<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-15T10:34:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டம் விட வேண்டாம் ; பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/do-not-fly-kites-in-areas-surrounding-airports-1784111549"></link>
            <id>https://jvpnews.com/article/do-not-fly-kites-in-areas-surrounding-airports-1784111549</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் உள்ள ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடவேண்டாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் உள்ள ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடவேண்டாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கையின் கட்டுநாயக்க, ரத்மலான, ஹிங்குரகொட, சீனக்குடா , அனுராதபுரம், பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில, மட்டக்களப்பு மற்றும் மத்தள ஆகிய இடங்களில் உள்ள ஓடுபாதைகளைச் சுற்றி இத்தகைய பரவலான பட்டம் விடுதல் தற்போது அதிக அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a31209-ce72-4f8c-987a-6ab01e7ab758/26-6a5761bf520d1.webp' /></p><h2>காத்தாடி&nbsp; &nbsp;நூலில் சிக்கி கடுமையான ஆபத்தை எதிர்கொண்ட&nbsp;Y-12 ரக விமானம்&nbsp;&nbsp;</h2><p>



இந்த அபாயகரமான சூழ்நிலையை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று (2026.07.15) பயிற்சிக்காக ரத்மலான விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்று,காத்தாடி விடப்பட்ட நூலில் சிக்கியதில் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டது.</p><p></p><p> 

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம்,மீண்டும் ரத்மலான விமான நிலையத்திற்கே மீண்டும் தரையிறங்கியுள்ளது. 



பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வில், விமானத்தின் இடது சக்கரம், இடது எஞ்சின் பகுதி மற்றும் பல பாகங்களில் காத்தாடி நூல்கள் கடுமையாகச் சிக்கியிருந்தது தெரியவந்தது.</p><p>



காத்தாடி நூல்களோ அல்லது அதன் பாகங்களோ எஞ்சினுக்குள் அல்லது அதன் இயக்க முறைமைக்குள் நுழைந்தால், விமானம் முழுவதற்கும் கடுமையான சேதம் ஏற்படடக்கூடிய நேரடி அபாயம் உள்ளது. இதனால் பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.</p><p></p><p> </p><p>



எனவே, விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், அத்தகைய பகுதிகளில் காத்தாடி விடுவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T10:31:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணப்பெண் கோலத்தில் நடிகை மாளவிகா மோகனன்.. இதயம் முரளி படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/malavika-mohanan-idhayam-murali-shooting-spot-1784111656"></link>
            <id>https://cineulagam.com/article/malavika-mohanan-idhayam-murali-shooting-spot-1784111656</id>
            <summary type="text">ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் வெளிவந்த இதயம் முரளி திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். யாரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் வெளிவந்த இதயம் முரளி திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இவருடைய என்ட்ரி இப்படத்தில் இருந்தது.</p><p> இந்த நிலையில், இதயம் முரளி திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாளவிகா. மேலும் தான் ஏற்று நடித்த பல்லவி கதாபாத்திரம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவம் குறித்தும் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-07-15T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி மன்னாரில் நினைவூட்டல் நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/136th-national-archaeological-day-in-mannar-1784109284"></link>
            <id>https://tamilwin.com/article/136th-national-archaeological-day-in-mannar-1784109284</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம்
தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றையதினம்(15.07.2026) காலை மன்னார்
மாவட்ட செயல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம்
தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றையதினம்(15.07.2026) காலை மன்னார்
மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட
அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்ரமசிங்க கலந்து
கொண்டுள்ளார்.</p><p></p><h2>தொல்லியல்&nbsp; பாதுகாப்பு</h2><p>இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>
</p><p>அத்துடன் மரபுரிமைக்கு ஓர் உயிரோட்டம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7faeeb86-2149-4d3b-afa7-1420200b0e45/26-6a5759da110b4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24825d26-c7e2-4284-a212-18e7c67b6ac5/26-6a5759d90987e.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T10:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலுக்கு ஏற்பட்டுள்ள நோய் : முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-is-sick-jagath-kumara-dont-know-illness-1784109788"></link>
            <id>https://ibctamil.com/article/basil-is-sick-jagath-kumara-dont-know-illness-1784109788</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது தங்கியிருக்கும் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே தூரம் இருப்பதால், அவரது நோய் என்னவென்று தனக்குத் தெரியாது என ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது தங்கியிருக்கும் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே தூரம் இருப்பதால், அவரது நோய் என்னவென்று தனக்குத் தெரியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
</p><p>
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் கூட்டப்பட்ட ஊடக மாநாட்டில் பங்கேற்றபோது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இவ்வாறு கூறினார்.</p><p>இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு,
</p><p><b>
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்னும் நோய்வாய்ப்பட்டுள்ளாரா?</b></p><p>

"நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து எனக்குத் தெரியும். ஏனெனில், நாம் இருக்கும் இடத்திற்கும் அவர் இருக்கும் நாட்டிற்கும் இடையே அதிக தூரம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01b3aecc-e100-43e6-8973-c53466ca5cb8/26-6a575e93e711d.webp' /></p><p> </p><p>எனவே, அவர் எங்கே இருக்கிறார், நோய் என்ன, அந்த சூழ்நிலைகள் அனைத்தும் எங்களுக்குத் தெரியாது. அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார் என்ற தகவல் எங்களிடம் உள்ளது</p><p></p><p><b>"

பசில் ராஜபக்ச இலங்கைக்கு வந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகமாட்டாரா?

"</b></p><p>அது அவரிடம் கேட்கப்பட வேண்டிய ஒரு கேள்வி. அவர் எதிர்காலத்தில் இந்த விஷயத்தில் தலையிடுவார். ஏனெனில், யாரும் நீதிமன்றத்தைத் தவிர்க்க மாட்டார்கள், நீதிமன்றம் பின்வாங்காது. அவர் நீதிமன்றத்திற்கு வருவார்."&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6325b97e-403c-47e5-8cd4-c7662c408f76/26-6a575e94af217.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-15T10:19:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழு மணி நேரம் நீடித்த புதிய கட்டத் தாக்குதல்! ஈரானை அதிர வைத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-wave-of-attacks-iran-that-lasted-seven-hours-1784109477"></link>
            <id>https://ibctamil.com/article/new-wave-of-attacks-iran-that-lasted-seven-hours-1784109477</id>
            <summary type="text">ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு ஈரானிய இராணுவ வீரர்கள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு ஈரானிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஈரானின் பம்பூரில் தரைப்படையைச் சேர்ந்த, பணியில் இருக்கும் மற்றும் இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட்ட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர் என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்தத் தாக்குதல்களில் மற்ற வீரர்கள் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>குறிவைக்கப்பட்ட&nbsp;இராணுவத் தளங்கள்</h2><p>

அமெரிக்கத் தாக்குதல்கள் இராணுவத் தளத்தின் படைவீரர் தங்குமிடங்கள், தங்கும் வசதிகள், காவலர் சாவடிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகையைக் குறிவைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0131744-5023-4e71-9494-78a12e1b4c8b/26-6a575c24a70ef.webp' /></p><p>ஏழு மணி நேரம் நீடித்த புதிய கட்டத் தாக்குதல்களில் பல இராணுவ இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு கூறியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T10:17:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமத்தை சென்றடைந்த பாதயாத்திரை பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pilgrims-on-foot-reaching-kataragama-1784109468"></link>
            <id>https://tamilwin.com/article/pilgrims-on-foot-reaching-kataragama-1784109468</id>
            <summary type="text">நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான
புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் இன்று (15.07.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான
புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் இன்று (15.07.2026) அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைந்துள்ளனர்.
</p><p>
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு, கடந்த 10 ஆம்
திகதி உகந்தை மற்றும் குமண தேசிய பூங்காவிலிருந்து யாழ ஓடா ஊடாக கதிர்காமம்
வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டிற்காகத் உத்தியோகபூர்வமாகத்
திறக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><h2>15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள</h2><p>முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய
இப்பாதயாத்திரைக் குழுவினர், அடர்ந்த கானகம், மேடு, சேறு மற்றும் முள் நிறைந்த
ஒற்றையடிப் பாதைகளையும், கிரவல் மண் பாதைகளையும் கடந்து தமது நேர்த்திக்கடனை
நிறைவு செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b799a81-3551-468c-b0cf-2f6b19b4eeab/26-6a575da55a48e.webp' /></p><p>வனமுறை வேடன் அருளிய பாரம்பரிய பூஜை முறைகளைப்
பின்பற்றி, கானகத்திலும் வழிபாடுகளை முன்னெடுத்து வந்த பக்தர்கள் இன்று
ஆலயத்தை வந்தடைந்ததும் பக்தி பரவசத்துடன் கூட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
</p><p>
இதனிடையே, ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா
பெரஹரா இன்று இரவு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.</p><p>

தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இத்திருவிழாவின் மிக முக்கிய
நிகழ்வான தீர்த்தோற்சவம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க
கங்கையில் நடைபெற்று, இவ்வாண்டிற்கான ஆடி வேல் விழா மங்களகரமாக
நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T10:15:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பார்க்கிறார்கள்: செந்தில் பாலாஜி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/senthil-balaji-letter-to-police-station-1784098121"></link>
            <id>https://ibctamilnadu.com/article/senthil-balaji-letter-to-police-station-1784098121</id>
            <summary type="text">திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என திருவல்லிக்கேணி போலிசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.தவெக ஆட்சியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என திருவல்லிக்கேணி போலிசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>தவெக ஆட்சியை கவிழ்க்க சதி</h2><p>தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக எழுந்த புகாரில், முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார்.</p><p>நீதிமன்றம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன் சென்னை திருவல்லிக்கேணி போலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.</p><p>போலிஸ் நிலையத்தில் அவர் ஆஜராகாத நிலையில், செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமார் கடிதம் எழுதியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbc3be65-849b-4faf-b62d-b1e534eba3d0/26-6a572deb03004.webp' /><br></p><h2>செந்தில் பாலாஜி கடிதம்</h2><p>அந்த கடிதத்தில், வழக்குப்பதிவில் தங்கள் பெயரே இல்லாதபோது, விசாரணைக்கு மட்டும் எப்படி ஆஜராக முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>சட்டப்பிரிவு 35, 3ன் கீழ் உரிய நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும் தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால் எங்கும் ஓடிஒளியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும் வழக்கின் விசாரணைக்காக தாங்கள் ஆஜராகும் பட்சத்தில், இதனைப் பயன்படுத்தி வேறு எந்த வழக்கிலும் தங்களைக் கைது செய்யக் கூடாது என்றும் தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Q1WgXyV-1gw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-15T10:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[267 பந்துகளில் 233 ரன் விளாசிய இலங்கை வீரர்! பதிலடியாக இந்திய அணி தொடக்க வீரர்கள் சதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-u19-opening-pair-257-runs-vs-sri-lanka-1784109155"></link>
            <id>https://news.lankasri.com/article/india-u19-opening-pair-257-runs-vs-sri-lanka-1784109155</id>
            <summary type="text">இலங்கை அணிக்கு எதிரான U19 டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சதம் விளாசினர்.&amp;nbsp;செனுஜா வெகுனாகோடா&amp;nbsp;
இந்தியா மற்றும் இலங்கை அணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணிக்கு எதிரான U19 டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சதம் விளாசினர்.&nbsp;</p><h2>செனுஜா வெகுனாகோடா&nbsp;</h2><p>
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான U19 டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23bcdf57-8e83-438a-9913-071597e778c0/26-6a5758c336521.webp' />&nbsp;</p><p></p><p>

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 424 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
</p><p>

செனுஜா வெகுனாகோடா (Senuja Wekunagoda) 233 (267) ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 1 சிக்ஸர், 33 பவுண்டரிகள் அடங்கும்.
</p><p>
அணித்தலைவர் விமத் தின்சரா 52 ஓட்டங்களும், கவிஜா 49 ஓட்டங்களும், சமிகா 45 ஓட்டங்களும் எடுத்தனர். ஜெகநாதன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
</p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களான லக்ஷ்யா ராஜேஷ் மற்றும் சாகர் விர்க் சதம் விளாசினர்.
</p><p>
இந்தக் கூட்டணி 257 ஓட்டங்கள் குவிக்க மழை குறுக்கிட்டது. லக்ஷ்யா ராஜேஷ் (Lakshya Rajesh) 134 ஓட்டங்களுடனும், சாகர் விர்க் (Sagar Virk) 112 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T10:06:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா கடற்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-launches-missile-attack-on-us-naval-base-1784091734"></link>
            <id>https://canadamirror.com/article/iran-launches-missile-attack-on-us-naval-base-1784091734</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளத்தின் மீது ஏவுகணைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், தங்களுக்கு எதிரான "அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு" தொடர்ந்தால் இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecebb8b8-ba64-4dbc-aa99-9e50564ead9a/26-6a5714579493d.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T10:04:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/collingwood-opp-beware-of-new-cell-phone-fraud-1784101731"></link>
            <id>https://canadamirror.com/article/collingwood-opp-beware-of-new-cell-phone-fraud-1784101731</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் காலிங்வுட் மாகாண காவல்துறை, அண்மையில் புதிய கைப்பேசிகளை கொள்வனுவு செய்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய மோசடி குறித்து மக்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் காலிங்வுட் மாகாண காவல்துறை, அண்மையில் புதிய கைப்பேசிகளை கொள்வனுவு செய்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய மோசடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
தங்கள் புதிய கைப்பேசிகளை வாங்கிய உடனேயே, தங்களுக்கு மோசடி அழைப்புகள் வருவதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், தாங்கள் மொபைல் சேவை வழங்கும் நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e21e15a-f758-4dc9-bd23-2cdcb5b671db/26-6a573df2d7dea.webp' /></p><p>
</p><p> பின்னர், கைப்பேசிகளின் முழுமையான அமைப்புகளை முடிப்பதற்காக, வாங்கிய சாதனத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறுகின்றனர்.
</p><p>மற்றொரு சில சம்பவங்களில், மொபைல் போனுக்கு தள்ளுபடிகள் அல்லது சலுகைகள் வழங்குவதாகக் கூறி கைப்பேசிகளைத் திருப்பி அனுப்பினால் சலுகை விலையில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.</p><p>
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த ஏமாற்று வேலைகளை உண்மையென்று நம்பும் மக்கள், தங்கள் கைப்பேசிகளை கூரியர் மூலமாகவோ அல்லது நேரில் வரும் ஒரு நபரிடமோ ஒப்படைத்து விடுகின்றனர். </p><p>ஆனால், அவ்வாறு ஒப்படைக்கப்படும் போன்கள் மீண்டும் ஒருபோதும் திருப்பித் தரப்படுவதில்லை.
சமீபத்தில் வாங்கப்பட்ட மின்னணு சாதனங்கள் (Electronics) தொடர்பாக வரும் தேவையற்ற அழைப்புகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>யாராவது உங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் மொபைல் சேவை நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறினால், அதை அப்படியே நம்ப வேண்டாம். உங்கள் மொபைல் பில்லில் உள்ள எண் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி, நீங்களாகவே நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அந்த கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு காவல்துறை பரிந்துரைக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T10:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;I am coming&quot;.. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-july-23-release-official-announcement-1784109771"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-july-23-release-official-announcement-1784109771</id>
            <summary type="text">ஜனநாயகன்&amp;nbsp;இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்&nbsp;</h2><p>இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனைகள் காரணமாக வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ae558a-40a9-47b5-a1e8-6d9107d865da/26-6a575ace1e1fc.webp' /></p><p>பின்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதன்பின், வழக்கை வாபஸ் பெற்றாலும், 2026 தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் சம்பந்தமான படங்கள் வெளிவராது என கூறப்பட்டது. இதனால் <a href="https://www.youtube.com/watch?v=UkjGtPfFxLA" target="_blank">ஜனநாயகன் </a>படம் தேர்தலுக்கு பின் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bcda254-c33a-4ac5-9ecc-51fbb0d2353c/26-6a575acecbf57.webp' /></p><p></p><p>தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். ஆனால், இதற்கிடையில் இப்படம் இணையத்தில் லீக்காகிவிட்டது. இது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகத்தையே கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதற்கான புகார் அளிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.</p><h2>ரிலீஸ் தேதி</h2><p>
</p><p>
இந்த நிலையில், ஒருவழியாக இப்படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துவிட்டது. மேலும் ஜூலை 23 அல்லது 24-ஆம் தேதி படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கே.வி.என் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடியே ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதோ:&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tested by fire.<br>Forged by time.<br>Built for history.<br>The tougher the battle,<br>The louder the victory.<a href="https://x.com/hashtag/JanaNayaganFromJuly23?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JanaNayaganFromJuly23</a><a href="https://x.com/hashtag/JanaNayakuduFromJuly23?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JanaNayakuduFromJuly23</a><a href="https://x.com/hashtag/JanNetaFromJuly23?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JanNetaFromJuly23</a><br><br>The Hon&#39;ble Chief Minister <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a> <a href="https://x.com/KvnProductions?ref_src=twsrc%5Etfw">@KvnProductions</a> <a href="https://x.com/hashtag/HVinoth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HVinoth</a> <a href="https://x.com/hegdepooja?ref_src=twsrc%5Etfw">@hegdepooja</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/thedeol?ref_src=twsrc%5Etfw">@thedeol</a>… <a href="https://t.co/21xjixgUBM">pic.twitter.com/21xjixgUBM</a></p>&mdash; KVN Productions (@KvnProductions) <a href="https://x.com/KvnProductions/status/2077324861123555408?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-15T10:03:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃப்ரிட்ஜ் மேலே இந்த பொருட்களை வைக்காதீங்க! கடன் சுமை அதிகமாகும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/these-things-immediately-remove-top-on-fridge-1784107486"></link>
            <id>https://manithan.com/article/these-things-immediately-remove-top-on-fridge-1784107486</id>
            <summary type="text">நாம் வீட்டில் பயன்படுத்தப்படும் ப்ரிட்ஜின் மேல் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.பொதுவாக வீட்டில் நாம் வைக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் வீட்டில் பயன்படுத்தப்படும் ப்ரிட்ஜின் மேல் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக வீட்டில் நாம் வைக்கும் பொருட்களுக்கு கூட வாஸ்து சாஸ்திரம் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் சமையலறையில் ப்ரிட்ஜ் பயன்படுத்துவதை நாம் அவதானித்திருப்போம்.</p><p>ஆனால் அந்த ப்ரிட்ஜின் மேல் பகுதியில் சில பொருட்களையும் நாம் அவதானித்திருப்போம். ஆனால் ப்ரிட்ஜின் மேற்பரப்பில் வைக்கப்படும் பொருட்களுக்கு கூட வாஸ்து இருப்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.</p><p>அந்த வகையில் ப்ரிட்ஜின் மீது எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b5ed229-6f07-47be-8cbf-d35e0bb39d34/26-6a5759ee5eea5.webp' /></p><p></p><h2>ப்ரிட்ஜின் டாப்பில் வைக்கக்கூடாத பொருட்கள்</h2><p>மருந்து மாத்திரைகளை ப்ரிட்ஜின் மேற்புரத்தில் வைக்கும் பழக்கம் பெரும்பாலா நபர்களுக்கு இருக்கின்றது. ஆனால் அதிலிருந்து வெளிவரும் லேசான வெப்பம் மாத்திரையின் வீரியத்தினைக் குறைத்துவிடுமாம். இதனால் நோய் குணமாகாமல் அடிக்கடி மருத்துவ செலவுகள் வருமாம்.</p><p>பழைய கரண்ட் பில்கள், சூப்பர் மார்கெட் பில், கிழிந்த டைரி, தேவையற்ற காகிதம் இவற்றினை வைக்கக்கூடாது. ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதுடன், குடும்பத்தில் தேவையற்ற சண்டையும், பண கஷ்டமும் வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f06c16-ab35-4f36-b27f-00ea00cb4667/26-6a5759edad970.webp' /></p><p>ப்ரிட்ஜின் மேலே தண்ணீர் பாட்டிலை வைப்பது தவிர்க்கவும். மின்சாரத்தில் இயங்கி வெப்பத்தினை வெளிப்படுத்துவதால் அக்னி தத்துவம் கொண்டது. ஜல மற்றும் அக்னி தத்துவம் மோதிக்கொள்வதால் குடும்ப தலைவருக்கு அதிக மன அழுத்தம் மற்றும் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்படும்.</p><p></p><p>அழகாக இருக்க வேண்டும் என்பதற்கு செயற்கை பூக்கள் இவற்றினை வைப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை உறவுகளுக்குள் உண்மையான நெருக்கத்தினை குறைத்து பிரிவினை மற்றும் போலித்தனமான சூழலை ஏற்படுத்தும். ஆகவே உயிருள்ள நிஜ செடிகளை வைப்பது சிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22839ae3-f76b-4e8e-a848-cb7ef089e002/26-6a5759ef0da13.webp' /></p><p>அதே போன்று கனமான எலக்ட்ரிக் பொருட்களை ப்ரிட்ஜ் மீது வைப்பதைத் தவிர்க்கவும். இவை ப்ரிட்ஜின் ஆயுளைக் குறைப்பதுடன், வீட்டின் பொருளாதார நிலையையும் பாதிக்கும். தேவையற்ற கடன் சுமைகள், தொழில் ரீதியான மன அழுத்தம் இவற்றினை ஏற்படுத்தும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T09:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர்..! விரைவில் கைது செய்யப்படவுள்ள பிள்ளையான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-issue-pillayan-nexr-arrest-1784109054"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-issue-pillayan-nexr-arrest-1784109054</id>
            <summary type="text">சிறைக் கைதிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் வெளியே கலவரத்தை ஏற்படுத்தி, ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படவே நீர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைக் கைதிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் வெளியே கலவரத்தை ஏற்படுத்தி, ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படவே நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் இனக்கலவரங்கள் சிறைச்சாலைச் சம்பவங்களின் மூலமே தொடங்கப்பட்டது.</p><p>

இது போன்ற குழப்பங்கள் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகச் சித்தரிக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வரப்பயன்படுத்தப்படலாம்.
</p><p>
விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வாறான குழப்பங்களைச் செயற்கையாக உருவாக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.</p><p>

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிள்ளையான் கைது செய்யபடலாம் என்றும் குறிப்பிட்டார். 

அவருக்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைக்க பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக பிள்ளையான் கைது செய்யப்படுவார் என குறிப்பிட்டார். </p><p>

கருணாவை பொறுத்தவரை, அத்தகைய நேரடி ஆதாரங்களோ அல்லது அண்மைய விசாரணைகளில் மையப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளோ அவர் மீது வலுவாக இல்லை என்றும் தெரிவித்தார். </p><p>

இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க ....&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mYgm6Bv7xH4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும்... கவலை தெரிவித்துள்ள ஜேர்மன் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-newspaper-lists-merz-in-hit-list-1784108783"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-newspaper-lists-merz-in-hit-list-1784108783</id>
            <summary type="text">ஈரான் தரப்பிலிருந்து உலகத்தலைவர்கள் பலருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மன் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என ஜேர்மன் அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தரப்பிலிருந்து உலகத்தலைவர்கள் பலருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மன் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என ஜேர்மன் அரசியல்வாதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h3>

உலகத்தலைவர்கள் பலருக்கு மிரட்டல்
</h3><p>
ஈரான் ஊடகமான Hamshahri, ஈரான் உச்சத் தலைவரான அலி கமேனி கொல்லப்பட்டதற்காக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட 13 உலக நாடுகளின் தலைவர்களை பழிவாங்க இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e72c6525-91ce-4593-a21d-5e911a1884ec/26-6a5756f16fcfd.webp' /></p><p>
அந்த தலைவர்களில் பட்டியலில், ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸின் பெயரும் அடங்கும்!
</p><h3>
கவலை தெரிவித்துள்ள ஜேர்மன் அரசியல்வாதிகள்</h3><p>

அந்த செய்தியைத் தொடர்ந்து, ஜேர்மன் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என ஜேர்மன் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
ஜேர்மனியின் உளவு அமைப்புகளைக் கண்காணிக்கும் ஜேர்மன் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவரான மார்க் ஹென்ரிச்மன் இது குறித்து கூறும்போது, ஈரானின் உளவு அமைப்புகள் ஐரோப்பாவிலும் தாக்குதல்களைத் திட்டமிடுகின்றன என்று நாம் கருத வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dd36928-e6c3-4810-8bdc-c0f659f32ec2/26-6a5756f221cd6.webp' /></p><p>
ஜேர்மன் பாதுகாப்புத்துறையினர், ’ஒருமுறை பயன்படுத்தப்படும் ஏஜண்டுகள்’ என அழைக்கப்படும், ஒரே ஒரு தாக்குதலை நடத்துவதற்காக மட்டும் பணியமர்த்தப்படும் நபர்கள் குறித்து கவலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், ஈரான் வம்சாவளியினரும், ஜேர்மன் நாடாளுமன்றத் துணைத்தலைவருமான உமித் நூரிபூர், ஈரானால் ஜேர்மனிக்கு அனுப்பப்படும் பயங்கரவாதிகள் தொடர்பில் எங்களுக்கு பல கடந்த கால அனுபவங்கள் உள்ளன.
</p><p>
அதாவது, ஈரான் அரசு, பத்திரிகைகளை தணிக்கை செய்துதான் வெளியிடும். அப்படியிருக்கும்போது, 13 உலகத் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தியை அரசு நினைத்தால் தணிக்கை செய்திருக்கமுடியும்.
</p><p>
ஆனால், ஈரான் அரசு அப்படிச் செய்யவில்லை. அப்படியானால், தணிக்கையாளர்களின் அனுமதியுடன்தான் அந்த மிரட்டல் செய்தி வெளியாகியுள்ளது என்பதால், அதை நாம் சீரியஸாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அல்லது ஈரான் உளவுத்துறைக்காக வேலை செய்யும் சுமார் 180 பேர் தற்போது ஜேர்மனியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளதால், அவர்கள், தனிநபருக்கு மிரட்டல் விடுப்பது முதல், தாக்குதல் நடத்துவது தொடர்பான உளவு பார்ப்பது வரையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என ஜேர்மன் உள்நாட்டு உளவுத்துறையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T09:49:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மார்பக புற்றுநோய் சிகிச்சையில் 'சொக்கத் தங்கம்' பட நடிகை உமா சங்கரி! உருக்கமான பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-uma-shankari-has-breast-cancer-post-viral-1784100747"></link>
            <id>https://manithan.com/article/actress-uma-shankari-has-breast-cancer-post-viral-1784100747</id>
            <summary type="text">&#039;சொக்கத் தங்கம்&#039; திரைப்படத்தில் விஜயகாந்தின் தங்கையாக நடித்த நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் சமூக வலைதள...</summary>
            <content type="html"><![CDATA[<p>'சொக்கத் தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந்தின் தங்கையாக நடித்த நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நம்பிக்கையூட்டும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h2>நடிகை உமா சங்கரி</h2><p> தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான சுமித்ராவின் மூத்த மகள் தான்&nbsp;உமா சங்கரி.&nbsp; 1975 முதல் 1986 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுமித்ரா, 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58228bc4-8d24-4304-8b96-ea5d61b827d9/26-6a574d738857e.webp' /></p><p></p><p>சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், பின்னர் கேரக்டர் வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் வெளியான 'வலிமை' திரைப்படத்தில் அஜித்தின் தாயாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.</p><p>
வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, கன்னட இயக்குநர் ராஜேந்திர பாபுவை சுமித்ரா திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு உமா சங்கரி மற்றும் நக்ஷத்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்களில் மூத்த மகளான உமா சங்கரி, இயக்குநர் சீமான் இயக்கிய 'வீரநடை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea8ee653-dafe-4544-a0a7-cc21cb3df48e/26-6a574d744f9e6.webp' /></p><p> </p><p>அதனைத் தொடர்ந்து 'சொக்கத் தங்கம்', 'கடல் பூக்கள்', 'தென்றல்', 'கோவை பிரதர்ஸ்', 'சூரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

குறிப்பாக, கே. பாக்யராஜ் இயக்கிய 'சொக்கத் தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந் தங்கை கதாபாத்திரம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. </p><p>அதன் பின்னர் 'கடல் பூக்கள்', 'தென்றல்' போன்ற படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் 'குபேரன்', கன்னடத்தில் 'உப்பி தாதா MBBS' உள்ளிட்ட வெற்றிப்படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்கு மாறிய அவர், தமிழில் பிரபலமான 'சித்தி' தொடரின் கன்னட ரீமேக்கிலும் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aeacab3-c31f-4e4a-9196-9c1dc773881c/26-6a574d74f391a.webp' /></p><h2>மார்பக புற்றுநோய் பாதிப்பு</h2><p> 2006 ஆம் ஆண்டு துஷ்யந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், அதன் பிறகு திரைப்படங்களிலிருந்து விலகினார். கடைசியாக 'ரசிகர் மன்றம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், உமா சங்கரிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>இதற்காக அவர் தற்போது இரண்டாவது கட்ட கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள உமா சங்கரி, கடந்த சில நாட்கள் மிகவும் சவாலானதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc2c028-7c8f-4981-94b1-e4f7343f6ccd/26-6a574d75a2749.webp' /></p><p></p><p> </p><p>இருப்பினும், இந்தப் போராட்டத்தை முழு நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொண்டு வருவதாகவும், தனக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.</p><p> மேலும், விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவேன் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dax22Nkzzk3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dax22Nkzzk3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dax22Nkzzk3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by D R UmaShankari (@uma_shankarii_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank" style=""> FOLLOW NOW</a>&nbsp; &nbsp;</b></u> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T09:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கள்ள உறுதிகளோடு சுற்றிவரும் கும்பல்; அவதானம் மக்களே!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gang-seizing-lands-jaffna-using-forged-documents-1784106526"></link>
            <id>https://jvpnews.com/article/gang-seizing-lands-jaffna-using-forged-documents-1784106526</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. </p><p>

அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/194c86f8-d7d7-41a4-bfde-e6ea1e2fba67/26-6a574e1fceaa4.webp' /></p><p></p><h2>வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் கும்பல்</h2><p> 


இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>

அதற்கு குறித்த கும்பல் காணி தம்முடையது எனவும் , உன்னுடைய காணி என்றால் , அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து உறுதிப்படுத்து என மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர்.</p><p></p><p> உங்கள் காணி என்றால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என காணி உரிமையாளர் கேட்ட போது அவற்றை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என மிரட்டியுள்ளனர்.</p><p> 

இதனையடுத்து தான் பொலிஸில் முறையிடுவதாக கூறி காணி உரிமையாளர் சென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , குறித்த கும்பல் காணியில் இருந்து வெளியேறி சென்றுள்ளது.</p><p> 

அதேவேளை குறித்த கும்பல் சில தினங்களுக்கு முன்னரும் திருநெல்வேலி பகுதியில் வேறொரு வெற்றுக்காணிக்கு தூண்களை இடும் பணிகளில் ஈடுபட்ட வேளை காணி உரிமையாளர் சென்று கேட்ட போதும் காணி உரிமையாளரை மிரட்டிய போது , அவர் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயன்ற வேளை காணியில் இருந்து வெளியேறி சென்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>

குறித்த கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T09:47:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[3வது திருமணம் குறித்து எழுந்த விமர்சனம்!! அமீர்கான் கொடுத்த விளக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aamir-khan-reacts-fatwa-over-marriage-with-gauri-1784109268"></link>
            <id>https://viduppu.com/article/aamir-khan-reacts-fatwa-over-marriage-with-gauri-1784109268</id>
            <summary type="text">அமீர்கான்பாலிவுட் நடிகர் அமீர்கான், கடந்த ஜூலை 5 ஆம் தேதி மும்பை பாந்திரா பகுதியுள்ளது அவரது இல்லத்தில் அழக்கலை நிபுணர் கெளரி ஸ்ப்ராட் என்பவரை 3வது தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அமீர்கான்</h2><p>பாலிவுட் நடிகர் அமீர்கான், கடந்த ஜூலை 5 ஆம் தேதி மும்பை பாந்திரா பகுதியுள்ளது அவரது இல்லத்தில் அழக்கலை நிபுணர் கெளரி ஸ்ப்ராட் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன் அவர் ரீனா தத்தா, திரைப்பட இயக்குநர் கிரண் ராவ் ஆகியோரை தொஇருமணம் செய்து விவாகரத்து செய்தார்.</p><p> இதனையடுத்து அமீர்கானின் 3வது திருமணம் குறித்து மந்திரி நிதேஷ் ரானே, பிரபலங்கல் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது, இந்து சமூகம் குறித்து சிந்திக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e92fab-647a-4be0-9c62-c8b0d11cf03d/26-6a5758d64eb69.webp' /></p><p> அமீர்கானின் இந்த 3வது திருமணத்தை ஏன் லவ் ஜிகாத் என்று பார்க்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து தன்னுடைய விளக்கத்தை அமீர்கான் கூறியிருக்கிறார்.</p><p> அதில், நான் திருமணம் செய்து கொண்ட கெளரி, கிரண், ரீனா தங்கல் மதத்தை மாற்றிக் கொள்ளவில்லை. கெளரி இந்து கூட அல்ல, அவள் ஒரு கிறிஸ்தவர், என் சகோதரிகளும் இந்துக்களை திருமணம் செய்தார்கள், என் மகளும் ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளார என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-07-15T09:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிட்டோபா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் ஆபத்தான பொருட்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/seize-439-guns-canada-ex-mp-inky-mark-home-1784108302"></link>
            <id>https://canadamirror.com/article/seize-439-guns-canada-ex-mp-inky-mark-home-1784108302</id>
            <summary type="text">&amp;nbsp; கனடா&amp;nbsp; மனிட்டோபா மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கி மார்க் (78) (EX MP Inky Mark ) என்பவரின் வீட்டில் பொலிஸார் மேற்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடா&nbsp; மனிட்டோபா மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கி மார்க் (78) (EX MP Inky Mark ) என்பவரின் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், பெருமளவு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பெருமளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பல அரசியல் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த இங்கி மார்க், பின்னர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90108855-124b-4b32-8551-cf86c092371b/26-6a5755104f7d1.webp' /></p><h2>சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வி</h2><p>

ஜூலை 7ஆம் திகதி அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் சில கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 ஆயிரக்கணக்கான துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 300,000 கனேடிய டொலர்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கி மார்க் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இங்கி மார்க் , எதிர்வரும் ஒகஸ்ட் 11ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T09:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை பெற்ற இந்தியர் - யார் இந்த யூசுப் அலி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/yusuff-ali-got-kuwait-1st-15-year-golden-residency-1784108068"></link>
            <id>https://news.lankasri.com/article/yusuff-ali-got-kuwait-1st-15-year-golden-residency-1784108068</id>
            <summary type="text">குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை, இந்தியரான யூசுப் அலி பெற்றுள்ளார்.

குவைத் கோல்டன் ரெசிடென்சி பெற்ற யூசுப் அலி

எண்ணெய்த் துறையைத் தாண்டி த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை, இந்தியரான யூசுப் அலி பெற்றுள்ளார்.</p><h3>

குவைத் கோல்டன் ரெசிடென்சி பெற்ற யூசுப் அலி
</h3><p>
எண்ணெய்த் துறையைத் தாண்டி தனது பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், 15 ஆண்டு கால தங்க வதிவிட(Golden Residence) திட்டத்தை குவைத் அரசு அறிமுகப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/174fe9db-a21e-4ba1-8037-2291fcfce8d6/26-6a5754265c11c.webp' /></p><p>

இந்தியரான யூசுப் அலிக்கு, குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை குவைத்தின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுஃப் சவுத் அல்-சபா வழங்கி கௌரவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ar" dir="rtl">معالي النائب الأول لرئيس مجلس الوزراء ووزير الداخلية يسلم أول إقامة ذهبية لمدة 15 عام لرئيس مجلس إدارة مجموعة «لولو» العالمية يوسف علي موسليام<br><br>• الإقامة الذهبية تمثل خطوة استراتيجية لتطوير منظومة الإقامة وتعزيز البيئة الاستثمارية في دولة الكويت<br><br>• استقطاب الاستثمارات النوعية… <a href="https://t.co/223WGtIT3D">pic.twitter.com/223WGtIT3D</a></p>&mdash; وزارة الداخلية (@Moi_kuw) <a href="https://x.com/Moi_kuw/status/2077046677572133063?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h3>

 யார் இந்த யூசுப் அலி?
</h3><p>
இந்தியாவின் கேரளாவில் பிறந்த யூசுப் அலி, லூலூ குழுமத்தின் தலைவராக உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfcf4922-3053-4e50-a097-ebc8ff2d9ac7/26-6a5754270d5ce.webp' /></p><p>

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1990 களில் தொடங்கப்பட்ட லூலூ சூப்பர் மார்க்கெட், தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா என உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 250க்கும் இடங்களில் இயங்கி வருகிறது.</p><p>

ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மால்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் சொந்தமாக ஹொட்டல்களை வைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5578dede-6b74-4a82-96f1-d4697afdb10d/26-6a575427b351a.webp' /></p><p>
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிறிய அளவில் பங்குகளைக் கொண்டிருப்பதுடன், அதன் இயக்குநர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார்.&nbsp;</p><p></p><p>
போர்ப்ஸ் பத்திரிகையின் படி, யூசுப் அலியின் நிகர சொத்துமதிப்பு 5.4 பில்லியன் டொலர் ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் 720வது இடத்திலும், இந்திய அளவில் 49 வது இடத்திலும் உள்ளார்.
</p><h3>
கோல்டன் ரெசிடென்சி பெற தகுதி</h3><p> 

இந்த கோல்டன் ரெசிடென்சியை பெறுவதற்கு, நிர்ணயிக்கப்பட்ட பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். </p><p>

விண்ணப்பதாரர்கள், ‘குவைத் நேரடி முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தால்’ (KDIPA) உரிமம் பெற்ற முதலீட்டு நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும். </p><p>

 உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறைந்தது 5 மில்லியன் குவைத் தினார் மதிப்பிலான முதலீடுகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். </p><p>

தகுதிபெறும் முதலீட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த நிர்வாகத்தினர், அவர்களது வாழ்க்கைத் துணை, குழந்தைகள் ஆகியோரும் இந்த கோல்டன் ரெசிடென்சியை பெறலாம்.
</p><p>
மேலும், முதலீட்டாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 1 மில்லியன் குவைத் தினார் (KD) மூலதனத்தை முதலீடு செய்ய வேண்டும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T09:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கை விமான நிலையம் படைத்த புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-airport-in-first-6-months-of-2026-1784105516"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-airport-in-first-6-months-of-2026-1784105516</id>
            <summary type="text">இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BI...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA), 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 4.75 மில்லியன் பயணிகள் போக்குவரத்தைக் கையாண்டதாக அறிவித்துள்ளது.
</p><p>
ஒரு அறிக்கையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஜனவரி முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தில் 47,48,481 பயணிகள் நடமாட்டங்கள், 30,659 விமான நடமாட்டங்கள் மற்றும் 4,24,856 இடைவழிப் பயணிகள் நடமாட்டங்களைப் பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>இலங்கைக்கு வருகை தந்த</h2><p>
ஆறு மாத காலப்பகுதியில் விமான நிலையம் வழியாக 1,146,573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாக விமான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70429ab8-e10f-4d5f-8176-c4730642a508/26-6a575213aa455.webp' /></p><p>
விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அளித்த தகவலின்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 10,214,391 பயணிகள் போக்குவரத்துகளையும், 95,629 விமானப் போக்குவரத்துகளையும் மற்றும் 946,811 இடைவழிப் பயணிகள் போக்குவரத்துகளையும் கையாண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்.. AK 64 குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/shalini-ajith-becomes-producer-for-ak-64-1784105152"></link>
            <id>https://cineulagam.com/article/shalini-ajith-becomes-producer-for-ak-64-1784105152</id>
            <summary type="text">அஜித்&amp;nbsp;64தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக &#039;குட் பேட் அக்லி&#039; திரைப்படம் வெளிவந்து மாபெரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித்&nbsp;64</h2><p>தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையும் படைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6803a4ad-ffcb-4668-8ed8-f8bb9909332e/26-6a5748c383cc0.webp' /></p><p>

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் தனது 64-வது திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்தார் அஜித். ஆனால், <a href="https://www.youtube.com/watch?v=amwA8k0JR-Y" target="_blank">அஜித் </a>கேட்கும் சம்பளத்தை தர தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனால் AK-64 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.</p><p></p><h2>தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்</h2><p>
</p><p>
இந்த நிலையில், தற்போது AK-64 திரைப்படத்தை சொந்தமாக தயாரிக்க நடிகர் அஜித் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08310336-2bc8-4802-addd-2e6dacac0366/26-6a5748c437a56.webp' /></p><p> 

இப்படத்தின் தயாரிப்பு பணிகளை அஜித்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித் குமார் முன்னின்று கவனிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் டைட்டில் கார்டில் "ஷாலினி அஜித் குமார் வழங்கும்" என வாசகம் பெற வாய்ப்புள்ளது என்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA கால்பந்து போட்டி ; சொந்த நாட்டு உணவுகளை இறக்குமதி செய்த ஆர்ஜென்டினா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/argentina-bringing-half-a-ton-beef-2026-world-cup-1784107505"></link>
            <id>https://jvpnews.com/article/argentina-bringing-half-a-ton-beef-2026-world-cup-1784107505</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;FIFA கால்பந்து கிண்ண தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள ஆர்ஜென்டினா அணி, தங்கள் வீரர்கள் சொந்த நாட்டு உணவுகளை உண்பதை உறுதிப்படுத்த தமது நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;FIFA கால்பந்து கிண்ண தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள ஆர்ஜென்டினா அணி, தங்கள் வீரர்கள் சொந்த நாட்டு உணவுகளை உண்பதை உறுதிப்படுத்த தமது நாட்டிலிருந்து பிரத்தியேக உணவுப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளன.
</p><p>
ஆர்ஜென்டினா அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கால்பந்து கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c54909ca-d58c-4ded-ae8f-6df4da2bd945/26-6a5751f30f31f.webp' /></p><h2>&nbsp;500 கிலோ மாட்டிறைச்சி&nbsp;அமெரிக்காவிற்கு இறக்குமதி </h2><p>
</p><p>
இந் நிலையில் , வீரர்கள் சோர்வின்றி இருக்கவும், சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வைப் பெறவும் சுமார் 500 கிலோ மாட்டிறைச்சியை ஆர்ஜென்டினாவிலிருந்து கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்துள்ளது.

இதில் லோமோ, வாசியோ, என்ட்ரனா போன்ற பாரம்பரிய இறைச்சி வகைகள் உள்ளடங்கும்.</p><p></p><p> </p><p>
கடுமையான சுங்க மற்றும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, பல மாதத் திட்டமிடலுக்குப் பின்னரே இந்த உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f173a86c-03f4-4e44-b46e-ae16995061f1/26-6a57529933d75.webp' /></p><p>
</p><p>
போட்டிகளுக்கு இடையிலான குறுகிய இடைவெளியில், வீரர்கள் விரைவாக மீண்டு வருவதற்கு இந்த ஊட்டச்சத்துமிக்க உணவுகள் பெரிதும் உதவுவதாக அணிகளின் மருத்துவ மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

இது குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளிகளில், ஆர்ஜென்டினா வீரர்கள் பயிற்சியின் போதும், ஓய்வு நேரங்களிலும் பார்பிக்யூ முறையில் இந்த உணவுகளை ரசித்து உண்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T09:26:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இன்று முதல் நெல் கொள்வனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-procurement-begins-in-kilinochchi-today-1784099521"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-procurement-begins-in-kilinochchi-today-1784099521</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனினால் இன்று(15.07.2026) முதல் ஆரம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனினால் இன்று(15.07.2026) முதல் ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல் கொள்வனவு
முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த அறிவித்ததன் படி தற்சமயம்
அதிக நெல் அறுவடை இடம்பெறும் பிரதேசங்களை அண்மித்து நெற் களஞ்சியசாலைகளைத்
திறந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>நெல் சந்தைப்படுத்தல் சபை</h2><p>அந்த வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டு நெல் 120
ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா நெல் 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா
நெல் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a14d79-9b71-4b72-aee0-b778c2e7e668/26-6a573405ba7d8.webp' /></p><p>

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தினுடைய நெல் கொள்வனவு இன்று (15.07.2026) பகல் 10.30 மணிக்கு கிளிநொச்சி பன்னங்கண்டி களஞ்சிய சாலையில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனினால் ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது.</p><p>கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிகளிடம் இருந்தும் தலா 2500 கிலோ
நெல்லை கொள்ளுதல் செய்யும் வகையில் அதற்கான படிவங்களை வழங்கியுள்ளதுடன்
மாவட்டத்தில் இரண்டாயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a973e53-13f8-42ca-a660-31e3568453b0/26-6a573406a6772.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:20:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தனியார் காணிகளை மோசடியான முறையில் கையகப்படுத்தும் கும்பல் - முறைப்பாடு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-illegally-acquiring-private-lands-in-jaffna-1784098550"></link>
            <id>https://tamilwin.com/article/gang-illegally-acquiring-private-lands-in-jaffna-1784098550</id>
            <summary type="text">அண்மையில்&amp;nbsp; யாழ். திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி
ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில்&nbsp; யாழ். திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி
ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில்
கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.</p><p>

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அந்த இடத்திற்கு சென்று, தனது காணிக்கு
தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p></p><h2>முறைப்பாடு பதிவு</h2><p>
</p><p>
அதற்கு குறித்த கும்பல், காணி தம்முடையது எனவும் உன்னுடைய காணி என்றால்&nbsp; அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து உறுதிப்படுத்து என மிரட்டும் தொனியில்
கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c9272c0-9d55-47ee-a763-dd16cc55e2a0/26-6a57315a14105.webp' /></p><p> உங்கள் காணி என்றால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என காணி
உரிமையாளர் கேட்ட போது அவற்றை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என
மிரட்டியுள்ளனர்.</p><p>

இதனையடுத்து பொலிஸில் முறையிடுவதாக கூறி காணி உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், குறித்த
கும்பல் காணியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>

அதேவேளை இந்த கும்பல் சில தினங்களுக்கு முன்னரும் திருநெல்வேலி பகுதியில்
வேறொரு வெற்றுக்காணிக்கு தூண்களை இடும் பணிகளில் ஈடுபட்ட வேளை காணி உரிமையாளர்
சென்று கேட்ட போதும் காணி உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0ad5479-ef9c-4cf9-99ba-f55ffbc074c3/26-6a575090c36cd.webp' /></p><p>பின்னர் அவர் பொலிஸாருக்கு
தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயன்ற வேளை காணியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
</p><p>
குறித்த கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ,
வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் மோசடி&nbsp; தொடர்பில் பொதுமக்கள்
விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:17:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவுக்கு என்ன ஆனது..!! பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த ஒரே ஒரு தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-rajapaksa-absconds-1784105345"></link>
            <id>https://tamilwin.com/article/basil-rajapaksa-absconds-1784105345</id>
            <summary type="text">முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமே அவர் தொடர்பில் எங்களிடம் தற்போது இருக்கும் ஒரே ஒரு தகவல் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமே அவர் தொடர்பில் எங்களிடம் தற்போது இருக்கும் ஒரே ஒரு தகவல் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.</p><p>பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>இதன்போது,&nbsp; வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாவதற்காக நாட்டுக்குத் திரும்புவாரா என ஜகத் குமாரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலையாவார்..</h2><p>இந்த கேள்விக்கு பதிலளித்த ஜகத் குமார மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>பசில் ராஜபக்ச நாட்டுக்குத் திரும்புவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், உரிய நேரத்தில் இந்த விடயங்களில் தலையிடுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f872ca6e-4ca0-4110-bdf3-8e17d4138966/26-6a574f4190827.webp' /></p><p>யாரும் நீதிமன்றத்தை தவிர்க்கவும் இல்லை, நீதிமன்றத் நடவடிக்கைகளைத் தவிர்க்க முயற்சிக்கவும் இல்லை. பசில் ராஜபக்ச சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார்.</p><p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மாத்திரமே எமக்குத் தெரியும். ஆனால், அந்த நோயின் தன்மை குறித்து எனக்குத் தெரியாது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7466ecc1-d0ac-4c54-9574-51d332dfb077/26-6a574f424b8f5.webp' /></p><p>அதேபோல, பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மாத்திரமே கட்சிக்கும் தெரியும். அத்துடன் இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என நான் நம்புகின்றேன். நாங்கள் இருக்கும் இடத்திற்கும் அவர் இருக்கும் நாட்டிற்கும் இடையே கணிசமான தூரம் உள்ளது.&nbsp;</p><p>எனவே, அவர் எங்கே இருக்கிறார், என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து எமக்குத் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:14:14+00:00</updated>
        </entry>
    </feed>
