<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-29T10:52:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையில் நிகழ்ந்த இரட்டை சரிவு: நேபாள பேரழிவிற்கு பனிப்பாறை சரிவு மட்டும் காரணம் இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/behind-the-reasons-of-nepal-s-devastating-floods-1787991671"></link>
            <id>https://news.lankasri.com/article/behind-the-reasons-of-nepal-s-devastating-floods-1787991671</id>
            <summary type="text">Uncovers Bedrock Collapse is Behind the Reasons of Nepal&#039;s Devastating Floods: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uncovers Bedrock Collapse is Behind the Reasons of Nepal's Devastating Floods: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு மட்டும் காரணம் இல்லை என்று புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் விளக்கியுள்ளன.</p><h2> நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு</h2><p>
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு(Glacier Collapse) மட்டும் காரணம் இல்லை என்றும் பனிப்பாறைக்கு கீழே இருந்த பாறை பாளமும்(underlying bedrock) பெரிய அளவில் சரிந்ததே காரணம் என்று வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>புதன்கிழமை வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மேகங்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டிருந்ததால், லாங்தாங் லிரூங்(Langtang Lirung) சிகரத்தின் அருகில் இருந்த பனிப்பாறை பகுதி மட்டும் உடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc0e616-edd2-4fd9-843a-b76239f7e720/26-6a929678c2fec.webp' /></p><p> ஆனால் தற்போது எடுக்கப்பட்ட தெளிவான செயற்கைக்கோள் புகைப்படங்களில், மேலே இருந்த பனிப்பாறைகளுடன் அடியில் இருந்த பாறைகளும் சரிந்து விழுந்ததே ராட்சத வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.</p><p>தீ விக்(The Week) நாளிதழில் வெளியான அறிக்கையில் கல்கரி பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான டான் சுகர்(Dan Shugar) இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.</p><p> அழிவின் பாதை))
பாறை மற்றும் பனிக்கட்டியின் மிகப்பெரிய பகுதி பள்ளத்தாக்கின் தரையில் விழுந்து மோதியது, அப்போது செங்குத்தான மற்றும் குறுகிய நிலப்பரப்பு குப்பைகள் மற்றும் இடிபாடுகளின் வேகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.</p><p></p><p> ஆனால் உருகிய பனியின் நீரோட்டமானது வெள்ள நீருக்கு மேலும் வலுசேர்த்தது சேரும் தண்ணீருமாக மாபெரும் வெள்ளப் பெருக்காக மாற்றியது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Vantortech imagery shows the Rasuwagadhi crossing between Nepal and China completely wiped out by the glacial flood. <br><br> 359+ people are dead and nearly 1,000 remain missing.<br><br>This is the crossing, it’s gone. <a href="https://t.co/obmTgUWMwK">pic.twitter.com/obmTgUWMwK</a></p>&mdash; Open Source Intel (@Osint613) <a href="https://x.com/Osint613/status/2093088045272592847?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> விரைவான பனி உருகுதலே இந்த பனிப்பாறை வெடிப்பிற்கான காரணம் என்று விஞ்ஞானிகள் முதலில் கூறினர்.</p><p> ஆனால் பனி மற்றும் பாறை கலவைகள் சரிவே இந்த பேரழிவுக்கு காரணம் என்று சர்வதேச ஒருங்கிணைந்த மலைப்பகுதி மேம்பாட்டு மையம் (ICIMOD) விளக்கியுள்ளது.</p><p> பனி மற்றும் பாறை சரிவுக்கு பல ஆராய்ச்சியாளர்கள் பருவநிலை மாற்றமே காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T10:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : தமிழரசுக் கட்சியின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/itak-not-invited-to-the-missing-persons-conference-1787998970"></link>
            <id>https://ibctamil.com/article/itak-not-invited-to-the-missing-persons-conference-1787998970</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவொரு அமைப்பும் அழைப்பு விடுக்கவில்லை என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p>இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் நேற்று (28) வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதனால் கட்சி சார்பில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் இடம்பெறும் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்காமல் இருப்பதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரிந்து நின்று போட்டியாகச் செயல்பட வேண்டாம்</h2><p>அந்த கடிதத்தில், ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.</p><p> 

நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்பதை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்துவதோடு, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இதில் விரைந்து செயல்பட வேண்டும் எனக் கோருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46382a7b-440b-44f3-9523-ebcd33435019/26-6a92b957186fe.webp' /></p><p> </p><p>

இந்த ஆண்டு பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. 

ஆனால், கட்சி நிர்வாகத்துடன் கலந்துரையாடி எந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படவில்லை, மேலும் கட்சிக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. </p><p>

எனவே, எந்தவொரு அமைப்பும் நடத்தும் நிகழ்வில் கட்சி சார்பில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துகொள்ள தடையில்லை என்றாலும், இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயல்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T10:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இருந்து யாழ் சென்ற லொறி; நெல் உமிக்குள் பிடிபட்ட பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/timber-smuggled-inside-paddy-husks-in-kilinochchi-1788000408"></link>
            <id>https://jvpnews.com/article/timber-smuggled-inside-paddy-husks-in-kilinochchi-1788000408</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முயன்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். </p><p>

நேற்று பிற்பகல் (28) பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, 15 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பெறுமதியான மரக் குற்றிகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29900b72-f0c4-432f-a67d-02311ae79df8/26-6a92b899eb1fa.webp' /></p><p> </p><p>

இச்சம்பவத்தின் போது பார ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சாரதி மற்றும் கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகள் ஆகியவற்றை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-29T10:44:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படவுள்ள 1500 ஹெக்டேர் நிலம்! விரைவில் வர்த்தமானி வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1500-hectares-in-nuwara-eliya-gazetted-protected-1787998207"></link>
            <id>https://tamilwin.com/article/1500-hectares-in-nuwara-eliya-gazetted-protected-1787998207</id>
            <summary type="text">நுவரெலியாவில் உள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான, முக்கிய நீர் நிலைகள் மற்றும் மலை பகுதிகளை உள்ளடக்கிய 1,500 ஹெக்டேர் நிலத்தை பாதுகாக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் உள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான, முக்கிய நீர் நிலைகள் மற்றும் மலை பகுதிகளை உள்ளடக்கிய 1,500 ஹெக்டேர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வர்த்தமானியில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
</p><p> நேற்று (28.08.2026) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>வர்த்தமானி வெளியீடு</h2><p>இது தொடர்பில் விரைவில் வர்த்தமானி வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
நுவரெலியா சுற்றுலா மண்டலத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு முறையான வழிமுறையின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமங்கள்(EPLs) வழங்குவதை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77bc8130-b6d2-4204-a9f3-f71cc9c9454e/26-6a92b5a88585a.webp' /></p><p>அத்துடன் கழிவுநீரை முறையாக அகற்றுவதை உறுதி செய்வதன் மூலம் நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்க தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தின் போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>

சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், அதன் மூலம் நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளின் அபாயத்தைக் குறைக்கவும், நீர்நிலைப் பகுதிகளை பாதுகாப்பதன் மூலம் சட்டவிரோத காடழிப்பைத் தடுக்கவும் இந்தக் கூட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>இந்தக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அந்தோன் ஜயகோடி, கல்வி பிரதி அமைச்சர், நுவரெலியா மேயர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T10:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா – இலங்கை மன்றத்தின் 41ஆவது பணிப்பாளர் சபைக்கூட்டம்! புதிய திட்ட முன்மொழிவுகளுக்கும் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/41st-board-meeting-of-the-india-sri-lanka-forum-1787997178"></link>
            <id>https://tamilwin.com/article/41st-board-meeting-of-the-india-sri-lanka-forum-1787997178</id>
            <summary type="text">இந்தியா – இலங்கை மன்றத்தின் (India–Sri Lanka Foundation – ISLF) 41ஆவது
பணிப்பாளர் சபை கூட்டம் 2026 ஆகஸ்ட் 28 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்றுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா – இலங்கை மன்றத்தின் (India–Sri Lanka Foundation – ISLF) 41ஆவது
பணிப்பாளர் சபை கூட்டம் 2026 ஆகஸ்ட் 28 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்த கூட்டத்திற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும்
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலோன்ன ஆகியோர் இணைத்தலைமை
வகித்துள்ளனர்.</p><h2>புதிய திட்ட முன்மொழிவுகள்</h2><p>
</p><p>
அறக்கட்டளையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான அம்பாசடர் மோகன் குமார்,
அம்பாசடர் பிரசாத் கரியவாசம் மற்றும் அசோக் மாலிக் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில்
கலந்துகொண்டுள்ளனர்.
</p><p>
தொடரும் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு

கூட்டத்தில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம்
குறித்து பணிப்பாளர் சபை மீளாய்வு செய்ததுடன், அறக்கட்டளையின் செயலகத்திற்கு
கிடைக்கப்பெற்ற பல்வேறு புதிய திட்ட முன்மொழிவுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc7b2b35-e09e-4f89-9ac9-88c63f8b1909/26-6a92ad84485ab.webp' /></p><p>வரலாறு மற்றும் கலாசாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம், பெண்கள்
தொடர்பான ஆய்வுகள் மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய
திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, இளம் ஊடகவியலாளர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், இளங்கலை
மாணவர்களுக்கான பரிமாற்றத் திட்டங்கள், தேயிலைத் துறையில் பெண்களின்
வலுவூட்டல் மற்றும் உயிரியல் ரீதியாக சிதைவடையக்கூடிய சுகாதாரத் துவாய்கள்
தயாரிப்பு தொடர்பான திட்டங்கள், நூல் மொழிபெயர்ப்பு மற்றும் வெளியீட்டுத்
திட்டங்கள், நடனப் பயிற்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4adef209-fb3d-4811-9781-802f10c1d0a9/26-6a92ad851cc5d.webp' /></p><p>
மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான அறிவை
மேம்படுத்தும் திட்டங்கள், காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோய்
(CKDu) தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அறிவுப் பரிமாற்றத் திட்டங்கள்,
செயற்கை உறுப்புகள் மற்றும் உடல் இயக்க உதவி உபகரணங்கள் தயாரிப்பு தொடர்பான
அறிவுப் பரிமாற்றங்கள், கடல்சார் முகாமைத்துவம் மற்றும் உளவியல் நல்வாழ்வு
தொடர்பான கல்விசார் ஒத்துழைப்புத் திட்டங்களுக்கும் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T10:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் வருகையை நிராகரித்தது நேபாள அரசு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-rejects-foreign-search-and-rescue-teams-1787995809"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-rejects-foreign-search-and-rescue-teams-1787995809</id>
            <summary type="text">இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அனுப்ப முன்வந்த விசேட தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாள அரசு நிராகரித்துள்ளது. இருப்பினும், சர்வதேச நிதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அனுப்ப முன்வந்த விசேட தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாள அரசு நிராகரித்துள்ளது. </p><p>இருப்பினும், சர்வதேச நிதி உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றிட நேபாள அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>
இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் நாட்டு மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்த நிலையில் நேபாள வெளியுறவு அமைச்சகம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>மீட்புக் குழுக்கள்&nbsp;</h2><p>2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தின் போது 34 நாடுகளைச் சேர்ந்த 76 இற்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புக் குழுக்கள் ஒரே நேரத்தில் நேபாளத்திற்கு வந்தன. </p><p>இதனால் விமான நிலையத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வெவ்வேறு நாடுகளின் மீட்புக் குழுக்களை ஒருங்கிணைப்பதில் மிகப்பெரிய குழப்பமும் முரண்பாடுகளும் உருவாயின.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3924154c-454c-4309-acc3-b4080a3b11ac/26-6a92b388b3bc9.webp' /></p><p>அந்த அனுபவத்தை மனதில் கொண்டே இம்முறை உள்நாட்டுப் படைகளை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>வெளிநாட்டு உதவிகள் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க பிரதமரின் நிவாரண நிதி என்ற ஒற்றைச் சாளர முறைமை மூலமாக மட்டுமே நிதி உதவிகளைப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>சுரங்கப்பாதை மீட்பு, தற்காலிக பாலங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற விசேட தொழில்நுட்ப உதவிகளுக்கு மட்டும் இந்தியாவிடமிருந்து நேபாளம் தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T10:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி எசல பெரஹரா; வீதிகளில் குவிந்த குப்பை; சீறும் சிங்கள இளைஞன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kandy-esala-perahera-garbage-on-the-streets-1787996832"></link>
            <id>https://jvpnews.com/article/kandy-esala-perahera-garbage-on-the-streets-1787996832</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாரம்பரிய நிறைவைக் குறிக்கும் வகையில் நடத்தப்படும் &#039;தீர்த்தோற்சவம்&#039; வெள்ளிக்கிழமை (28) காலை கோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாரம்பரிய நிறைவைக் குறிக்கும் வகையில் நடத்தப்படும் 'தீர்த்தோற்சவம்' வெள்ளிக்கிழமை (28) காலை கோட்டம்பையிலுள்ள மகாவலி கங்கையில் முறைப்படி நடைபெற்றது.</p><p>

எசல பெரஹரா விழாவின் இறுதி ரந்தோலி பெரஹரா வியாழக்கிழமை (27) கண்டி வீதிகளில் மிக விமரிசையாகப் பவனி வந்த நிலையில் எசல பெரஹரா நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வீசிய குப்பைகள் வீதிகளில் குவிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53e7adf1-9814-467e-a820-15257080f37d/26-6a92aaa1b9eaa.webp' /></p><h2>&nbsp;வீதிகளில் குவிந்துள்ள&nbsp;&nbsp;குப்பைகள்</h2><p>

மக்களின் மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கை குறித்து சகோதர மொழி இளைஞன் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கடும் சீற்றத்தை பதிவிட்டுள்ளார்.</p><p>

நாம் புத்த பகவானை வழிபட வந்தோமா?

அல்லது கண்டி வீதிகளில் குப்பைகளை வீசவா? </p><p> 

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது என்னால் வெட்கித் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை.

இது ஸ்ரீ தலதா மாளிகையின் முன் நாம் செய்யும் 'பக்தி' அல்ல.

இது நமது 'பொறுப்பின்மை' மற்றும் 'மனிதாபிமானமின்மை'.</p><p></p><p>

2600 ஆண்டு கால வரலாறு கொண்ட, உலகம் முழுவதும் மதிக்கப்படும் தலதா மாளிகை.

அதன் முன், நாம் விட்டுச்செல்லும் பிளாஸ்டிக், பாட்டில்கள், மற்றும் உணவுக் கழிவுகளின் குவியல் உள்ளது.

நாம் மணிக்கணக்கில் வரிசையில் நின்றோம். நன்றியுணர்வுடன் திரும்பி வந்தோம்.

ஆனால், நாம் வந்தபோது நமக்கு நாமே என்ன செய்துகொண்டோம்?
</p><p>
பாட்டிலையும் உணவுக் கழிவுகளையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வது அவ்வளவு கடினமா?

குப்பைத் தொட்டியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமா?

அல்லது... 'இது நமது நாடு' என்று சொல்ல உங்களுக்குத் தோன்றவில்லையா?</p><p></p><p>
</p><p>
அடுத்த ஆண்டு, இது போன்றவர்களைக் கண்டிக்கு வர அனுமதிக்கும் எண்ணம் கூட வேண்டாம்.

நீங்கள் வர விரும்பினால், சுத்தமாக வந்து சுத்தமாக வீடு திரும்புங்கள்.

இன்றிலிருந்தே நாம் மாறுவோம்.

"நாங்கள் வழிபாடு சென்று, சாலைகளைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பினோம்" என்று பதிவிடுவோம்.</p><p>ஒருவர் கூட வெட்கப்பட்டு மாறினால், அதுவும் ஒரு பெரும் புண்ணியமே.

ஏனென்றால் இது நமது தலதா மாளிகை.

இது நமது பாரம்பரியம். நாமே இதைப் பாதுகாக்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T10:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-monitoring-iran-oil-tankers-near-srilanka-eez-1787991223"></link>
            <id>https://ibctamil.com/article/govt-monitoring-iran-oil-tankers-near-srilanka-eez-1787991223</id>
            <summary type="text">இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். </p><p>எனினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். </p><p>

தங்கள் நாட்டு துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கடற்படைத் தடை&nbsp;</h2><p> </p><p>

அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba9babec-f3eb-4b97-8133-0b5e008a5167/26-6a92b08baddd3.webp' /></p><p> </p><p>

இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் கூறுகிறது. </p><p>

எனினும் குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>ஐரிஷ் டேனா கப்பல் மீது தாக்குதல்&nbsp;</h2><p>

கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த 'ஐரிஷ் டேனா' கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c69c000b-9cf2-4a82-a83e-b2a1ae158e26/26-6a92b08c5cfa2.webp' /></p><p> </p><p>

எனினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T10:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பிச்சென்ற 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! நெருங்கும் சர்வதேச பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-alert-issued-for-236-people-fled-the-country-1787992380"></link>
            <id>https://tamilwin.com/article/red-alert-issued-for-236-people-fled-the-country-1787992380</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற 236 நபர்களுக்கு சர்வதேச பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற 236 நபர்களுக்கு சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சர்வதேச பொலிஸாரின் உதவி</span></p><p>இதற்கிடையில், போதைப்பொருள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 37 நபர்கள் பெப்ரவரி 2025 முதல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9cadc23-012a-4ff2-a298-c180245879e2/26-6a92ae64e19d1.webp' /></p><p>

மேலும், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் 42 நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு கூறியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T10:03:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமையல் மந்திரம் பிரபலம் கிரிஜாஸ்ரீயின் ரீசெண்ட் வீடியோ...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/samayal-mandhiram-girijaesree-redha-recent-video-1787997680"></link>
            <id>https://viduppu.com/article/samayal-mandhiram-girijaesree-redha-recent-video-1787997680</id>
            <summary type="text">கிரிஜாஸ்ரீபிரபல தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் அந்தரங்க கேள்விகளுக்காக பிரபல டாக்டரை வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி சமையல் மந்திரம்.

அந்த நிகழச்சியை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கிரிஜாஸ்ரீ</h2><p>பிரபல தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் அந்தரங்க கேள்விகளுக்காக பிரபல டாக்டரை வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி சமையல் மந்திரம்.

அந்த நிகழச்சியை விஜே கிரிஜாஸ்ரீ தொகுத்து வழங்கினார்.</p><p>[GZL4Qவ்]</p><p> </p><p>இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கிரிஜா சில ஆண்டுகளுக்கு முன் சித்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. </p><p>குழந்தைக்கு ரித்தேஷ் என்று பெயர் வைத்துள்ளோம் என்று சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தார். தற்போது யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
தன் மகன் அப்பா என்று கூப்பிடும் வீடியோவை பகிர்ந்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DWf5nqFErr9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DWf5nqFErr9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DWf5nqFErr9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by 𝒢𝒾𝓇𝒾𝒿𝒶𝑒𝓈𝓇𝑒𝑒_𝑅𝑒𝒹𝒽𝒶  🎀 (@girijaesree_redha)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-29T10:01:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருதங்கேணி சவுக்குக்காட்டில் தொடரும் தீ – கட்டுப்படுத்த உலங்குவானூர்தி களத்தில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maruthankeni-sand-dunes-fire-continues-1787996748"></link>
            <id>https://tamilwin.com/article/maruthankeni-sand-dunes-fire-continues-1787996748</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று(28) ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று(28) ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான
சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும்
காணப்படுகின்றது.</p><p>

தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்நிலைமையின் தீவிரத்தைக்
கருத்திற்கொண்டு, தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம்
தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தீயணைக்கும் நடவடிக்கை</h2><p>

தற்போது உலங்குவானூர்தி மூலம் தீயணைக்கும் நடவடிக்கை தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1987b96-a557-4b16-8d51-cdf2fdffff1f/26-6a92ac1ac01e7.webp' /></p><p>
</p><p>
தீ ஏற்பட்டுள்ள பகுதியின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தீ
மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுவின் தலைவருமான&nbsp; இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினதும், யாழ்ப்பாண
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்
தலைவருமான ஜெயானந்தமூர்த்தி ரஜீவனினதும் கவனத்திற்குக் கொண்டு
வந்துள்ளார்.
</p><p>
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தீயை
முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி
வருகின்றனர்.</p><p></p><p><br><br><b><i>படங்கள்- எரிமலை</i></b></p>]]></content>
            <updated>2026-08-29T09:58:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[120 கிலோவில் இருந்து 67 கிலோவுக்கு… நடிகை சரண்யாவின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-sharanya-nagh-35-plus-weight-loss-secret-1787990500"></link>
            <id>https://manithan.com/article/actress-sharanya-nagh-35-plus-weight-loss-secret-1787990500</id>
            <summary type="text">தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்காவிட்டாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகைகளில் ஒருவர் ‘காதல்’ சரண்யா. ‘காதல்’ படத்தில் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்காவிட்டாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகைகளில் ஒருவர் ‘காதல்’ சரண்யா. ‘காதல்’ படத்தில் நாயகி சந்தியாவின் தோழியாக நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
</p><p>
ஆனால், தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு சரண்யாவுக்கு ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓடி, ஹைப்போ தைராய்டு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/394fe1bc-100a-4842-8a12-7e28b4608314/26-6a9295c325a21.webp' /></p><p></p><p> இதனால் அவரது உடல் எடை 113 முதல் 120 கிலோ வரை அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களையும் மனவேதனைகளையும் சந்தித்ததாக அவர் முன்பு வெளிப்படையாகப் பேசியிருந்தார்.</p><h2>சரன்யாவின் எடை குறைப்பு ரகசியம்</h2><p>

இந்நிலையில், தனது உடல்நலப் பிரச்சனைகளை முறையாகக் கவனித்து, சுமார் ஒரு வருடத்தில் 35 கிலோவுக்கும் அதிகமாக எடையைக் குறைத்துள்ளார் சரண்யா. தற்போது சுமார் 67 கிலோ எடையுடன் இருக்கும் அவர், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.
</p><p>
தனது எடை குறைப்பின் ரகசியம் குறித்து சரண்யா கூறும்போது, “உடல் எடை அதிகமாக இருக்கிறது என்பதற்காக மட்டும் எடையைக் குறைக்க வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b0a547-b2ef-4133-9ab8-bb0d11d47df1/26-6a9295c3cd2d0.webp' /></p><p> </p><p>முதலில் உடல்நலம் முக்கியம்” என்கிறார். தனக்கு இருந்த தைராய்டு மற்றும் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று, தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் உணவுமுறையை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>உணவுமுறையுடன் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்த சரண்யா, தொடர்ந்து ஜிம்முக்கு சென்று வருகிறார். “எடை குறைக்கும்போது உடலில் தசைகள் தளர்வாக மாறாமல் இருக்க உடற்பயிற்சி அவசியம். அதை தவிர்க்கக் கூடாது” என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4485ba3e-756b-44c0-9f0c-e575e619f285/26-6a9295c488225.webp' /></p><p></p><p>
ஒருகாலத்தில் XXXL ஆடைகளை அணிந்த சரண்யா, தற்போது L–M அளவுக்கு வந்துள்ளார். இந்த மாற்றம் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளதாகக் கூறும் அவர், முன்பைவிட தற்போது தன்னம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
சரண்யா மேலும் குறிப்பிடுகையில், எடை குறைப்பை விட, உடல்நலத்தைச் சீர்படுத்துவதுதான் முதன்மை. சரியான மருத்துவ ஆலோசனை, உணவுமுறை மற்றும் தொடர் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இந்த மாற்றத்தை தான் சாத்தியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T09:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்மத்தில் குரு: இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-transit-in-leo-2026-who-get-wealth-luck-1787995558"></link>
            <id>https://manithan.com/article/jupiter-transit-in-leo-2026-who-get-wealth-luck-1787995558</id>
            <summary type="text">ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகவும், செல்வம், அறிவு, குழந்தைகள், மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நல்வாய்ப்புகளின் காரணியாகவும் கருதப்படுபவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகவும், செல்வம், அறிவு, குழந்தைகள், மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நல்வாய்ப்புகளின் காரணியாகவும் கருதப்படுபவர் குரு பகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.</p><p> மேலும், ஒரு ராசியில் சுமார் ஒரு ஆண்டு காலம் பயணிப்பதால், குருவின் தாக்கம் ஒருவரது வாழ்வில் ஆழமாக இருக்கும்.

தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்தில் அதிசார நிலையில் பயணித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fcb45d1-66cd-4cf4-b1f1-6791a539cc12/26-6a92abee9b5c7.webp' /></p><p> </p><p>இதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இந்நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி குரு பகவான் தனது கடகப் பயணத்தை முடித்து சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
</p><p>
குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழைவது மரியாதை, தலைமைத்துவம், தன்னம்பிக்கை மற்றும் தொழிலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். </p><p>12 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்மத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால், இதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் இருக்கும்.</p><p></p><p> </p><p>சில ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான பலன்களையும், சிலருக்கு சவால்களையும் அளிக்கலாம்.

அந்த வகையில், குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக சாதக பலன்கள் கிடைக்கப்போகின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/068879ef-dc8f-49cf-b55e-961d17433eba/26-6a92abef4ec79.webp' /></p><p>
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரித்து, நீண்ட காலமாக முடியாமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.</p><p> பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நிதி முடிவுகள் சிறப்பாக அமையும். வருமானத்தைப் பெருக்கும் புதிய வழிகள் உருவாகும்.முதலீடுகளிலும் நல்ல லாபம் கிடைக்கலாம். சமூகத்தில் அந்தஸ்து உயரும் வாய்ப்புள்ளது.</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/426968f7-9e7a-4c51-adef-0bc46415125c/26-6a92abeff279a.webp' /></p><h2>
</h2><p>கடக ராசியின் 2-வது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் நிதி நிலை மேம்பட்டு, வருமானம் அதிகரிக்கும். பணத்தைச் சேமிக்க முடியும்.</p><p> பணிபுரிபவர்களுக்கு நீண்ட கால உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் அமையும்.நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.அதிர்ஷ்டத்தின் ஆதரவால் செயல்களில் வெற்றி கிடைக்கும்.</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2bb566e-210b-47d4-8b76-8e14eccf9481/26-6a92abf0a6b6e.webp' /></p><p></p><h2>
</h2><p>மகர ராசியின் 8-வது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைப்பதுடன், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும்.</p><p> வேலை மாற்றம் நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். பணப் பிரச்சனைகள் நீங்கி, நிதி நன்மைகள் கிடைக்கும். இருப்பினும் இக்காலத்தில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; </b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T09:53:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[படு கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை ரைசா வில்சன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-actress-raiza-wilson-glamour-photos-1787997145"></link>
            <id>https://cineulagam.com/article/popular-actress-raiza-wilson-glamour-photos-1787997145</id>
            <summary type="text">ரைசா வில்சன்அட பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சனுக்கு என்ன தான் ஆச்சு என கேட்கும் அளவிற்கு கடந்த சில நாட்களாகவே ஒரே கிளாமர் புகைப்படங்களாக வெளியிட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>அட பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சனுக்கு என்ன தான் ஆச்சு என கேட்கும் அளவிற்கு கடந்த சில நாட்களாகவே ஒரே கிளாமர் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.</p><p>படங்கள் பற்றிய அறிவிப்பு ஏதாவது வெளியிடுவார் என பார்த்தால் கிளாமராக உடை அணிந்து போட்டோஸ் தான் வெளியாகிறது.</p><p>இப்போது கூட பிங்க் நிற உடையில் படு கிளாமராக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்களுக்கும் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவிகிறது. இதோ அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T09:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற நபர்: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-missing-nepal-flood-went-celebrate-60th-bday-1787996905"></link>
            <id>https://news.lankasri.com/article/man-missing-nepal-flood-went-celebrate-60th-bday-1787996905</id>
            <summary type="text">A man who went to Nepal to celebrate his 60th birthday has gone missing: நேபாளத்தில் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற ஒருவர் மாயமாகியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>A man who went to Nepal to celebrate his 60th birthday has gone missing: நேபாளத்தில் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற ஒருவர் மாயமாகியுள்ளார்.</p><p>


அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியினரான ஒருவர், தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்குச் சென்றிருந்தார்.
</p><h3>
நேபாளப் பெருவெள்ளத்தில் மாயம்
</h3><p>
கைலாஷ் மானசரோவருக்குச் செல்வது தீபக் அஹுஜாவுக்கு நீண்ட நாள் கனவு. சமீபத்தில் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய தீபக், அதைக் காரணமாக வைத்தாவது கைலாஷ் மானசரோவருக்குச் செல்வதென முடிவு செய்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f46dd903-4bfe-44ba-bc29-2a10b30536fd/26-6a92aaeb2b03a.webp' /></p><p>
ஆகவே, தீபக்கும் அவரது மனைவியான மதுவும் நேபாளத்துக்கு புனித யாத்திரை புறப்பட்டார்கள்.
</p><p>
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் நேபாள எல்லையிலிருக்கும்போதுதான் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
பெருவெள்ளம் ஏற்படும் முன் தங்கள் பெற்றோரிடம் பேசியதாகத் தெரிவிக்கும் தீபக், மது தம்பதியரின் மகள்களான ஷ்ரேயாவும் அனன்யாவும், பெருவெள்ளம் குறித்த செய்தி கேள்விப்பட்டபின் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்கிறார்கள்.&nbsp;</p><p></p><p>
தங்கள் பெற்றோர் சீனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என நம்பும் ஷ்ரேயாவும் அனன்யாவும், தனிப்பட்ட முறையில் தூதரக வாயிலாகவும் அவர்களைத் தேடிவருவதாகத் தெரிவிக்கிறார்கள்.
</p><p>
மான்சரோவர் யாத்திரை செல்வது அப்பாவின் கனவு என்று கூறும் பிள்ளைகள், தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய தங்கள் அப்பா, அதைக் காரணமாக வைத்தாவது கைலாஷ் மானசரோவருக்குச் செல்வதென முடிவு செய்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.
</p><p>
தங்கள் பெற்றோர்கள் எங்கிருக்கிறார்கள் என யாருக்காவது தெரியவந்தால் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு அவசரக் கோரிக்கையும் வைத்துள்ளார்கள் ஷ்ரேயாவும் அனன்யாவும்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T09:52:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியன்னா அருங்காட்சியகத்தில் திருட்டு: பல மில்லியன் மதிப்பிலான வைர நெக்லஸ் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vienna-museum-diamond-necklace-stolen-1787996981"></link>
            <id>https://news.lankasri.com/article/vienna-museum-diamond-necklace-stolen-1787996981</id>
            <summary type="text">Vienna Museum: Million-Dollar Diamond Necklace stolen: வியன்னா அருங்காட்சியகத்தில் நடந்த திருட்டு சம்பவத்தில் பல மில்லியன் டொலர் மதிப்பிலான வைர நெக்லஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vienna Museum: Million-Dollar Diamond Necklace stolen: வியன்னா அருங்காட்சியகத்தில் நடந்த திருட்டு சம்பவத்தில் பல மில்லியன் டொலர் மதிப்பிலான வைர நெக்லஸ் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.</p><h2> வியன்னா அருங்காட்சியகத்தில் திருட்டு</h2><p>வியன்னாவில் உள்ள பண்பாட்டு கலை அருங்காட்சியகத்தில் இரண்டு நபர்கள் நடத்திய திருட்டு சம்பவத்தில் பல மில்லியன் மதிப்புள்ள பிளாட்டினம் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட நெக்லஸ் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.</p><p>சாதாரண பார்வையாளர்கள் போல் அருங்காட்சியகத்திற்கு நுழைந்த இருவர், நேராக வான் கிளீஃப் அண்ட் ஆர்பெல்ஸ்' (Van Cleef and Arpels) நிறுவனத்தின் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றனர்.</p><p style="margin-left: 25px;"></p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/774fb148-bde3-405f-8a07-b1435abcb7eb/26-6a92ab36b17b0.webp' /></p><p> பின்னர் சுத்தியலை கொண்டு அங்கிருந்த கண்ணாடி பெட்டியை உடைத்து விட்டு அங்கிருந்த விலைமதிப்பற்ற நகையை திருடி கொண்டு தப்பியோடியுள்ளனர்.</p><p> திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் முகமூடி எதுவும் அணியாத நிலையில், அவர்கள் இருவரின் முகமும் துல்லியமாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.</p><p> இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்ய ஆஸ்திரியாவின் எல்லைகளைத் தாண்டி தேடும் பணியை அதிகாரிகள் முடக்கிவிட்டுள்ளனர்.</p><h2> அரச பாரம்பரிய நகைகள் திருட்டு</h2><p>இந்த திருட்டு சம்பவத்தில் முக்கியமாக முன்னாள் எகிப்து ராணி நாத்லிக்கு சொந்தமான 200 காரட் கலைப்படைப்பு குறிவைக்கப்பட்டுள்ளது.</p><p> முழுக்க முழுக்க பிளாட்டினத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த நகையில் கிட்டத்தட்ட 673 விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.</p><p> இந்த நகையானது ஈரானி எதிர்கால ஷாவாக உருவான ரெசா பஹ்லவிக்கும் எகிப்து ராணியின் மகள் ஃபெளசியாவுக்கும் நடந்த திருமணத்திற்காக 1939ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T09:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையை உலுக்கிய பயங்கரம் ;பிரியாணி அண்டாவில் பெண் சடலம் ; வாலிபர் கைது... யுவதிக்கு வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-s-body-found-in-biryani-vessel-in-chennai-1787993785"></link>
            <id>https://jvpnews.com/article/woman-s-body-found-in-biryani-vessel-in-chennai-1787993785</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் , சந்தேக நபரான இளைஞர் மணிப்பூரில் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322" target="_blank">&nbsp; &nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் </a>பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் , சந்தேக நபரான இளைஞர் மணிப்பூரில் கைது செய்யப்பட்ட நிலையில், யுவதி தலைமறைவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் ஒரு ரயிலில் ரத்தக்கரையுடன் ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு பெண்ணின் தலை மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39b7b977-f01f-4ed2-b4cd-748ccafb40ee/26-6a929ebb6116f.webp' /></p><h2>&nbsp;மணிப்பூரில் வைத்து தமிழக பொலிஸார் கைது</h2><p>அதிர்ச்சி அடைந்த&nbsp; பொலிஸார்&nbsp; சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் அந்த சூட்கேஸை ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p></p><p>
 
மேலும் அவர்கள் கூடுவாஞ்சேரி பகுதியில் தங்கி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிரியாணி சமைக்கும் பாத்திரத்தில் வைக்கப்பட்டு உடலோடு மாவு. காய்கறிகளை சேர்த்து அவர்கள் வேகவைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.</p><p></p><p>
</p><p>
விசாரணையில் அந்த இளம்பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த வாலிபரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த வீட்டில் அவருடன் தங்கியிருந்த ஹைதுல் நிஷா என்கிற பெண்ணை அவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதோடு அவர்கள் இருவரும் ஒடிசாவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, சென்னையில் இருந்து தனிப்பட்ட அங்கு சென்று அவர்களை தேடி வந்த நிலையில் அசாமை சேர்ந்த மாணிக் லஸ்கரை மணிப்பூரில் வைத்து தமிழக பொலிஸார்&nbsp; கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இளம் பெண்ணை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-29T09:38:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிராபத்தை தடுக்க 21 தொழிலதிபர்கள்'பஸ் லலித்'துக்கு கொடுத்த கோடிக்கணக்கான பணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lalith-kannangara-alias-bus-lalith-ccib-1787973892"></link>
            <id>https://tamilwin.com/article/lalith-kannangara-alias-bus-lalith-ccib-1787973892</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர என்றழைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் 'பஸ் லலித்' இலங்கையிலுள்ள 21 முன்னணி தொழிலதிபர்களிடம் இருந்து சுமார் 15 கோடி ரூபாயை கப்பமாகப் பெற்றுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. </p><p>
இருப்பினும் 'பஸ் லலித்' மீதான பயம் காரணமாக இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>தொலைபேசியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்</h2><p>தனது சகபாடிகளை பயன்படுத்தி பஸ் லலித் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட 5 துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>
அந்தத் துப்பாக்கிகளைக் கண்டறிவதற்காகப் புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df2ba03-314e-4d5e-aaf3-8d1939416dc1/26-6a9251069862c.webp' /></p><p>வர்த்தகர்கள் கொழும்பு பகுதியில் அதிக மதிப்புள்ள காணிகளை வாங்கும்போது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்றுள்ளதாகவும் ஒரு நபர் அரசுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்திருந்த சந்தர்ப்பத்தில் 'பஸ் லலித்' என்பவர் தனது சகபாடிகளை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக அந்தக் காணியைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>சந்தேகநபர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். </p><p>குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரன்மல் கொடிதுக்குவின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு ஆகியோரின் வழிகாட்டலில் அப்பிரிவின் பணிப்பாளர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T09:36:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரெவிஸின் அரைசதம் வீண்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்த நமீபியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/namibia-beats-southa-africa-in-1st-t20-tri-series-1787995774"></link>
            <id>https://news.lankasri.com/article/namibia-beats-southa-africa-in-1st-t20-tri-series-1787995774</id>
            <summary type="text">T20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலம் அந்த அணிக்கு எதிராக தோல்வியே காணாத பெருமையை நமீபியா பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா வீழ்த்திய நம...</summary>
            <content type="html"><![CDATA[<p>T20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலம் அந்த அணிக்கு எதிராக தோல்வியே காணாத பெருமையை நமீபியா பெற்றுள்ளது.</p><h3>

தென்னாப்பிரிக்கா வீழ்த்திய நமீபியா
</h3><p>
தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு T20 தொடர் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97122502-249f-49d9-9c54-9822d14c4016/26-6a92a67fd27fe.webp' /></p><p>நேற்று நடைபெற்ற முதல் T20 போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா மோதியது. நாணய சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><p>

இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய நமீபியா, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p></p><p>

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் ஜன் ஃப்ரைலிங்க் 60 ஓட்டங்களும், லாரன் ஸ்டீன்காம்ப் 41 ஓட்டங்களும் குவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5042a99c-589a-42da-a57f-60c92ded183c/26-6a92a6808575b.webp' /></p><p> 

164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா ஆட தொடங்கிய நிலையில், அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க ப்ரேவிஸ் நிதானமாக ஆடி 75 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48a4ebc-696e-46be-8cdc-c5a3ac6e76dd/26-6a92a681dbfb7.webp' /></p><p>

இருப்பினும் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6a8749e-5652-4b9b-be09-2944bd04918b/26-6a92a68291bbd.webp' /></p><p>

இதன் மூலம் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமீபியா இதுவரை தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2 T20 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெருமையை பெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c44cde24-10f4-4a2e-a2b9-4f886f702baf/26-6a92a68136439.webp' /></p><p>

கடைசி 2 டக் விக்கெட் உட்பட 4 ஓவர்கள் வீசி 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய நமீபியா வீரர் ஸ்மித் ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T09:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடைந்துள்ள டெங்குவின் தாக்கம் – 2026ல் இதுவரை 72 மரணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-recorded-2026-has-risen-to-95-035-1787995020"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-recorded-2026-has-risen-to-95-035-1787995020</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,035 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,035 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 9,699 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>72 மரணங்கள்</h2><p>

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றினால் 72 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 50,287 ஆகும்.
தென் மாகாணத்தில் 13,843 பேரும், மத்திய மாகாணத்தில் 8,647 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,808 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f218ffa6-e3ef-4076-905b-06db60f9357e/26-6a92a6550348b.webp' /></p><p>

மேலும், அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,248 ஆகும்.
</p><p>
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 18,842 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,931 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,125 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,122 பேரும் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளனர்.
</p><p>
மேலும், நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T09:29:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு ; உலக நாடுகள் மீது குற்றம் சுமத்தும் அறிவியல் அறிஞர்கள் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-disaster-scientists-blame-world-1787995622"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-disaster-scientists-blame-world-1787995622</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகள் செயல்களால் பூமி வெப்பம் அடைந்ததால்தான் இமயமலையில் பனிப்பாறைகள் உருகி நேபாளத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகள் செயல்களால் பூமி வெப்பம் அடைந்ததால்தான் இமயமலையில் பனிப்பாறைகள் உருகி நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள் .</p><p>வடக்கு நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 600-க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுவரை 400 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/836182ed-2482-49a0-903b-62e730762346/26-6a92a5e7be224.webp' /></p><h2>2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை&nbsp;</h2><p>&nbsp; 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை

அதிக மழை பெய்யாத பொழுது திடீரென நேபாளத்திற்கு வெள்ளம் எப்படி வந்தது என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. </p><p>நேபாளத்திற்கு மேற்பகுதியில் உள்ள சீன - திபெத் எல்லையை ஒட்டியுள்ள போடாகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிப்பாறைகள் தடுத்ததால் அங்கு ஒரு ஏரி உருவாகி உருவாகி, அதன்பின் அந்த ஏரி உடைந்ததால் அதிகளவிலான நீர் நேபாளத்திற்குள் புகுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.</p><p>

ஒருபக்கம், பனிப்பாறைகள் உருகியதற்கு ஒரு முக்கிய காரணம் சொல்லப்படுகிற்து.</p><p> உலக அளவில் கரிமிலவாயுவை வெளியிடுவதில் (Carbon emissions) நேபாளத்தின் பங்கு 0.03 சதவீதம் மட்டுமே. அதாவது 0.1 சதவீதத்திற்கும் குறைவு.
</p><p>
 அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகள் தங்களின் தொழிற்சாலைகள் மூலம் 61 சதவீத கரியமில வாயுவை காற்றில் வெளியிடுகின்றன. </p><p>

அதனால் ஏற்படும் மாசு காரணமாக பூமி வெப்பம் அடைந்ததால்தான் இமயமலையில் பனிப்பாறைகள் உருகியதால் அதற்கான பலனை நேபாளம் அனுபவித்திருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்</p>]]></content>
            <updated>2026-08-29T09:24:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாகிகளில் ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/infosys-public-services-ceo-1787995354"></link>
            <id>https://news.lankasri.com/article/infosys-public-services-ceo-1787995354</id>
            <summary type="text">Infosys CEO Missing After Nepal Floods: நேபாள வெள்ளத்திற்குப் பிறகு இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ் தலைமை நிர்வாக அதிகாரி மாயம்.
நேபாளத்தில் ஏற்பட்ட கடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>Infosys CEO Missing After Nepal Floods: நேபாள வெள்ளத்திற்குப் பிறகு இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ் தலைமை நிர்வாக அதிகாரி மாயம்.
</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இன்போசிஸ் பப்ளிக் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59ce51b-8b87-4fcb-a4b4-80ee2cf84649/26-6a92a4ddc495e.webp' /></p><p>
</p><p>இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ் என்பது துணை நிறுவனமாகும் இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக லக்ஸ் கோபிசெட்டி செயல்பட்டு வந்துள்ளார்.</p><p> முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் துணை நிறுவனமான 'இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ்' (Infosys Public Services), முக்கியமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பொதுத்துறையில் கவனம் செலுத்தி வருகிறது. </p><p>கோபிசெட்டி நேபாளத்திற்குத் தனிப்பட்ட முறையில் சென்றிருந்ததாக பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது; மேலும், அவரது பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதே தங்கள் உடனடி முன்னுரிமை என்றும் இன்ஃபோசிஸ் குறிப்பிட்டுள்ளது. </p><p>கோபிசெட்டி தொடர்பில் தகவல்களைச் சேகரிக்கவும், அவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. </p><p>மட்டுமின்றி, அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், இக்கட்டான இச்சூழ்நிலையில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>மேலும், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் துயரமான உயிரிழப்புகள் குறித்து தாங்கள் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. </p><p>நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, குறைந்தது 320 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 400 பேர் சீனப் பகுதியில் சிக்கித் தவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. </p><p>இதனிடையே, சீனப் பகுதியில் சிக்கியிருந்த 153 இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பாக நேபாளத்திற்குச் சென்றுவிட்டதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6efe0c67-cf1f-47ac-8fbc-90462f9be0a5/26-6a92a4dd1b6ac.webp' /></p><p>
</p><p>இன்ஃபோசிஸ் இணையதளத்தில் உள்ள கோபிசெட்டியின் விவரக்குறிப்பின்படி, அரசுத் துறை நிறுவனங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான உத்தி, தொழில்நுட்பம், செயல்பாடுகள் மற்றும் மாற்றங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குகிறார்; அத்துடன், அர்த்தமுள்ள இலக்குகளை அடைவதற்கான நிறுவனத்தின் உத்தி மற்றும் அதன் செயலாக்கத்தையும் அவர் மேற்பார்வையிடுகிறார். </p><p>அவரது தற்போதைய பதவிக்கு முன்பு, கோபிசெட்டி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உலகளாவிய துணைத் தலைவராகவும், வணிகப் பயன்பாடுகள் மற்றும் டிஜிட்டல் பணிச்சூழல் சேவையின் தலைவராகவும் இருந்தார். </p><p>அப்போது அவர் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் இத்துறையை உலகளவில் விரிவுபடுத்தினார். இன்ஃபோசிஸில் சேருவதற்கு முன்பு, கோபிசெட்டி ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தார், அங்கு அவர் வட அமெரிக்காவில் சுகாதாரம் மற்றும் பொது சேவைகள் வணிகத்தின் ஒரு பிரிவை வழிநடத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T09:19:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்...! நீதி கோரி திரண்ட தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-outside-sl-high-commission-in-london-1787986588"></link>
            <id>https://ibctamil.com/article/protest-outside-sl-high-commission-in-london-1787986588</id>
            <summary type="text">லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த போராட்டமானது சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ் மக்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (28.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>பொறுப்புக்கூறல்&nbsp;</h2><p>ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரித்தானிய அரசு இந்த விகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d10991be-9ac7-43ea-ba7c-a41cd33fa1d6/26-6a92a09676604.webp' /></p><p>இதன்போது சர்வதேச நாடுகளின் கவனம் தேவை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நிற்கின்றோம், உண்மை, நீதி மற்றும் மாண்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரங்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T09:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதகர் மீது கண்மூடித்தனாமான தாக்குதல் ; மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869"></link>
            <id>https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869</id>
            <summary type="text">&amp;nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70c7fa9f-e88c-4e59-abf1-baff642d3aff/26-6a92685fe3eb8.webp' /></p><h2>போதகரின் மகன்&nbsp; தாக்குதல்</h2><p> </p><p> 
தென்னிந்திய திருச்சபையின் செயலாளரான போதகர்&nbsp; மகனே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.</p><p></p><p> 

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடலும் பயிற்சிகளும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்தன. </p><p>

நிகழ்வின் இறுதி நாளான நேற்று, போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. 

கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறியபோது, பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>


தாக்குதலாளி போதகரின் தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று முறை தாக்கியுள்ளார். போதகரின் மகனை வேறொரு போதகர் பிடித்து வைத்திருந்ததாகவும், செயலாளரான போதகர் சதீஸ் டானியல் இத்தாக்குதலைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>

இதனால் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள், நிதி முறைகேடுகள் மற்றும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளுக்கு எதிராக போதகர் செபஸ்டியன் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார்.</p><p> 

கடந்த 9 மாதங்களாகச் செயற்குழு மற்றும் நிதிக்குழுவைக் கூட்டாமல் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக அவர் அழுத்தம் கொடுத்து வந்தார்.</p><p> 

திருச்சபை யாப்பிற்கு முரணாகப் பிரதிச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய இருவர் இடைநிறுத்தப்பட்டமைக்கும், ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கும் எதிராகச் செயற்பட்டார். </p><p>

கடந்த 2ஆம் திகதி இவரது பொறுப்பிலிருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p></p><p> </p><p>

நிர்வாகம் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும் கேள்விகளை எழுப்பினார். </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனம் இதுவரை இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் திருச்சபை மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.</p><p> 

இத்தகைய பின்னணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல் சம்பவம், திருச்சபை போதகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T09:01:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் அசத்தும் ரைசா வில்சன்!! புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raiza-wilson-recent-photos-post-viral-1787993053"></link>
            <id>https://viduppu.com/article/raiza-wilson-recent-photos-post-viral-1787993053</id>
            <summary type="text">ரைசா வில்சன்கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b514bea-c96e-4975-81d7-4f695acf69ff/26-6a929be728a7b.webp' />]</p><p>
</p><p>
அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார். அப்படம் வெற்றி என்றாலும் அதன்பின் ரைசா நடித்த படங்கள் அவ்வளவாக வெற்றிப்பெறவில்லை.
</p><p>
ரைசா வில்சன், தற்போது உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcnooKjvmJY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcnooKjvmJY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcnooKjvmJY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Raiza (@raizawilson)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-29T09:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
