமயத்தில் பிரவீன் காந்தி ஜாதகம் பார்க்கும் பழக்கம் இருந்ததால் திரிஷாவின் ஜாதகத்தை வாங்கி கணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfd34172-5572-4f10-ba85-54d1b11274a5/26-6a744e0a80726.webp' /></p><p> </p><p>பின் திரிஷாவின் அம்மாவிடம் இப்போதைக்கு உங்கள் பொண்ணு சினிமாவில் ஆர்வம் இல்லை என்று சொல்கிறார், ஆனால் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நீண்ட காலம் முன்னணி நடிகையாக இருப்பார் என்று சொன்னேன் அது அப்படியே நடந்துவிட்டது என்று பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். </p><p>மேலும் இவர் ஒருநாள் முதலமைச்சராகும் அளவுக்கு யோகம் இருக்கிறது என்று நான் சொல்லி இருந்தேன், இப்போது நான் சொன்னபடி அவர் பல வருடங்களாக முன்னணி நடிகையாகவே இருக்கிறார். அதேபோல் முதலமைச்சர் ஆவாரா? என்பதை காலம்தான் சொல்ல வேண்டும் என்று சிரித்தபடி பிரவீன் காந்தி பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-06T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் உயர் அதிகாரிகளின் சொத்து விபரம் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asset-declarations-politicians-anti-corruption-act-1785999850"></link>
            <id>https://tamilwin.com/article/asset-declarations-politicians-anti-corruption-act-1785999850</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்படி, பொதுப் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைப் பொதுமக்கள் அணுக அனுமதிக்கப்படுவார்கள் என...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்படி, பொதுப் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைப் பொதுமக்கள் அணுக அனுமதிக்கப்படுவார்கள் என்று சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "2023ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம் எண் 09, நமது நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த சட்டமாகும்.</p><p> அச்சட்டத்தின் 86 மற்றும் 88ஆம் பிரிவுகளின்படி, நமது நாட்டின் அனைத்து உயர் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் தங்களது தகவல்களைச் சேர்க்க வேண்டும் எனக் கோரப்பட்டது.</p><p> அதன்படி, அச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதி முதல் கீழ் மட்டம் வரையிலான சுமார் 300 பேர், இந்தத் தகவல்கள் அனைத்தையும் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.</p><p> இது அச்சிட்ட வடிவில் வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது. பின்னர், இதை இணையவழியில் வழங்கும் முறையை வழங்குவதற்காகச் சட்டம் திருத்தப்பட்டது” என குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இலங்கையின் ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைத் திருத்தியமைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். </p><p>இதனை மூத்த அரச அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள சொத்து அறிவிப்புக் கட்டமைப்பில் மாற்றங்களைப் பரிந்துரைத்து, 2026 ஜூலை 24ஆம் திகதி அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு வரைவுத் திருத்தம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>குறித்த செய்தியின்படி, இந்தச் சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 1,60,000 சொத்து அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்ட பின்னரே, முன்மொழியப்பட்ட திருத்தம் ஆரம்பத்தில் வகுக்கப்பட்டது.</p><h2>தனியார் துறையினரின் கோரிக்கைகள்</h2><p>மேலும், அரச சபைகளில் பணியாற்றும் பல தனியார் துறை வல்லுநர்களும் கவலைகளை எழுப்பியுள்ளனர். அவர்கள், தங்களது அறிவிப்புகளைக் கட்டாயமாகப் பொதுவெளியில் வெளியிடுவது தங்களது தனியுரிமையை மீறக்கூடும் என குற்றம் சுமத்தியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18f1d428-4584-499e-8676-7fa0c67c9147/26-6a7446c5beaa9.webp' /></p><p>

எனவே, அந்தக் கவலைகளை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.&nbsp;</p><p>
இருப்பினும், கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அரசியல் சாராத நபர்களின் தனியுரிமை குறித்த கவலைகள் நிவர்த்தி செய்யப்படுவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கிடைக்கப்பெறும் வகையில் அந்த முன்மொழிவைத் திருத்தியமைக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுப் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை ஆய்வு செய்வதற்கான பொதுமக்களின் உரிமையை இந்த மாற்றங்கள் பாதுகாக்கும் அதே வேளையில், சட்டத்தின் கீழ் பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய பிற பிரிவுகளுக்கு ஒரு மாறுபட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து திருத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T08:53:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு விபத்து: விசேட தேடுதலில் இலங்கை கடற்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-navy-rescues-indian-fishermen-off-delft-1785991809"></link>
            <id>https://ibctamil.com/article/sl-navy-rescues-indian-fishermen-off-delft-1785991809</id>
            <summary type="text">யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்து சம்பவம் நேற்று (05-08-2026) இடம்பெற்றுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> </p><p>

குறித்த விபத்து சம்பவம் நேற்று (05-08-2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
சட்டவிரோதமாக நுழைந்து கடற்படி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடிப் படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>விசேட தேடுதல்</h2><p>


விபத்தையடுத்து இலங்கை கடற்படை விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.</p><p>


இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சாமிந்த வலக்குளுகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cbb929c-26ea-41e5-a0c5-03a768c80d0c/26-6a741cc4e8aa4.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 11 பேரைக் கொண்ட இந்திய மீன்பிடிப் படகொன்று நேற்று இரவு (05-08-2026) விபத்துக்குள்ளானது என உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்தவர்களை மீட்கும் பொருட்டு இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் தற்போது அப்பகுதியில் தீவிர மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T08:42:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோடியின் பதிவை நீக்கிய மெட்டா நிறுவனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/meta-company-removes-modi-s-post-1786002939"></link>
            <id>https://ibctamil.com/article/meta-company-removes-modi-s-post-1786002939</id>
            <summary type="text">இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவை தவறுதலாக நீக்கிய விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.இது குறித்து மெட்டா (Meta) நிறுவனத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவை தவறுதலாக நீக்கிய விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இது குறித்து மெட்டா (Meta) நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முதன்மை அதிகாரி ஜோயல் கப்லான் (Joel Kaplan), இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (META.O), புதுப்பிப்பானது பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு பதிவை ஜூலை&nbsp;23 அன்று மாதம் சிறிது நேரம் கட்டுப்படுத்தியதாக தெரிய வருகிறது.</p><p>இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனத்தின்&nbsp; தலைவர் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>நீண்ட கலந்துரையாடல்</h2><p>அன்றைய தினம் பிரதமர் மோடி வெளியிட்ட காணொளி&nbsp; பதிவு ஒன்று, மெட்டாவுக்குச் சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இருந்து சிறிது நேரம் நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e1311ae-08e6-4ae5-b5b5-89dd9c00b9d0/26-6a7446cc9d32c.webp' /></p><p>இச்சம்பவம் ஒரு ‘தொழில்நுட்பக் கோளாறு’ (Technical glitch) காரணமாகவே ஏற்பட்டது என்றும், தவறுதலாகவே இப்பதிவு நீக்கப்பட்டதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.</p><p>
மெட்டா உயர் அதிகாரி ஜோயல் கப்லான், இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளரையும் ஏனைய உயர் அதிகாரிகளையும் சந்தித்து 45 நிமிடங்கள் கலந்துரையாடியதுடன், இத்தவறுக்காக முறைப்படி மன்னிப்பும் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>எனினும் மெட்டா அளித்த இந்த விளக்கத்தைப் போதியதாக இல்லை (inadequate) என இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) நிராகரித்துள்ளது.</p><p></p><h2>3 நாட்களுக்குள் மன்னிப்பு</h2><p>இந்நிலையில் பிரதமரின் காணொளியை நீக்கியமை ஒரு இடைத்தரகர் தளத்தின் செயல் அல்ல, அது ஒரு பதிப்பகத்தின் (Publisher) செயல் எனக் குறிப்பிட்ட இந்திய நாடாளுமன்ற&nbsp; தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் நிஷிகாந்த் துபே, மெட்டா தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/100c779d-dc91-4246-b5d0-8b947c0bdd2b/26-6a7446cbe29bc.webp' /></p><p>ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியா கண்டிராத மிகப்பெரிய இளைஞர் தலைமையிலான போராட்ட அலையை மோடி சமாளித்துக் கொண்டிருந்த வேளையில், அந்தக் காணொளிகள் பரவின. </p><p>தேசியத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததன் காரணமாக அவரது கல்வி அமைச்சர் பதவி விலகல் செய்ததால், அந்தப் போராட்டங்கள் வெடித்தன.
</p><p>பிரதமர் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து மெட்டாவுக்கும் மோடி அரசுக்கும் இடையே சமீபகாலமாக நிலவி வரும் பதட்டங்களின் ஒரு பகுதியாக இந்தச் சம்பவங்கள் அமைந்துள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T08:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுந்தீவு கடலில் 11 இந்திய மீனவர்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-indian-fishermen-rescued-sea-off-delft-island-1786005109"></link>
            <id>https://jvpnews.com/article/11-indian-fishermen-rescued-sea-off-delft-island-1786005109</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை&amp;nbsp; இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.&amp;nbsp;நெடுந்தீவு கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை&nbsp; இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.&nbsp;</p><p>நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளானது.&nbsp;</p><p>இந்தப் படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில்குறித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை ஆரம்பித்தது.&nbsp;</p><p>நீண்ட முயற்சியின் பின்னர் இன்றைய தினம் குறித்த 11 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் மீட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வந்தனர்.&nbsp;</p><p>மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதேவேளை, கடல் கொந்தளிப்பால் கரையொதுங்கிய இழுவைப் படகை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-08-06T08:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிக்கெட் முன்பதிவு: லோகேஷ் கனகராஜின் 'டிசி' திரைப்படத்தின் வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/lokesh-kanagaraj-dc-movie-pre-booking-box-office-1785999335"></link>
            <id>https://cineulagam.com/article/lokesh-kanagaraj-dc-movie-pre-booking-box-office-1785999335</id>
            <summary type="text">லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி நடிப்பில் உருவாகியுள்ள &#039;டிசி&#039; திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

&#039;டிசி&#039;

ராக்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி நடிப்பில் உருவாகியுள்ள 'டிசி' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
'டிசி'</h2><p>

ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இதை தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்த இவர், கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கினார். தனக்கென்று தனித்துவமான மேக்கிங் ஸ்டைலில் படத்தை எடுக்கும் அருண், அடுத்ததாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a43f4ae4-14b6-404e-93cd-30afa27437ff/26-6a742fea33961.webp' /></p><p>ஆனால், அதற்கிடையில் இயக்குநர் <a href="https://www.youtube.com/watch?v=-n96oYVQz4Y&amp;t=2539s" target="_blank">லோகேஷ் </a>கனகராஜை ஹீரோவாக வைத்து 'டிசி' என்கிற திரைப்படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து நடிகைகள் வாமிகா கேபி மற்றும் சஞ்சனா நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cd760f0-d1ad-4e85-a172-80220a2c5e13/26-6a742fead8cb5.webp' /></p><h2>டிக்கெட் முன்பதிவு
</h2><p>
நாளை 'டிசி' திரைப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் இப்படம் ரூ. 75 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87474c05-2712-44b7-977e-f802269088df/26-6a742feb8ed83.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு! இந்தியாவின் தலையீட்டை எதிர்பார்க்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-statement-1786002431"></link>
            <id>https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-statement-1786002431</id>
            <summary type="text">ஈழத் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத்தர இந்தியாவின் தலையீட்டை பணிவன்புடன் வேண்டுகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத்தர இந்தியாவின் தலையீட்டை பணிவன்புடன் வேண்டுகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,&nbsp;இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினரால் இன்று (06.08.2026) எழுதப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,</p><p>நாம், தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்கள், தாங்கள் இலங்கைக்கு
மேற்கொள்ளும் விஜயத்தை உளமார வரவேற்கிறோம். எமக்கு சந்திப்பதற்கான வாய்ப்பை
வழங்கியதற்காக எமது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>கடந்த 77
ஆண்டுகளாக இலங்கைத் தீவில் இனமுரண்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வரும் ஈழத்
தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை பெற்றுத் தர இந்தியாவின்
தலையீட்டை பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

இனமுரண்பாட்டிற்கான தீர்வாக இலங்கை அரசு தற்போது புதிய அரசியலமைப்பொன்றை
உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.</p><h2>இந்திய அரசின் தலையீடு</h2><p> </p><p>அந்த அரசியலமைப்பில் ஈழத் தமிழ் மக்களின்
அரசியல் அபிலாஷைகள் பிரதிபலிக்கப்படுவது இன்றியமையாததாகும். அந்த
நோக்கத்துடன், தமிழ் நாட்டிலுள்ள எமது உறவினர்களின் ஆதரவுடனும், மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களினதும் தமிழ்நாட்டின் அரசியல் தலைமையினதும்
ஒத்துழைப்புடனும், இந்திய அரசின் தலையீட்டை நாடி வந்துள்ளோம். அதன்படி, 2025
டிசம்பரிலும் 2026 ஜூலையிலும், எனது தலைமையில் எமது அமைப்பின் பிரதிநிதிகள்
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச்
சந்தித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013035c9-489b-4ab7-8ce1-684387f3a5f4/26-6a7444941aac5.webp' /></p><p> </p><p>அதனைத் தொடர்ந்து, இரு சந்தர்ப்பங்களிலும் தமிழ்நாட்டின்
எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஏனைய அரசியல் தலைவர்களையும் சந்தித்து எமது
கோரிக்கைகளை முன்வைத்தோம்.

மேதகு அவர்களே,

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில், இந்தியாவின் தலையீட்டின் விளைவாக
1987 ஆம் ஆண்டின் இந்திய - இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. </p><p>அந்த
உடன்படிக்கையில், தமிழர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில்
பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்கள் என அங்கீகரிக்கப்பட்டதுடன், வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த ஒரே நிர்வாக அலகாக இருந்து சுயாட்சியை
அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
</p><p>
ஆயினும், அந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி, இலங்கை அரசு
அரசியலமைப்பில் பதின்மூன்றாவது திருத்தத்தை அறிமுகப்படுத்தி, ஒற்றையாட்சி
அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் மாகாண சபை முறையை நிறுவியது.

இந்திய - இலங்கை உடன்படிக்கையின் உண்மையான நோக்கத்தையும், ஈழத் தமிழ் மக்களின்
சுயாட்சிக்கான அரசியல் அபிலாஷைகளையும் பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே மாகாண
சபை முறை இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் திட்டமிட்டு
அமைக்கப்பட்டது.</p><h2>மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரம்</h2><p> </p><p>பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட
மாகாண சபை முறை இலங்கையின் கடுமையான ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள்
அமைந்துள்ள காரணத்தினால், 1987 (2) SLR 312 என்ற அரசியலமைப்பின்
பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் சட்டமூலம் தொடர்பான வழக்கில்
இலங்கை உச்ச நீதிமன்றம், பொருளுள்ள அதிகாரப் பகிர்வு எதுவும் சாத்தியமில்லை
என்றும், அனைத்து அதிகாரங்களும் இறுதியில் மத்திய அரசின் முழுமையான
கட்டுப்பாட்டிலேயே நிலைத்திருக்கின்றன என்றும் தீர்ப்பளித்தது.
</p><p>
அந்தத் தீர்ப்பின் சாராம்சம் பின்வருமாறு சுருக்கமாகக் கூறப்படலாம்:

“அரசியலமைப்பின் 2ஆம் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஒற்றையாட்சி அரசு’
(Unitary State) என்ற சொல், ‘கூட்டாட்சி அரசு’ (Federal State) என்ற
கருத்திற்கு நேர்மாறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூட்டாட்சி முறையில்,
இறையாண்மை அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் கூட்டாட்சி மாநிலங்களுக்கும் இடையே
பகிர்ந்தளிக்கப்படுகின்றன; அவை அரைத் தன்னாட்சியுடைய அலகுகளாக விளங்குகின்றன.
</p><p>
ஆனால், ஒற்றையாட்சி அரசில், தேசிய அரசே அனைத்து அரசாங்க மட்டங்களுக்கும் மேலாக
உயர்ந்த சட்ட அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஒற்றையாட்சி அரசின் அடிப்படை அம்சம்,
இறையாண்மை பிரிக்க முடியாதது என்பதாகும். அதாவது, மத்திய அரசின் அதிகாரங்கள்
எந்த வகையிலும் வரையறுக்கப்படாதவையாகும்.
</p><p>
ஒற்றையாட்சி அரசின் இரண்டு அடிப்படை அம்சங்கள்:
</p><p>
1. மத்திய நாடாளுமன்றத்தின் மேலாதிக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5673ddc4-d1e5-432a-9354-5d0d20949f61/26-6a744494e35b0.webp' />&nbsp;&nbsp;</p><p>
2. இறையாண்மை கொண்ட கீழமை அமைப்புகள் இல்லாமை.

இதனால் கீழமை சட்டமன்றங்கள் இருக்க முடியாது என்பதல்ல. </p><p>ஆனால் அவை அனைத்தும்
மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் மட்டுமே இயங்குகின்றன; மத்திய அரசினால்
உருவாக்கப்படவோ அல்லது கலைக்கப்படவோ முடியும். எனவே அவை இறையாண்மை கொண்ட
அமைப்புகளாகக் கருதப்பட முடியாது. </p><p>மத்திய அரசுக்கும் கீழமை அமைப்புகளுக்கும்
இடையே எழும் எந்த முரண்பாடும், மத்திய அரசால் சட்டரீதியாகத் தீர்க்க
முடியாததாக இருக்க முடியாது.</p><h2> ஆகவே, ஒற்றையாட்சி அரசின் அத்தியாவசிய அம்சங்கள்:
</h2><p>
1. மத்திய நாடாளுமன்றத்தின் மேலாதிக்கம்.
</p><p>2. இறையாண்மை அதிகாரம் கொண்ட கீழமை அமைப்புகள் இல்லாமை.

மாறாக, கூட்டாட்சி அரசில், அரசின் அதிகாரங்கள் கூட்டாட்சி அரசுக்கும்
மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. எந்த அரசும் மற்றொன்றின்
கீழ்ப்படிவாக இருப்பதில்லை; ஒவ்வொன்றும் தமக்குரிய அதிகார வரம்பிற்குள் சமமான
அதிகாரத்தையும் தன்னாட்சியையும் கொண்டிருக்கும். கூட்டாட்சி அரசு சில
விடயங்களில் இறையாண்மை அதிகாரங்களைப் பயன்படுத்தும்; மாநிலங்கள் ஏனைய
விடயங்களில் தமது இறையாண்மை அதிகாரங்களை சுயாதீனமாகப் பயன்படுத்தும். </p><p>இதுவே
கூட்டாட்சி அரசியலமைப்பிற்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கும் இடையிலான
அடிப்படை வேறுபாடாகும். ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ், இறையாண்மை முழுமையாக
மத்திய அரசிடமே நிலைத்திருக்கிறது.”

இதுவே கடந்த 38 ஆண்டுகளாக, ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் உருவாக்கப்பட்ட
பதின்மூன்றாவது திருத்தமும் மாகாண சபை முறையும் ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியல்
தீர்வை வழங்குவதில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததற்கான அடிப்படை காரணமாகும்.
</p><p>தமிழர் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஒருமித்த
நிலைப்பாடும், தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் இயங்கும் அனைத்து அரசியல்
கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே ஆகும். 2009 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற
ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்மக்கள் இந்த நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும்
உறுதிப்படுத்தி வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc57bf0d-e008-4814-adb1-7dc239731bcb/26-6a7445c3b8def.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள இலங்கை அரசு, 2015 முதல் 2019 வரையிலான
காலப்பகுதியில் பதவியில் இருந்த அரசால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவை —
அதாவது “ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பை (“ஏகிய ராஜ்ய” என்பது சிங்களத்தில்
“ஒற்றையாட்சி அரசு” என்பதைக் குறிக்கும்) — இறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்தத்
திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.</p><p> </p><p>தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசின்
மூத்த தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் இதனை வெளிப்படையாக மீண்டும்
உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த முன்மொழியப்பட்ட “ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பு,
ஏற்கனவே தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தைவிடவும்
பலவீனமானதாகும்.
</p><p>
மேதகு அவர்களே,

தமிழ் தேசத்தையும், அதன் இறையாண்மையையும், சுயநிர்ணய உரிமையையும்
அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பு முறையாக இலங்கையின் அரசியலமைப்பு
மாற்றப்படாத வரையில், ஒரே நாட்டிற்குள் தமிழ்மக்களின் தனித்துவ அடையாளத்தையும்
தேசிய இருப்பையும் பாதுகாப்பது சாத்தியமில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.</p><h2>“ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பு</h2><p>
</p><p>
எனவே, இந்திய அரசு இலங்கை அரசின் மீது அழுத்தம் செலுத்தி, முன்மொழியப்பட்ட
“ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பு இயற்றப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின்
ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை ஒழிக்கவும், தமிழ் தேசத்தை அங்கீகரித்து அதன்
தனித்துவமான இறையாண்மையை அடிப்படையாகக் கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பை
உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
</p><p>இந்திய–இலங்கை உடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட எமது வரலாற்றுத் தாயகப்
பகுதிகளில், சுயாட்சி மற்றும் தன்னாட்சியின் மூலம் தமிழ் மக்கள் தமது
சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியலமைப்பு ஒழுங்கு ஏற்படுத்தப்பட
வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இலங்கை, இந்தியாவின் ஆதரவின்றி
தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/163b8fc8-295a-4d82-9377-c838aace1a98/26-6a7445c4aac70.webp' /></p><p> </p><p>மேலும், தமிழ்நாட்டுடன்
நெருங்கிய பொருளாதார உறவுகளையும் இணைப்புகளையும் உருவாக்காது நிலையான
பொருளாதார வளர்ச்சியை அடைவதும் மிகவும் கடினமாகும். </p><p>இந்நிலையிலே, இந்தியா
இலங்கையின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தி, தமிழ்மக்கள்
நாடிவரும் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் தீர்மானகரமான பங்கை வகிக்கக்கூடிய
நிலையில் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

மேற்கண்ட வேண்டுகோளை தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் தங்களின் கனிவான
பரிசீலனைக்காக மிகுந்த மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றேன்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T08:29:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கொரியாவில் கடும் வெப்ப அலை; 20க்கும் மேற்பட்டோர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/severe-heatwave-in-south-korea-over-20-dead-1786004763"></link>
            <id>https://canadamirror.com/article/severe-heatwave-in-south-korea-over-20-dead-1786004763</id>
            <summary type="text">தென்கொரியாவை கடுமையாகத் தாக்கியுள்ள வெப்ப அலை, தலைநகர் சியோலில் இன்று (06) உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.தலைநகரில் வெப்பநிலை 39 டிகிரி செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கொரியாவை கடுமையாகத் தாக்கியுள்ள வெப்ப அலை, தலைநகர் சியோலில் இன்று (06) உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தலைநகரில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் (102 ஃபாரன்ஹீட்) வரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த வெப்ப அலை குறித்து கருத்து தெரிவித்த அதிபர் லீ ஜே-மியுங், “நாம் இதற்கு முன் அனுபவிக்காத அளவில் வெப்ப அலைகளை அனுபவித்து வருகிறோம். </p><p>முன்பு வெளிநாட்டு செய்தி அறிக்கைகளில் மட்டுமே காணப்பட்ட வெப்ப அலைகள் இப்போது நமது நிஜமாகிவிட்டன,” என்றார்.&nbsp;</p><p>பகலின் வெப்பமான நேரங்களில் வெளிப்புறப் பணியாளர்களுக்குக் கட்டாய ஓய்வு நேரங்களை கடுமையாக அமல்படுத்துவதாகவும் அதிபர் அறிவித்தார்.</p><p><br></p><p>இதற்கு முந்தைய அதிகபட்ச வெப்பம் ஆகஸ்ட் 2018-ல் பதிவானது, அப்போது வெப்பநிலை 39.6 டிகிரி செல்சியஸை எட்டியது</p>]]></content>
            <updated>2026-08-06T08:26:13+00:00</updated>
        </entry>
    </feed>
