<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-03T18:40:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/office-restructuring-salaries-and-pensions-govt-1785781463"></link>
            <id>https://ibctamil.com/article/office-restructuring-salaries-and-pensions-govt-1785781463</id>
            <summary type="text">அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அலுவலகம் நாளை திறக்கப்படவுள்ளது.
</p><p>
இதன்படி, நாளையதினம்(04) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு 07, மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஆணைக்குழு அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.</p><p>

2026 ஜூன் 22 ஆம் திகதியிடப்பட்ட 2494/ 05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைவாக இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆணைக்குழுவின் முக்கிய நோக்கங்கள்</h2><p>
</p><p>
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரச ஊழியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல் புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவையில் எவ்வாறான கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன குறித்த பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e0d9ab-3a9f-4579-9690-9a710bad81fb/26-6a70dff86d5e5.webp' /></p><p>
</p><p>
இந்த நோக்கங்களை அடைவதற்காக தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கோரும் நடவடிக்கையும் செவ்வாய்க்கிழமை (04) உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T18:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கிடைத்த பாராட்டு ; அரசாங்கத்திற்கு காத்திருக்கும் ஒத்துழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-receives-global-recognition-1785781975"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-receives-global-recognition-1785781975</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கையாண்டு வரும் விதம் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கையாண்டு வரும் விதம் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா மற்றும் தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (03) நிதி அமைச்சில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/631afa1f-a788-4555-a431-41327134adfb/26-6a70ded984ed7.webp' /></p><h2>&nbsp;டிஜிட்டல் மயமாக்கல்&nbsp;</h2><p>
</p><p>
இவ்வுயர்மட்ட சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதி அஸூசா குபோட்டா மற்றும் அதன் பொருளாதார நிபுணர் கலாநிதி வகீஷா குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.</p><p>

கன்னி விக்னராஜா அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
எதிர்காலத்திலும் இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து செயற்படவுள்ளோம். நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை போன்ற விடயங்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்துடன் எவ்வித விவாதமும் இல்லை.</p><p></p><p> </p><p>தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றார்.</p><p>இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் இலங்கைக்காக வழங்கி வரும் ஆதரவை மதிப்பதாகவும் நிதி ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை வழிகாட்டலுக்கு அப்பாற்பட்ட தொடர்பின் அவசியத்தையும் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதன்போது வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T18:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீன நாட்டிற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது சீனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-support-for-an-independent-palestinian-state-1785776442"></link>
            <id>https://canadamirror.com/article/china-support-for-an-independent-palestinian-state-1785776442</id>
            <summary type="text">பாலஸ்தீன விவகாரத்தில் சீனாவின் உறுதியான ஆதரவையும் பங்களிப்பையும் பாலஸ்தீனத்திற்கான சீன அலுவலகத் தலைவர் சுன் ழென் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என &#039;வாஃப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலஸ்தீன விவகாரத்தில் சீனாவின் உறுதியான ஆதரவையும் பங்களிப்பையும் பாலஸ்தீனத்திற்கான சீன அலுவலகத் தலைவர் சுன் ழென் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என 'வாஃபா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> 
சீனா-பாலஸ்தீனம் இடையிலான இருதரப்பு மூலோபாயக் கூட்டாண்மை உருவாக்கப்பட்டதன் 3-வது ஆண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், தூதர் சுன் ழென் ரமல்லாவில் உள்ள சீனத் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
</p><p>பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான மனிதநேய மற்றும் வளர்ச்சி உதவிகளைச் சீனா தொடர்ந்து வழங்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லச் சீனா தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1aa29d-39b2-4529-8b69-17a2f0aa5c8d/26-6a70c93c13629.webp' /></p><p>
</p><p>பாலஸ்தீன தலைவர்களுடனான சந்திப்புகளின் போது, பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் அநீதிகளின் பரிமாணத்தை நேரடியாக உணர்ந்ததாகத் தூதர் தெரிவித்தார்.
</p><p>பாலஸ்தீன மக்கள் தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும், சுதந்திரமாக ஆட்சி செய்யவும் முழு உரிமை உண்டு என்ற சீனாவின் கொள்கை நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
</p><p>இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்தின் நியாயமான உரிமைகளுக்கு ஆதரவாக நின்று 'இரு நாடு தீர்வு' திட்டத்தை முன்னெடுக்கவும் சீனா தொடர்ந்து பாடுபடும் எனத் தூதர் சுன் ழென் உறுதியளித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T18:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து எத்தியோப்பாவில் கடத்தப்பட்ட வடபகுதி இளைஞர்கள் :சூத்திரதாரி வன்னியில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankans-kidnapped-in-ethiopia-fake-canada-job-1785775495"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankans-kidnapped-in-ethiopia-fake-canada-job-1785775495</id>
            <summary type="text">கனடாவில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து எத்தியோப்பியாவுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்லப்பட்ட மூன்று வடக்கு மாகாண இளைஞர்கள் சம்பந்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து எத்தியோப்பியாவுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்லப்பட்ட மூன்று வடக்கு மாகாண இளைஞர்கள் சம்பந்தப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் கடத்தல் வழக்கில், குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.</p><p>

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் துபாய் வழியாக எத்தியோப்பியாவுக்குப் பயணம் செய்த மூன்று நபர்களை, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வெளிநாட்டுக் குற்றக் குழு கடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மே 27 அன்று இந்த வழக்கு பதிவானது.</p><h2>சந்தேக நபருக்கு கொடுக்கப்பட்ட பணம்</h2><p>&nbsp;சிஐடியின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சந்தேக நபருக்கு சுமார் ரூ. 64 லட்சம் செலுத்தியமை தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc8ee901-c40c-4b6f-8901-2489a931ba48/26-6a70dbcfe554e.webp' /></p><p>மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்க பணம் தேவை என்று கூறி, சந்தேக நபர் அவர்களின் உறவினர்களிடமிருந்து சுமார் ரூ. 20 மில்லியன் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சந்தேக நபருக்கும் கடத்தலுக்குப் பொறுப்பான வெளிநாட்டுக் குழுவிற்கும் இடையே உள்ள தொடர்புகளையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>நெடுங்கேனி பகுதியில் பதுங்கியிருந்தபோது கைது</h2><p>&nbsp;சந்தேக நபர் பின்னர் வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a718f7c4-a02a-4dff-b84c-720e8def83b0/26-6a70dbd0bd47b.webp' /></p><p>&nbsp;பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக அடிஸ் அபாபா காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்தது. </p><p>எத்தியோப்பிய அதிகாரிகள் ஜூன் 6 அன்று மூன்று இலங்கையர்களை மீட்டதோடு, இச்சம்பவம் தொடர்பாக நான்கு பாகிஸ்தான் நாட்டவர்களையும் ஒரு எத்தியோப்பிய நாட்டவரையும் கைது செய்தனர்.</p><p></p><h2>யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள்</h2><p>26 முதல் 34 வயதுக்குட்பட்ட, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட மூவரும் ஓகஸ்ட் 1 அன்று இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67857351-6e1d-4b37-af4b-bad293dc37db/26-6a70dbd188978.webp' /></p><p>
</p><p>
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புடன் சந்தேக நபருக்கு உள்ள தொடர்புகளின் முழு அளவையும் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T18:24:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சை விட்டு வெளியேறுங்கள்: ரஷ்ய விமர்சகர் ஃபெடோரோவா-க்கு அரசு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-commentator-ordered-to-leave-france-1785780543"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-commentator-ordered-to-leave-france-1785780543</id>
            <summary type="text">ரஷ்ய அரசியல் விமர்சகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய விமர்சகரை வெளியேற்றிய பிரான்ஸ்ரஷ்யா தொடர்பான ஆதரவு பிரச்சாரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய அரசியல் விமர்சகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2> ரஷ்ய விமர்சகரை வெளியேற்றிய பிரான்ஸ்</h2><p>ரஷ்யா தொடர்பான ஆதரவு பிரச்சாரங்களை பிரெஞ்சு ஊடகங்களில் பரப்பி வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ரஷ்ய அரசியல் விமர்சகர் செனியா ஃபெடோரோவா(Xenia Fedorova) உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்சின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.</p><p> பிரான்ஸ் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில், ரஷ்யாவின் பரப்புரையை திட்டமிட்டு ஃபெடோரோவா பரப்பி வந்ததாக பிரான்ஸ் நாட்டின் Libération நாளிதழ் தெரிவித்துள்ளது.</p><p> AFP செய்தி நிறுவனத்தின் தகவல் படி, பிரான்ஸ் அரசின் வெளியேற்ற உத்தரவை அடுத்து, ஃபெடோரோவா தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10518e3-ddd4-4c26-9cda-5e4c7e7e110e/26-6a70d940aa198.webp' /></p><p></p><h2> ரஷ்யா டுடே-வின் ஊடக தலைவர்</h2><p>
2022ம் ஆண்டு உக்ரைனுக்கு எதிரான போர் தீவிரமடைவதற்கு முன்பு, அதாவது பல்வேறு கட்ட தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பு ஃபெடோரோவா பிரான்ஸில் உள்ள ரஷ்யா டுடே(RT) ஊடகத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்.</p><p> தடைக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேறாத ஃபெடோரோவா, அங்கே தங்கி பிரான்ஸ் கோடீஸ்வரர் வின்சென்ட் பொல்லோரே(Vincent Bolloré) ஊடக நிறுவனத்தில் ஒளிபரப்பு அலைவரிசைகளில் விமர்சகராக பணியாற்றி வந்துள்ளார்.</p><p> 'Le Journal du Dimanche' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த ஃபெடோரோவா, உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்புவதாக அந்த பத்திரிகையின் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T18:09:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பெறுமதிமிக்க தங்க ஆபரணங்கள் திருட்டு! அதிரடியாக கைது செய்யப்பட்ட யுவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/24-half-pounds-of-stolen-gold-jewelry-recovered-1785779281"></link>
            <id>https://ibctamil.com/article/24-half-pounds-of-stolen-gold-jewelry-recovered-1785779281</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக்
கிராமத்தில் வீடொன்றிலிருந்து தாலிக்கொடி,
கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக்
கிராமத்தில் வீடொன்றிலிருந்து தாலிக்கொடி,
கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள்
களவாளப்பட்டுள்ளன.</p><p> இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் சம்பவம் நடத்த நேற்றையதினமே(02)&nbsp; களுவாஞ்சிகுடி காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்துள்ளனர்.</p><p></p><h2>யுவதியின் கைது</h2><p>அதனைதொடர்ந்து, உடன் செயற்பட்ட களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், இன்றையத்தினம் திங்கட்கிழமை(03) களவாடப்பட்ட
பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1ccec8-319c-4acd-af10-e6f320c6b09f/26-6a70d757cc6d3.webp' /></p><p>அதன்படி, கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில்
முன்னிலைப் படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>


வெளிமாவட்டத்திலிருந்து அக்குறித்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த
யுவதியே இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T18:01:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிட்னியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-people-injured-in-sydney-building-collapse-1785771570"></link>
            <id>https://tamilwin.com/article/2-people-injured-in-sydney-building-collapse-1785771570</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த சம்பவமானது இன்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>முதலுதவி சிகிச்சை</h2><p>
</p><p>
சிட்னியின் மத்திய வணிகப் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள அல்டிமோ என்ற பகுதியில் காலை 11 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p>

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புப் படையினர், அங்கிருந்த 7
பேருக்கு முதலுதவி சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b006bc4e-7944-4b5f-afc3-fcca882c38c3/26-6a70b792ebc95.webp' /></p><p>
</p><p>
அவர்களில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக்
கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>அத்துடன் கட்டுமானப் பணி நடப்பெற்று வந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தின்
சுவர்ப் பகுதி இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீஃபா தலைவருக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற இங்கிலாந்து கால்பந்து சங்கம் முடிவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/english-football-association-withdraw-support-1785779402"></link>
            <id>https://tamilwin.com/article/english-football-association-withdraw-support-1785779402</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து
கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து
கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ மீண்டும் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஆதரவைத் திரும்பப் பெற&nbsp; இங்கிலாந்து கால்பந்து சங்கம் முடிவு செய்துள்ளது.
</p><p>
உலகக் கிண்ணப் போட்டிகள் உள்ளிட்ட தொடர்களை நிர்வகிக்கும் புதிய அமைப்பில் 20
சதவீத பங்குகளை விற்று 4.2 பில்லியன் டொலர் நிதி திரட்ட ஃபீஃபா
திட்டமிட்டிருந்தது.</p><p></p><h2>பீஃபா தலைவர்</h2><p>

ஆனால், பல்வேறு கால்பந்து அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் இத்திட்டம்
அண்மையில் கைவிடப்பட்டது.</p><p>

முன்னதாக, இன்பான்டினோவிற்கு அளித்து வந்த ஆதரவை முறைப்படி திரும்பப் பெறுவதாக
வேல்ஸ் நாட்டின் கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3487379d-310c-468f-a6bf-b2b1299b49b7/26-6a70d6a100212.webp' /></p><p>
</p><p>
சிறந்த நிர்வாகமின்மை, தவறான தலைமைத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை
ஆகிய காரணங்களால் இன்பான்டினோ மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக வேல்ஸ்
கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
2016-ஆம் ஆண்டு முதல் ஃபீஃபா தலைவராக இருக்கும் இன்பான்டினோ, 2027 முதல் 2031
வரையிலான அடுத்த தவணைக்கும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.</p><p>

எனினும், ஐரோப்பிய கால்பந்து அமைப்பான UEFA உள்ளிட்ட முக்கிய அமைப்புகள்
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மீண்டும் தலைவராவதில் அவருக்கு
பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலித்தீவில் பிகினியில் சுற்றும் நடிகை அனிகா சுரேந்திரன்!! வீடியோ போஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anikha-surendran-bali-video-post-viral-1785765051"></link>
            <id>https://viduppu.com/article/anikha-surendran-bali-video-post-viral-1785765051</id>
            <summary type="text">அனிகா சுரேந்திரன்மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனிகா சுரேந்திரன்</h2><p>மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
</p><p>
என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bab0a30-be07-409f-a5b6-14486de26c6c/26-6a709cbd50dc3.webp' /></p><p>
அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, கிளாமர் பக்கம் சென்று போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.&nbsp;</p><p>தற்போது 21 வயதாகும் அனிகா, பாலி தீவுக்கு சென்று, பிகினியில் ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DblEHogTlUL/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DblEHogTlUL/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DblEHogTlUL/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Anikha surendran (@anikhasurendran)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-03T17:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் கனமழை..! மண் சரிந்து விழுந்ததில் பலியான 4 உயிர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bodies-4-people-trapped-buried-in-the-landslide-1785776127"></link>
            <id>https://tamilwin.com/article/bodies-4-people-trapped-buried-in-the-landslide-1785776127</id>
            <summary type="text">ஹட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினாலேயே இந்த அசம்பாவிதம் சம்பவித்துள்ளது.</p><p></p><h2>சீரற்ற காலநிலை</h2><p> </p><p>

அனர்த்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b402435-31a9-4eb6-9b37-41ed5ae708fe/26-6a70cae9de4d2.webp' /></p><p> </p><p>

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T17:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சீரற்ற வானிலையால் 2,331 பேர் கடுமையாகப் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-331-affected-by-severe-weather-in-sri-lanka-1785778722"></link>
            <id>https://jvpnews.com/article/2-331-affected-by-severe-weather-in-sri-lanka-1785778722</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (03) மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (03) மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர்&nbsp; தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருவரும், மண்சரிவில் சிக்கி நால்வருமாக இதுவரை மொத்தம் 6 பேர் காணாமல்போயுள்ளனர். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d904f2-6dcd-4512-889e-1afd79a2f01e/26-6a70d2246c6aa.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;இடைத்தங்கல் முகாம்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதுவரை 439 குடும்பங்களைச் சேர்ந்த 1,734 பேர் இடம்பெயர்ந்து 7 தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

இவர்களுக்கான சகல வசதிகளையும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஊடாக முன்னெடுத்து வருவதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

ஹட்டன், கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. </p><p style="text-align: justify; ">இருப்பினும், இன்று மாலையில் நுவரெலியா நகரில் மழை குறைந்து வெள்ள நீர் சற்று வடிந்துள்ள போதிலும், வீடுகளுக்குள் இன்னமும் வெள்ள நீர் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T17:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிட்லேண்டில் துப்பாக்கிச் சூடு: 18 வயது இளைஞர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/midland-shooting-death-deemed-homicide-1785775606"></link>
            <id>https://canadamirror.com/article/midland-shooting-death-deemed-homicide-1785775606</id>
            <summary type="text">&amp;nbsp;மிட்லேண்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகக் ஒன்டாரியோ மாகாணக் காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மிட்லேண்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகக் ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை அறிவித்துள்ளது.</p><p>
இத்தீவிரச் சம்பவத்தில் உயிரிழந்தவர் எடோபிகோக் பகுதியைச் சேர்ந்த டிரைஸ் ஜேம்ஸ் என்ற இளைஞர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில், 'கிங் ஸ்ட்ரீட்' பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7218a929-b25c-49a2-b0a1-768722ec3629/26-6a70c5f839cb1.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த ஒருவரைக் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
</p><p>இச்சம்பவம் ஒரு தனிப்பட்ட தாக்குதலாகக் கருதப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தவொரு பெரிய அச்சுறுத்தலும் இல்லை என விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
</p><p>விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பகுதியில் காவல் துறையினரின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
சந்தேக நபர்கள் குறித்தோ அல்லது அவர்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறார்களா என்பது குறித்தோ காவல்துறை இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான ஏதேனும் தகவல்களோ, வீடியோ பதிவுகளோ அல்லது டேஷ்கேம் காட்சிகளோ வைத்திருப்போர் உடனடியாக தெற்கு ஜார்ஜியன் பே காவல் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T17:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bodies-of-people-missing-in-landslide-recovered-1785777409"></link>
            <id>https://ibctamil.com/article/bodies-of-people-missing-in-landslide-recovered-1785777409</id>
            <summary type="text">




ஹட்டன், கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>




ஹட்டன், கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>

காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகளின் போது, ​​முதலில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>மீட்கப்பட்ட உடல்கள்</h2><p>
</p><p>
அதனைதொடர்ந்து, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2aac549-ec17-42ea-8de5-a7ac279183ce/26-6a70cf3d7b8f0.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், தற்போதைய மழை நிலைமை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T17:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம்: அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ்: டிரம்ப் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458"></link>
            <id>https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி</h2><p>
திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த தகவலில், அமெரிக்காவின் அனுமதியின்றி ஈரானுக்குள் எதுவும் நுழைய முடியாது. ஏனென்றால் தற்போதைய கடல்சார் முற்றுகை நடவடிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.</p><p> இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb54eb6-3b0a-4be8-9683-86f59e42bab8/26-6a70c94d0f567.webp' /></p><p> அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படாமல் இந்த முற்றுகை நிலைப்பாடு தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p> அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு தற்போது எந்தவொரு அதிகாரமும், கட்டுப்பாடும் இல்லை என்று மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈரானிய அதிகாரிகளின் நடத்தையை விமர்சித்த ட்ரம்ப்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e6ea4ab-3dbd-4f7a-b2ec-1547d6320d66/26-6a70c94c58bd1.webp' /></p><p>பேச்சுவார்த்தை தொடர்பான விஷயங்களில் ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம் போடுவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> அதில் ஈரானிய அதிகாரிகள் தாங்களே முன்வந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த போது அவர்களின் முயற்சி கெஞ்சுவது போல் இருந்தது.</p><p> ஆனால் மறுபுறம் நாங்கள் ஓமன் வழியாக மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தொடர்பு கொள்வதாக வெளிப்படையாக பொய் கூறுகின்றனர் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T17:15:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை: ஈரான் அதிரடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-says-no-talks-are-under-way-1785777226"></link>
            <id>https://tamilwin.com/article/iran-says-no-talks-are-under-way-1785777226</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான்&amp;nbsp; அதிரடியாக அறிவித்துள்ளது.
அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட்டமும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான்&nbsp; அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>தாக்குதல்களைத் ஒத்தி வைப்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறிவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கூற்றுக்கு முற்றிலும் மாறாக ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>மிகப்பெரிய தாக்குதல்</h2><p>
</p><p>கடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து வரும் போக்கைப் போலவே, ஈரானின் மீது "மிகப்பெரிய தாக்குதல்களை" நடத்தத் திட்டமிடுவதாக அறிவிப்பதும், பின்னர் கடைசி நிமிடத்தில் அதை ரத்து செய்வதும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் வாடிக்கையாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fde1b28-ef8a-44ed-95cf-7a0889a25bd3/26-6a70cc4c51289.webp' /></p><p>
நான் மக்களைக் கொல்வதை விரும்பவில்லை; மாறாக ஒப்பந்தம் செய்வதையே விரும்புகிறேன். தற்போது நாங்கள இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.</p><p> திங்கள்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கும்" என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த அறிக்கையை ஈரானிய வெளியுறவு அமைச்சு பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக நிராகரித்தார்.
</p><p>அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தச் சந்திப்புகளும் அட்டவணைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கவோ அல்லது தூதுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவோ ஈரானுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை.
ஈரானியப் பிரதிநிதிகள் அனைவரும் நாட்டிற்குள்ளேயே உள்ளனர்; </p><p>வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மட்டும் ஈராக்கிற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போதைய நிலையில், ஹோர்முஸ் நீரிணை மேலாண்மை குறித்து 'ஓமன்' நாட்டுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பாகேய் தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d75ae0a2-613a-4864-90c3-d9e7a257977b/26-6a70d8abe467e.webp' /></p><p>
</p><p>ஈரானின் மறுப்பைத் தொடர்ந்து, தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஈரானியத் தலைமையை "நம்பமுடியாத வஞ்சகம் நிறைந்தது" என்று கடுமையாகச் சாடினார். 
ஈரான் தரப்பிலிருந்து தான் சந்திப்பு கேட்கப்பட்டதாகவும், மிக விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.</p><p>
மேலும், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கக் கடற்படை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ட்ரம்ப் கூறினார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-woman-died-in-the-kilinochchi-area-1785770016"></link>
            <id>https://tamilwin.com/article/a-woman-died-in-the-kilinochchi-area-1785770016</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பெண் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பெண் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று(03.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விபத்தில்&nbsp;உயிரிழந்தவர்</h2><p>
</p><p>

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி - பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/284edddd-e1b8-4a5c-8917-f5145ae0d432/26-6a70b147297ad.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:14:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கரியில் கோர வீதி விபத்து: சிறுவர் உட்பட 4 பேர் பரிதாப மரணம!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/4-dead-including-at-least-1-child-in-late-night-1785775902"></link>
            <id>https://canadamirror.com/article/4-dead-including-at-least-1-child-in-late-night-1785775902</id>
            <summary type="text">கல்கரியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள &#039;ஸ்டோனி டிரெயில்&#039; சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த கோர முக்கோண வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கரியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 'ஸ்டோனி டிரெயில்' சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த கோர முக்கோண வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் '90 அவென்யூ S.W.' பகுதிக்கு சற்று வடக்கே இந்த விபத்து நடந்துள்ளது.</p><p>
வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில், தவறான திசையில் (தெற்கு நோக்கி) அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, எதிரே சரியாக வந்த இரண்டு வாகனங்கள் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/845e7b7f-e6b7-4de1-af71-19a91deaebfc/26-6a70c72081e5d.webp' /></p><p>
</p><p>விபத்தின் தீவிரத்தில் சிறுவர் ஒருவர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
</p><p>மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் இருவர் சிறுவர்கள் ஆவர்.
</p><p>இச்சம்பவம் குறித்து கல்கரி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p> விபத்து காரணமாகப் பல மணி நேரம் மூடப்பட்டிருந்த அப்பாதை, திங்கள்கிழமை காலை 9:45 மணியளவில் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T17:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rainy-weather-to-ease-by-tomorrow-afternoon-1785765094"></link>
            <id>https://ibctamil.com/article/rainy-weather-to-ease-by-tomorrow-afternoon-1785765094</id>
            <summary type="text">இலங்கையில் மீண்டும் கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கின்மூலம் பல அழிவுகளை ஏற்படுத்தி வரும் தற்போதைய மழை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மீண்டும் கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கின்மூலம் பல அழிவுகளை ஏற்படுத்தி வரும் தற்போதைய மழை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று(03) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அஜித் விஜேமன்ன, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், சபரகமுவ மாகாணத்திலும் இன்று இரவும் நாளை காலையும் மழை தொடரும் என்று கூறினார்.</p><h2>&nbsp;நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை தணியும்&nbsp;</h2><p>இருப்பினும், நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை தணியும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uWzoUHpazEk?start=211" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><h2>ஓகஸ்ட் 06 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் மழை</h2><p>
இதேவேளை,&nbsp; ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f5b4d9e-b662-4d3d-899f-c98fef67a8d4/26-6a70a4de776e8.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, ஓகஸ்ட் 06-ஆம் திகதிக்குப் பிறகு மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில நாட்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T17:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் மீது சரிந்து விழுந்த மண்மேடு ; பலி எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-toll-rises-after-landslide-hits-home-1785776510"></link>
            <id>https://jvpnews.com/article/death-toll-rises-after-landslide-hits-home-1785776510</id>
            <summary type="text">ஹெட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹெட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"> 

தற்போது நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினாலேயே இந்த அசம்பாவிதம் சம்பவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b517f5f-fbb5-415e-a679-975e725a3601/26-6a70c980991a6.webp' /></p><p style="text-align: justify;"> 

அனர்த்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-03T17:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் திரும்பப் பெறப்படும் சாக்லேட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/this-popular-chocolate-was-recalled-1785775189"></link>
            <id>https://canadamirror.com/article/this-popular-chocolate-was-recalled-1785775189</id>
            <summary type="text">பிரபல சாக்லேட் நிறுவனமான &#039;ஹெர்ஷிஸ்&#039;, கனடாவில் விற்பனை செய்யப்பட்ட தனது &#039;ஹெர்ஷிஸ் கிஸஸ்&#039; சாக்லேட்களின் சில குறிப்பிட்ட தொகுப்புகளை சந்தையில் இருந்து அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல சாக்லேட் நிறுவனமான 'ஹெர்ஷிஸ்', கனடாவில் விற்பனை செய்யப்பட்ட தனது 'ஹெர்ஷிஸ் கிஸஸ்' சாக்லேட்களின் சில குறிப்பிட்ட தொகுப்புகளை சந்தையில் இருந்து அவசரமாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.</p><p>
சாக்லேட்டின் மூலப்பொருள் விபரப் பட்டியலில் குறிப்பிடப்படாமல், அவற்றில் பாதாம் பருப்பு கலந்திருக்கக்கூடும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>கனடா உணவு ஆய்வு முகமை சனிக்கிழமை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், பாதாம் பருப்பு அலர்ஜி அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள் இந்தச் சாக்லேட்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6367424-a193-47be-9d54-c5b9ae55a254/26-6a70c457ad0d7.webp' /></p><p>
மீறி உட்கொண்டால், அது கடுமையான அல்லது உயிருக்கே ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.</p><p>
திரும்பப் பெறப்படும் சாக்லேட்களை வாடிக்கையாளர்கள் உடனடியாகக் குப்பையில் வீசிவிட வேண்டும் அல்லது வாங்கிய கடைகளிலேயே கொடுத்து முழுத் தொகையையும் ரீஃபண்ட் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> 
மேலும், ஹெர்ஷிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியும் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
இச்சாக்லேட்கள் 2026 மே 6 முதல் ஜூலை 28 வரை கனடாவிற்குள் மட்டுமே விநியோகிக்கப்பட்டதாக ஹெர்ஷிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>இதற்கான லார்ட் எண்கள் மற்றும் காலாவதி திகதிகள் தொடர்பான முழு விபரங்களை ஹெர்ஷிஸ் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.</p><p>
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் 'காட்பரி' நிறுவனமும் தனது 'டெய்ரி மில்க் ஓரியோ' சாக்லேட்டில், பட்டியலில் குறிப்பிடப்படாத பிஸ்தா பருப்புகள் கலந்திருந்ததால் அதனைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T17:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வொஷிங்டன் காட்டுத்தீ: 60,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/washington-wildfires-600-buildings-damaged-1785775530"></link>
            <id>https://tamilwin.com/article/washington-wildfires-600-buildings-damaged-1785775530</id>
            <summary type="text">அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக
இதுவரை 60...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது.</p><p> இதன்காரணமாக
இதுவரை 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>வொஷிங்டன் காட்டுத்தீ</h2><p>
</p><p>
மேலும் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட
கட்டிடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9cc0b05-9d2c-4b1e-964a-58c68140752c/26-6a70c77132d74.webp' /></p><p>

வொஷிங்டன் மாநிலம் முழுவதும் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தீ
பரவியுள்ள நிலையில், ஸ்போக்கேன் பகுதியில் மட்டுமே 21 சதுர கிலோமீட்டர் பரப்பு
பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில மற்றும் உள்ளூர் நிறுவனங்கள்
தீவிரமாகப் போராடி வருகின்றன.</p><p></p><h2>&nbsp;600 கட்டிடங்கள் சேதம்</h2><p> </p><p>இருப்பினும் சில இடங்களில் தீ இன்னும்
கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.

இதுவரை உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். </p><p>எனினும், வரும் நாட்களில் வறண்ட காலநிலை நீடிக்கும் என
எதிர்பார்க்கப்படுவதால் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று செனட்டர் மரியா
கேன்ட்வெல் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d9207cb-6975-4666-b8ce-7a39c3023797/26-6a70c771d83a6.webp' /></p><p>
</p><p>
காட்டுத்தீ ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
</p><p>
இதேபோல், இடாஹோ, ஓரிகான் மற்றும் உடா ஆகிய பிற மாநிலங்களிலும் காட்டுத்தீ
வேகமாகப் பரவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:53:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் முழுவதும் கடும் வெப்பம்; 20 மாவட்டங்களுக்கு &quot;செம்மஞ்சள்&quot; எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/severe-heat-across-france-orange-alert-1785763859"></link>
            <id>https://canadamirror.com/article/severe-heat-across-france-orange-alert-1785763859</id>
            <summary type="text">பிரான்ஸ் முழுவதும் கடும் வெப்பம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இன்று ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை 20 மாவட்டங்களுக்கு Météo-France &quot;செம்மஞ்சள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் முழுவதும் கடும் வெப்பம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இன்று ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை 20 மாவட்டங்களுக்கு Météo-France "செம்மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1e64d5-82a6-4c91-b36d-ecf894b4b15a/26-6a709815748e3.webp' /></p><p> Ain, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Corse-du-Sud, Haute-Corse, Doubs, Drôme, Gard, Isère, Jura, Loire, Rhône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Var, Vaucluse மற்றும் Territoire de Belfort ஆகியவை எச்சரிக்கை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
</p><p>
சில பகுதிகளில், குறிப்பாக Hautes-Alpes மற்றும் Alpes-de-Haute-Provence ஆகிய இடங்களில் வெப்பநிலை சற்று குறையத் தொடங்கியுள்ள போதிலும், தென்கிழக்கு பகுதியில் இன்னும் சில நாட்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என Météo-France எச்சரித்துள்ளது. </p><p>இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இடியுடன் கூடிய மழை காரணமாக வெப்பநிலை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் Ariège, Haute-Garonne, Tarn, Tarn-et-Garonne, Lot, Corrèze மற்றும் Dordogne ஆகிய 7 மாவட்டங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த எச்சரிக்கை மாலை 4 மணிமுதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை கிழக்கு பிரான்ஸ் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியதுடன், ஞாயிறு இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை பல பகுதிகளில் வெப்பநிலை 20°C-க்கும் அதிகமாக பதிவானது; Méditerranée கடற்கரை மற்றும் Rhône பள்ளத்தாக்கில் சில இடங்களில் 25°C வரை வெப்பநிலை காணப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-08-03T16:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் சிக்கிய அரச பேருந்து ; பெரும் ஆபத்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passengers-rescued-after-bus-trapped-in-flood-1785773799"></link>
            <id>https://jvpnews.com/article/passengers-rescued-after-bus-trapped-in-flood-1785773799</id>
            <summary type="text">நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிகரித்த வெள்ளநீருக்கு நடுவே சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிகரித்த வெள்ளநீருக்கு நடுவே சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்திலிருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>குறித்த பகுதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேருந்தொன்று வெள்ள நீரில் சிக்கியிருந்த&nbsp; காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b960743-cfe6-466a-8b29-73bebbbc4b8e/26-6a70bee9aed1a.webp' /></p><h3>&nbsp;சீரற்ற காலநிலை</h3><p>
</p><p>இதனையடுத்து, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு, லொறி ஒன்றின் உதவியுடன் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>பேருந்தைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்திருந்த நிலையில், பயணிகள் ஜன்னல்கள் வழியாக வெளியேற்றப்படும் காட்சிகளும் குறித்த&nbsp; காணொளியில் பதிவாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>மோசமடைந்து வரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், அந்த இளைஞர்களின் விரைவான செயல்பாடும் தைரியமும் ஒரு பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்க்க உதவியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்தளம் முதல் பொத்துவில் வரை கடலுக்குச் செல்ல தடை ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sea-travel-banned-from-puttalam-to-pottuvil-1785775369"></link>
            <id>https://jvpnews.com/article/sea-travel-banned-from-puttalam-to-pottuvil-1785775369</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவுவதால், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மீனவர்கள் பயணம் செய்யக் கூடாது என விதிக்கப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவுவதால், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மீனவர்கள் பயணம் செய்யக் கூடாது என விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>


தீவைச் சுற்றியுள்ள மோசமான வானிலை ஓரளவு தணிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a7df0d5-611b-4413-92ef-9573e1f9c16f/26-6a70c50b7bf36.webp' /></p><h2>மறு அறிவிப்பு&nbsp;</h2><p>

இருப்பினும், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதியில் பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலவுவதும் தொடர்ந்து நிலவுவதாக அவர் வலியுறுத்தினார்.</p><p>

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஆகிய கடலோரப் பகுதிகளில் இயங்கும் சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகளுக்கு விதிக்கப்பட்ட தடை மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.</p><p>
அதன்படி, வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் தரவுகளின்படி கடல் நிலவரம் சீரடைந்தவுடன் இந்தத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.</p><p></p><p>

கடந்த சில நாட்களாக வானிலை எச்சரிக்கைகளைப் புறக்கணித்து கடலுக்குச் சென்ற மன்னார், கல்பிட்டியா, சிலாபம் மற்றும் நீர்கொழும்புப் பகுதிகளில் ஐந்து மீனவர்கள் உயிரிழந்தது குறித்தும் பணிப்பாளர் நாயகம் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.</p><p>எனவே, மீனவர்களின் பாதுகாப்பிற்காக வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், எந்தவொரு பகுதியிலும் பணிபுரியும்போது உயிர் காப்புச் சட்டைகளை அணிய வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலை ; பாதுகாப்பு அமைச்சு விடுத்த அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-announcement-issued-ministry-of-defence-1785763235"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-announcement-issued-ministry-of-defence-1785763235</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. </p><p>

இதற்கமைய, மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பொருத்தமான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9acd1045-8541-4fe7-b81f-f4cc963ff84c/26-6a7095a4c629b.webp' /></p><p> </p><p>

மேலும், தேவையான சந்தர்ப்பங்களில் மக்களை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்பி உயிர்களைப் பாதுகாக்குமாறு உரிய பிரதேசச் செயலாளர்களுக்கு அறிவுறுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.</p><p> 

 இவ்வாறு பாதுகாப்பு மையங்கள் அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு தேவையான நிதியைப் கோர முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:36:47+00:00</updated>
        </entry>
    </feed>
