<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-19T22:20:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய விளைவுகளை சந்திக்கபோகும் 3 ராசிகள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saturn-retrograde-2026-4-zodiacs-to-be-alert-1784496356"></link>
            <id>https://ibctamil.com/article/saturn-retrograde-2026-4-zodiacs-to-be-alert-1784496356</id>
            <summary type="text">ஜோதிடத்தில் மிக மெதுவாக நகரும் சக்திவாய்ந்த சனி பகவானின் இயக்க மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த வகையில், 2026 ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை (138 ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் மிக மெதுவாக நகரும் சக்திவாய்ந்த சனி பகவானின் இயக்க மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. </p><p>அந்த வகையில், 2026 ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை (138 நாட்கள்) சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் (தலைகீழ் இயக்கம்) பயணிக்கவுள்ளார்.</p><p>

நீதி மற்றும் கர்மாவின் அதிபதியான சனி வக்ரமடையும் போது, கடந்த காலப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கக்கூடும்.</p><p> இந்த 138 நாட்களும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்குச் சவாலாக அமையவுள்ளதால் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.</p><p>அவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மிதுனம்</td><td><ol><li>மிதுன ராசிக்காரர்கள் சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் பணியிடத்தில் கூடுதல் அழுத்தத்தைச் சந்திக்க நேரிடலாம். </li><li>இதனால் பணிச்சுமை அதிகரிக்கலாம்.</li><li> இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக சவால்களையும், எதிர்பாராத தடைகளையும் சந்திக்க நேரிடும். </li><li>இந்த நேரத்தில் சவால்களை வெற்றிகரமாக முடிக்க எச்சரிக்கை மற்றும் கவனமாக திட்டமிடல் அவசியம்.
</li><li>
அலுவலகத்தில் சக ஊழியர்களால் அவர்கள் சில சூழ்ச்சிகளில் சிக்க நேரிடலாம் இதனால் குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை முடிக்க முடியாமல் போகலாம். </li><li>வியாபாரத்தில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டுமே வரக்கூடியவை என்றாலும் லாபங்களை விட இழப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடும் இது மனச்சோர்வை ஏற்படுத்தும்.</li></ol></td></tr><tr><td>சிம்மம் </td><td><ol><li>சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளையும் நிதி நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடலாம். </li><li>வேலை தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் இது மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். </li><li>உங்கள் தொழில் வாழ்க்கையிலும் பல சவால்கள் இருக்கும்.</li><li>மேலும் மக்கள் உங்களிடமிருந்து அதிக வேலையை எதிர்பார்ப்பார்கள் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும்.</li><li>உங்கள் மேலதிகாரிகளுடன் சில முரண்பாடுகள் ஏற்படலாம் இதனால் நீங்கள் விரக்தியடைய நேரிடலாம்.</li><li> உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சோதனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.</li><li> உங்களின் அனைத்து முயற்சிகளிலும் சில தடைகளை ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானமாக அடியெடுத்து வைக்கவும்.

</li></ol></td></tr><tr><td>தனுசு</td><td><ol><li>தனுசு ராசிக்காரர்கள் சனிபகவானின் இந்த வக்ர பெயர்ச்சியால் குடும்பப் பொறுப்புகள், தொழில் விஷயங்கள் மற்றும் வீடு அல்லது சொத்து தொடர்பான பிரச்சனைகளில் அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும். </li><li>குடும்பத் தேவைகள் அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகள் முக்கியமான தொழில் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் எனவே கவனமாகச் செயல்படுவது அவசியம். </li><li>அவர்கள் இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். </li><li>அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது.</li><li>அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.</li><li> இல்லையெனில் அது அவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். </li><li>வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-19T22:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Fifa உலகக் கோப்பை ; அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-1784499369"></link>
            <id>https://canadamirror.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-1784499369</id>
            <summary type="text">23-வது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>23-வது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது,</p><p>&nbsp;அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01079a1d-0604-42e3-a3b7-92aa579fe180/26-6a5d4cab6e36d.webp' /></p><p> </p><p>4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் அர்ஜென்டினாவும், 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின.&nbsp;</p><p> போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p>தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.</p><p>

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.&nbsp; தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது.</p><p> கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.</p><p>இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T22:16:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எபோலா பரவல்- கனடா விதித்த தற்காலிக நுழைவுத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-bans-congo-travelers-over-ebola-fears-1784499103"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-bans-congo-travelers-over-ebola-fears-1784499103</id>
            <summary type="text">காங்கோவில் எபோலா நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கனடா அரசு புதிய தற்காலிக எல்லை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கோவில் எபோலா நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கனடா அரசு புதிய தற்காலிக எல்லை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
</p><p>
கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்த எந்த வெளிநாட்டவரும் கனடாவிற்குள் நுழைய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இந்த முடிவு, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆலோசனையை மீறுகிறது. WHO, பயணத் தடைகள் மற்றும் வர்த்தகத் தடைகள் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் பயனில்லை என்றும், அவை தேவையற்ற அவநம்பிக்கையும், பாகுபாடுகளையும் உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
</p><p>
WHO மதிப்பீட்டின்படி, காங்கோவில் ஏற்பட்டுள்ள எபோலா பரவல் சர்வதேச அளவில் பரவும் அபாயம் குறைவாகவே உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04f5ca9e-cc62-4eb6-b752-42cd98f2acfb/26-6a5d4cd270084.webp' /></p><p>ஜூலை 15 நிலவரப்படி, காங்கோவில் 2,100 க்கும் மேற்பட்ட எபோலா நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதில் 828 பேர் உயிரிழந்துள்ளனர். எபோலா நோய் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது.
</p><p>
கனடாவின் பொது சுகாதார நிறுவனம், “காங்கோவில் இருந்த வெளிநாட்டவர்களின் நுழைவை 21 நாட்களுக்கு தடை செய்வது, கனடியர்களின் சுகாதார அபாயத்தை குறைக்கும்” என்று தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 20 இரவு 11:59 மணி முதல் அமுலுக்கு வரும்.
</p><p></p><p>இந்த விதிகளை மீறுவோருக்கு 150,000 கனேடிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படலாம். நிறுவனங்களுக்கு 1.5 மில்லியன் டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.
</p><p>
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவில், காங்கோவில் இருந்தவர்கள் 21 நாட்கள் வரையிலும் விமானம் மூலம் நுழையத் தடை செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் (ECDC) பயணத் தடைகள் மனிதாபிமான உதவிகளை பாதிக்கும் என்றும், அவை குறைந்த பயனுடையவை என்றும் எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T22:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்தத்திற்கு ரத்தம் ; சவப்பெட்டியில் ட்ரம்ப் குடும்பம் ; பரபரப்பை கிளப்பிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-unveils-trump-family-coffin-display-1784498229"></link>
            <id>https://canadamirror.com/article/iran-unveils-trump-family-coffin-display-1784498229</id>
            <summary type="text">ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி மேல் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்சை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி மேல் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், "ரத்தத்திற்கு ரத்தம்" என அடைமொழியிடப்பட்டு தலைநகர் தெஹ்ரானில் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5c2be09-1929-4567-b143-875995e206d7/26-6a5d4836f0016.webp' /></p><p>


டெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விளம்பர பலகையில், ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் அவர்களின் ஐந்து பிள்ளைகளான இவான்கா, டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், எரிக், டிஃப்பனி மற்றும் பாரோன் ஆகியோர் வெள்ளை மாளிகையின் பின்னணியில் சவப்பெட்டிகளின் மேல் இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
</p><p>

சில நாட்களுக்கு முன்புதான், தெஹ்ரானின் ஏங்கெலாப் சதுக்கத்தில் மற்றொரு பிரம்மாண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதில், ட்ரம்ப் ஒரு திறந்த கருப்பு சவப்பெட்டிக்குள் படுத்திருப்பது போலவும், அதற்கு மேலே பாரசீக மற்றும் ஆங்கில மொழிகளில் "நாங்கள் டிரம்பைக் கொல்வோம்" என்ற வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தன.
</p><p>
அந்த சவப்பெட்டியின் மேல், "மினாப் குழந்தைகளின் நினைவாக" என்று எழுதப்பட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-07-19T21:57:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்நீச்சல் ரேணுகா.. மாலத்தீவு போனதும் ஷார்ட் உடையில் வலம் வந்த வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-actress-priyadharshini-maldives-video-1784496984"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-actress-priyadharshini-maldives-video-1784496984</id>
            <summary type="text">சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ரேணுகா ரோலில் நடித்து வருபவர் பிரியதர்ஷினி. சின்னத்திரை தொகுப்பாளர் டிடியின் சகோதரி தான் இவர்.பிரபல சீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ரேணுகா ரோலில் நடித்து வருபவர் பிரியதர்ஷினி. சின்னத்திரை தொகுப்பாளர் டிடியின் சகோதரி தான் இவர்.</p><p>பிரபல சீரியல் நடிகையாக இருந்து வரும் பிரியதர்ஷினிக்கு இன்ஸ்டாவில் மட்டுமே 4.61 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
</p><h2>மாலத்தீவு ட்ரிப்
</h2><p>தற்போது பிரியதர்ஷினி மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கே அவர் ஷார்ட் உடையில் வலம் வந்து இருக்கிறார்.</p><p>

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பாருங்க.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DaCJOoLx8kT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DaCJOoLx8kT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DaCJOoLx8kT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Priyadharshinikishore Neelakandan (@priyadharshinikishoreneelakndn)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-19T21:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவுக்காக வெடித்த சண்டை ; நான்கு பிள்ளைகளின் தாயிற்கு கணவன் அரங்கேற்றிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-s-brutal-act-against-mother-of-four-1784494519"></link>
            <id>https://jvpnews.com/article/husband-s-brutal-act-against-mother-of-four-1784494519</id>
            <summary type="text">காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில்&amp;nbsp; இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில்&nbsp; இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>



இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91e31169-27fa-4e7b-a21d-b8d9c4cdb9d4/26-6a5d39b8a6673.webp' /></p><p>



இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,



</p><p>இரவு மதுபோதையில் வீட்டுக்குத் திரும்பிய கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இரவு உணவு தயாரிப்பது தொடர்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p> ஆத்திரமடைந்த கணவன், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் மனைவியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>



சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார், கொலை செய்த கணவனைக் கைது செய்துள்ளனர்.</p><p>


மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-19T21:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது அநுர அரசு! சஜித் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-is-moving-authoritarianism-1784494154"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-is-moving-authoritarianism-1784494154</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசு ஜனநாயக
விழுமியங்களைச் சிதைத்து, சர்வாதிகாரப் போக்கிலான தனிக் கட்சி ஆட்சியை
உருவாக்க முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசு ஜனநாயக
விழுமியங்களைச் சிதைத்து, சர்வாதிகாரப் போக்கிலான தனிக் கட்சி ஆட்சியை
உருவாக்க முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p>

ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தால் நேற்று(19) நடாத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தாடல் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறுதெரிவித்தார்.</p><p>&nbsp;ஜனநாயகக் கட்டமைப்பானது
சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான
அதிகாரப் பரவலாக்கத்திலேயே தங்கியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>அநுர அரசு</h2><p>

"நீதித்துறை எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றதோ, அந்த அளவுக்கே ஜனநாயகம்
வலுப்பெறும். வரலாற்றில் மாக்னா கார்ட்டா முதல் நவீன கால சர்வதேச
இணக்கப்பாடுகள் வரை நீதித்துறையின் சுதந்திரம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால்,
இன்று உயர்மட்ட நீதித்துறை நியமனங்களைக் கூடச் செய்யாமல் அரசு நீதித்துறைக்கு
அழுத்தம் கொடுக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b3cb9e3-3a5f-4f72-9da0-d61785f7b835/26-6a5d3bd5b9802.webp' /></p><p>மக்கள் நீதித்துறை மீதான
நம்பிக்கையை இழக்கும் சூழலை அரசு உருவாக்கி வருகின்றது.</p><p>
திசைகாட்டி அரசு மக்கள் ஆணையை அவமதிக்கின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித்
தலைவர், "ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார
திஸாநாயக்க தலைமையிலான அரசு, தற்போது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது.</p><p></p><h2>அழைப்பு&nbsp;</h2><p> </p><p>இந்த
ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முறியடிக்க வர்க்கம், நிறம் மற்றும் கட்சி
பேதங்களைக் கடந்து மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec97df7-1238-42c9-a996-bf2e958ef1fe/26-6a5d3bd668779.webp' /></p><p>
</p><p>
அரசின் இத்தகைய போக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகள் மற்றும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற வர்த்தகச் சலுகைகளில்
எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
</p><p>
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எத்தகைய முயற்சிகளையும் மக்கள்
சக்தியால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T21:23:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் வெடித்தது அமெரிக்கா - ஈரான் போர்! உடன்படிக்கை முறிந்து உள்கட்டமைப்புகள் மீது பரஸ்பர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-attacks-iran-nuclear-plant-as-war-escalates-1784489806"></link>
            <id>https://ibctamil.com/article/us-attacks-iran-nuclear-plant-as-war-escalates-1784489806</id>
            <summary type="text">ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டும் ஒருவர் காணாமல் போயுமுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டும் ஒருவர் காணாமல் போயுமுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது.</p><p> 

ஈரானின் தென்மேற்கு நகரான தர்கோவைனில் கட்டுமானப் பணியில் இருந்த அணுமின் நிலையம் மற்றும் கெஷ்ம் தீவு ஆகியவற்றின் மீது அமெரிக்கா, இரவு நேரத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
அதேவேளை குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் உற்பத்தி நிலையம் மீதும் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>அப்பட்டமான தாக்குதல்கள்</h2><p>இதற்கிடையில், இன்று ஈரானால் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளை ஜோர்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியதுடன் நான்காவது ஏவுகணை ஆள்நடமாட்டமற்ற பகுதியில் விழுந்ததாக ஜோர்தான் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், ஜோர்தானின் அகபா துறைமுகம் இலக்கு வைக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்ததைத் தொடர்ந்தே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/680305df-58da-4c9c-9a8b-4b4caa8dd417/26-6a5d3d7c93e3e.webp' /></p><p>இந்த நியாயமற்ற மற்றும் அப்பட்டமான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானிடம் வலியுறுத்தியுள்ள ஜோர்தான் வெளிவிவகார அமைச்சு, நாட்டின் பாதுகாப்பு என்பது மீற முடியாத ஒரு சிவப்புக் கோடு என எச்சரித்து அம்மானில் உள்ள ஈரானிய தூதரை நேரில் அழைத்து கண்டனம் வெளியிட்டுள்ளது.</p><p>

கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் மாறி மாறி முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன் ஆரம்பகட்ட போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே அது முறிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T21:13:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது மயானத்தில் துப்பாக்கிச்சூடு ; மேலதிக தகவல்கள் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fresh-updates-on-public-cemetery-shooting-1784493855"></link>
            <id>https://jvpnews.com/article/fresh-updates-on-public-cemetery-shooting-1784493855</id>
            <summary type="text">தெஹிவளை - கல்கிசை &#039;நிசல செவன&#039; பொது மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

குறித்த துப்பாக்கிச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - கல்கிசை 'நிசல செவன' பொது மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. </p><p>

குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று (19) பிற்பகல் 03.25 மணியளவில் நடத்தப்பட்டிருந்தது. 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் "சண்டோ" என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c404d4ba-a9e9-4197-b2a3-a3dd40a7aec9/26-6a5d37215ce0b.webp' /></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p> </p><p>

இவர் தெஹிவளை, ஓபன் சைட் மீனவர் குடியிருப்பில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பொது மயானத்திற்குள் நுழைந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். </p><p>

9mm ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> 

துப்பாக்கிச் சூட்டினால் அவரது இடது கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி காணொளிகளின் ஊடாக வௌிவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T21:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்கள் வெளிநாடு செல்ல விருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/half-of-germanys-rich-plan-to-move-abroad-1784494413"></link>
            <id>https://news.lankasri.com/article/half-of-germanys-rich-plan-to-move-abroad-1784494413</id>
            <summary type="text">ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்களில் பாதி பேர் வெளிநாடு செல்ல விருப்பம் காட்டுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்களில் பாதி பேர் வெளிநாடு செல்ல விருப்பம் காட்டுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
</p><p>
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2,88,000 ஜேர்மன் குடிமக்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.</p><p>

Indeed வேலைவாய்ப்பு தளத்தின் ஆய்வின்படி, 6,000 யூரோவிற்கும் மேல் மாதாந்திர வருமானம் பெறும் 54 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஆராய்ந்துள்ளனர்.
</p><p>
இவர்களில் 77 சதவீதம் பேர் பல ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக வெளிநாட்டில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c3986e-a6ec-46c8-81ba-f234bed1d6ca/26-6a5d394ee56ac.webp' /></p><h2>அவர்களின் முக்கிய காரணங்கள்:
</h2><p>
அதிக வருமானம் (51%)</p><p>

சிறந்த வாழ்க்கைத் தரம் (51%)
</p><p>
குறைந்த வரி மற்றும் சமூகக் கட்டணங்கள் (42%)</p><p>

நல்ல காலநிலை (42%)</p><p>

ஆனால், பதவி உயர்வு வாய்ப்புகள் போன்றவை குறைவானவர்களையே ஈர்க்கின்றன (24%).</p><p></p><p>ஜேர்மனியில் வரி சுமை அதிகம் என்பதே பெரும்பாலானோரின் குற்றச்சாட்டு. ஒரு ஊழியருக்காக முதலாளி செலவிடும் 100 யூரோவில், ஊழியருக்கு 50.70 யூரோ மட்டுமே கைக்கு வரும். மீதியை வரி மற்றும் சமூகக் கட்டணங்களாக பிடித்துக்கொள்ளப்படுகின்றன.</p><p>

வெளிநாடு செல்ல விரும்புவோரின் விருப்ப நாடுகளில் அமெரிக்கா (14.4%), பிரித்தானியா (13.6%), சுவிட்சர்லாந்து (13.6%) முன்னிலையில் உள்ளன. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளன.</p><p>
</p><p></p><p>ஜேர்மனியில் இருந்து வெளியேறும் மக்கள் அதிகரித்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து திறமையான தொழில்நுட்ப நிபுணர்கள் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.</p><p>குறிப்பாக IT, AI, Digitalisation துறைகளில் அவர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலை, ஜேர்மனியின் வரி மற்றும் சமூகக் கொள்கைகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T20:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித கடத்தல் குற்றச்சாட்டுகள்: பிரபல சமூக ஊடக பிரபலங்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/59-charges-of-human-trafficking-2-arrested-1784492748"></link>
            <id>https://tamilwin.com/article/59-charges-of-human-trafficking-2-arrested-1784492748</id>
            <summary type="text">பிரபல சமூக ஊடக பிரபலங்களான சகோதரர்கள் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன் டேட்
ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை, மனித க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல சமூக ஊடக பிரபலங்களான சகோதரர்கள் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன் டேட்
ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

பாலியல் வன்கொடுமை, மனித கடத்தல் மற்றும் உடல் ரீதியான கடுமையான தாக்குதல்
உள்ளிட்ட 38 புதிய குற்றச்சாட்டுகளை பிரித்தானியா அதிகாரிகள் அவர்கள் மீது
பதிவு செய்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையையும்
கொண்டுள்ள இந்த சகோதரர்களை, தங்கள் நாட்டில் விசாரணைக்கு உட்படுத்துவதற்காக
பிரித்தானியா அரசு தங்களை நோக்கி ஒப்படைக்குமாறு கோரியுள்ளது.</p><p></p><h2>குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>

பிரித்தானியாவின் அரச வழக்குரைஞர் சேவை (CPS) வெளியிட்டுள்ள தகவலின்படி,
புதிதாக கண்டறியப்பட்ட 4 பாதிக்கப்பட்ட நபர்களின் ஆதாரங்களின் அடிப்படையில்
இந்த புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>
இதன் மூலம் இருவர் மீதும் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த
குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5eeeec-b371-4803-9873-8f980ed04a41/26-6a5d349feb1d9.webp' /></p><p>
</p><p>
2010 ஜூலை முதல் 2017 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்த குற்றங்கள்
நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைது</h2><p>

அமெரிக்காவின் மியாமி நகரில் வைத்து 'யு.எஸ் மார்ஷல்ஸ்' அமைப்பால் இந்த
இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b07340f1-6f6c-4d23-b692-a70b99a337aa/26-6a5d352de0ae6.webp' /></p><p>

தங்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் டேட் சகோதரர்கள் திட்டவட்டமாக
மறுத்துள்ளனர்.
</p><p>
2022 டிசம்பர் முதல் ரோமேனியா நாட்டிலும் இவர்கள் மீது மனித கடத்தல் மற்றும்
பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றவியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T20:41:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: வெளிவராத பல உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sampanthan-itak-trinco-tamils-law-and-order-1784478894"></link>
            <id>https://tamilwin.com/article/sampanthan-itak-trinco-tamils-law-and-order-1784478894</id>
            <summary type="text">அப்பாவி தமிழர்களை காணி விவகாரத்திற்காக நீதிமன்றம் வரை கொண்டு சென்ற இரா.சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தார் என தமிழரசுக்கட்சி உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அப்பாவி தமிழர்களை காணி விவகாரத்திற்காக நீதிமன்றம் வரை கொண்டு சென்ற இரா.சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தார் என தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்ற கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக திருகோணமலை மாநகரசபை உறுப்பினர் யோ.அனுஷாந் தெரிவித்துள்ளார்.</p><p>லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு, தன்னைப் பொறுத்தவரையில் மறைந்த இரா.சம்பந்தன் திருகோணமலை மண்ணின் சாபக்கேடு எனவும் அவர் கூறினார்.</p><p>திருகோணமலை மாவட்ட மக்களினுடைய ஏகோபித்த தலைவராக சம்பந்தனை தமிழர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொண்டது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சம்பந்தன் எவ்வாறு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாமல் மௌனமாக இருந்தாரோ அதே போலவே தற்போதைய திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5_-ZdApAFhk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T20:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[1000 பஸ்கள் அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ; கெமுனு விஜேரத்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1000-buses-operating-without-permits-1784491443"></link>
            <id>https://jvpnews.com/article/1000-buses-operating-without-permits-1784491443</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000 பஸ்கள் சட்டவிரோதமான முறையில் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000 பஸ்கள் சட்டவிரோதமான முறையில் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cd19d2-4623-4459-8fb7-e693f842295e/26-6a5d2db57c6f6.webp' /></p><p style="text-align: justify; ">இவ்வாறான பஸ் இயக்கத்தினால் முறையான அனுமதிப் பத்திரங்களை பெற்று சட்டப்பூர்வமாகச் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படுவதுடன், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இதுவொரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">மேலும், பெருந்தொகை முதலீடுகளைக் கொண்ட தனியார் பஸ் நிறுவனங்கள் ஒரே அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி பல சேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-07-19T20:30:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் ; ஒருவர் பலி; 16 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/midnight-drone-attack-sparks-tension-1784492693"></link>
            <id>https://canadamirror.com/article/midnight-drone-attack-sparks-tension-1784492693</id>
            <summary type="text">உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர். இந்த சூழலில், ரஷ்யா மீது உக்ரைன் நேற்று முன்தினம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர். </p><p>இந்த சூழலில், ரஷ்யா மீது உக்ரைன் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடத்திய ட்ரோன்கள் தாக்குதல்களில் 7 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae8e5e4a-09b2-40fc-8f40-41f85887ce97/26-6a5d3296e872b.webp' /></p><p> </p><p>ரஷியாவின் முக்கிய ஆயுத உள்கட்டமைப்புகள் மீது ட்ரோன்களை கொண்டு உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டது. எண்ணெய் நிறுவனம் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது.</p><p>

நீண்டதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ட்ரோன்கள் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டன. இந்த சூழலில், பதிலடியாக உக்ரைனின் கீவ் நகர் மீது நேற்று நள்ளிரவு, பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர். இரவு 1.30 மணியளவில் தொடங்கி, அதிகாலை வரை பல மணிநேரம் நடந்த இந்த தாக்குதலின் வெடிச்சத்தம் தலைநகரம் முழுவதும் எதிரொலித்தது.
</p><p>
இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, உக்ரைனை இலக்காக கொண்டு நள்ளிரவில் 41 ஏவுகணைகள், 125 டிரோன்கள் தாக்கின. கீவ் நகரின் 5 மாவட்டங்களில் அதன் தாக்கம் உணரப்பட்டது. </p><p>குடியிருப்பு கட்டிடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆலைகள், வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன என உக்ரைன் அவசரகால சேவை அமைப்பு தெரிவித்து உள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T20:25:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியை விட்டு கவிழ்ந்த கார் ; அதீத வேகத்தால் விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/speeding-car-crashes-off-road-1784489884"></link>
            <id>https://jvpnews.com/article/speeding-car-crashes-off-road-1784489884</id>
            <summary type="text">மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (19) பிற்பகல் மொரட்டுவ பகுதியிலிருந்து கொழும...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">நேற்று (19) பிற்பகல் மொரட்டுவ பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த இந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு, கொழும்பிலிருந்து மொரட்டுவ நோக்கி பயணிக்கும் மற்றைய மருங்குக்குள் நுழைந்து இவ்வாறு கவிழ்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9e181b-c339-4196-8ec2-62fb9cc24f4a/26-6a5d279defa9b.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த விபத்தில் காருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து நடந்த போது அதில் நான்கு பேர் பயணித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

விபத்தில் அவர்கள் எவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

விபத்து காரணமாக அந்த வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T20:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-drone-strikes-gulf-1784490869"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-drone-strikes-gulf-1784490869</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான், அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து “காமிகாஸி ட்ரோன்” தாக்குதலை நடத்தியதாக அந்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான், அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து “காமிகாஸி ட்ரோன்” தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
</p><p>
குவைத்தில் உள்ள Camp Udairi ஆயுதக் களஞ்சியம், Ali Al Salem விமான தளத்தில் உள்ள Patriot ரேடார் மற்றும் வான்வழி கண்காணிப்பு அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.</p><p></p><p>குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், அமெரிக்க இராணுவ தளங்களை கொண்டுள்ளதால், ஈரானின் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>குவைத் அரசு, மின்சாரம் நிலையம் மற்றும் குடிநீர் உற்பத்தி நிலையம், மேலும் ஒரு எண்ணெய் நிலையம் தாக்குதலுக்குள்ளானதாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f95eed2-e6c4-4648-81f7-99715177c37b/26-6a5d2b7760680.webp' /></p><p>இதற்கு பதிலளிக்க அமெரிக்கா, ஈரானை “தண்டிக்க” விமானத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில், அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். </p><p>US Central Command வெளியிட்ட தகவலின்படி, இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையே சமீபத்தில் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை (MoU) இருந்தபோதும், மீண்டும் வன்முறை வெடித்திருப்பதை காட்டுகிறது.
</p><p>
மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் தற்போது உயர் எச்சரிக்கையில் உள்ளன. ஈரானின் தாக்குதல்கள், பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T19:52:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பை அவசரமாக சந்திக்கும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lebanese-president-joseph-aoun-meets-trump-israel-1784487185"></link>
            <id>https://tamilwin.com/article/lebanese-president-joseph-aoun-meets-trump-israel-1784487185</id>
            <summary type="text">லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை வெளியேற்றவும், ஈரான் ஆதரவு பெற்ற
ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவை நிராயுதபாணியாக்கவும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன்
இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை வெளியேற்றவும், ஈரான் ஆதரவு பெற்ற
ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவை நிராயுதபாணியாக்கவும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன்
இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை
வெள்ளை மாளிகையில் நேரில் சந்திக்கவுள்ளார்.
</p><p>
கடந்த 20 ஆண்டுகளில் லெபனான் நாட்டின் தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு
அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.</p><p>

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் லெபனானில் இலட்சக்கணக்கான மக்கள்
இடம்பெயர்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.</p><p></p><h2>முக்கிய கோரிக்கை..</h2><p>
</p><p>
ஜூன் 26 அன்று அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை
அமுல்படுத்த இஸ்ரேலுக்குத் தேவையான அழுத்தத்தை வழங்குமாறு ஜனாதிபதி
டரம்பிடம் ஜனாதிபதி அவூன் கோரிக்கை வைக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/645ded2a-8241-4ada-a2a1-2368a59815d1/26-6a5d1d133c8ff.webp' /></p><p>
</p><p>
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் வசம் உள்ள ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான
எழுத்துப்பூர்வத் திட்டத்தையும் அவர் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.</p><p>

லெபனானின் இறையாண்மையை மீட்டெடுக்க ஜனாதிபதி டரம்பின் தலையீடே ஒரே தீர்வு
என்று லெபனான் அரசு நம்புகிறது.

முன்னதாக, அமெரிக்க ஆதரவு பெற்ற லெபனான் இராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றி,
கடந்த ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 62 வயதான ஜோசப் அவூன்,
ஈரானுக்காக லெபனான் அழிக்கப்படுவதாக ஹிஸ்புல்லா அமைப்பைக் கடுமையாகச்
சாடினார்.
</p><p>
இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால் ஹிஸ்புல்லா
ஆதரவாளர்களின் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த போதிலும், நாட்டின்
பாதுகாப்பைக் கருதி அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.</p><p>

இந்த இரு நாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில்
நிலவும் பதற்றத்தைத் தணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T19:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலால் முற்றுகையிடப்பட்ட வீடு ; சோதனையில் இளைஞன் செய்த தகாத செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-tip-leads-to-house-raid-1784488435"></link>
            <id>https://jvpnews.com/article/secret-tip-leads-to-house-raid-1784488435</id>
            <summary type="text">களுத்துறை ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்கஹதொட்டுபல பகுதியில், 18 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">களுத்துறை ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்கஹதொட்டுபல பகுதியில், 18 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (18) மாலை வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே பெருமளவான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6ec637a-815a-4e91-bdd6-043828e170e9/26-6a5d21f60acee.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;போதைப்பொருள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">
அதற்கமைய 18 கிலோ 716 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளை அளவிடப் பயன்படுத்திய மின்சாரத் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">கைதான நபர் அளுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார்.</p><p style="text-align: justify;">

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ச்செயல்களில் ஈடுபடும் இரு நபர்களின் வழிகாட்டலின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிப்பதற்காகவே இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
சந்தேகநபரை பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p style="text-align: justify;">இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-19T19:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-s-most-expensive-melon-1784488699"></link>
            <id>https://ibctamil.com/article/world-s-most-expensive-melon-1784488699</id>
            <summary type="text">பழங்களின் சந்தையில் உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஜப்பானின் ஹொக்கைடோ பிராந்தியத்தில் யுபாரி கிங் எனும் அரிய வகை முலாம்பழம் பயிரிடப்படுகின்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழங்களின் சந்தையில் உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஜப்பானின் ஹொக்கைடோ பிராந்தியத்தில் யுபாரி கிங் எனும் அரிய வகை முலாம்பழம் பயிரிடப்படுகின்றது.
</p><p>
முலாம்பழங்களின் அரசன் என இது அழைக்கப்படுகிறது.
</p><p>
சாதாரணப் பழங்களைப் போலன்றி, இந்த அரிய வகை முலாம்பழங்களின் ஒரு ஜோடி இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய் (25,000 அமெரிக்க டாலர்கள்) வரை ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>அபாரமான சுவை</h2><p>இதன் அபாரமான இனிப்புச் சுவை, தனித்துவமான நறுமணம் மற்றும் சாறு நிறைந்த சதைப்பகுதிக்காக சர்வதேச அளவில் இப்பழம் பெரும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.</p><p>

உயர்தரம் மற்றும் மிகக் கடுமையான, பிரத்யேகமான பாரம்பரிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றிப் பயிரிடப்படுவதால் இதன் அரிதான தன்மையும் சந்தை மதிப்பும் பல மடங்கு உயர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e12830e-a54e-4d41-a75b-4af1a7da3a56/26-6a5d257dd141e.webp' /></p><p>

சாதாரண மக்கள் வாங்க முடியாத விண்முட்டும் விலையைக் கொண்ட இந்த முலாம்பழங்கள், ஜப்பானிய கலாச்சாரத்தில் பெரும்பாலும் மிக உயர்தரமான ஆடம்பரப் பரிசாக மட்டுமே வழங்கப்படுகின்றன.</p><p>

சுவைக்காக மட்டுமின்றி கற்பனை செய்ய முடியாத அதன் வியக்கத்தக்க விலையின் காரணமாக, உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் விந்தையான பழங்களின் பட்டியலில் இது முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T19:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து குறிவைக்கப்பட்ட அமெரிக்க இலக்குகள்.. ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gulf-attacks-middle-east-on-high-alert-1784486293"></link>
            <id>https://tamilwin.com/article/gulf-attacks-middle-east-on-high-alert-1784486293</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்து மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் உச்சக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்து மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. </p><p>இந்நிலையில், குவைத்திலுள்ள அமெரிக்க இராணுவத்தின் கேம்ப் உதாரி வெடிபொருள் களஞ்சியம், அலி அல் சலேம் விமானத் தளத்திலுள்ள பேட்ரியட் அமைப்பு மற்றும் வான் கண்காணிப்பு ரேடார் ஆகியவற்றை ஈரான் இலக்கு வைத்துள்ளது.&nbsp;</p><p>தற்கொலைத் தாக்குதல் நடத்தும் காமிகாஸே டிரோன்கள் (Kamikaze Drones) மூலம் அவற்றின் மீது பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>குவைத்தில் உள்ள தளங்கள்..&nbsp;&nbsp;</h2><p> </p><p>அமெரிக்க இராணுவ முகாம்களைக் கொண்டுள்ள குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், இந்த மாத மோதல்கள் வெடித்தது முதற்கொண்டு ஈரானின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dc7230c-9ea5-4d3f-b135-f5141059bb41/26-6a5d1b37e44a4.webp' /></p><p>
</p><p>
குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் உற்பத்தி நிலையம், அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> இந்த புதிய மோதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானை பழிவாங்கும் நோக்கில் அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. </p><p>கடந்த வெள்ளிக்கிழமை ஈரானிய முப்படைகளால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராகப் செயற்பட்ட போது, இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு வீரர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T19:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண் பொறியாளர் ; இறுதியில் காத்திருந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724"></link>
            <id>https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724</id>
            <summary type="text">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&amp;nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">
 
மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b90c113-e2a6-4235-9f53-06fa93b1613f/26-6a5cf81e477e9.webp' /></p><h2 style="text-align: justify; ">தற்கொலைக்கான காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">சம்பவத்தன்று இரவு, தனது தாயின் அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, அதிகாலை 2:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். </p><p style="text-align: justify; ">
 
சிசிடிவி காட்சிகளில், அவர் வீதிகளில் ஆடையின்றி ஓடுவதும், ஒரு கோவிலில் சிறிது நேரம் நின்று பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது. இறுதியில், அதிகாலை 3:00 மணியளவில் குளத்திற்குள் அவர் குதிப்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> மறுநாள் காலையில், தாய் கதவை உடைத்து வெளியே வந்து தேடியபோது, தேஜஸ்வினியின் உடல் குளத்தில் மிதப்பது கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 
அவர் கடும் மன உளைச்சல் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">தூக்கத்தில் ஏற்படும் பயங்கர கனவுகள் மற்றும் பீதி தாக்குதல்களால் அவர் அவதிப்பட்டு வந்ததாகத் தாயின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் மனநல பாதிப்பாகவே இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.</p><p style="text-align: justify; ">இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T19:19:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை மாளிகைக்குப் புறப்படும் லெபனான் ஜனாதிபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lebanon-president-aoun-meet-trump-at-white-house-1784476394"></link>
            <id>https://ibctamil.com/article/lebanon-president-aoun-meet-trump-at-white-house-1784476394</id>
            <summary type="text">லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.

இதனடிப்படையில், இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.</p><p>

இதனடிப்படையில், இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p>

கடந்த 20 ஆண்டுகளில் லெபனான் நாட்டின் தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.</p><p></p><h2>தொடர் தாக்குதல்</h2><p>

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் லெபனானில் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4ee90af-14aa-43cf-b7d8-d2338300e491/26-6a5d018f965cb.webp' /></p><p>ஜூன் 26 அன்று அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இஸ்ரேலுக்குத் தேவையான அழுத்தத்தை வழங்குமாறு ட்ரம்ப்பிடம் அவூன் கோரிக்கை வைக்கவுள்ளார்.
</p><p>
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் வசம் உள்ள ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான எழுத்துப்பூர்வத் திட்டத்தையும் அவர் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.</p><p></p><h2>லெபனானின் இறையாண்மை</h2><p>

லெபனானின் இறையாண்மையை மீட்டெடுக்கத் ட்ரம்ப்பின் தலையீடே ஒரே தீர்வு என்று லெபனான் அரசு நம்புகிறது.
</p><p>
முன்னதாக, அமெரிக்க ஆதரவு பெற்ற லெபனான் இராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றி, கடந்த ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 62 வயதான ஜோசப் அவூன், ஈரானுக்காக லெபனான் அழிக்கப்படுவதாக ஹிஸ்புல்லா அமைப்பைக் கடுமையாகச் சாடினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a69cefc4-d993-4aab-842e-4909bf9ac9a5/26-6a5d018ecf457.webp' /></p><p>இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால், ஹிஸ்புல்லா ஆதரவாளர்களின் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தபோதிலும், நாட்டின் பாதுகாப்பைக் கருதி அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.</p><p>

இந்த இரு நாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T19:07:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எறிந்த பயணிகள் பேருந்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bus-fire-sparks-traffic-jam-on-southern-highway-1784480462"></link>
            <id>https://ibctamil.com/article/bus-fire-sparks-traffic-jam-on-southern-highway-1784480462</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாகத் தெற்கு அதிவேக வீதியில் கடும் வாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>இதன் காரணமாகத் தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்னவுக்கு அருகில் 64 ஆம் மைல்கல் பகுதியில் வைத்துப் பேருந்தில் இன்று (19-07-2026) மாலை இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>இயந்திர கோளாறு</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருந்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த பேருந்தில் 20 பயணிகள் பயணித்துள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9593c5a0-8157-47f3-baa3-e052fbe86707/26-6a5d0aaa3d61c.webp' /></p><p>பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்நிலையில், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகக் காலி நோக்கிப் பயணிக்கும் வாகனங்களை வெலிப்பன்ன இடமாற்றல் பகுதியில் வெளியேற்றி, சாதாரண வீதியூடாகப் பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T19:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தாக்கினால் நிபந்தனையற்ற பதிலடி உறுதி: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israel-warns-iran-of-direct-retaliation-over-quake-1784483808"></link>
            <id>https://ibctamil.com/article/israel-warns-iran-of-direct-retaliation-over-quake-1784483808</id>
            <summary type="text">ஈரானின் எந்தவொரு தாக்குதலுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என சிரேஷ்ட இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் ஈரான் இஸ்ரேலைத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் எந்தவொரு தாக்குதலுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என சிரேஷ்ட இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

இந்தநிலையில் ஈரான் இஸ்ரேலைத் தாக்கினால் இஸ்ரேல் எந்தவொரு சார்போ அல்லது நிபந்தனையோ இன்றி பதிலடி கொடுத்துத் தாக்கும் என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேபோல், இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) தலைமைப் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் காமிர் (Lt. Gen Eyal Kamir), நாட்டின் இராணுவம் போரை உடனடியாக மீண்டும் தொடங்குவதற்குத் தயாராக உள்ளது மற்றும் நமக்குத் தீங்கு விளைவிக்கும் எவருக்கும் எதிராக மிகுந்த உறுதியுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மூன்று ஏவுகணைகள்</h2><p>

இன்று அதிகாலையில் ஜோர்டானிய நகரமான அகபாவைக் (Aqaba) குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்தே இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. </p><p>

இந்த தாக்குதல் இஸ்ரேலின் எல்லைக்கு மிக அருகில் நிகழ்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3177b3a-92b5-47ac-b7c5-2bd7c4e6d8fc/26-6a5d1fb8ad5f5.webp' /></p><p>

ஜோர்டான் தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூன்று ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகவும், நான்காவது ஏவுகணை ஒரு தொலைதூரப் பகுதியில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது. </p><p>

சில ஏவுகணைகளை இடைமறிப்பதில் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளும் பங்கேற்றதை ஐடிஎஃப் (IDF) பின்னர் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p></p>]]></content>
            <updated>2026-07-19T19:05:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் 18 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு ; 13 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/18-shooting-incidents-reported-across-sri-lanka-1784486213"></link>
            <id>https://jvpnews.com/article/18-shooting-incidents-reported-across-sri-lanka-1784486213</id>
            <summary type="text">இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிவித்துள்ளது. 

கடந்த 24 மணித்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da0bbced-376d-4e36-bdba-1cdcc1dae352/26-6a5d19469259d.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T19:00:08+00:00</updated>
        </entry>
    </feed>
