<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-16T07:17:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[FCIDயின் அழைப்பாணையைப் புறக்கணித்த ஷிரந்தி : குற்றச்சாட்டை மறுக்கும் ராஜபக்ச குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/family-rejects-shiranthi-ignored-fcid-summons-1789540570"></link>
            <id>https://ibctamil.com/article/family-rejects-shiranthi-ignored-fcid-summons-1789540570</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை ராஜபக்ச குடும்பம் நிராகரித்துள்ளது.</p><p>ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வெளிநாடு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தது.</p><p>அதன்படி, குறித்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று குறிப்பிட்ட ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><h2>விமான நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்ட கடிதம்&nbsp;</h2><p>குடும்ப உறுப்பினர் தெரிவித்ததாவது, ஷிரந்தி ராஜபக்ச தனியார் வைத்தியசாலையிலிருந்தே நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152604c8-98ac-494c-baef-8ed2dc4bd953/26-6aaa4216c659f.webp' /></p><p>மேலும், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு எந்தவொரு அழைப்பாணையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென குறித்த அழைப்பாணை கடிதத்தைக் கொண்டுவந்து ஷிரந்தி ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர் கூறினார்.</p><p></p><h2>அழைப்பாணை அனுப்பப்படவில்லை</h2><p>
</p><p>
 

முன்னதாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் ஷிரந்தி ராஜபக்சவிற்கு எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே அக்கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb827ba-8a95-49e8-94a3-1cb9dc801fd5/26-6aaa42177d4a4.webp' /></p><p>இந்தநிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T07:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க குவிந்த கூட்டம் - ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vijay-london-fans-meet-cancelled-after-fans-gather-1789541674"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vijay-london-fans-meet-cancelled-after-fans-gather-1789541674</id>
            <summary type="text">cm vijay london fans meet cancelled after fans gathered in streets: லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க அவர் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay london fans meet cancelled after fans gathered in streets: லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க அவர் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில், ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><h3>லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி ரத்து</h3><p> 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க 5 நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். லண்டன் சென்ற முதல்வர் விஜய்க்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f71e3c1-6c07-47b1-82b7-ee9113190bac/26-6aaa3d2b70e5b.webp' /></p><p>
இந்த பயணத்தின் ஒருபகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.</p><p> 

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ள இந்த பயணத்தில், சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் அலுவகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/116b7073-a8cc-445c-b2cb-d246d0d211e0/26-6aaa3d2c2974e.webp' /></p><p>

முதல்வர் விஜய் லண்டனில் உள்ள உயரமான கட்டிடமான 'தி ஷார்ட்' ல் தங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

முதல்வர் விஜய் கார் பந்தயத்தை காண வந்த போது அங்கு அவரை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். </p><p>

அப்போது முதல்வர் விஜய்யின் தணிப்பாதுகாவலரான மூஸா, இங்கு காத்திருக்க வேண்டாம். செப்டெம்பர் 15 ஆம் திகதி வாருங்கள். ரசிகர்கள் சந்திப்பு உள்ளது என கூறியிருந்தார். </p><p>

இந்த தகவல் லண்டன் வாழ் தமிழர்களிடம் பரவியதையடுத்து, முதல்வர் விஜய் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். மேலும், TVK, TVK என முழக்கமிட்டனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">லண்டன்லயே என்ன இவ்ளோ கூட்டம் முதல்வருக்கு🥵🔥 <a href="https://t.co/KNblC89hAQ">pic.twitter.com/KNblC89hAQ</a></p>&mdash; priya (@PriyankaSmile01) <a href="https://x.com/PriyankaSmile01/status/2099908631135404048?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அந்த பகுதி ரயில் நிலையம், மருத்துவமனைகள் அடங்கிய பகுதி என்பதால் ஏற்பட்ட இடையூறு காரணமாக அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு லண்டன் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0daea9-5b43-4d6c-b6cb-bec198a77197/26-6aaa3d2cd62d2.webp' /></p><p>

ரசிகர்கள் கலைந்து செல்ல மறுத்த போது, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியான தர்மராஜன் ஐபிஎஸ் ஒலிபெருக்கி மூலம் "பொதுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, எங்களுக்கு அனுமதி இல்லாததால் நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம்,"எனக்கூறி இங்கிருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a14714b1-8281-4531-95e7-fce3d732d79b/26-6aaa3d2d8bba8.webp' /></p><p> 

நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் முதல்வர் விஜய்யை சந்திக்க முடியவில்லை என ஏமாற்றமடைந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவரின் சிறிய தவறால் லொட்டரியில் ரூ.4.5 கோடி வென்ற பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/michigan-couple-wins-136000-dollar-lottery-mistake-1789542874"></link>
            <id>https://news.lankasri.com/article/michigan-couple-wins-136000-dollar-lottery-mistake-1789542874</id>
            <summary type="text">Michigan couple wins 136000 dollars lottery mistake: கணவரின் சிறிய தவறால் தம்பதிக்கு லொட்டரியில் ரூ.4.5 கோடி பரிசு கிடைத்தது.

தம்பதிக்கு&amp;nbsp;அதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Michigan couple wins 136000 dollars lottery mistake: கணவரின் சிறிய தவறால் தம்பதிக்கு லொட்டரியில் ரூ.4.5 கோடி பரிசு கிடைத்தது.</p><h2>

தம்பதிக்கு&nbsp;அதிர்ஷ்டம் </h2><p>அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வாழும் ஒரு தம்பதிக்கு, ஒரு சிறிய தவறால் பெரிய அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
</p><p>
78 வயதான வாஷ்டெனாவ் கவுண்டி பெண், தனது கணவருடன் ஒரு உணவகத்தில் Club Keno லொட்டரி விளையாடியபோது, எதிர்பாராத சம்பவம் நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b0aaab5-4c17-4f8e-b658-ffd4ee8b8628/26-6aaa41dbd2852.webp' /></p><p>
</p><h2>
தவறுதலாக...</h2><p>அவர்கள் இருவரும் தனித்தனியாக டிக்கெட் வாங்கியிருந்தனர். பின்னர் மற்றொரு பார் சென்றபோது, கணவர் தவறுதலாக தனது டிக்கெட்டுக்கு பதிலாக மனைவியின் டிக்கெட்டை மீண்டும் replay செய்தார்.

அந்த டிக்கெட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 07-16-19-23-25-46-55-68-74 என்ற எண்கள், Club Keno-வின் 20 எண்களில் 9 எண்களுடன் பொருந்தின.
</p><p>
இதன் மூலம் அவர்கள் 136,660 டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.4.52 கோடி) பரிசை வென்றனர்.
</p><p></p><p>“இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இந்த பணம் எங்களுக்கு இருக்கும் நெருக்கடியை தளர்த்தி சுவாசிக்க உதவும்,” என்று அந்த பெண் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>

தம்பதியினர், இந்த வெற்றிப் பணத்தின் ஒரு பகுதியை தங்கள் பேரக்குழந்தைகளின் கல்லூரி கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம், லொட்டரி விளையாட்டில் ஒரு தவறான நடவடிக்கையும் வாழ்க்கையை மாற்றக்கூடிய அதிர்ஷ்டத்தை தரலாம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T07:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கழன்ற சக்கரம்.., அவசர தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/iran-plane-emergency-landing-after-tire-falls-off-1789542045"></link>
            <id>https://ibctamilnadu.com/article/iran-plane-emergency-landing-after-tire-falls-off-1789542045</id>
            <summary type="text">Iran Plane Makes Emergency Landing After Tire Falls Off- ஈரானில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் சக்கரம் கழன்று விழுந்ததால் அவசர தரையிறக்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran Plane Makes Emergency Landing After Tire Falls Off- ஈரானில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் சக்கரம் கழன்று விழுந்ததால் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.&nbsp;</p><h2>விமானம் அவசர தரையிறக்கம் </h2><p>

ஈரானைச் சேர்ந்த செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், மஷ்ஹத் நகரிலிருந்து கெர்மன்ஷாவுக்கு செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்டது.
</p><p>
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4afa30dc-b753-4724-bb03-0123865534c3/26-6aaa3e9f24a6e.webp' /></p><p>இதனால் விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, விமானத்தில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன.
</p><p>
இதையடுத்து விமானம் மஷ்ஹத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.&nbsp;</p><p>என்ஜின் கோளாறு காரணமாக ஏற்பட்ட அதிர்வில் விமானத்தின் உட்புற மேற்கூரை, விளக்குகள் மற்றும் தலைக்கு மேல் வைக்கப்பட்டிருந்த பேக்குகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.</p><p>
</p><h2>
பயணிகள் பத்திரமாக மீட்பு</h2><p>இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. </p><p>

அதில், விமானம் விபத்துக்குள்ளாகும் என அச்சமடைந்த பயணிகள் அலறும் காட்சிகளும், பிரார்த்தனை செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">An aviation incident occurred in Iran involving a Sepehran Airlines Boeing 737-300. <br><br>After a landing gear tire burst post-<br>takeoff causing engine damage and severe vibrations the plane safely made an emergency landing<br><br>No injuries were reported among the 127 passengers. <a href="https://t.co/DCYgZykQM5">pic.twitter.com/DCYgZykQM5</a></p>&mdash; Ramesh Speaks (@rameshofficial0) <a href="https://x.com/rameshofficial0/status/2100080762062278716?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 9000 கடல் அட்டைகளுடன் நாங்கு பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-arrested-in-jaffna-with-9-000-sea-cucumbers-1789542671"></link>
            <id>https://jvpnews.com/article/four-arrested-in-jaffna-with-9-000-sea-cucumbers-1789542671</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் கல்முனை முனை களப்புப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 9000 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் கல்முனை முனை களப்புப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 9000 கடல் அட்டைகளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


நேற்றிரவு(15) இடம்பெற்ற கைது நடவடிக்கையின் போது, 02 டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf566e05-5617-4fe2-a787-990f5336f5bb/26-6aaa4111327da.webp' /></p><p>
</p><p>
 வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் வேளுசுமன நிறுவனத்திற்குச் சொந்தமான கல்முனை முனை கடற்படைப் பிரிவினால், கல்முனை முனைக்கு அப்பால் உள்ள யாழ்ப்பாணக் களப்பின் மணியந்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>


 சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த கடல் அட்டைகளின் தொகுதியுடன் கற்பிட்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு (04) சந்தேக நபர்களும் அந்த டிங்கி படகுகளும் இவ்வாறு சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்பட்டனர்.</p><p></p><p>
</p><p>

 34 முதல் 44 வயதிற்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகளின் தொகுதி மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-09-16T07:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகும் ஞானசார தேரர்.. விடுக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/date-fixed-hearing-case-involving-gnanasara-thero-1789540962"></link>
            <id>https://tamilwin.com/article/date-fixed-hearing-case-involving-gnanasara-thero-1789540962</id>
            <summary type="text">பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான விசாரணை இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என கொழும்பு மேல் நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான விசாரணை இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><p></p><h2>கைது நடவடிக்கை..&nbsp;</h2><p>

இவ்வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de1f424f-1276-448e-ba15-2d82e60440b2/26-6aaa40053b4a3.webp' /></p><p>

குற்றஞ்சாட்டப்பட்டவரான கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நேரில் முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என்று உயர் நீதிமன்றம் இம்மாதம் 10 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.</p><p>

இருப்பினும், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு எதுவும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) எஃப்.யு. வூட்லர் அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/thiaves-theft-atm-in-british-columbia-1789542287"></link>
            <id>https://canadamirror.com/article/thiaves-theft-atm-in-british-columbia-1789542287</id>
            <summary type="text">Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.


கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.</p><p>


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb521e9-a9c4-4e41-abdc-04c3cfca8dfa/26-6aaa3f9080bcb.webp' /></p><p>

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
</p><p>
இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.
</p><p>
இந்தக் காட்சிகள் அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளன.
</p><p>
கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரக் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஏதேனும் தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த சில மாதங்களில் கடுமையான வெப்பநிலை! தீவிரமடையும் எல்நினோ தொடர்பில் வெளியான கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-intensifying-el-ni-o-climate-1789541436"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-intensifying-el-ni-o-climate-1789541436</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல்நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில்
உலகெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல்நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில்
உலகெங்கிலும் கடுமையான வெப்பம், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற வானிலை
மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.
</p><p>
இந்த நிகழ்வானது 2026 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் உச்சத்தை அடைந்து
‘மிகவும் வலுவானதாக’ மாறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2027 பெப்ரவரி வரை
தொடர்வதற்கான வாய்ப்பு 100 சதவீதத்தை எட்டியுள்ளதாக கணிப்பாளர்கள்
தெரிவிக்கின்றனர்.</p><h2>வானிலை மாற்றங்கள்</h2><p>
</p><p>

வெப்பமண்டல பசிபிக் பகுதியின் மேற்பரப்புக்குக் கீழே அசாதாரணமாக வெப்பமான
நீரின் பாரிய இருப்பு காணப்படுகின்றது. </p><p>ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில்
மேற்பரப்புக்குக் கீழே உள்ள நீரின் வெப்பநிலை இயல்பை விட 8°C (14°F) வரை
அதிகமாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef28e8b7-ce51-418b-beae-61584a847c1c/26-6aaa3f38e1619.webp' /></p><p>
“பூமி தற்போது அறிமுகமில்லாத காலநிலை மாற்றத்திற்குள் நுழைந்துள்ளது, கடல்
நீரும் தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது” என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ
குட்டெரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>

பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் இந்த இயற்கையான காலநிலை
மாற்றம், இம்முறை பெருங்கடல்கள் ஏற்கனவே அதிக வெப்பத்துடன் காணப்படுவதனால் மிக
மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. </p><p>மே முதல் ஒகஸ்ட் வரையிலான
காலப்பகுதியில் பசிபிக் கடலின் வெப்பநிலை இயல்பை விட 2.6°C வரை உயர்ந்துள்ளது.</p><h2>வெள்ளப் பெருக்குகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன் காரணமாக உலகளவில் விவசாயம், பொது சுகாதாரம், நீர் விநியோகம் மற்றும்
எரிசக்தித் துறைகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. </p><p>வறட்சி மற்றும்
திடீர் வெள்ளப் பெருக்குகள் மூலம் சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்திற்குப்
பெரியளவிலான பாதிப்புகள் ஏற்படக் கூடுமென WMO தலைவர் செலஸ்டே சவுலோ
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f3d7dc7-dc35-41ab-bc60-97d9124681c8/26-6aaa3f3995288.webp' /></p><p>
இவ்வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் தேசிய
வானிலை முகமைகள் மற்றும் அரசுகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளன.</p><p>

இதேவேளை, நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிரமடைந்து வரும் வெப்பநிலை
தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ்
கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கமெராவில் சிக்கிய காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thieves-haul-atm-from-british-columbia-1789542012"></link>
            <id>https://news.lankasri.com/article/thieves-haul-atm-from-british-columbia-1789542012</id>
            <summary type="text">Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.


கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
</p><p>

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர்.

</p><h3>னடாவில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை
</h3><p>
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee3bd0fc-1329-40dc-ae31-b4068a2e2697/26-6aaa3e7db9753.webp' /></p><p>
இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.
</p><p>
இந்தக் காட்சிகள் அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p><p>
கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரக் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஏதேனும் தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T07:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெய்லர் 2 வியாபாரம், இத்தனை கோடிகளா, ரஜினி தான் என்றும் நம்பர் 1]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jailer-2-record-pre-business-report-1789524720"></link>
            <id>https://cineulagam.com/article/jailer-2-record-pre-business-report-1789524720</id>
            <summary type="text">ஜெய்லர் 2&amp;nbsp;ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆன படம் ஜெய்லர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜெய்லர் 2</h2><p>&nbsp;ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆன படம் ஜெய்லர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி ஜெய்லர் 2-வில் இன்னும் பிரமாண்டமாக இணைய, இப்படம் அக்டோபர் மாதம் 15ம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. </p><p>இப்படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கி விட்டது, அனைத்து இடங்களிலும் இப்படத்திற்கு ரெக்கார்ட் வியாபாரம் தான் நடந்துள்ளதாம்.</p><p>அதை வைத்து பார்க்கையில் சாட்டிலைட் சன் நிறுவனம் என்றாலும், அதன் தோராய விலை, டிஜிட்டல் ரைட்ஸ், மியூஸிக் ரைட்ஸ் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா/தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஹிந்தி மற்றும் ஓவர்சீஸ் ரைட்ஸ் என அனைத்தும் சேர்த்து ரூ 600 கோடிகள் இப்படத்தின் வியாபாரம் தொட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd9f3b69-057e-44c9-9956-638af59e7851/26-6aa9faf3aebd2.webp' /></p><p>இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகர் படமும் இத்தகையா வியாபாரத்தை எட்டியது இல்லை, கண்டிப்பாக இன்றும் ரஜினி தான் நம்பர் 1 என இதன்மூலம் தெரியவந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T07:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் விலையில் மீண்டும் ஏற்றம் : இன்று சவரன் விலை எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-16th-gold-and-silver-price-in-chennai-1789540433"></link>
            <id>https://manithan.com/article/september-16th-gold-and-silver-price-in-chennai-1789540433</id>
            <summary type="text">Gold Price Today : செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Gold Price Today : செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.இன்றைய (செப்டம்பர் 16) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p>நேற்று (செப்டம்பர் 15) 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10971f7d-2d39-42ac-91c5-caaee07ce4b5/26-6aaa3dc2c0366.webp' /></p><p></p><h2>இன்றைய நிலவரம்</h2><p>
இந்நிலையில், இன்று 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065 ஆக உள்ளது. இதேபோல், ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31f75307-b277-4bd7-a3a4-e6bb5c6d9692/26-6aaa3dc37838a.webp' /></p><p>
</p><p>
18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.11,835 ஆகவும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.94,680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df638f1-a642-4e92-b72b-5828de4ca40f/26-6aaa3dc428371.webp' /></p><p></p><p>
</p><p>
மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி தொடர்ந்து ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T06:58:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் சிறுத்தைகளின் நடமாட்டத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-action-leopards-and-tigers-nuwara-eliya-1789541171"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-action-leopards-and-tigers-nuwara-eliya-1789541171</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும்
சிறுத்தைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள்
திணைக்களம் உடனடியாக நடவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும்
சிறுத்தைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள்
திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக தொழிலாளர்
முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்ப விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கொட்டகலை பகுதியில் இன்று(16.9.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்கனவே குளவிக் கொட்டுக்கு இலக்காகி பலர்
உயிரிழந்துள்ள நிலையில், அதனை தடுப்பதற்கு வனஜீவராசி அதிகாரிகளோ அரசாங்கமோ,
தோட்ட நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><h2>கோரிக்கை</h2><p>இந்தநிலையில் தற்போது
சிறுத்தைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளமை தொழிலாளர்களுக்கு பாரிய
அச்சுறுத்தலாக மாறியுள்ளது.</p><p>
சிறுத்தைகள் தற்போது தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புப்
பகுதிகளுக்குள் நுழைந்து, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் உள்ளிட்ட
செல்லப்பிராணிகளை கவ்விச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e921d8f-1265-4438-95aa-03035bc4cf6a/26-6aaa3df9dafb1.webp' /></p><p>எனவே, சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம்,
வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தோட்ட நிர்வாகங்கள் இணைந்து உடனடி மற்றும்
முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என புஸ்ப விஸ்வநாதன் வலியுறுத்தினார்.
</p><p>
தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சிறுத்தைகள்
உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீண்டகாலத் தீர்வொன்றை
நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை இதன் போது விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 ஆண்டுகளின் பின் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா! படு வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/suriya-jyothika-vow-renewal-20-again-got-married-1789536880"></link>
            <id>https://manithan.com/article/suriya-jyothika-vow-renewal-20-again-got-married-1789536880</id>
            <summary type="text">suriya - jyothika celebrating 20 years of love : திருமணம் ஆகி 20 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மகன் மற்றும் மகள் முன்னிலையில் மீண்டும் கிறிஸ்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>suriya - jyothika celebrating 20 years of love : திருமணம் ஆகி 20 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மகன் மற்றும் மகள் முன்னிலையில் மீண்டும் கிறிஸ்தவ முறைப்படி சூர்யா மற்றும் ஜோதிகா திருமணம் செய்துக்கொண்ட காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.</p><p>திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் சிறந்த ஜோடியாக வலம் வந்த இவர்கள், இன்றளவும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69f8be1e-8f25-4793-9e64-383d5b2d3ad2/26-6aaa2c9e23010.webp' /></p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">சூர்யா–ஜோதிகா</span></h2><p>

திருமணத்திற்கு முன்பு காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்த சூர்யா–ஜோதிகா ஜோடி, ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. </p><p>அவர்களுக்கிடையேயான இயல்பான காதல் காட்சிகளும், அற்புதமான கெமிஸ்ட்ரியும் அந்தப் படங்களை இன்றும் ரசிகர்கள் கொண்டாடுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு, இருவரும் இதுவரை எந்தத் திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f355da-6af4-4d77-baca-3640189a3ea0/26-6aaa2c9ecb845.webp' /></p><p> </p><p>சூர்யா–ஜோதிகா மீண்டும் ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்து வருகிறது.</p><p> இதுகுறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசிய இருவரும், "நல்ல கதையும், இருவருக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களும் அமைந்தால் நிச்சயமாக மீண்டும் இணைந்து நடிப்போம்" என்று தெரிவித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/650a108e-19ce-40a9-bd6d-340c49061883/26-6aaa2c9f7e97c.webp' /></p><p></p><p>இந்த நிலையில், திருமணம் ஆகி 20 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தற்போது மகன் மற்றும் மகள் முன்னிலையில் மீண்டும் கிறிஸ்தவ முறைப்படி சூர்யா மற்றும் ஜோதிகா திருமணம் செய்துக்கொண்ட காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdUFAt2yiyO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdUFAt2yiyO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdUFAt2yiyO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Jyotika (@jyotika)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><h2><table class="table table-bordered" style="font-size: 14px;"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table></h2><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T06:57:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accusation-of-insulting-islam-court-issues-order-1789540202"></link>
            <id>https://ibctamil.com/article/accusation-of-insulting-islam-court-issues-order-1789540202</id>
            <summary type="text">இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. </p><p>இதனை தொடர்ந்து இந்த வழக்கை இன்று (16.09.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>விசாரணைகளின் முடிவில் குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>ஞானசார தேரர்</h2><p>
இதன்போது, வழக்கின் பிரதிவாதியான கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4f3e7b8-ddb2-4f67-9b31-331deea53280/26-6aaa3daba48aa.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T06:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணிக்கு போலி ஆவணங்களைத் தயாரித்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-arrested-for-forging-land-documents-1789541999"></link>
            <id>https://jvpnews.com/article/person-arrested-for-forging-land-documents-1789541999</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு 07, பார்ன்ஸ் பெலேஸ் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றுடன் தொடர்புடைய போலியான உறுதியொன்றைத் தயாரித்து, பண மோசடியில் ஈடுபட்டவர் கது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு 07, பார்ன்ஸ் பெலேஸ் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றுடன் தொடர்புடைய போலியான உறுதியொன்றைத் தயாரித்து, பண மோசடியில் ஈடுபட்டவர் கது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1e29a1-4175-4e27-a19e-0ddffc0fffd8/26-6aaa3e71ee902.webp' /></p><p>
</p><p>

அதற்கமைய, 2026.09.16&nbsp; இன்று களுத்துறை நகரில் வைத்து குறித்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 73 வயதுடைய களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.</p><p></p><p>
</p><p>
குறித்த சந்தேகநபர் இந்த போலி ஆவணங்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளதுடன், சுமார் ரூபாய் 10,000,000/- (ஒரு கோடி ரூபாய்) பெறுமதியான சொத்தொன்றை விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-16T06:56:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க குவிந்த கூட்டம் - ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vijay-london-fans-meet-cancelled-after-fans-gather-1789541674"></link>
            <id>https://news.lankasri.com/article/vijay-london-fans-meet-cancelled-after-fans-gather-1789541674</id>
            <summary type="text">cm vijay london fans meet cancelled after fans gathered in streets: லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க அவர் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay london fans meet cancelled after fans gathered in streets: லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க அவர் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில், ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><h3>லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி ரத்து</h3><p> 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க 5 நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். லண்டன் சென்ற முதல்வர் விஜய்க்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f71e3c1-6c07-47b1-82b7-ee9113190bac/26-6aaa3d2b70e5b.webp' /></p><p>
இந்த பயணத்தின் ஒருபகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.</p><p> 

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ள இந்த பயணத்தில், சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் அலுவகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/116b7073-a8cc-445c-b2cb-d246d0d211e0/26-6aaa3d2c2974e.webp' /></p><p>

முதல்வர் விஜய் லண்டனில் உள்ள உயரமான கட்டிடமான 'தி ஷார்ட்' ல் தங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

முதல்வர் விஜய் கார் பந்தயத்தை காண வந்த போது அங்கு அவரை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். </p><p>

அப்போது முதல்வர் விஜய்யின் தணிப்பாதுகாவலரான மூஸா, இங்கு காத்திருக்க வேண்டாம். செப்டெம்பர் 15 ஆம் திகதி வாருங்கள். ரசிகர்கள் சந்திப்பு உள்ளது என கூறியிருந்தார். </p><p>

இந்த தகவல் லண்டன் வாழ் தமிழர்களிடம் பரவியதையடுத்து, முதல்வர் விஜய் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். மேலும், TVK, TVK என முழக்கமிட்டனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">லண்டன்லயே என்ன இவ்ளோ கூட்டம் முதல்வருக்கு🥵🔥 <a href="https://t.co/KNblC89hAQ">pic.twitter.com/KNblC89hAQ</a></p>&mdash; priya (@PriyankaSmile01) <a href="https://x.com/PriyankaSmile01/status/2099908631135404048?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அந்த பகுதி ரயில் நிலையம், மருத்துவமனைகள் அடங்கிய பகுதி என்பதால் ஏற்பட்ட இடையூறு காரணமாக அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு லண்டன் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0daea9-5b43-4d6c-b6cb-bec198a77197/26-6aaa3d2cd62d2.webp' /></p><p>

ரசிகர்கள் கலைந்து செல்ல மறுத்த போது, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியான தர்மராஜன் ஐபிஎஸ் ஒலிபெருக்கி மூலம் "பொதுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, எங்களுக்கு அனுமதி இல்லாததால் நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம்,"எனக்கூறி இங்கிருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a14714b1-8281-4531-95e7-fce3d732d79b/26-6aaa3d2d8bba8.webp' /></p><p> 

நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் முதல்வர் விஜய்யை சந்திக்க முடியவில்லை என ஏமாற்றமடைந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T06:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[50வது பர்த்டே!! கண்ணழகி மீனாவின் சொத்து மதிப்பு விவரம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/meena-50th-birthday-actress-60-crore-net-worth-1789541938"></link>
            <id>https://viduppu.com/article/meena-50th-birthday-actress-60-crore-net-worth-1789541938</id>
            <summary type="text">மீனாகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக மாறி டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை மீனா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த மீனா வித்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மீனா</h2><p>குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக மாறி டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை மீனா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து நைனிகா என்ற மகளை பெற்று வளர்த்து வந்தார். </p><p>நன்றாக சென்று கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் கணவர் வித்யாசாகரின் மரணம் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. கணவர் இறந்தப்பின் பல மாதங்களுக்குப்பின் மீண்டு வந்த மீனா, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.</p><p></p><p> </p><p>இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மீனா, தோழிகளுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார். </p><h2>50வது பர்த்டே</h2><p>இந்நிலையில் மீனா இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfef1eca-95d4-43df-827e-006e313402b3/26-6aaa3e3510831.webp' /></p><p> அதன்படி மீனாவுக்கு மொத்தம் ரூ. 60 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அவருக்கு 4 வீடுகள் இருக்கிறதாம். நடிப்பை தாண்டி மற்ற தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தை ஈட்டி வருகிறாராம்.</p>]]></content>
            <updated>2026-09-16T06:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழரசுக் கட்சிக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ariyanethiran-case-against-sivagnanam-sumanthiran-1789540722"></link>
            <id>https://tamilwin.com/article/ariyanethiran-case-against-sivagnanam-sumanthiran-1789540722</id>
            <summary type="text">இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். </p><p>

 தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p><h2>அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்</h2><p> 

கடந்த வருடம் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியின் உப விதிகளுக்கு எதிராக நீக்கியமைக்கு எதிராக தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொது செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் தமிழரசுக் கட்சிக்கும் எதிராக சிரேஸ்ட சட்டத்தரணி பிறேம்நாத் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1ced3ce-723c-4576-833b-f10657c48657/26-6aaa3ad868857.webp' /></p><p>
</p><p>
இந்த வழக்கினை இன்று எடுத்துக் கொண்ட மாவட்ட நீதவான் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு அடுத்த வழக்கினை திகதியிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்: இளைஞர்கள் குழு அட்டகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-students-of-a-popular-school-in-vavuniya-1789539607"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-students-of-a-popular-school-in-vavuniya-1789539607</id>
            <summary type="text">வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது குழு ஒன்று
தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது குழு ஒன்று
தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

குறித்த சம்பவம் நேற்று (15.09) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த இரு மாணவர்களும் பாடசாலை முடிவடைந்து வீடு செல்ல முற்பட்ட போது
பாடசாலைக்கு வெளியே நின்ற 10ற்கும் மேற்பட்டவர்களை கொண்ட இளைஞர் குழு
அவர்கள் மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.</p><h2>பெற்றோர்&nbsp;&nbsp;விடுத்துள்ள&nbsp;கோரிக்கை </h2><p>
</p><p>
இதில் உயர்தரத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46fff04f-8a8a-4ed2-88d1-21fa53fa37ff/26-6aaa3a648ae09.webp' /></p><p>

வவுனியா நகரை அண்மித்த பாடசாலைகளில் பாடசாலை முடிவடைகின்ற நேரங்களில் அதற்கு
தொடர்பில்லாத இளைஞர்கள் குழுவாக வந்து நிற்கும் நிலைமை தொடர்ச்சியாக அவதானிக்க
முடிகின்றதாகவும், அவர்களால் குழு மோதல் சம்பவங்களும் இடம்பெற்று
வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எனவே இந்த விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகமும்,பொலிஸாரும் உரிய நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைவிட்டு ஓடிய மஹிந்த பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ; சம்பந்தியும் ஓட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
</p><p>

ஷிரந்தி ராஜபக்ஷவுடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ff3201-30f0-4bb3-80d2-527b725430ff/26-6aaa205edf994.webp' /></p><p>
</p><p>

இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>

அதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ள நிலையில் நாட்டைவிட்டு வேளியேரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:37:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் தகவல்களை மறுக்கும் குடும்பத்தினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/refute-information-shiranthi-rajapaksa-family-1789540847"></link>
            <id>https://jvpnews.com/article/refute-information-shiranthi-rajapaksa-family-1789540847</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
 

ஷிரந்தி ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையிலிருந்தே நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/801daa6d-f37c-4c94-8679-2b9b2d646ba7/26-6aaa39f16f0b9.webp' /></p><h2>எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை</h2><p>
</p><p>
 

 அத்துடன் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு எந்தவொரு அழைப்பாணையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

 

இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென குறித்த அழைப்பாணை கடிதத்தைக் கொண்டுவந்து ஷிரந்தி ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர் விவரித்தார்.</p><p></p><p>
</p><p>
 

முன்னதாக FCID யினால் ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே அக்கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
 

அதன்படி ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது</p>]]></content>
            <updated>2026-09-16T06:37:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-issues-warrants-for-aravinda-1789539516"></link>
            <id>https://tamilwin.com/article/court-issues-warrants-for-aravinda-1789539516</id>
            <summary type="text">முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு கோட்டை நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p>ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணையில் சந்தேகநபராக உள்ள பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு வழங்கப்பட்ட பிணையில், அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் பிணையாளர்களாக கையெழுத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
பிரியங்கா நியோமாலி நீதிமன்றத்தில் முன்னிலையாகாததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.</p><h2>முன்வைக்கப்பட்ட கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதனையடுத்து, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி தங்களது பிணையாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.</p><p>அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக அவர்களது சட்டத்தரணி முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.</p><p>
இந்த வழக்கில் தொடர்புடைய பிணைப் பத்திரத்தின் பெறுமதி 2 கோடி&nbsp; ரூபா என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a0e5da3-624c-4a02-be94-801ba50b1637/26-6aaa3b5cde3ae.webp' />&nbsp;&nbsp;</p><p> பிணைத் தொகையைப் பறிமுதல் செய்வதற்கு முன்னர் விளக்கம் அளிக்க இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
</p><p>அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமாகி இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில் அரவிந்த மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த விடயத்தை அரவிந்த மற்றும் அவரது மனைவியின் சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதேவேளை, பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது இவ்விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு நீதவான் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:35:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் நடந்த தியாக யாகம் : பார்த்தீபன் இன்னும் பசியோடு இருக்கிறான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thiyaga-theepam-thileepan-s-journey-of-sacrifice-1789538593"></link>
            <id>https://ibctamil.com/article/thiyaga-theepam-thileepan-s-journey-of-sacrifice-1789538593</id>
            <summary type="text">1987 ஆண்டு செப்டெம்பர் 15 அன்று காலையில் பிரதி தலைவர் மாத்தையா மூலமாக நல்லூர் முன்றலுக்கு அழைத்து வரப்பட்ட தியாக தீபம் திலீபன் வயதான ஒரு அம்மா நெற்றிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>1987 ஆண்டு செப்டெம்பர் 15 அன்று காலையில் பிரதி தலைவர் மாத்தையா மூலமாக நல்லூர் முன்றலுக்கு அழைத்து வரப்பட்ட தியாக தீபம் திலீபன் வயதான ஒரு அம்மா நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்க உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றார்.
</p><p>

அன்றைய காலகட்டத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகால சட்டத்தை நீக்குதல், ஊர்காவல் படையினரின் ஆயுதக் களைவு மற்றும் காவல் நிலையங்கள் திறப்பதை நிறுத்துதல் ஆகிய ஐந்தம்ச கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து தனது இன்னுயிரை ஆகுதியாக்கினார்.</p><p>
இந்த உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளில் “எனக்கு முன் மரணித்த 650 போராளிகளுடன் தமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து பார்ப்பேன். அதுவே எனது இறுதி ஆசை“ என்று தியாக தீபம் ஆற்றிய உரை அன்றைய காலகட்டங்களில் மிகப்பெரிய அளவில் எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது.</p><p>அத்துடன் “பார்த்தீபன் இன்னும் பசியோடு இருக்கிறான்“ என்ற வாசகம் 1987ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஈழத்தமிழினம் சார்ந்த பசியோடு தான் தியாக தீபம் திலீபன் இருக்கின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.&nbsp;</p><p><b>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க......</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ayAn3flXxYM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T06:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர் முற்றாக வற்றச் செய்யப்படவுள்ள பொல்கொல்ல நீர்த்தேக்கம்: வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/polgolla-reservoir-which-is-set-completely-drained-1789538274"></link>
            <id>https://ibctamil.com/article/polgolla-reservoir-which-is-set-completely-drained-1789538274</id>
            <summary type="text">செப்டம்பர் 25 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முற்றாக வற்றச் செய்யப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் 25 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முற்றாக வற்றச் செய்யப்படும் என நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
</p><p>
 

எல் நினோ (El Niño) காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p>

 

நீர்த்தேக்கத்தின் மதகுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு இரண்டரை நாட்களுக்கு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.</p><p></p><h2>எல் நினோ</h2><p>

 

இதனால், பொல்கொல்ல மற்றும் பாலகொல்ல ஆகிய பகுதிகளிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/596f5bf6-169f-4163-a11d-db298c5d2f9b/26-6aaa36ef2a5cb.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T06:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்களுக்கு பிரதமர் ஹரிணி விடுத்துள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pm-harini-speech-in-international-day-democracy-1789539586"></link>
            <id>https://tamilwin.com/article/pm-harini-speech-in-international-day-democracy-1789539586</id>
            <summary type="text">95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை, இன்று
தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும்
புதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை, இன்று
தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும்
புதிய பாதையில் அடி எடுத்து வைத்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய
தெரிவித்தார்.
</p><p>
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு
செய்யப்பட்ட சிறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
இந்நிகழ்வில், தேர்தல் மின்னணு சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள்
நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையும் முதன்நாள் உறையும்
வெளியீடும் இடம்பெற்றன.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் உரையாற்றுகையில்,

"ஜனநாயகத்தின் இதயமாகச் சட்டத்தின் ஆட்சியே திகழ்கின்றது.</p><p> சட்டத்தின் முன்
அனைவரும் சமம் என்பதுடன், எந்தவொரு தரப்பினரும் சட்டத்துக்கு மேலானவர்கள்
அல்ல. கடந்த காலத்தில் சீர்குலைந்திருந்த சட்டத்தின் மீதான மக்களின்
நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பத் தற்போதைய அரசு பல நடைமுறைச் சாத்தியமான
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><h2>சாத்தியமான நடவடிக்கைகள்&nbsp;</h2><p>

அரசியல் தலையீடுகள் இன்றிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப் பொலிஸ், குற்றப்
புலனாய்வுத் துறை மற்றும் நீதித்துறைக்கு முழுச் சுதந்திரம்
வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23d1c4f8-6bcf-4c2f-8e84-abe4baa34bfe/26-6aaa366aa0059.webp' /></p><p> </p><p>அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் குற்றவாளிகள் மற்றும்
ஊழல்வாதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கும், ஆனால் இதுவரை
வாக்களிக்கும் உரிமையற்றிருந்த வெளிநாடவாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை
வழங்குவதற்கான வழிமுறைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
</p><p>
அரச கொள்முதல் செயல்முறைகள் மற்றும் ஒப்பந்தங்கள் முழுமையாக டிஜிட்டல்
மயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்
ஊழலுக்கான வழிகள் அடைக்கப்பட்டு, அரச சேவையானது மக்களுக்குக் கௌரவமான முறையில்
வழங்கப்பட்டு வருகின்றது.
</p><p>
அரசின் 'எவரையும் கைவிடாத' கொள்கையின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக
நலன்புரித் துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, குடிமக்களின்
அடிப்படை உரிமைகளும் சம வாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
2024 ஆம் ஆண்டில் மக்கள் எடுத்த தீர்க்கமான முடிவு, இன்று வெளிப்படைத்தன்மை,
சட்டத்தின் ஆட்சி மற்றும் உண்மையான மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக மலர்ந்து
வருவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இனம், மதம், சாதி வேறுபாடின்றி
அனைவருக்குமான நியாயமான இலங்கையை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதே
அனைவரினதும் இலக்காக இருக்க வேண்டும்." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:27:21+00:00</updated>
        </entry>
    </feed>
