<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-30T13:41:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 மாசம் காணாமல் போன நடிகை ஸ்ரீதிவ்யா!! ரீ-என்ட்ரி ரீல்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/after-6-month-sri-divya-re-enrty-social-media-post-1785416231"></link>
            <id>https://viduppu.com/article/after-6-month-sri-divya-re-enrty-social-media-post-1785416231</id>
            <summary type="text">ஸ்ரீதிவ்யாசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.
அதை தொடர்ந்து, சங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ரீதிவ்யா</h2><p>சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.
அதை தொடர்ந்து, சங்கிலி புங்கிலி கதவ தொற என சில படங்களில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a7da177-63c0-41bb-8065-4ec3dd08c292/26-6a6b4a292fd61.webp' /></p><p> </p><p>சினிமாவில் அவ்வப்போது நடித்து வரும் ஸ்ரீதிவ்யா கடைசியாக மெய்யழகன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.</p><h2>6 மாசம்</h2><p>
</p><p>
எப்போவாவது இணையம் பக்கம் வரும் ஸ்ரீதிவ்யா, 6 மாதங்களாக சோசியல் மீடியா பக்கம் வராத ஸ்ரீதிவ்யா, தற்போது மாஸ்க் அணிந்தபடி எடுத்த வீடியோவை பகிர்ந்து ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbaqtiRpRiX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbaqtiRpRiX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbaqtiRpRiX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sri Divya (@sd_sridivya)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-30T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண பங்குகளை தனியாருக்கு விற்கும் FIFA திட்டம்..! AFC தலைவர் கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-plans-sell-world-cup-shares-private-investors-1785418045"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-plans-sell-world-cup-shares-private-investors-1785418045</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் FIFA அமைப்பின் திட்டத்திற்கு ஆசிய கால்பந்து
சம்மேளனத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் FIFA அமைப்பின் திட்டத்திற்கு ஆசிய கால்பந்து
சம்மேளனத்தின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக தங்களைக் கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்தது "முற்றிலும்
ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்றும் அவர் குற்றம் சாடியுள்ளார்.

FIFA அமைப்பு தனது உலகக் கிண்ணத் தொடர் மற்றும் பிற தொடர்களை நடத்துவதற்காக
20 பில்லியன் டொலர் மதிப்பிலான வணிக துணை நிறுவனத்தை உருவாக்கத்
திட்டமிட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் (28.07.2026) அறிவித்தது.</p><p></p><p> </p><p> 


இந்த அறிவிப்பு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஆசிய கால்பந்து
சம்மேளனம் உள்ளிட்ட பிராந்திய கால்பந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.</p><h2>

FIFA அமைப்பின் திட்டத்திற்கு உறுப்பு நாடுகள் மறுப்பு</h2><p>
இது குறித்து 47 உறுப்பு நாடுகளுக்கு ஷேக் சல்மான் எழுதியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பதாவது,
"இந்தத் திட்டம் குறித்து எந்தவொரு நிலையிலும் ஆசிய கால்பந்து சம்மேளனத்துடன்
FIFA அமைப்பு கலந்தாலோசிக்கவில்லை என்பதை மிகுந்த கவலையுடனும் ஏமாற்றத்துடனும்
சுட்டிக்காட்டுகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ec26f04-5763-49e8-b0dd-b4f84d4dfd4e/26-6a6b51becdf8c.webp' /></p><p> </p><p>

மேலும், இத்திட்டத்தின் நிதி, சட்டம் மற்றும் நிர்வாக
ரீதியான எந்தவொரு விரிவான விளக்கத்தையும் FIFA வழங்கவில்லை. FIFAவின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, பிராந்திய கால்பந்து
கூட்டமைப்புகளின் ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய
அடிப்படைத் தூண்களையே தகர்ப்பதாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளது. </p><p>

எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதிக்குள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால்,
ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் 40 மில்லியன் டொலர் வழங்கப்படும் என FIFA 
தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ அறிவித்திருந்தார்.</p><p>

இருப்பினும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்திற்கு மிகக் குறைந்த
அவகாசம் வழங்கப்பட்டிருப்பது வியப்பளிப்பதாகவும், FIFAவுடன் மேலும்
பேச்சுவார்த்தை நடத்தும் வரை உறுப்பு நாடுகள் இந்த திட்டம் தொடர்பில் எந்தவொரு
முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் ஷேக் சல்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:29:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பிரபல பாடசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள் அம்பலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/victoria-college-chulipuram-jaffna-fraud-prominent-1785416894"></link>
            <id>https://jvpnews.com/article/victoria-college-chulipuram-jaffna-fraud-prominent-1785416894</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இன்று பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார். ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c03cba5-0e20-4eb6-887c-eb8d32078db9/26-6a6b4cbfddf75.webp' /></p><h2>முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை</h2><p>
</p><p>
குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறையும் சட்ட மூலத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.
</p><p>
அதாவது வலிகாம கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன் ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆனால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில் யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழைக்கப்பட்டது.
</p><p>
மேலும் தற்போது இடம் பெற்ற 150வது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளோம்.
</p><p>

எமது முறைப்பாடுகள் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வித் திணைக்கலாம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.
</p><p>
குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளர் பாடசாலை நிர்வாகத்திற்கு பதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.</p><p>

ஆகவே குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>

இவர்களை நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-30T13:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஸ் வண்டியினுள் சாரதி உயிர்மாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/driver-takes-his-own-life-inside-the-bus-colombo-1785418134"></link>
            <id>https://jvpnews.com/article/driver-takes-his-own-life-inside-the-bus-colombo-1785418134</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேன் சாரதியாகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், தவறான முடிவெடுத்து உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேன் சாரதியாகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு செய்துள்ளார்.
</p><p>
அதே தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியினுள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகக் கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2152f98-5e70-4138-bea6-fa876576209f/26-6a6b5198270cd.webp' /></p><p>
</p><p>

மாஸ்பொத, போகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இன்று வியாழக்கிழமை (30) யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குறித்த பஸ் வண்டிக்குள் ஏறி இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T13:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெலிகிராம் நிறுவனரை பயங்கரவாதி பட்டியலில் சேர்த்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-adds-pavel-durov-to-terrorist-list-1785417528"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-adds-pavel-durov-to-terrorist-list-1785417528</id>
            <summary type="text">கைது செய்ய பிடியாணை பிறப்பித்த ஒரு நாள் கழித்து, டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவை ரஷ்யா பயங்கரவாதி பட்டியலில் சேர்த்தது.&amp;nbsp;டெலிகிராம் நிறுவனர்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்ய பிடியாணை பிறப்பித்த ஒரு நாள் கழித்து, டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவை ரஷ்யா பயங்கரவாதி பட்டியலில் சேர்த்தது.&nbsp;</p><h2>டெலிகிராம் நிறுவனர்&nbsp;</h2><p>
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/067d8f1d-ff80-4262-8938-1fc9c186ba97/26-6a6b50bc9bdc0.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த நிறுவனத்தின் தலைவரான பாவெல் துரோவ் துபாயில் வசித்து வருகிறார். 

ரஷ்யாவில் பிறந்த துரோவ் பயங்கரவாதத்திற்கு உதவியதாக ரஷ்ய அரசு குற்றம்சாட்டியது.
</p><p>
அத்துடன் ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.&nbsp;</p><h2>பயங்கரவாதிகள் பட்டியல்&nbsp;</h2><p>

இந்த நிலையில், ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு அமைப்பான ரோஸ்ஃபின்மானிட்டரிங், வியாழக்கிழமை அன்று பாவெல் துரோவை (Pavel Durov) தனது பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
</p><p>
இதற்கிடையில் சட்ட அமலாக்க அதிகாரிகள், பாவெல் துரோவின் டெலிகிராம் ரஷ்யாவிற்குள் நாசவேலைகள், இணையவழி மோசடி மற்றும் ஆயுதத் தாக்குதல்களை ஒருங்கிணைக்க, உக்ரேனிய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்படும் உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ef52ddb-33b2-46a5-9689-87940c2cb163/26-6a6b50bd70443.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோணேஸ்வரம் கோயிலில் குரங்கு சேட்டை ; தமிழ் மாணவி எதிர்பாராத நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854"></link>
            <id>https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854</id>
            <summary type="text">திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவியின் குடும்பத்தினரிடம் சிங்கள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.</p><p>

அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரே இந்த செயலை ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0b31f2-35cc-4fd8-95a3-db225052d65c/26-6a6aeaf085172.webp' /></p><h2>கைப்பேசியை&nbsp; எடுத்துச் சென்ற&nbsp;குரங்கு</h2><p>
</p><p>
கடந்த நாட்களில் குடும்பத்தினருடன் திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த இளைஞன் , அங்கு குரங்கொன்றின் கையில் கைப்பேசி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.</p><p></p><p> </p><p>உடனடியாக குரங்குடன் போராடி அந்த கைபேசியை அவர் மீட்டுள்ளார்.

கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டிற்காக வந்திருந்தபோது, மாணவி ஒருவரின் கைப்பேசியை குரங்கு எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
மாணவியின் கல்விசார் மிக முக்கியமான பல தகவல்கள் அதில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கைப்பேசியில் இருந்த சிம் அட்டையைப் பயன்படுத்தி உரிமையாளரைத் தொடர்பு கொண்ட அவர், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் பங்குபற்றுதலுடன், நேற்று (28) பிற்பகல் கிளிநொச்சியில் மாணவியின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T13:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு; தெரியாத நபர்களுடன் கட்டிலைப் பகிரும் சீன இளைஞர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rising-cost-of-living-chinese-youth-sharing-bed-1785417695"></link>
            <id>https://canadamirror.com/article/rising-cost-of-living-chinese-youth-sharing-bed-1785417695</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக, இளைஞர்கள் தங்களது மாதாந்தச் செலவுகளைக் குறைப்பதற்கு ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக, இளைஞர்கள் தங்களது மாதாந்தச் செலவுகளைக் குறைப்பதற்கு ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு வருகின்றனர்.

முன்பின் தெரியாத நபர்களுடன் ஒரே அறையை மாத்திரமன்றி, ஒரே கட்டிலையும் பகிர்ந்துகொள்ளும் (Bed-sharing) போக்கு தற்போது சீனா இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
</p><p>
மத்திய சீன நகரமான வூஹானைச் (Wuhan) சேர்ந்த 25 வயதான வின்னி செங் (Winnie Zeng) என்ற பெண், நேரலை விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார்.

தனது மாதாந்த வருமானமான 4,000 யுவானில் கணிசமான தொகையைச் சேமிப்பதற்காக, தனது படுக்கையறையை மற்றொரு பெண்ணுடன் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0b86aa5-491f-4bbb-be7e-e05857b499a6/26-6a6b4fe12f4a9.webp' /></p><h2>&nbsp;நாட்டின் பொருளாதார வீழ்ச்சி</h2><p>

இதன் மூலம் தனது மாதாந்த வாடகையில் 450 யுவானைச் (சுமார் 66 அமெரிக்க டொலர்) சேமிக்கும் அவர், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவே இத்தகைய கடினமான முடிவை எடுத்ததாகக் கூறுகிறார்.
</p><p>
 பீஜிங்கில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிறுவனமொன்றில் பணியாற்றி வேலை இழந்த 39 வயதான மோர்கன் பான் (Morgan Pan) என்பவரும், கட்டுமான நிறுவனத்தின் வீழ்ச்சியால் வேலையிழந்த பல இளைஞர்களும் தங்களது மாதாந்த வாடகையை குறைப்பதற்காக அறைப் பங்கீட்டைத் தேர்வு செய்துள்ளனர்.</p><p>இந்த போக்கு குறித்து சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான ‘வெய்போ’ (Weibo) மற்றும் 'டூயின்' (Douyin) ஆகியவற்றில் "கட்டிலைப் பகிர்வது என்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு துன்பம்" என்ற ஹேஷ்டேக் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p><p>

அத்துடன் 'சியோஹோங்ஷு' (Xiaohongshu) போன்ற செயலிகளில் அறை மற்றும் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளப் பங்காளிகளைத் தேடும் விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன.
</p><p>
சீனாவில் வாழும் சுமார் 260 மில்லியன் வாடகைதாரர்கள் மத்தியில் இந்த போக்கு இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளபோதிலும், இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.</p><p>

அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய பணி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் பணிப்பாளர் மிங்வெய் லியு இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "நகரங்களில் நிலையான வாழ்விடம், நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் தெளிவான வருமான வாய்ப்புகள் இல்லாத சூழலையே இது காட்டுகிறது. </p><p>

இளைஞர்களின் இந்த மனநிலை தொடருமானால், அது நாட்டின் நுகர்வுச் செலவுகள், சொத்து சந்தை மற்றும் திருமண வீதம் ஆகியவற்றைப் பெருமளவில் பாதித்து, நீண்டகாலப் பொருளாதாரச் சவால்களை உருவாக்கும்" என எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்துக்கு வெளியே வந்து நாமல் ராஜபக்ச எம்.பி. ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-obsession-with-not-coming-out-of-court-1785415908"></link>
            <id>https://tamilwin.com/article/namal-obsession-with-not-coming-out-of-court-1785415908</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின்
அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசாங்கம் முற்றிலும் அதிகாரப் போதையில்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின்
அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசாங்கம் முற்றிலும் அதிகாரப் போதையில்
மூழ்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டினார்.
</p><p>
கொழும்பு புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (30.7.2026) முன்னிலையான பின்னர்,
நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தரைமட்டத்தின் உண்மையான ஆழம் புரியாமல் உயரத்தில் பறக்கும் இந்த அரசாங்கம்,
பாய்ந்து பார்க்கும் போது தான் எவ்வளவு பெரிய பள்ளத்தில் வீழ்ந்திருக்கின்றோம்
என்பதைப் புரிந்துகொள்ளும். அவ்வாறு விழுந்து அடிபட்டு விநாசமடைவதற்கே அரசாங்கம்
முற்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
நாட்டின் நீதித்துறை மீது தமக்கு இன்னமும் முழுமையான நம்பிக்கை உள்ள போதிலும்,
தற்போதைய பொலிஸ் கட்டமைப்பு முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டு 'ஜே.வி.பி
பொலிஸாக' அல்லது 'பலவத்தை பொலிஸாக' செயற்படுவதால் பொலிஸார் மீது எவ்வித
நம்பிக்கையும் இல்லை என்றார்.
</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் திட்டம் குறித்துச்
சுட்டிக்காட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்து அரசமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது
வரலாற்றுப் பிழையாகும். இத்தகைய நபர்களை மையமாகக் கொண்ட திருத்தங்களால்
நாட்டிற்கு எந்தப் பயனும் ஏற்பட்டதில்லை.
</p><p>
நாட்டில் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடி, அசாத்தியமான வரிச்சுமை மற்றும்
விலை உயர்வால் திண்டாடி வருகின்றனர். விவசாயிகள் மற்றும் மீனவர்களும் கடுமையான
வாழ்வாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். மக்களின் அன்றாடப்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அரசு தங்களின் உத்தேச
அரசமைப்புத் திருத்தங்கள் மற்றும் அதிகார மமதையில் மட்டுமே கவனம்
செலுத்துகின்றது என்றார்.</p><p></p><p>
</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>
சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாவை 'என்.ஆர் கன்சல்டன்சி'
நிறுவனத்தில் முதலீடு செய்து பணச்சலவையில் ஈடுபட்டதாக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட
நால்வருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு தலைமை நீதிவான்
முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
2015ஆம் ஆண்டு 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க
அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>

இரண்டு தனியார் வங்கிக் கணக்குகளைப் பரிசீலித்து விவரங்களைப் பெற
வேண்டியுள்ளதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கால அவகாசம் கோரியதையடுத்து,
வழக்கு விசாரணையை எதிர்வரும் அக்டோபர் 29ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.</p><p></p><p>
</p><p>
இந்த வழக்கில் பிணையில் உள்ள நாமல் ராஜபக்ச, நித்யா சேனாதி சமரநாயக்க, சுஜானி
போகொல்லாகம மற்றும் சுதர்ஷன பண்டார கணேகொடை ஆகிய நால்வரும் இன்று
நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.&nbsp;</p><p>அத்துடன், 'கவர்ஸ் கோர்பரேட் சர்வீசஸ்'
நிறுவனத்தின் மூலம் முறையற்ற வழியில் ஈட்டப்பட்ட 125 மில்லியன் ரூபாவைப்
பயன்படுத்திப் பங்குகளைக் கொள்முதல் செய்ததாகச் சட்டமா அதிபரினால் கொழும்பு
மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு நிதிச் சலவை தடுப்பு வழக்கும்
நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-30T13:20:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியக் கடல் பகுதியில் தொடரும் ஈரானின் மசகு எண்ணெய் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-s-crude-oil-sales-continue-malaysian-waters-1785415773"></link>
            <id>https://tamilwin.com/article/iran-s-crude-oil-sales-continue-malaysian-waters-1785415773</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகைகளையும் மீறி,
மலேசியக் கடலோரப் பகுதிகளில் ஈரானிய மசகு எண்ணெய் விற்பனை தொடர்வதாக கடல்சார் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகைகளையும் மீறி,
மலேசியக் கடலோரப் பகுதிகளில் ஈரானிய மசகு எண்ணெய் விற்பனை தொடர்வதாக கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த சனிக்கிழமை, ஈரானின் 'ஹியூமானிட்டி' என்ற பிரம்மாண்ட மசகு எண்ணெய்
கப்பல், மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணைகளைக் கடந்து மலேசியாவின்
தென்கிழக்குக் கடற்பகுதிக்கு வந்தடைந்தது.
</p><p>
மலேசியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் அமைந்துள்ள சர்வதேச
கடல் எல்லைப் பகுதியான 'EOPL' என்ற இடத்தில் இக்கப்பல் நங்கூரமிட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவின் தடை</h2><p>
</p><p>
அங்கு காத்திருக்கும் இடைத்தரகர் கப்பல்களுக்கு 'கப்பலிலிருந்து கப்பலுக்கு'
எண்ணெயை மாற்றி விநியோகிப்பதற்காகவே இந்தக் கப்பல் அமைப்பை முடக்கியுள்ளதாகக்
கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91253b04-a103-4f77-b8a1-934880324163/26-6a6b4d48b0148.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு மாற்றப்படும் மசகு எண்ணெய் பெரும்பாலும் சீனாவிற்கே கொண்டு
செல்லப்படுகிறது.</p><p>பல தசாப்தங்களாகவே, அமெரிக்காவின் தடைக்குள்ளான ஈரான், ரஷ்யா மற்றும் வெனிசுலா
ஆகிய நாடுகளின் எண்ணெய் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் ஒரு மறைமுகச்
சந்தையாக இந்தப் பகுதி செயல்பட்டு வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T13:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற மூன்று பெண்களுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-migrants-dies-try-to-cross-english-channel-1785416674"></link>
            <id>https://news.lankasri.com/article/france-migrants-dies-try-to-cross-english-channel-1785416674</id>
            <summary type="text">ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் நால்வர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.

புலம்பெயர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் நால்வர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.</p><h3>

புலம்பெயர்வோர் நான்கு பேர் பலி
</h3><p>
இன்று காலை 6.00 மணியளவில், பிரான்சிலுள்ள Dunkirk துறைமுகத்தினருகே சிறிய ரப்பர் படகொன்று புறப்படுவதைக் கண்டதாக பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d7e581-6e93-41d2-bf62-286092a9841d/26-6a6b4be3a516d.webp' /></p><p>
சிறிது நேரத்திற்குள், அந்த படகில் மூன்று பெண்கள் சுயநினைவிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
</p><p>
உடனடியாக அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்ததாக தெரிவித்துள்ள பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர், ஆனாலும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அவர்கள் மூவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், அவர்கள் முறையே சுமார் 30, 40 மற்றும் 50 வயதுடையவர்கள் என்றும் தி டெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், Dannes என்னுமிடத்தில், மற்றொரு புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, அவரது படகில் பழுது ஏற்பட, அவரும் பலியாகியுள்ளார்.</p><p>

ஆக, இன்று ஒரே நாளில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது புலம்பெயர்வோர் நான்கு பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுழிபுரம் விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல்...! பழைய மாணவன் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corruption-administration-of-victoria-college-1785416178"></link>
            <id>https://ibctamil.com/article/corruption-administration-of-victoria-college-1785416178</id>
            <summary type="text">யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் தகவல்
அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் தகவல்
அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இன்று
வியாழக்கிழமை பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார்.</p><p>&nbsp; குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில்
சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில்
அமைக்கப்பட்டது.</p><h2>பாடசாலை மதில் விவகாரம்</h2><p>
</p><p>
குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும்
முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறியும் சட்ட மூலத்தில்
வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb75dcc6-69b2-469b-86e9-654abe27db5e/26-6a6b4d427f4f1.webp' /></p><p>அதாவது வலிகாமம் கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன்
ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.</p><p>அது மட்டும் அல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி
அமைச்சின் செயலாளரால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில்
யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழைக்கப்பட்டது.</p><p>குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளரால்
பாடசாலை நிர்வாகத்திற்கு மதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை
ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>150வது ஆண்டு விழாவுக்கான நிதி சேகரிப்பு&nbsp;</h2><p>மேலும் தற்போது இடம் பெற்ற 150வது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில்
அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை
தொடர்பிலும் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d1ea989-589d-42c8-925e-b5cef6c61e50/26-6a6b4d4339c27.webp' /></p><p>எமது முறைப்பாடுகள் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வித்
திணைக்களம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை
முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.</p><p>ஆகவே குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை
மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும்
செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும்.
</p><p>
இவர்களின் நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய
நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களைத் துண்டு துண்டாக வெட்டி கொடூரக் கொலை! இங்கிலாந்தை உலுக்கிய பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uk-serial-killer-james-desborough-jailed-for-life-1785394125"></link>
            <id>https://canadamirror.com/article/uk-serial-killer-james-desborough-jailed-for-life-1785394125</id>
            <summary type="text">&amp;nbsp;இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் அதிர வைத்துள்ளது.
</p><p>
சந்தேக நபர் குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 

வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் இவருக்கு இறுதி மூச்சு இருக்கும் வரை சிறை தண்டனை (Whole-life Order) வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2833a5e5-0beb-4718-bc45-6d231ab07e73/26-6a6af3ce9fa14.webp' /></p><h2>&nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு</h2><p>
</p><p>
பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் உள்ள காட்டில் தனது குடிசை அருகே வாழ்ந்து வந்த டெஸ்பரோ, அங்குத் தங்கியிருந்த கிளாரியோ அகிலினோ (57) மற்றும் டேனியல் கோல்மேன் (43) ஆகிய இரு நண்பர்களை மிகக் கொடூரமாகக் கொலை செய்தார். </p><p>

கொலைக்குச் பின்னர் இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை எாித்து ஆற்றிலும், எஞ்சிய பாகங்களை ஆழமற்ற குழி தோண்டியும் மறைக்க முயன்றார்.</p><p> 

‘டெக்ஸ்டர்’ தொடரில் வருவது போல உடல்களைத் துண்டு துண்டாக வெட்டும் காட்சிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தடயவியல் அதிகாரிகளிடம் அவர் கூறியது விசாரணையில் அம்பலமானது.
</p><p>
போலீசார் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், காட்டில் இருந்து எரிக்கப்பட்ட 1,900 எலும்புத் துண்டுகளையும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களையும் மீட்டனர்.</p><p> 
கொலைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் எடுத்த டெஸ்பரோ, அவர்கள் உயிருடன் இருப்பது போல் போலியான தகவல்களையும் பரப்ப முயன்றார். </p><p>

இந்த வழக்கு விசாரணையின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, குரட்டை விட்ட காரணத்திற்காகத் தனது சக கைதியான ஸ்டீவன் கெம்ப்ஸ்டர் என்பவரையும் அவர் கழுத்தை நெரித்துக் கொன்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
</p><p>
மூன்று பேரைக் கொடூரமாகக் கொன்ற தொடர் கொலையாளியான ஜேம்ஸ் டெஸ்பரோ, மனித நேயமற்ற முறையில் கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நீதிபதி திரு. சைனி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். </p><p>

இவருக்கு மனித உயிர்கள் மீது எவ்வித மரியாதையும் இல்லை; இவர் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான நபர்” எனக் கூறி நீதிமன்றம் இவருக்குக் கருணையற்ற ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வயது சிறுவன் படுகொலை: தேடப்பட்டு வந்த நபர் கனடாவில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/quebec-murder-suspect-arrested-three-day-manhunt-1785400237"></link>
            <id>https://canadamirror.com/article/quebec-murder-suspect-arrested-three-day-manhunt-1785400237</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரைக் கியூபெக் மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
நான்கு நாட்களாக தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், ஷவினிங்கன் நகருக்கு வடக்கே சுமார் 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக் வேய்லெட் பகுதிக்கு அருகில் புதன்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
</p><p>கைது செய்ய முயன்ற போது அவர் பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65959b7-de52-4cc3-b193-65a8ccee7a9f/26-6a6b0baf6e421.webp' /></p><p>
</p><p>சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, கூர்மையற்ற கனமான பொருளால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், பிலிப் பெனாய்ட் மீது முதல் நிலைக்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 201-வது அவென்யூவில் உள்ள வீடொன்றில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் கொலை வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><p>
பிலிப் பெனாய்ட் மனசிதைவு நோய் மற்றும் சமூக பயம் உள்ளிட்ட தீவிர மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
தேடுதல் வேட்டையின் போது, இவரைக் கண்டால் பொதுமக்கள் யாரும் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக அவசர உதவி எண்ணான 911-ஐத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.</p><p>
கொல்லப்பட்ட சிறுவனுக்கான அஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு கியூபெக்கின் ட்ராய்ஸ்-ரிவியர்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decision-made-to-hear-pillayan-high-court-1785404337"></link>
            <id>https://jvpnews.com/article/decision-made-to-hear-pillayan-high-court-1785404337</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்குட்படுத்தி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்குட்படுத்தி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தாக்கல் செய்துள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p> 


அதற்கமைவாக, பிள்ளையான் தாக்கல் செய்துள்ள குறித்த மனுவை 2027 ஜனவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e35fd553-2591-4939-8cfe-b5d87f22f5c4/26-6a6b1bb28456d.webp' /></p><p></p><h2>தொடர் விளக்கமறியலில்&nbsp;பிள்ளையான் </h2><p>முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஏப்ரல் 8, 2025 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டார். </p><p>அவர் மீது 2006 கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போன வழக்கு மற்றும் 2008 மட்டக்களப்பு கொலைகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p>கிழக்கில் ஐவர்&nbsp; கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை&nbsp; குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:08:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாப்பிலவில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37 வது நாளாக தொடரும் போராட்டம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-continues-for-37th-day-in-keppapilavu-1785416787"></link>
            <id>https://ibctamil.com/article/protest-continues-for-37th-day-in-keppapilavu-1785416787</id>
            <summary type="text">இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது
பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் இரண்டாவது கட்டமாக
முன்னெடுத்து வரும் தொடர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது
பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் இரண்டாவது கட்டமாக
முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 37 வது
நாளை எட்டியுள்ளது.</p><p>

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவு பகுதியில், இன்று (30.07.2026) 37 வது
நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>


கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக
வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய
வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.</p><p></p><h2>&nbsp;பிரதான கோரிக்கை</h2><p>


தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி
உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர். 

தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை
உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான
கோரிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b58ddb9c-b0cf-43db-b377-792ab0489e28/26-6a6b4c557756a.webp' /></p><p>
</p><p>இந்நிலையில், போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை
அதிகாரிகளிடமிருந்து எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில்,
போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T13:06:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை விமர்சிப்பது பெரும் அபத்தம்! ஐங்கரநேசன் காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thamizh-thaesiya-arasiyal-criticism-speech-1785415698"></link>
            <id>https://ibctamil.com/article/thamizh-thaesiya-arasiyal-criticism-speech-1785415698</id>
            <summary type="text">தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக் குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக் குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெருத்த அபத்தம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று புதன்கிழமை
(29.07.2026) கொக்குவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. </p><p>இந்நிகழ்ச்சிக்குத்
தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
</p><p></p><h2>ஒரு வரலாற்றுத் தவறு</h2><p>
ஈழத்தமிழர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்ந்த தென்னாசியாவின் மிகப்பெரும்
நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொதுநூலகம் 1981ஆம் ஆண்டு எரியூட்டி
அழிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b16bf39-31e6-4629-be48-badcdc9c4a1c/26-6a6b48140f975.webp' /></p><p> </p><p>ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும், வேறு எங்கும்
காணக்கிடைக்காத வரலாற்று ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும் தீக்கு இரையாக்கப்பட்டன.
இந்த நாசகாரியத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மேற்பார்வையில் அரச படைகளே
அரங்கேற்றியது.</p><p> நமது வரலாற்றில் நாம் சந்தித்த மிகப்பெரும் பண்பாட்டுப்
படுகொலை இது. ஒரு வரலாற்றுக் கடத்தியாக எரியுண்ட நூலகத்தை அதே நிலையில் நாம்
பேணிப்பாதுகாத்திருக்க வேண்டும். </p><p>ஆனால், ஒரு வரலாற்றுத் தவறாக நூலகத்தைப்
புனரமைத்து நடந்தது எதுவுமே தெரியாதவாறு வெள்ளையடித்து பேரினவாத அரசைப்
பாதுகாக்கும் வரலாற்றுப் பிழையையே நாம் இழைத்தோம்.

இலங்கையில் தமிழினம் மீது 1956 இல் நிகழ்த்தப்பட்ட கல்லோயாப் படுகொலை தொடங்கி
2009 இல் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைவரை பல தடவைகள்
இனவழிப்புக்கு ஆளாகியுள்ளது. </p><p>முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பாக, 1983இல்
நிகழ்த்தப்பட்ட 'கறுப்பு ஜீலை' தமிழினப்படுகொலையே அதிகூடிய எண்ணிக்கையான
உயிரிழப்புகளையும், பலகோடிப்பெறுமதியில் சொத்திழப்புகளையும் ஏற்ப்படுத்திய
முதலாவது இனப்படுகொலையாகும்.</p><p> இதுவே உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ் மக்களை
எதிலிகளாக இடம்பெயரவைத்த முதலாவது படுகொலையுமாகும். ஆனால்
இவற்றையெல்லாவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய
நினைவுச் சின்னங்களை இதுவரையில் நாம் அமைக்க முற்படாததும் பெரும் வரலாற்றுத்
தவறே. செம்மணிப் புதைகுழியிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும்
எலும்புக்கூடுகளுக்கும் நாளை இதே நிலை ஏற்பட்டுவிக்கூடாது."என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-30T12:52:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பின்னணியில் இருந்த இரகசிய திட்டங்கள் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-1785415662"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-1785415662</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், அந்த சமயத்தில் அங்கு பணியாற்றிய சிறை அதிகாரி ஒருவர் கூறிய விடயங்களை ஊடகத்திலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், அந்த சமயத்தில் அங்கு பணியாற்றிய சிறை அதிகாரி ஒருவர் கூறிய விடயங்களை ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>


இது தொடர்பான விசாரணைகள் இன்று(30.07.2026) நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் இடம்பெற்ற போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் இடம்பெற்ற வேளையில், பிரதம சிறை அதிகாரியாக இருந்த விக்ரம ஜயந்த குமாரவிடம், அந்த சமயத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் சுமார் 3 மணித்தியாலங்கள் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c01f1c3d-8080-4e60-998c-0fa33fe7ae85/26-6a6b487288e46.webp' /></p><p>


சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர், பிரதம சிறை அதிகாரி அளித்த சாட்சியத்தில் தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.</p><h2> 

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு</h2><p>

அந்தத் தகவல்களை வெளியிடுவது நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதால், அந்தச் சாட்சியத்தின் உள்ளடக்கங்களை எந்த ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf99642a-bf9d-4fee-be67-b1e4ed208ca1/26-6a6b487376568.webp' /></p><p>
</p><p>
தொடர்புடைய சாட்சியங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், வெலிக்கடை சிறையிலிருந்து நீர்கொழும்பு சிறைக்கு வந்த 89 சிறை அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் குறித்தும் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-protest-against-open-cauvery-water-to-tn-1785415567"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-protest-against-open-cauvery-water-to-tn-1785415567</id>
            <summary type="text">தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது.

தமிழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது.</p><h3>

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க உத்தரவு </h3><p>

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவேரி பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. </p><p>

மேலும், காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடகா அரசு தீவிர முயற்சித்து வருகிறது. 

இதனை எதிர்த்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/362aa4ab-9e02-43e4-9d21-29acb0663e78/26-6a6b47951f6f0.webp' /></p><p>

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3,500 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டிருந்தது.</p><p>

ஆனால், இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யவில்லை என்பதால், எங்களின் குடிநீர்த் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்தபடி 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><h3>

தீவிரமடையும் போராட்டம் </h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e821173b-28fa-4b4f-a727-cfe7f9614155/26-6a6b47946fe43.webp' /></p><p>ஆனால், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ef360c8-5083-487a-a40f-8a277903e9b0/26-6a6b47931a5f2.webp' /></p><p>

இதில், மாண்டியாவில் முதல்வர் விஜய் பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, ஜனநாயகன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முற்றுகையிட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6d9802-fb16-4a97-9966-198430780c6e/26-6a6b47926b380.webp' /></p><p>

கர்நாடக ரக்ஷண வேதிகை மாநிலத் தலைவர் டி.ஏ. நாராயண கௌடா, "இந்த தீர்ப்பு கர்நாடகாவின் நலன்களுக்குப் பாதகமானது, இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். 

முழு பந்த் நடத்தி மக்களை சிரமப்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அது ஒரு கடைசி கட்ட போராட்டமாகவே இருக்கும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f0c7710-088c-4e93-b3d8-22791775ec87/26-6a6b4793bede3.webp' /></p><p> 

கர்நாடகாவில் இருந்து ஒரு துளி நீர் கூட தமிழ்நாட்டிற்கு செல்லகூடாது என தெரிவித்துள்ள கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், பந்த் அறிவிப்பது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c6208a-1d11-49ea-a9f2-f613953948be/26-6a6b4791baad6.webp' /></p><h3>

கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்</h3><p> 

காவேரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகா வர உள்ளதாக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc37027-59b8-4483-8fef-122221b20570/26-6a6b47911778d.webp' /></p><p> 

இது குறித்து பேசிய அவர், "காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வுகாண தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளைப் பார்வையிட அவருக்கு என் தனி ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. அவருக்கு விளக்கம் அளிக்க வழக்கறிஞர்கள், அதிகாரிகள் குழுவும் தயார்நிலையில் உள்ளது." என தெரிவித்துள்ளார். </p><p>

முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு செல்ல தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b088ee29-4710-468c-9ea2-6a3ee94b199f/26-6a6b4790682ab.webp' /></p><p>

ஆனால் இந்த சூழலிலும், முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் திகதி கர்நாடகாவிற்கு செல்வதில் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>அதற்கு முந்தைய தினம், ஆகஸ்ட் 2 ஆம் திகதி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் காவேரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:47:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாக தொடரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-mullaitivu-1785412616"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-mullaitivu-1785412616</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது
பூர்வீக காணிகளை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது
பூர்வீக காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இரண்டாவது கட்டமாக
முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (30.07.2026) 37ஆவது
நாளை எட்டியுள்ளது.
</p><p>கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக
வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய
வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.</p><p></p><h2>போராட்டம் முன்னெடுப்பு</h2><p>
</p><p>தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி
உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p>தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை
உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான
கோரிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05f9ccd3-9aae-4624-bff0-d01e1e211776/26-6a6b471c5578f.webp' /></p><p>
</p><p>இந்நிலையில், போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை
அதிகாரிகளிடமிருந்து எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில்,
போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T12:44:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு: வெப்பத்துடன் போராடும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-earthquake-death-toll-increased-34-1785414723"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-earthquake-death-toll-increased-34-1785414723</id>
            <summary type="text">ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்தென்மேற்கு ஜப்பானை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
</p><h2>
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்</h2><p>தென்மேற்கு ஜப்பானை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அதில் குறைந்தது 13 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b3cfea1-6c1c-4365-b98f-a289999c789b/26-6a6b45bbe961c.webp' />&nbsp;</p><p></p><p>
இந்த நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளதாக குமாமோட்டோ மாகாண அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். </p><p>

ஒரு வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாலும், சுமார் ஒரு மணிநேரம் கழித்து அந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தாலும் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வெளியேற்ற முகாம்களில் தங்கியுள்ளனர்.</p><h2> கடும் வெப்பத்துடன் போராட்டம் 
</h2><p>இருப்பினும், இப்பகுதி கடும் வெப்பத்துடன் போராடி வருவதால், அவர்களைக் குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்திருப்பதே சவாலாக உள்ளது.</p><p> 

ஆனால், இனி வரும் நாட்களில் மாகாணத்தில் வெப்பநிலை 39 டிகிரி செல்ஸியஸ்-ஐ எட்டக்கூடும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதன் காரணமாக உயிர் பிழைத்தவர்களையும், மீட்புக் குழுவினரையும் வெப்பத்தாக்கத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b38101-ad21-42c2-894e-7405e9173449/26-6a6b45bcbcb77.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தபாஹி பாடலை ரீகிரியேட் செய்த பிரியங்கா ஜெயின்!! உச்சக்கட்ட கவர்ச்சி தான்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priyanka-m-jain-recreaate-toxic-tabaahi-song-video-1785414562"></link>
            <id>https://viduppu.com/article/priyanka-m-jain-recreaate-toxic-tabaahi-song-video-1785414562</id>
            <summary type="text">பிரியங்கா ஜெயின்சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள். தெலுங்கு தொலைக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியங்கா ஜெயின்</h2><p>சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள். தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா ஜெயின் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a7de50d-6771-44c0-a13e-39760a6c9e69/26-6a6b43a466371.webp' /></p><p>
</p><p>
தமிழ் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சிரீயலில் நடித்து பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
</p><p>
அவர் நடிப்பில் கடந்த ஆண்டு நயணம் என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தன் கணவர் சிவக்குமாருடன் சேர்ந்து டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடலை ரீ-கிரியேட் செய்துள்ளார். </p><p>உச்சக்கட்ட கவர்ச்சியில் இருவரும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbapcB5z7Wc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbapcB5z7Wc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbapcB5z7Wc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Priyanka M Jain (@priyankamjain___0207)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-30T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பாரம்பரிய சுவையை நினைவூட்டும் கோதுமை புட்டு... வெறும் 10 நிமிடம் போதும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/srilankan-style-gothumai-puttu-recipe-1785412805"></link>
            <id>https://manithan.com/article/srilankan-style-gothumai-puttu-recipe-1785412805</id>
            <summary type="text">பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்த விடயம். அந்தவகையில், சில உணவுகள் வெறும் பசியை மட்டுமல்ல, இனிய நினைவுகளையும் நிறைவாக்குகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்த விடயம். அந்தவகையில், சில உணவுகள் வெறும் பசியை மட்டுமல்ல, இனிய நினைவுகளையும் நிறைவாக்குகின்றன. </p><p>அப்படிப்பட்ட பாரம்பரிய உணவுகளில் ஒன்றுதான் இலங்கையின் கோதுமை புட்டு.ஆவியில் வேகவைத்த மென்மையான கோதுமை மாவுடன்&nbsp; சேர்க்கப்படும் துருவிய தேங்காய் என்பன இணையும் போது அது கொடுக்கும் மனதை மயக்கும் மணம்,&nbsp; இவை அனைத்தும் சேர்ந்து ஒவ்வொரு முறையும் மறக்க முடியாத சுவை அனுபவத்தையே ஏற்படுத்திவிடும் என்றால் மிகையாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0771ac-fada-4d33-85ba-31746b17aa11/26-6a6b42a7c1de6.webp' /></p><p></p><p>
காலை உணவாகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும், குடும்பம் ஒன்று கூடும் சிறப்பு நாட்களிலும் அன்புடன் பரிமாறப்படும் இந்த பாரம்பரிய உணவு, தலைமுறைகள் கடந்து இன்றுவரை இலங்கையலர்களின் சமையல் மரபின் பெருமையை எடுத்துரைக்கிறது.</p><p>தேங்காய் பால், மாம்பழம், வாழைப்பழம் அல்லது விருப்பமான கறி வகைகளுடன் சேர்த்து சாப்பிடும்போது இதன் சுவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
</p><p>பாரம்பரியத்தின் மணத்தையும் சுவையையும் நினைவூட்டும் அசல் கோதுமை புட்டை வெறும் பத்தே நிமிடங்களில் எளிமையாகவும் சுவையாகவும் எவ்வாறு செய்யலாம் என இந்த காணொளியில் காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/M1WqdhXInqk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில்லாமல் அவதிக்குள்ளாகும் வவுனியா வடக்கு பிரதேச மக்கள் - ரவிகரன் எம்.பி கொடுத்த வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-of-vavuniya-north-area-suffer-without-roads-1785413834"></link>
            <id>https://tamilwin.com/article/people-of-vavuniya-north-area-suffer-without-roads-1785413834</id>
            <summary type="text">வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாமடு கிராம அலுவலர்
பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், வினாசிகுளம்
பாலத்தையும் நிர்மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாமடு கிராம அலுவலர்
பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், வினாசிகுளம்
பாலத்தையும் நிர்மாணிக்குமாறு அப்பகுதி மக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார்.</p><p> 


இதன்போதே மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>


வீதியில்லாமல் அவதிக்குள்ளாகும் மக்கள்</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாண்டான்குளம் வீதி சீரின்றிக்
காணப்படுவதாலும், அந்த வீதியோடு இணைந்துள்ள வினாசிகுளம் பாலம் இதுவரை நிர்மாணிக்கப்படாமல் காணப்படுவதால் வினாசிகுளம் கிராம மக்கள் பாரிய போக்குவரத்து
இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38e5ba5-f890-45fd-9967-dbd2bedcea25/26-6a6b41474a3e5.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், குறித்த சாண்டான்குளம் வீதியும், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலமும்
சீரின்றிக்காணப்படுவதால் வினாசிகுளம் கிராமத்தில் வசிக்கின்ற 300இற்கும்
மேற்பட்ட குடும்பங்கள் வைத்தியசாலை, பாடசாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைளை
பெறுவதற்கு பாரிய போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்வதாக இதன்போது
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டது.</p><p>


அத்துடன், மழைக்காலங்களில் சாண்டான்குளம் வீதியூடான போக்குவரத்து
முற்றாகத் தடைப்படும் நிலையும் காணப்படுவதாகவும், சேனைப்புலவு கிராமத்தினூடாக 4 கிலோமீற்றர் தூரம் சுற்றி, பலத்த
இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து தமது அத்தியாவசிய தேவைகளை
நிறைவேற்றிவருவதாகவும் வினாசிகுளம் கிராமமக்கள் ரவிகரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 குறித்த வினாசிகுளம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்
பெரியகுளம், மாமடு, பழம்பாசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பலத்த
போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். </p><p>

குறிப்பாக விவசாயத்திற்குரிய
உள்ளீடுகளைக் கொண்டுவருவதிலும், அறுவடைகளை எடுத்துச் செல்வதிலும் பாரிய
போக்குவரத்து நெருக்கடிகள் காணப்படுவதாக எம்.பியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
</p><h2>


கோவிட் - 19 தொற்று காலப்பகுதி இடைநிறுத்தம்</h2><p>
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் கிராமமக்கள் தொடர்ச்சியாக
கோரிக்கை விடுத்துவந்த நிலையில், கடந்தகாலத்தில் அப்பாலத்தினை
நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், நாட்டில் ஏற்பட்ட
கோவிட் - 19 பெருந்தொற்றினைக் காரணங்காட்டி குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள்
இடைநிறுத்தப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2a072d4-934e-4c67-b1b6-5ad41e5561cd/26-6a6b4148255f7.webp' /></p><p> 


எனவே சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்புச்செய்வதுடன், வினாசிகுளம்
பாலத்தினையும் நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>

இந்நிலையில் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், மக்களின் குறைபாடுகளையும்
கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த வீதியைச்
சீரமைப்பது தொடர்பிலும், வினாசிகுளம் பாலத்தினை நிர்மானிப்பது தொடர்பிலும்
தம்மால் கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். 



மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கள விஜயத்தின் போது, 
வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான செ.சுசீலன், த.தனுசன், இலங்கைத்
தமிழசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளைச் செயலாளர் அமலன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T12:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வறட்சி வில்பத்து பூங்கா குளங்கள் வற்றின : பவுசர்கள் மூலம் நிரப்பப்படும் நீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wilpattu-tanks-dry-up-1785413271"></link>
            <id>https://ibctamil.com/article/wilpattu-tanks-dry-up-1785413271</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போது நிலவும் கடும் வறட்சியானது வில்பத்து தேசியப் பூங்காவையும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, கட்டப்பட்ட கொங்கிரீட் குளங்களுக்கு பவுசர்கள்மூலம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போது நிலவும் கடும் வறட்சியானது வில்பத்து தேசியப் பூங்காவையும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, கட்டப்பட்ட கொங்கிரீட் குளங்களுக்கு பவுசர்கள்மூலம் நீர் நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பூங்கா காப்பாளர் ஆர்.டி.டி.டி. சமரநாயக்க தெரிவித்தார்.</p><p>

வில்பத்து தேசிய பூங்காவின் கிழக்கு வலயத்தில் உள்ள மரதன்மடுவ, பெர்சிபெடிவ மற்றும் குக்குல்கடுவ குளங்களில் நீர் படிப்படியாக வறண்டு வருவதால், கொங்கிரீட் குளங்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் நிரப்பப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;ஏனைய குளங்களின் நீர்மட்டம்</h2><p>இருப்பினும், வில்பத்து தேசிய பூங்காவின் மற்ற பகுதிகளில் அமைந்துள்ள குளங்களில் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்றும், எதிர்காலத்தில் வறட்சி நிலைமை மோசமடைந்தால், நீர்மட்டமும் கணிசமாகக் குறையும் என்றும் பூங்கா காப்பாளர் சமரநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd526e3-609c-4c04-a36a-e90096ad58cd/26-6a6b40d21561f.webp' /></p><p>
</p><p>
வில்பத்து தேசிய பூங்கா இலங்கையின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய வனப் பூங்காவாகும். இது புத்தளம், அனுராதபுரம் மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களின் நடுவில் அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் எழும் எலும்புக்கூடுகளின் குரல் உலகிற்குக் கேட்கிறதா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-hear-the-voices-skeletons-rising-semmani-1785412444"></link>
            <id>https://ibctamil.com/article/world-hear-the-voices-skeletons-rising-semmani-1785412444</id>
            <summary type="text">கதைகளிலும் கவிதைகளிலும் வருவதைப் போலாக நிகழ்கிறது செம்மணி. மாவீரர்களின் தியாகம் மண்ணுக்குள் இருந்து எங்கள் கனவையும் தாகத்தையும் சொல்கிறது. அப்படித்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கதைகளிலும் கவிதைகளிலும் வருவதைப் போலாக நிகழ்கிறது செம்மணி. மாவீரர்களின் தியாகம் மண்ணுக்குள் இருந்து எங்கள் கனவையும் தாகத்தையும் சொல்கிறது. அப்படித்தான் செம்மணியும். ஈழ நிலமே பேசுகிற குரலுள்ள நிலம். </p><p>ஈழக் கதையொன்றில் காணாமல் ஆக்கப்பட்ட மனிதனொருவன் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டு, அவனை அடையாளம் காணாத நிலையில் மீண்டும் மண்ணுக்குள் புதைத்துவிடுவதாக கதை முடிகிறது. ஈழ நிலத்தில் வெளிவரும் புதைக்குழிகளின் கதைகளும் அப்படித்தான் முடிகின்றன.</p><p></p><p>
</p><h2>
471 மனித எலும்புத் தொகுதிகள்
</h2><p>ஆனால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனித உடல்கள் பேசத் தொடங்கினால், அவை என்ன சொல்லும்? தம்மைக் கொன்றவர்களின் பெயர்களையா? தமக்காக இன்னும் காத்திருக்கும் தாய்மார்களின் கண்ணீரையா? அல்லது, தங்களை மறைத்துவிட்டு உலகத்தின் முன் நீதியைப் பற்றி பேசும் அரசின் இரட்டை முகத்தையா? ஆம், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தியில் மண்ணிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் மனித எலும்புக்கூடுகளுக்கு ஒரு மொழியிருக்கிறது. அவைகளின் குரல்மொழி நமக்குக் கேட்கிறதுதான். </p><p>அவற்றின் &nbsp;மொழி துயரத்தின் மொழி. அவற்றின் குரல் நீதியைத் தேடும் குரல். இதுவரை 471 மனித எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. அண்மையில் உட்கார்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு, இந்த மண் இன்னும் எத்தனை சொல்லப்படாத கதைகளைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது என்பதைச் சொல்கிறது.
</p><p>
செம்மணி என்பத வெறுமனே மனித புதைகுழியின் அகழ்வுத் தளம் மட்டுமல்ல, அது இலங்கையின் போர்க்கால வரலாறு, கட்டாயக் காணாமலாக்கங்கள், இரகசியப் புதைகுழிகள், தண்டனையின்றி தொடர்ந்த அரச வன்முறை ஆகியவற்றின் உயிருள்ள சாட்சி.</p><p> ஒவ்வொரு எலும்புக்கூடும் ஒரு மனிதனின் இறப்பை மட்டும் சாட்சியப்படுத்தவில்லை. இலங்கைத் தீவில் தமிழ் குடிமகன் ஒருவனின் இருப்பின் நிலையை இனவழிப்பு குறித்த உண்மையை மறைக்க முயன்ற அரசியல் வரலாற்றின் தோல்வியையும் வெளிப்படுத்துகிறது.
</p><p>
இந்நிலையில், அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு செம்மணி அகழ்வுத் தளத்தைப் பார்வையிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளது. </p><p>அந்தச் சந்திப்பில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை; அதற்கான சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என்ற கோரிக்கை காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f11b2a0-e042-46af-8e2e-c5b31e36ebe3/26-6a6b3ea96a28b.webp' /></p><h3>கிரிஷாந்தி படுகொலை</h3><p>ஆனால் செம்மணியின் குரலுக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்குமா என்ற கேள்வி இன்னும் அப்படியே உள்ளது. செம்மணியின் மண்ணிலிருந்து எழும் இந்த எலும்புக்கூடுகளின் அமைதியான சாட்சியத்திற்கு சர்வதேச சமூகம் இறுதியாக செவிசாய்க்குமா? </p><p>அவற்றின் மொழிக்கும் குரலுக்கும் உரிய மதிப்பளித்து, உண்மையையும் நீதியையும் நிலைநாட்டும் நடவடிக்கைகளை எடுக்குமா? அல்லது, இந்த எலும்புகளும் உலக அரசியலின் மௌனத்திற்குள் மீண்டும் ஒருமுறை புதைக்கப்படுமா?</p><p>1998ஆம் ஆண்டு கிரிஷாந்தி குமாரசாமி பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை வழக்கின் விசாரணைகளின்போது, தண்டனை பெற்ற இலங்கை இராணுவ உறுப்பினர் சோமரத்தின ராஜபக்ச, நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கினார். </p><p>அந்த ஒப்புதல் உலகின் கவனத்தை ஈர்த்தபோதும், முழுமையான உண்மையை வெளிக்கொணரும் எண்ணம் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை. அரசின் படைகள் நிகழ்த்திய இக் குற்றம் பற்றிய உண்மையை அரசு மறைக்கவே முயலும். அதுவே சர்வதேச தலையீட்டின் அவசியத்தை இன்றும் கோரி நிற்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45e75569-63e7-4565-b737-d0308149f5f1/26-6a6b3eaa23d9f.webp' /></p><h3>&nbsp;புதைக்கப்பட்ட செம்மணி
</h3><p>
ஏனெனில் அன்றைய காலத்தில் குறுகிய அளவிலான அகழ்வுகள் உண்மையின் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தின. அதன் பின் செம்மணி மீண்டும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டது. </p><p>ஆனால் உண்மையை புதைக்க முடியாது என்பதற்கச் சாட்சியாகவே செம்மணி இன்று பேசுகிறது. அது உயிரிழந்தவர்களின் உறவினர்களின் கண்ணீரிலாலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் போராட்டங்களாலும் உயிர்பெறுகிறது.</p><p> அந்த வகையில் இன்று மீண்டும் அகழ்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் புதிய எலும்புகள் வெளிவருகின்றன. ஒவ்வொரு எலும்பும் ஒரு மனிதனின் வாழ்வை மாத்திரமின்றி அதன் பின்னாலுள்ள ஒரு குடும்பத்தின் காத்திருப்பையும், ஒரு சமூகத்தின் தீராத துயரத்தையும் சாட்சியமாக்குகிறது.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு செம்மணி அகழ்வுத் தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. </p><p>இன்றும் அவர்கள் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை என்பதையும் சர்வதேசம் தமக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள் என்பது மாத்திரம் புலப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை பல ஆண்டுகளாக அவர்கள் இதையே உலக நாடுகளிடமும், ஐக்கிய நாடுகள் சபையிடமும் வலியுறுத்தி வருகின்றனர். &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea30e80e-f8bd-459e-acf8-0c08db188329/26-6a6b3eaac93f2.webp' /></p><p></p><p>
</p><h3>உலகின் செவிகளுக்கு கேட்குமா?
</h3><p>
பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் உண்மையை வெளிக்கொணரவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் எந்த அரசும் தயாராக இருக்கவில்லை என்பதால்தான் இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணைகள் மீதான நம்பிக்கையை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முழுமையாக இழந்துவிட்டனர்.</p><p> எனவே செம்மணியில் கிடைக்கும் ஒவ்வொரு மனித எலும்புக்கும் சர்வதேச தரத்தில் டி.என்.ஏ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆதாரங்கள் அனைத்தும் சுயாதீன சர்வதேச கண்காணிப்பின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். </p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக வலியுறுத்துகின்றனர்.

இன்று செம்மணியில் மண்ணை அகழும் ஒவ்வொரு கருவியம் இலங்கையின் அதிகாரபூர்வ வரலாற்றைச் சவாலுக்கு உட்படுத்துகிறது.</p><p> மண்ணுக்குள் இருந்து வெளிவரும் ஒவ்வொரு எலும்புக்கூடும், எங்கள் தேசத்தில் வாழ்ந்த மனிதர்கள், தமிழர்கள் என்ற காரணத்தால், காணாமல் ஆக்கப்பட்டார்கள், இப்படியாக மனிதர்கள் கூட்டாக திட்டமிட்டுக்கொன்றழிக்கப்பட்டது இனப்படுகொலை என்பதை உலகிற்குச் சாட்சி சொல்கிறது.</p><p>இப்படியாக செம்மணி மண் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறது. அந்தக் குரலை உலகம் கேட்கிறதா? என்பதே இன்றைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:15:53+00:00</updated>
        </entry>
    </feed>
