<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-09T02:33:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வரி செலுத்தாதோர் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-regarding-tax-defaulters-in-srilanka-1786241398"></link>
            <id>https://tamilwin.com/article/information-regarding-tax-defaulters-in-srilanka-1786241398</id>
            <summary type="text">இலங்கை அரசால் வசூலிக்கப்படக்கூடிய 961.4 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தினை வசூலிக்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஜூன் 30 நிலவரப்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசால் வசூலிக்கப்படக்கூடிய 961.4 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தினை வசூலிக்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

2024 ஜூன் 30 நிலவரப்படி, இறைவரித்திணைக்களத்தினால் வசூலிக்க முடியாத வரி, அபராதம் மற்றும் வட்டியின் மொத்த தொகை ரூ. 961.4 பில்லியன் ரூபாய் என தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.</p><h2>வரி நிலுவை</h2><p>

2024 ஜூன் 30 நிலவரப்படி, வருமான வரியில் அதிகபட்ச வரி நிலுவை உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e812adb-8695-4831-ba39-6fe999ce7d9d/26-6a77e4ee0c3eb.webp' /></p><p>

இதற்கமைய, அடுத்த அதிகபட்ச வரி நிலுவை மதிப்புக்கூட்டு வரியில் (VAT) உள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
 2023 ஜூன் 30 மற்றும் 2024 ஜூன் 30க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும், வரி நிலுவை, அபராதம் மற்றும் வட்டி ஆகியவை ரூ. 18 பில்லியனுக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T02:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று - மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-today-1786240091"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-today-1786240091</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது.</p><p>

நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளதுடன், புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்</h2><p>

எனவே மாணவர்கள், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee4e96cd-c2c0-41ae-af2f-8a48d19fc8d0/26-6a77df1d16e7e.webp' /></p><p> 

இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p> 

இதனையடுத்து முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.</p><h2>வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்கள்</h2><p> 

இதன்பின்னர் வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணித்தியால காலம் முதல் வினாத்தாளுக்காக வழங்கப்படும். </p><p>

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாகக் குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே விடையளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

மேலும், கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதனையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T02:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று! ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade5-scholarship-exam-1786239125"></link>
            <id>https://ibctamil.com/article/grade5-scholarship-exam-1786239125</id>
            <summary type="text">இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறுகிறது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,723 பரீட்சை நிலையங்களில், இன்று காலை 9.30...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறுகிறது.
</p><p>
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,723 பரீட்சை நிலையங்களில், இன்று காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளது.
</p><p>
இம்முறை பரீட்சைக்கு சிங்கள மொழி மூலம் 220,366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73,723 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
</p><p></p><h2>294,089 மாணவர்கள்</h2><p>
அதன்படி, மொத்தம் 294,089 மாணவர்கள் இம்முறை 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6699312-5d80-44d5-aa34-3400726bde0b/26-6a77d897108c3.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் தங்களுக்குரிய பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T01:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும மோசடியில் சிக்கிய மேலும் 2 அதிகாரிகள்! ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் குறித்து விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-s-money-disappeared-in-the-aswesuma-scam-1786237836"></link>
            <id>https://ibctamil.com/article/people-s-money-disappeared-in-the-aswesuma-scam-1786237836</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சென்றடைய வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவை, தங்களது மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக வரவு வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர்&nbsp;</h2><p>
</p><p>
இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 அரச ஊழியர்களில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9fe033d-0133-4370-94b1-717239220a46/26-6a77d38da20a0.webp' /></p><p>

இதுவரை 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T01:10:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்படுவாரா ஹிஸ்புல்லாஹ் : பிள்ளையானுக்கு நடக்கப் போவது என்ன..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-hizbullah-be-arrested-1786229424"></link>
            <id>https://tamilwin.com/article/will-hizbullah-be-arrested-1786229424</id>
            <summary type="text">ஓட்டமாவடி பிரதேசத்திலே உள்ள காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை ஒன்றை கட்டினேன் என நாடாளுமன்றம் உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா குறிப்பிட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓட்டமாவடி பிரதேசத்திலே உள்ள காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை ஒன்றை கட்டினேன் என நாடாளுமன்றம் உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா குறிப்பிட்டிருந்தார்.</p><p>

இதுவரையில் தான் இவ்வாறு பேசியமைக்காக மன்னிப்போ அல்லது அவ்வாறு பேசியமைக்கான காரணத்தையோ அவர் தெளிவுபடுத்தவில்லை.
</p><p>
இதனைத்தொடர்ந்து இவர் அரசியலில் இருந்த காலங்களில் நீதிமன்ற அவமதிப்பு செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவருடைய இந்த சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? இல்லையா?
</p><p>
காலம் கடந்ததென்று கூறினாலும் அவர் இவ்வாறு பேசியமைக்கு ஆதாரமான காணொளிகள் காணப்படுகின்றன. நீதிபதிகளுக்கு எதிராக செயற்பட்டு வரும் இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும். </p><p>

இது தொடர்பான மேலதிக தவல்களை விபரிக்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUON8FZkl94" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T01:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ப்ரீத்தி முகுந்தன் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/preity-mukhundhan-cute-in-saree-1786236489"></link>
            <id>https://cineulagam.com/article/preity-mukhundhan-cute-in-saree-1786236489</id>
            <summary type="text">நடிகை ப்ரீத்தி முகுந்தன் தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் கிடைத்து வருகிறார்கள்.

தற்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ப்ரீத்தி முகுந்தன் தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் கிடைத்து வருகிறார்கள்.
</p><p>
தற்போது ப்ரீத்தி முகுந்தன் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பாருங்க.</p><p>இதற்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-09T01:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை! தடுத்து நிறுத்திய கிராம மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/buddha-statue-at-amman-temple-in-nuwara-eliya-1786235702"></link>
            <id>https://ibctamil.com/article/buddha-statue-at-amman-temple-in-nuwara-eliya-1786235702</id>
            <summary type="text">வலப்பனை மல்லிகைப்பூ தோட்டத்தின் அம்மன் ஆலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் புத்தர் சிலையொன்று வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலப்பனை மல்லிகைப்பூ தோட்டத்தின் அம்மன் ஆலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் புத்தர் சிலையொன்று வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டமையால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை நிற வானில் வந்த குழுவினர் சிலர் அப்பகுதியில் நீண்ட காலமாக இருந்து வந்த அம்மன் ஆலயத்தின் வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இதன் போது தகவல் அறிந்த பிரதேச இளைஞர்கள் அவ்விடத்துக்குச் சென்று சம்பவத்தை கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்துள்ளனர். வெள்ளை வானின் உள்ளே புத்தர் சிலையொன்றும் இருந்துள்ளது.</p><p></p><h2>மிரட்டல் விடுத்த&nbsp;குழுவினர் </h2><p>இதனிடையே முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களில் வந்த குழுவினர் சம்பவத்தை பதிவு செய்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் நாம் பயமில்லை எனக் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3557af70-18f8-470d-8199-502be7c88e4f/26-6a77ce13d1654.webp' /></p><p> இதையடுத்து மேற்படி பகுதி மக்கள் இராகலை காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.



சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்று காவல்துறை புத்தர் சிலை நிறுவும் முயற்சியை தடுத்து நிறுத்தியதுடன் மேற்படி குழுவினரை விசாரணை செய்துள்ளதுடன் அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர். </p><p>குறித்த பகுதியில் நூறு வருடங்களுக்கும் மேல் அம்மன் மற்றும் காவல் தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திடீரென எங்கிருந்தோ வந்த சிலர் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் இது தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேற்படி தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>இச்சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T00:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் 50,000 வடகொரிய வீரர்கள்: ரஷ்யா போடும் திட்டம்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-deploy-50000-troops-to-russia-1786224016"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-deploy-50000-troops-to-russia-1786224016</id>
            <summary type="text">உக்ரைனுக்கு எதிரான போரில் 50000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் போரில் வட கொரிய வீரர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு எதிரான போரில் 50000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2> உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள்</h2><p>உக்ரைன் போரில் களமிறக்கப்படுவதற்காக ரஷ்ய நிலப்பரப்பில் 30,000 முதல் 50,000 வடகொரிய வீரர்கள் நிலை நிறுத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளது.</p><p>ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள இந்த தகவல், ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அதிகரித்து வரும் ராணுவ உறவுகள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bac35ac-73b1-4797-8708-e351b9f1c466/26-6a779d9203cca.webp' /></p><p>யுனைடெட் நியூஸ் என்ற உக்ரைனிய செய்தி ஊடகத்திற்கு ஜெலென்ஸ்கி வழங்கிய தகவலில், வட கொரிய வீரர்கள் நிலைநிறுத்தப்படும் இந்த திட்டமானது உக்ரைன், ஐரோப்பிய பிராந்தியம் மட்டுமின்றி பரந்த அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரித்துள்ளார்.</p><p></p><p> நவீன போர் குறித்த ஆழமான அனுபவங்களை வடகொரிய வீரர்களுக்கு இந்த போர் நடவடிக்கை&nbsp; வழங்கும், அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து நவீன ஆயுதங்களை இதன் மூலம் பெறவும் வட கொரியா திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இதனை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம்.</p><p> இது எதிர்காலத்தில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் ஆபத்தாக அமையலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><h2>வட கொரிய வீரர்களின் பங்களிப்பு</h2><p>உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள் செயல்படுவது என்பது பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5179bab4-63c5-44d5-adec-d6bab2717045/26-6a779d92ac796.webp' /></p><p> ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் போரில் களமிறக்கப்பட்டனர். அது பின்னர் ஆயிரங்களாகவும் தற்போது பல்லாயிரக்கணக்காகவும் அதிகரித்து இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் உக்ரைனிய நிலப்பரப்பில் ஏற்கனவே வட கொரிய ஏவுகணைகள் நாங்கள் கண்டுபிடித்து இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-09T00:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் ட்ரோன் அச்சுறுத்தல்: கவலையில் பாதுகாப்புத் துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drone-threats-increases-in-european-nations-1786236198"></link>
            <id>https://news.lankasri.com/article/drone-threats-increases-in-european-nations-1786236198</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடுகளில் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கும் சம்பவம் அதிகரித்து இருப்பது பாதுகாப்புத் துறைக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடுகளில் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கும் சம்பவம் அதிகரித்து இருப்பது பாதுகாப்புத் துறைக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.</p><h2> ஐரோப்பிய நாடுகளின் கவலை</h2><p>ஐரோப்பிய நாடுகளில் அனுமதியின்றி பறக்கும் ட்ரோன்கள் மற்றும் வெடிபொருள் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.</p><p> ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.</p><p> பல்கேரியாவில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் வெடித்த சம்பவத்தில் தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f32a035d-e4c4-4cd6-83ab-fa8a4cfd704c/26-6a77cd278e418.webp' /></p><p>இந்த ட்ரோன் எங்கிருந்து வந்தது மற்றும் உக்ரைன் போருடன் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.</p><p> இந்த விவகாரம் குறித்து நேட்டோ கவின்சில் விவாதிக்கப்படும் என்றும்&nbsp;பல்கேரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் டிமித்திரி ஸ்டோயனோவ் தெரிவித்துள்ளார்.</p><p>அதைப்போல உக்ரைனுடன் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்ளும் ருமேனியாவும் தொடர்ச்சியான வான்வழி தாக்குதலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> போர் நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் உள்ள நாடுகளில் மட்டும் இத்தகைய ட்ரோன் அத்துமீறல் நடவடிக்கைகள் பதிவாகவில்லை.</p><p>உதாரணமாக ஜேர்மனியின்&nbsp; லீப்ஜித் விமான நிலையத்தில் வெடி மருந்துகள் கொண்ட ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டு செயலிழக்க செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.</p><p> இந்த சம்பவமானது பாதுகாப்பு துறையில் புதிய ஆபத்தை குறிப்பதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T00:43:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ப்ரோமோஷனுக்கு வராதது இதனால் தான்.. டாக்சிக் பட விழாவில் பேசிய நயன்தாரா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/why-i-avoid-promotions-nayanthara-at-toxic-event-1786235832"></link>
            <id>https://cineulagam.com/article/why-i-avoid-promotions-nayanthara-at-toxic-event-1786235832</id>
            <summary type="text">நடிகை நயன்தாரா வழக்கமாக அவர் நடித்த படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். அதை அவர் இத்தனை ஆண்டுகளாக கடைபிடித்து வந்த நிலையில் தற்போது யாஷ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நயன்தாரா வழக்கமாக அவர் நடித்த படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். அதை அவர் இத்தனை ஆண்டுகளாக கடைபிடித்து வந்த நிலையில் தற்போது யாஷ் உடன் அவர் நடித்த டாக்சிக் படத்திற்காக மாற்றிக்கொண்டிருக்கிறார்.</p><p>நேற்று நடந்த டாக்சிக் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு நயன்தாராவும் வந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb868682-3dbe-43e6-91a8-c4413a87fd35/26-6a77cbba08b94.webp' /></p><p> </p><h2>
காரணம்</h2><p>மேடையில் பேசிய நயன்தாரா தான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராதது ஏன் என்கிற காரணத்தையும் கூறி இருக்கிறார்.
</p><p>"ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர எனக்கு விருப்பம் இல்லை என சொல்ல முடியாது. அது எனக்கு அவ்வளவாக வராது, அதனால் அதில் இருந்து விலகி இருப்பேன்."
</p><p>"யாஷ் போன் செய்து அழைத்தார். அதனால் மறுக்க முடியாமல் இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டேன்" என நயன்தாரா கூறி இருக்கிறார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Nayanthara?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Nayanthara</a> about not Attending Promotions:<br><br>&quot;It&#39;s not that I don&#39;t want to attend Promotional events.. It&#39;s just that I&#39;m not good very good at it.. So I stay away from it.. But this was special because so many reasons.. But i think it&#39;s just Yash.. He just made a call and It…</p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://x.com/iammoviebuff007/status/2086114571685953808?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-09T00:41:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய ஆதரவு நாட்டுடன் உக்ரைன் புதிய ஆயுதப் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-ukraine-arms-talks-with-russian-backed-country-1786223490"></link>
            <id>https://ibctamil.com/article/new-ukraine-arms-talks-with-russian-backed-country-1786223490</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல் முறையாக செர்பியாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை வரவேற்ற செர்பிய ஜனாதிபதி அலெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல் முறையாக செர்பியாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். </p><p>அவரை வரவேற்ற செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச், ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்மதிப்பைப் பெற விரும்பும் நிலையில், ரஷ்யாவுடன் நட்புறவைப் பேணி வரும் செர்பியாவிடமிருந்து ஜெலென்ஸ்கி மேலும் ஆயுத உதவிகளைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும், செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச்சும் கடந்த காலங்களில் பலமுறை சந்தித்துள்ளனர்.</p><p></p><h2>ரஷ்யா தொடர்ந்து போர்&nbsp;</h2><p> </p><p>பெரும்பாலும் பலதரப்பு மாநாடுகளின் இடையே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. மிக அண்மையில், ஜூலை 15ஆம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருவரும் சந்தித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d97cc2a6-3f10-4d52-ba56-110d4e25a074/26-6a779b845dcca.webp' /></p><p>

இந்நிலையில், நேற்று ஜெலென்ஸ்கி தனது முதல் அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக செர்பியாவை வந்தடைந்தார்.</p><p>உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில், ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு மிகவும் நெருக்கமான நாடுகளில் ஒன்றாக செர்பியா கருதப்படுகிறது.</p><p>

கடந்த 14 ஆண்டுகளாக செர்பியாவை ஆட்சி செய்து வரும் வுசிச்சைப் பொறுத்தவரை, வரவிருக்கும் முக்கிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்தப் பயணம் ஒரு அரசியல் சமநிலைப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>வலுவான அரசியல் சவால்</h2><p>
</p><p>மாணவர்கள் தலைமையிலான போராட்ட இயக்கம், தனக்கென ஒரு தேர்தல் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், முதல்முறையாக வுசிச்சிற்கு வலுவான அரசியல் சவாலை முன்வைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.</p><p>
</p><p>
அதேவேளை, வுசிச் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும், ஊடகங்கள் மற்றும் நீதித்துறை மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

கருத்துக்கணிப்புகளின்படி, வுசிச்சின் தீவிர ஆதரவாளர்களில் பெரும்பான்மையானோர் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுடன், செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதையும் எதிர்க்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T00:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் தென்பகுதி வரை நீடித்த இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-infiltration-indian-fishermen-continued-south-1786235101"></link>
            <id>https://ibctamil.com/article/the-infiltration-indian-fishermen-continued-south-1786235101</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத வருகை தற்போது வட பகுதியைத் தாண்டி தென்பகுதி வரை ஊடுருவியுள்ளதாகவும், எனவே அரசாங்கம் இனியாவது விழித்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத வருகை தற்போது வட பகுதியைத் தாண்டி தென்பகுதி வரை ஊடுருவியுள்ளதாகவும், எனவே அரசாங்கம் இனியாவது விழித்துக்கொண்டு அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>

மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
</p><p>
இச்சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,“ தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து அத்துமீறி தொழிலில் ஈடுபடுவது வடபகுதி கடற்றொழிலாளர்கள்களிடையே பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.</p><p></p><h2>தடைக்காலம் முடிந்த ஜூன் மாதம்</h2><p> </p><p>கடந்த காலங்களில் எமது போராட்டங்கள் மூலம் அவர்களின் வருகையைக் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தபோதிலும், இம்முறை தடைக்காலம் முடிந்த ஜூன் மாதம் முதல் அவர்களின் அத்துமீறலும் அடாவடித்தனமும் இலங்கை கடற்பரப்பில் மிக தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/953ca88d-365a-4785-88c6-2f93fd91b59c/26-6a77c8dee7814.webp' /></p><p>அண்மையில் தீவக கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்த பிரம்மாண்ட கடல்வழிப் போராட்டத்தைக் கூட மத்திய அரசுகளோ அல்லது இலங்கை அரசோ பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
</p><p>
இந்திய கடற்றொழிலாளர்கள்களின் அழிவுகரமான தொழில் முறைகளால் கடல் வளம் அழிக்கப்படுவதோடு, எமது கடற்றொழிலாளர்கள் களின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.” என எச்சரித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T00:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் எமது அரசாங்கம் தண்டனைகளை வழங்கி வருகிறது - சுந்தரலிங்கம் பிரதீப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeep-mp-govt-punishes-all-equally-under-law-1786231276"></link>
            <id>https://tamilwin.com/article/pradeep-mp-govt-punishes-all-equally-under-law-1786231276</id>
            <summary type="text">சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட&amp;nbsp; நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பெருந்தோட்ட மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட&nbsp; நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்
பிரதீப் தெரிவித்துள்ளார். </p><p>


நேற்றைய தினம்(08.08.2026) முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சட்ட திருத்தங்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பாரம்பரிய குடும்ப அரசியலுக்குப் பதிலாக, எளிய
பின்னணியில் இருந்து வந்தவர் ஜனாதிபதியாகத் தெரிவாகி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளார்.
</p><p>
ஆடம்பர வாகனப் பவனிகள், தேவையற்ற பாதுகாப்பு
மற்றும் வீண் செலவுகளைத் தவிர்த்து எளிமையான அரசாங்கத்தை எமது அரசாங்கம் நடத்தி வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/767fb8dc-e166-4064-af1a-837f22c9e4e1/26-6a77bb258849c.webp' /></p><p>சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும்
குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

அத்துடன் கண்டாவளை 
பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகுபாடின்றி வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்
மற்றும் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.</p><p>

அத்துடன் உரிய சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு மாகாணசபை
தேர்தல்கள் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T00:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரம்பரிய உணவுகளை ருசிக்க திரண்ட மக்கள் ; அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reecha-akshaya-pattharam-food-festival-suspended-1786209872"></link>
            <id>https://jvpnews.com/article/reecha-akshaya-pattharam-food-festival-suspended-1786209872</id>
            <summary type="text">பாரம்பரிய உணவு வகைகளையும் உலகறியச் செய்யும் நோக்கில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரம்பரிய உணவு வகைகளையும் உலகறியச் செய்யும் நோக்கில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான சன நெரிசலைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாளை ஞாயிற்றுக்கிழமையும், அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h3>100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள்

</h3><p>உணவே மருந்து – மருந்தே உணவு’ என்ற ஆரோக்கிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உணவுத் திருவிழாவில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பாரம்பரிய உணவு வகைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809137a5-7aac-4c9b-b8e6-4e380cc92735/26-6a776651da11f.webp' /></p><p>ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் ஆர்வத்துடன் சுவைத்திருந்தனர்.
</p><p>
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன், கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களும் பெருமளவில் விழாவில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை மற்றும் தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் ‘அட்சய பாத்திரம்’ உணவுத் திருவிழா அண்மையில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
</p><p>
மேலும், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>

விழா ஆரம்பமானதைத் தொடர்ந்து, பாரம்பரிய உணவு வகைகளை ருசிப்பதற்கும், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் பெருமளவான மக்கள் றீச்ஷா வளாகத்தில் திரண்டிருந்தனர்.</p><p>
</p><h3>பாதுகாப்பு கருதி நிகழ்வுகள் இரத்து</h3><p>இந்நிலையில், எதிர்பார்த்ததை விட அதிகளவிலான மக்கள் ஒரே நேரத்தில் விழா வளாகத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f9b857-0df1-4ece-a836-12e31db55bf7/26-6a7767a817793.webp' /></p><p>இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், இன்று நடைபெற்று வந்த உணவுத் திருவிழா இடைநடுவே நிறுத்தப்பட்டதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
மேலும், நாளை மற்றும் அதற்கு அடுத்த நாளில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, நாளை மற்றும் திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும் என றீச்ஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>
நுழைவுச்சீட்டுகளுக்காக செலுத்தப்பட்ட பணம், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் ஊடாக முறையாக மீளச் செலுத்தப்படும் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

தமிழர்களின் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம்’ உணவுத் திருவிழா, எதிர்பாராத அளவிலான மக்கள் திரளால் பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>]]></content>
            <updated>2026-08-09T00:29:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கலம் ; பாபா வங்காவின் 3 அதிர்ச்சி கணிப்புகள் மீண்டும் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baba-vanga-s-3-shocking-predictions-go-viral-again-1786223775"></link>
            <id>https://jvpnews.com/article/baba-vanga-s-3-shocking-predictions-go-viral-again-1786223775</id>
            <summary type="text">எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் சில ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் சில கணிப்புகள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>பாபா வங்கா என அறியப்படும் வங்கேலியா குஷ்டெரோவா, சிறுவயதில் ஏற்பட்ட விபத்தொன்றில் பார்வையை இழந்ததாகவும், அதன் பின்னர் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும் ஆற்றல் அவருக்கு கிடைத்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

தனது கணிப்புகளை நேரடியாகவும் தெளிவாகவும் கூறாமல், உருவகங்கள் மற்றும் மறைமுகமான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் பாபா வங்கா, தனது 30ஆவது வயதுக்குள் பெரும் புகழைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h3>

2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் 3 கணிப்புகள்
</h3><p>
பாபா வங்காவின் பெயரில் தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்குள் மூன்று முக்கியமான சம்பவங்கள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dabadadb-204b-4797-bc56-48b626a8ea27/26-6a779ca184743.webp' /></p><p>

அவற்றில் முதலாவது, பூமிக்கு மிகப்பெரிய விண்கலம் ஒன்று வருகை தரும் என்ற கணிப்பாகும்.
</p><p>
இரண்டாவது, மூன்றாம் உலகப் போர் தொடங்கும் எனக் கூறப்படும் கணிப்பு.

மூன்றாவது, ரஷ்யாவின் அரசியல் தலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்ற கணிப்பு.
</p><p>
இந்த மூன்று சம்பவங்களும் 2026ஆம் ஆண்டுக்குள் நடைபெறும் என பாபா வங்கா கணித்ததாக பல்வேறு இணையதளங்களிலும் சமூக வலைத்தளப் பதிவுகளிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
உலகளவில் ஏற்பட்ட சில முக்கிய சம்பவங்களை பாபா வங்கா முன்கூட்டியே கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமி மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அவரது கணிப்புகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றன.
</p><p>
எனினும், இந்தக் கணிப்புகள் அனைத்தும் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பே தெளிவாகப் பதிவு செய்யப்பட்டவை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>
பாபா வங்கா 1996ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர் தனது எதிர்காலக் கணிப்புகளை முறையாக எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து வைத்துச் சென்றதாக உறுதியான தகவல்கள் இல்லை.</p><p>

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரைச் சந்தித்தவர்களிடம் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படும் தகவல்களே பின்னர் தொகுக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் வெளியாகி வருவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக, காலப்போக்கில் அவரது பெயரில் பல்வேறு கணிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், சில கணிப்புகள் நிறைவேறாதபோது, பாபா வங்காவின் கூற்றுகளைத் தவறாகப் புரிந்துகொண்டதாக அவரது ஆதரவாளர்கள் விளக்கம் அளிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
</p><h3>
இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பரபரப்பு
</h3><p>
2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் இந்த கணிப்புகள் தொடர்பில் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பாக மூன்றாம் உலகப் போர் மற்றும் விண்கலம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.</p><p>எவ்வாறாயினும், பாபா வங்காவின் பெயரில் வெளியாகும் இந்தக் கணிப்புகள் உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் முன்னறிவிப்புகள் அல்ல என்பதுடன், அவை பெரும்பாலும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் வெளியாகிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
</p><p>
எனவே, 2026ஆம் ஆண்டுக்குள் குறித்த சம்பவங்கள் இடம்பெறும் என்ற தகவல்களை உறுதியான செய்தியாகக் கருதாமல், சரிபார்க்கப்படாத கணிப்புகளாகவே அணுக வேண்டியது அவசியமாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T00:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நிதியில் மாபெரும் மோசடி ; மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/massive-fraud-aswesuma-fund-2-officials-dismissed-1786235247"></link>
            <id>https://jvpnews.com/article/massive-fraud-aswesuma-fund-2-officials-dismissed-1786235247</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சென்றடைய வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவை, தங்களது மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக வரவு வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32880061-28e7-4a26-812a-6cb8535c037a/26-6a77c971015ec.webp' /></p><p>இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 அரச ஊழியர்களில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதுவரை 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T00:27:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய இலங்கை கடவுச்சீட்டு விவகாரம் ; நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-sri-lankan-passport-issue-heated-debate-parlia-1786234882"></link>
            <id>https://jvpnews.com/article/new-sri-lankan-passport-issue-heated-debate-parlia-1786234882</id>
            <summary type="text">புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் மற்றும் சர்வதேச ரீதியில் அவை ஏற்றுக்கொள்ளப்படுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் மற்றும் சர்வதேச ரீதியில் அவை ஏற்றுக்கொள்ளப்படுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>புதிய கடவுச்சீட்டின் தரம் காரணமாக இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறித்த கடவுச்சீட்டை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் முறையாக ஸ்கேன் செய்து வாசிக்க முடியாத நிலையில், அது போலியான கடவுச்சீட்டாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac321dce-45a2-4af5-bde7-de376dcfb69d/26-6a77c8042992d.webp' /></p><p>இலங்கை கடவுச்சீட்டுக்கான கட்டணம் தொடர்ந்து 6,000 ரூபாயாக காணப்படும் நிலையில், புதிய கடவுச்சீட்டில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 64இலிருந்து 48ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
மேலும், புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்பு அல்லது நீட்டிப்பு பக்கங்கள் இல்லாததுடன், அச்சுத் தரமும் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கடவுச்சீட்டுகளில் இடப்படும் குடிவரவு முத்திரைகளின் மை மறுபக்கத்தில் கசியும் வகையிலான பிரச்சினைகளும் காணப்படுவதாகவும், இதன் காரணமாக சில நாடுகள் குறித்த கடவுச்சீட்டுகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் தரக்குறைபாடுகள் காணப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
</p><p>
கடவுச்சீட்டில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 64இலிருந்து 48ஆகக் குறைக்கப்பட்டிருப்பது சர்வதேச தரநிலைகளுக்கு அமைவான நடவடிக்கையே என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல நாடுகளிலும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h4>

50 இலட்சம் கடவுச்சீட்டுகள் கொள்முதல்
</h4><p>
இதனிடையே, 50 இலட்சம் கடவுச்சீட்டுகளை கொள்முதல் செய்வதற்கான விலைமனு கோரல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இலங்கையில் மின்னணு கடவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
புதிய கடவுச்சீட்டுகளின் தரம், சர்வதேச ரீதியில் அவற்றை பயன்படுத்துவதில் ஏற்படுவதாகக் கூறப்படும் சிக்கல்கள் மற்றும் மின்னணு கடவுச்சீட்டு அறிமுகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த விவாதம் தற்போது கவனம் பெற்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T00:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களை காப்பாற்றவே கோட்டபாய தப்பி ஓடினார்! மகிந்தவிற்கு பதவி கொடுத்த மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-fled-to-save-the-people-1786226090"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-fled-to-save-the-people-1786226090</id>
            <summary type="text">அரகலய போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஒருபடி பின்வாங்கியது. உயிர்களை பலி கொடுத்தோ அல்லது பிள்ளைகளை கொன்றோ அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரகலய போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஒருபடி பின்வாங்கியது. உயிர்களை பலி கொடுத்தோ அல்லது பிள்ளைகளை கொன்றோ அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் நினைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும் அந்தக் காலப்பகுதியில் நாங்கள் அமைதியாக செயற்பட்டமையே எங்களுடைய பலவீனம் என்று நான் நினைக்கின்றேன் எனவும் அவர் ஊடக சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டிருந்தார். </p><p>

இவருடைய இந்தப் பதிவிற்கு எதிராக மக்கள் பதிலளிக்கையில், தற்பொழுது நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சிறைச்சாலை கலவரங்கள் கூட ராஜபக்சர்களின் சதித் திட்டமே.
</p><p>
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சேர்த்த ராஜபக்ச குடும்பத்திற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுதான் எல்லா மேற்கத்தேய நாடுகளினதும் நடைமுறை ஆகும்.</p><p>

ராஜபக்ச குடும்பத்தினர் இல்லாமல் இலங்கையில் எந்தத் தீங்கும் நடப்பதில்லை. ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் நேரடி தொடர்புடையவர்களும் அவர்களே என சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த பதவி&nbsp; தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FBCdcdFNviY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T00:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் பட விழாவுக்கு உச்சகட்ட கவர்ச்சியாக வந்த கியாரா அத்வானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kiara-advani-sizzling-at-toxic-trailer-launch-1786234179"></link>
            <id>https://cineulagam.com/article/kiara-advani-sizzling-at-toxic-trailer-launch-1786234179</id>
            <summary type="text">நடிகை கியாரா அத்வானி நேற்று நடந்த டாக்சிக் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு தாராள கவர்ச்சி உடையில் வந்து இருந்தார்.அந்த புகைப்படங்கள் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை கியாரா அத்வானி நேற்று நடந்த டாக்சிக் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு தாராள கவர்ச்சி உடையில் வந்து இருந்தார்.</p><p>அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
</p><p>டாக்சிக் படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான காட்சிகளில் நடித்து இருப்பதும் ஏற்கனவே நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbySmDvtkMf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbySmDvtkMf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbySmDvtkMf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vishal Mohan Jaiswal (@mj_vishalofficial)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-09T00:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 ஆண்டுகளாக எவரெஸ்டில் உறைந்த ‘கிரீன் பூட்ஸ்’ வீரரின் உடலை மீட்க தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/recover-body-green-boots-climber-everest-30-years-1786217314"></link>
            <id>https://canadamirror.com/article/recover-body-green-boots-climber-everest-30-years-1786217314</id>
            <summary type="text">எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு அருகில், பனியில் கடந்த 30 ஆண்டுகளாக உறைந்த நிலையில் உள்ளதாக கூறப்படும்&quot;கிரீன் பூட்ஸ்&quot; என்று அறியப்படும் இந்திய மலையேறு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு அருகில், பனியில் கடந்த 30 ஆண்டுகளாக உறைந்த நிலையில் உள்ளதாக கூறப்படும்"கிரீன் பூட்ஸ்" என்று அறியப்படும் இந்திய மலையேறு வீரர் டோர்ஜே மோருப்பின் உடலை மீட்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.</p><p>1996 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துவிட்டு இறங்கும் போது ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த இந்திய வீரர் டோர்ஜே மோருப்பின் பிரகாசமான பச்சை நிற மலையேற்ற பாதணிகளே பல ஆண்டுகளாக அந்தப் பாதையில் செல்பவர்களுக்கு ஒரு சோகமான அடையாளச் சின்னமாக இருந்து வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6293751d-d473-47ca-80ae-86a195d05c13/26-6a77836486dfd.webp' /></p><p>நீண்ட காலமாக இந்த பாதணி மற்றொரு வீரரான த்சேவாங் பால்ஜோருக்கு சொந்தமானது என்று கருதப்பட்டது.</p><p>இருப்பினும், 1996ஆம் ஆண்டு குறித்த சம்பவத்தில் தப்பியவர்களின் சாட்சியங்கள் மற்றும் ஆடை அமைப்புகளின் அடிப்படையில் இது மோருப்பினுடையது என்று தற்போது அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் 8,500 மீட்டர் உயரத்தில், ஒக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் -40 டிகிரி குளிர் நிலவும் "இறப்பு மண்டலத்தில்" இந்த மீட்புப் பணி நடைபெறவுள்ளது.
</p><p>
திபெத் (சீனா) பகுதியில் இந்த உடல் புதையுண்டுள்ளமையால், உலங்கு வானூர்திகள் மூலம் எளிதில் மீட்கும் வசதிகள் அங்கே இல்லை.
</p><p>
இதன் காரணமாக, பனியில் உறைந்து கடினமான நிலையில் இருக்கும் உடலைச் சுமந்து இறங்குவதற்கு 10 முதல் 12 திறமையான மலையேறுபவர்கள் தேவைப்படுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de52c666-0e48-4ffd-85ad-941de78b22d4/26-6a778363d22a1.webp' /></p><p>

இந்த மீட்புப் பணிக்கு 40,000 முதல் 80,000 டொலர்கள் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, உடலை லடாக் பகுதிக்கு கொண்டுவந்து லே நகரில் உள்ள தியாகிகள் பூங்கா அருகில் இறுதிச் சடங்குகளை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க "கிரீன் பூட்ஸ்" பாதணிகளை தங்கள் குடும்ப நினைவாகப் பாதுகாக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T00:08:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு ; பரிதாபமாக உயிரிழந்த இரு சிறுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toxic-gas-released-chickp-two-girls-tragically-die-1786214252"></link>
            <id>https://jvpnews.com/article/toxic-gas-released-chickp-two-girls-tragically-die-1786214252</id>
            <summary type="text">இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>விவசாயியான மல்லேஷ், அறுவடை செய்து வீட்டிற்குள் வைத்திருந்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் பூச்சி கொல்லி தெளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebc66cc-e921-4cd4-a5b7-f1375a0b11a8/26-6a777be6ad408.webp' /></p><p>

அன்று இரவு, வீட்டின் அறைக்குள் காற்று புக முடியாத சூழலில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியிலிருந்து நச்சு வாயு மெதுவாக வெளியேறியுள்ளது.
</p><p>
அறையிலிருந்த நச்சு வாயுவை அறியாமல் சுவாசித்தவிவசாயிகளின் மகள்கள் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
</p><p>
அறுவடை செய்த தானியங்களைப் பாதுகாப்பதாக நினைத்துச் செய்த செயல், பிள்ளைகளின் உயிரை பறித்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T00:07:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோகில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/congolese-population-census-conducted-42-years-1786233726"></link>
            <id>https://canadamirror.com/article/congolese-population-census-conducted-42-years-1786233726</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டு அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தயாராகி வருகின்றது.

இறுதியாக 1984ஆம் ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டு அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தயாராகி வருகின்றது.
</p><p>
இறுதியாக 1984ஆம் ஆண்டு ஜாயிர் என்ற பெயரிலிருந்தபோதே கொங்கோவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
</p><p>
அதன்பின்னர் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அரசியல் குழப்பங்களால் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், தற்போதைய மக்கள் தொகை சுமார் 112 மில்லியனாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82365cd-28de-49e5-808b-e870cbf32903/26-6a77c380ceff6.webp' /></p><p>பல தசாப்தங்களாகத் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படாததால், பல மில்லியன் மக்கள் தங்கள் நாட்டு குடியுரிமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் எதுவுமின்றியே வாழ்ந்து வருகின்றனர்.
</p><p>
எதிர்வரும் 2028ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தரவுகளைத் திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
</p><p>
எனினும், நாட்டின் கிழக்குப் பகுதியில் நிலவும் வன்முறைகள் மற்றும் இடம்பெயர்வுகள் இந்த கணக்கெடுப்பிற்குப் பெரும் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-09T00:02:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியின் ஓலம்': தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/northern-protest-demanding-justice-tamil-genocide-1786233426"></link>
            <id>https://ibctamil.com/article/northern-protest-demanding-justice-tamil-genocide-1786233426</id>
            <summary type="text">தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் &#039;நீதியின் ஓலம்&#039; எனும் தலைப்பில் எதிர்வரும் 14 - 17 ஆம் திகதி வரை தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதியைக் கோரி வடக்கில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் 'நீதியின் ஓலம்' எனும் தலைப்பில் எதிர்வரும் 14 - 17 ஆம் திகதி வரை தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதியைக் கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
செம்மணி மனிதப்புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப்பணிகள் சனிக்கிழமையுடன் (08) 100 நாட்களை எட்டியிருப்பதுடன், அந்த மனிதப்புதைகுழியில் இருந்து இதுவரை 500 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில் குறிப்பாக படுகொலை செய்யப்பட்டு, செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான நீதியைக் கோரியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுமே தாயகச் செயலணி அமைப்பு 'நீதியின் ஓலம்' எனும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதாக அறியமுடிகிறது.</p><p></p><h2>&nbsp;செம்மணி மனிதப்புதைகுழி</h2><p>
</p><p>

அதற்கமைய எதிர்வரும் 14 - 16 ஆம் திகதி வரை செம்மணி மனிதப்புதைகுழி அவலம் குறித்தும், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதுடன், அதனைத்தொடர்ந்து 17 ஆம் திகதி செம்மணி மனிதப்புதைகுழிக்கு அண்மையில் கவனயீர்ப்புப்பேராட்டத்தை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82563594-11db-4137-a2c1-ab3b5d4a641e/26-6a77c25529e0a.webp' /></p><p>
</p><p>
இப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T23:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-s-food-festival-has-been-suspended-1786207824"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-s-food-festival-has-been-suspended-1786207824</id>
            <summary type="text">தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பிரமாண்டமானமுறையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளையும், நாளை மறுதினமும் நடைபெற இருந்த நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>

"உணவே மருந்து – மருந்தே உணவு" என்ற ஆரோக்கிய தத்துவத்தின்படி, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் இந்த மாபெரும் திருவிழா அண்மையில் கோலாகலமாகத் தொடங்கியது.</p><h2>ஒரே நேரத்தில் திரண்ட மக்கள் </h2><p> </p><p>

வடக்கு-கிழக்கின் பாரம்பரிய சுவைகளான ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் போன்ற உணவுகளைச் சுவைப்பதற்காக இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி, கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவிலான புலம்பெயர் தமிழ் உறவுகளும் திரண்டிருந்தனர்.</p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p>
</p><p>
சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை-தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
</p><p>
இந்நிலையில், விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டது. </p><p>

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உணவுத் திருவிழா இன்று இடைநடுவே நிறுத்தப்படுவதாக றீச்ஷா நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அதற்கு அடுத்த நாளும் (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
</p><h2>
பணம் திருப்பி வழங்கப்படும்
</h2><p>
நாளை மற்றும் திங்கட்கிழமை நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு (Booking) செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் அனைத்தும் வங்கிக் கணக்குகள் (Banks) ஊடாக முறையாகத் திருப்பி வழங்கப்படும் என்றும் றீச்ஷா நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T23:38:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடி நடவடிக்கை! கொழும்பில் தமிழர்கள் உட்பட பலரின் சொத்துக்களை பறிக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-municipal-going-to-take-over-properties-1786196538"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-municipal-going-to-take-over-properties-1786196538</id>
            <summary type="text">கொழும்பில் தமிழர்கள் உட்பட பலருக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கொழும்பு நகரில் சொத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் தமிழர்கள் உட்பட பலருக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

கொழும்பு நகரில் சொத்து வரிச் செலுத்தப்படாமை காரணமாக பல சொத்துக்களை பறிமுதல் செய்ய மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>காணிகள் பறிமுதல்&nbsp;</h2><p> </p><p>

மாநகர சபைக்கு வரி செலுத்தாத கொழும்பு 07 பகுதியிலுள்ள 30 காணிகள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8c02463-5069-485f-b461-0b2f9ebcdcc3/26-6a7744bc76b49.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>கொழும்பு 07 உள்ளிட்ட உயர் வணிக மதிப்புள்ள பிரதேசங்களில் உள்ள 30 காணிகள், கொழும்பு கோட்டைப் பகுதியில் 58 காணிகள் மற்றும் வெள்ளவத்தை பகுதியில் 67 காணிகள் பறிமுதல் செய்யும் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>நிலுவையில் உள்ள வரிப் பண அறவீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T23:33:35+00:00</updated>
        </entry>
    </feed>
