<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-15T12:38:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-warrant-issued-kapila-chandrasena-s-wife-1784118494"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-warrant-issued-kapila-chandrasena-s-wife-1784118494</id>
            <summary type="text">சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு&amp;nbsp;சர்வதேச பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு&nbsp;சர்வதேச பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை (15.07.2026) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்தபோது பாரியளவிலான நிதி மோசடி இடம்பெற்ற விடயம் தொடர்பான வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவைக் கைது செய்வதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சந்திரசேனவின் மனைவி&nbsp;</h2><p>சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9e90a3-135e-41ea-a1ee-efcf1763f823/26-6a577e0432a7f.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், சர்வதேச காவல்துறை உள்ளிட்ட வெளிநாட்டு விசாரணைகளுக்கான உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஆங்கில மொழி திறந்த பிடியாணை அவசியம் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T12:33:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ஸ்டைலிஷ் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bollywood-actress-sonakshi-sinha-stylish-photos-1784117409"></link>
            <id>https://cineulagam.com/article/bollywood-actress-sonakshi-sinha-stylish-photos-1784117409</id>
            <summary type="text">சோனாக்ஷி சின்ஹாபாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க களமிறங்கியவர் தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
ஆரம்பத்தில் நிறைய ஹிட் படங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சோனாக்ஷி சின்ஹா</h2><p>பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க களமிறங்கியவர் தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
</p><p>ஆரம்பத்தில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்தாலும் போக போக படங்கள் எதுவும் அவருக்கு பெயர் கொடுக்கவில்லை.
தமிழ் பக்கம் வந்தவர் ரஜினியின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார், அதன்பின் தமிழில் எந்த படங்களும் நடிக்கவில்லை.
</p><p>சமீபத்தில் ஜோதிகாவுடன் இணைந்து சோனாக்ஷி நடித்த System வெப் தொடர் நல்ல வெற்றியை கொடுத்தது. சரி நாம் இப்போது சோனாக்ஷி சின்ஹா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/restaurant-closed-on-court-order-1784111697"></link>
            <id>https://tamilwin.com/article/restaurant-closed-on-court-order-1784111697</id>
            <summary type="text">களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்ததாக அடையாளம் காணப்பட்ட உணவகத்திற்கு எதிராக 
பொது சுகாதார பரிசோதகரால் இன்று(15.07.2026) களுவாஞ்சிகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்ததாக அடையாளம் காணப்பட்ட உணவகத்திற்கு எதிராக 
பொது சுகாதார பரிசோதகரால் இன்று(15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதன்போது குறித்த உணவக உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தில் காணப்படும் சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என நீதிமன்றால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>கடந்த திங்கட் கிழமை(13) இரவு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இந்த உணவகம் அடையாளம் காணப்பட்டது.</p><p> </p><p>

அதனடிப்படையில் இன்று புதன்கிழமை(15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ecd875d-beed-4f4d-88ed-edafe21069b2/26-6a5769c6b068f.webp' /></p><p>

இதனையடுத்தே உணவக உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தில் காணப்படும் சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதற்கிணங்க பொதுசுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவகம் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T12:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-shot-in-katunayake-1784117584"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-shot-in-katunayake-1784117584</id>
            <summary type="text">கட்டுநாயக்கவில் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் முயற்சித்துள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்கவில் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
</p><p>
இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து, அதனைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.</p><p>இந்த நிலையில் தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கட்டுநாயக்கவில் உள்ள தாவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>குறி்த்த சம்பவம் சற்றுமுன் (15.07.2026) இடம்பெற்றுள்ளதாக&nbsp;தெரியவருகிறது.</p><p>பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகே இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>தப்பிச்சென்ற சந்தேகநபர்</h2><p>

மோட்டார் சைக்கிளில் குறித்த பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, அதே வாகனத்தில் தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bacce458-b12a-48ba-8d25-1758970cc061/26-6a577c67b6ef6.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T12:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-appoint-special-envoy-for-overseas-prisoners-1784118255"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-appoint-special-envoy-for-overseas-prisoners-1784118255</id>
            <summary type="text">பிரித்தானிய அரசு, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்காக சிறப்பு தூதர் ஒருவரை நியமித்துள்ளது.

வெளிநாடுகளில் சிறையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய அரசு, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்காக சிறப்பு தூதர் ஒருவரை நியமித்துள்ளது.</p><h3>

வெளிநாடுகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்காக...
</h3><p>
32 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் Alistair Burt.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c88b6f0-64d9-4118-97be-c14a1a191229/26-6a577bf116c11.webp' /></p><p>
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கான மாகாண அமைச்சராகவும் பதவி வகித்தவரான Alistairதான் வெளிநாடுகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அதாவது, பிரித்தானிய ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவரான Nazanin Zaghari-Ratcliffe என்னும் பெண் ஈரானில் 6 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தது குறித்து அறிந்திருக்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4ae105f-6a04-4b4f-90b2-19ea99b03d4e/26-6a577bf1bcb1b.webp' /></p><p>
அதேபோல, இந்தியாவில் பிரித்தானியக் குடிமகனான ஜக்தார் சிங் ஜோஹல் என்பவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அத்தகையோரை மீட்டு பிரித்தானியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பிலான சிக்கலான தூதரக வழக்குகளைக் கையாள்வதற்காகவே Alistairக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலரவிடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்; கேமராவில் பதிவான காட்சியால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632"></link>
            <id>https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின.

 எனினும் திருடுபோன உள்ளாடைகள் சில நாட்களில் மீண்டும் அதே இடத்தில் வந்து கிடக்கும் ஆனால், அதற்குப் பதிலாக வேறு உள்ளாடைகள் மாயமாகியிருக்கும்.
</p><p>
இந்த விசித்திரமான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர். பொறுமை இழந்த குடியிருப்பாளர்கள், குற்றவாளியைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிவெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb951870-075e-43be-8e52-fc406f9de037/26-6a5769e1c2f7d.webp' /></p><p></p><h2>&nbsp;என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை</h2><p> அதன்படி, ஆடைகள் உலர்த்தப்படும் இடங்களை நோக்கியவாறு, கடந்த 1-ஆம் திகதி இரகசியக் கண்காணிப்பு கமராக்களை (CCTV) பொருத்தினர்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அந்த மர்மநபர், கடந்த 2-ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டிற்குள் புகுந்தார். </p><p>மிக இயல்பாக பால்கனிக்குச் சென்ற அவர், அங்கு உலர வைக்கப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடையைத் திருடி, அங்கேயே அணிந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

அந்த நபரின் இந்த அருவருக்கத்தக்க செயல் கமராவில் துல்லியமாகப் பதிவானது.

 உடனடியாக இது குறித்து இந்திரா நகர் பொலிஸில் புகார் அளித்து, ஆதாரமான வீடியோவையும் ஒப்படைத்தனர். வீடியோவில் பதிவான உருவத்தை வைத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
விசாரணையில், அவருக்குப் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து கொள்ளும் வினோதப் பழக்கம் (Fetish) இருப்பது தெரியவந்தது.</p><p></p><p>

 "இந்த விபரீத பழக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை; அதனால்தான் அடிக்கடி அதிகாலை வேளைகளில் வீடுகளுக்குச் சென்று உள்ளாடைகளைத் திருடினேன்" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை அப்பகுதி பெண்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T12:22:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விநியோகித்த தம்பதியினர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-for-distributing-drugs-1784117049"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-for-distributing-drugs-1784117049</id>
            <summary type="text">அம்பாறை முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள
கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து
&#039;ஐஸ்&#039; மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள
கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து
'ஐஸ்' மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த தம்பதியினர்,
அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (15) கைது
செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
முவங்கல பகுதியிலுள்ள உக்சிரிபுர பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள்
விற்பனையில் ஈடுபட முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>போதைப்பொருள் விற்பனையின் மூலம்&nbsp;</h2><p>கைது செய்யப்பட்டவர்கள் முவங்கல கிராமம் 8 ஐச் சேர்ந்த
37 மற்றும் 34 வயதுடைய தம்பதியினர் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef30d6ec-6822-4804-9eeb-6a7119cb36dc/26-6a577a06b56ce.webp' /></p><p>
கைது செய்யப்பட்டபோது ஆண் சந்தேகநபரிடமிருந்து 5,120 மில்லிகிராம் ஹெரோயின்,
பெண் சந்தேகநபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், போதைப்பொருள் விற்பனையின் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் 21,510 ரூபாய் பணமும், போதைப்பொருள் விநியோகத்திற்குப்
பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
மேலும் எதிர்காலத் தலைமுறையினரான பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள்
அரக்கனிடமிருந்து பாதுகாக்க இத்தகைய கடுமையான சுற்றிவளைப்புகள் தொடரும் என
அம்பாறை பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-15T12:17:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/collingwood-opp-beware-of-new-cell-phone-fraud-1784101731"></link>
            <id>https://canadamirror.com/article/collingwood-opp-beware-of-new-cell-phone-fraud-1784101731</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் காலிங்வுட் மாகாண காவல்துறை, அண்மையில் புதிய கைப்பேசிகளை கொள்வனுவு செய்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய மோசடி குறித்து மக்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் காலிங்வுட் மாகாண காவல்துறை, அண்மையில் புதிய கைப்பேசிகளை கொள்வனுவு செய்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய மோசடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
தங்கள் புதிய கைப்பேசிகளை வாங்கிய உடனேயே, தங்களுக்கு மோசடி அழைப்புகள் வருவதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், தாங்கள் மொபைல் சேவை வழங்கும் நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e21e15a-f758-4dc9-bd23-2cdcb5b671db/26-6a573df2d7dea.webp' /></p><p>
</p><p> பின்னர், கைப்பேசிகளின் முழுமையான அமைப்புகளை முடிப்பதற்காக, வாங்கிய சாதனத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறுகின்றனர்.
</p><p>மற்றொரு சில சம்பவங்களில், மொபைல் போனுக்கு தள்ளுபடிகள் அல்லது சலுகைகள் வழங்குவதாகக் கூறி கைப்பேசிகளைத் திருப்பி அனுப்பினால் சலுகை விலையில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.</p><p>
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த ஏமாற்று வேலைகளை உண்மையென்று நம்பும் மக்கள், தங்கள் கைப்பேசிகளை கூரியர் மூலமாகவோ அல்லது நேரில் வரும் ஒரு நபரிடமோ ஒப்படைத்து விடுகின்றனர். </p><p>ஆனால், அவ்வாறு ஒப்படைக்கப்படும் போன்கள் மீண்டும் ஒருபோதும் திருப்பித் தரப்படுவதில்லை.
சமீபத்தில் வாங்கப்பட்ட மின்னணு சாதனங்கள் (Electronics) தொடர்பாக வரும் தேவையற்ற அழைப்புகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>யாராவது உங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் மொபைல் சேவை நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறினால், அதை அப்படியே நம்ப வேண்டாம். உங்கள் மொபைல் பில்லில் உள்ள எண் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி, நீங்களாகவே நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அந்த கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு காவல்துறை பரிந்துரைக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T12:17:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடைகளைத் தாண்டி ஜூலை.23 ஆம் திகதி ஜன நாயகன் ! ரசிகர்கள் கொண்டாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jananayagan-release-on-july-23rd-1784117888"></link>
            <id>https://jvpnews.com/article/jananayagan-release-on-july-23rd-1784117888</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் னடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் ஜூலை.23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் னடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் ஜூலை.23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ளப் படம் ஜன நாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5629ec0-f57d-4596-b807-fdae9476e566/26-6a577a81af6e3.webp' /></p><p> </p><p>

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸுக்கு தயாரான இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்னையில் சிக்கி தற்போதுவரை வெளியாகவில்லை.

 இதனிடையே முழு படமும் இணையத்திலும் வெளியானது. </p><p>இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்துவருகிறது. 

விஜய்யின் கடைசிப் படம் இது என கூறப்பட்டதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்து ஏமாந்து போயினர்.</p><p> இதனையடுத்து ஒருவழியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஜனநாயகன் படத்திற்கு 'ஏ'சான்றிதழ் வழங்கியது. 

தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துவந்தது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T12:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/janaki-s-granddaughter-apsara-s-emotional-post-1784108757"></link>
            <id>https://manithan.com/article/janaki-s-granddaughter-apsara-s-emotional-post-1784108757</id>
            <summary type="text">மறைந்த பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் இறுதிச் சடங்கின் போது அவரது பேத்தி அப்சரா வைத்யுலா கண்ணீர் சிந்தாமல் இருந்ததாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் இறுதிச் சடங்கின் போது அவரது பேத்தி அப்சரா வைத்யுலா கண்ணீர் சிந்தாமல் இருந்ததாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். </p><p>"பாட்டி இறந்து கிடக்கிறார்... ஆனால் அப்சராவுக்கு கண்ணீரே வரவில்லையே" என்ற வகையில் பல கருத்துகள் பதிவான நிலையில், அந்த விமர்சனங்களுக்கு தற்போது அப்சரா மனம் திறந்து விளக்கம் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1358f6-6c67-489a-904e-f26393b9ac76/26-6a5765d913a0d.webp' /></p><p></p><h2>ஜானகி பேத்தியின் உருக்கமான பதிவு</h2><p>இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அப்சரா கூறியிருப்பதாவது:

"இந்த உலகிலேயே என் பாட்டிக்கு மிகவும் பிடித்த நபர் என் அக்கா வர்ஷாதான். அவர்கள் இருவரும் பல விஷயங்களில் ஒரே மாதிரியானவர்கள்.அவர்களுக்குள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமான புரிதலும் பாசமும் இருந்தது.</p><p>
இன்று என் பாட்டிக்கு இறுதிச் சடங்கு செய்யும் நேரத்தில், உண்மையில் என் இடத்தில் இருக்க வேண்டியது என் அக்கா வர்ஷாதான் என்பதை இந்த உலகம் மறந்துவிடக் கூடாது. ஆனால், என் அக்கா 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எங்களை விட்டு பிரிந்துவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d848cf3-95e8-4121-a4cb-ed57070e3d72/26-6a5765d9bf8aa.webp' /></p><p> அந்த இழப்பிலிருந்து எங்கள் குடும்பம் இன்னும் மீளவில்லை. சில வலிகள் காலம் கடந்தாலும் மறைவதில்லை; அவை வாழ்நாள் முழுவதும் நம்முடனேயே இருக்கும்.

என் அக்காவும், என் பாட்டியும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்ற எண்ணமே எனக்கு இப்போது இருக்கும் ஒரே ஆறுதலாக இருக்கிறது.
</p><p>
கடந்த சில நாட்களாக, 'உங்கள் கண்களில் கண்ணீர் வரவில்லையே' என்று பலரும் என் துக்கத்தைப் பற்றி கேட்டு வருகிறார்கள். ஒருவர் வெளிப்படுத்தும் கண்ணீரை வைத்து அவரது அன்பையோ, துக்கத்தையோ அளவிட முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e2e16e-55d4-441f-9a4a-2b3ebae32c22/26-6a5765da70ee7.webp' /></p><p></p><p>நீங்கள் பார்த்த கண்ணீரையோ, பார்க்காத கண்ணீரையோ வைத்து என் பாட்டியின் மீது நான் வைத்திருந்த அன்பை தயவுசெய்து மதிப்பிட வேண்டாம்.

மரணம் பற்றிய உண்மையான புரிதலை எங்களுக்கு கற்றுக் கொடுத்ததே என் பாட்டிதான்.</p><p>ஒரு மனிதரின் வாழ்க்கை முடிவடையலாம்; ஆனால் அவர் மீது வைத்திருக்கும் அன்பு ஒருபோதும் முடிவதில்லை என்பதை அவர் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறார்" என்று அப்சரா தனது பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DawfQ7jgp0l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DawfQ7jgp0l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DawfQ7jgp0l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Apsara Vydyula (@apsaravydyula)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:15:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி, ஜப்பானை முந்தி..கார் ஏற்றுமதி வரலாற்றில் சாதனை படைத்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-new-record-of-car-export-as-1-million-1784117495"></link>
            <id>https://news.lankasri.com/article/china-new-record-of-car-export-as-1-million-1784117495</id>
            <summary type="text">சீனா 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.வரலாற்றிலேயே முதல் முறை
உலகின் முன்னணி வாகன ஏற்றுமதி நாடாகத் திகழ்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">வரலாற்றிலேயே முதல் முறை</span></h2><p>
உலகின் முன்னணி வாகன ஏற்றுமதி நாடாகத் திகழ்ந்த ஜேர்மனி மற்றும் ஜப்பானை முந்தி சீனா முதலிடம் பிடித்திருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ccb6e64-b569-4f55-8d6f-a1260d9743e3/26-6a577a3aacae2.webp' />&nbsp;</p><p></p><p>

இதனைத் தொடர்ந்து, சீன வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (CAAM) சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் சீனா சாதனை அளவாக 10.37 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
</p><p>
இதன்மூலம் தமது மாதாந்திர கார் ஏற்றுமதி வரலாற்றிலேயே முதல் முறையாக சீனா 10 லட்சம் (1 மில்லியன்) வாகனங்கள் என்ற அளவைக் கடந்துள்ளது. </p><p>

இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.6 சதவீத வளர்ச்சியையும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 75.1 சதவீத வளர்ச்சியையும் குறிக்கிறது.
</p><p>
மேலும், தற்போது கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சீனா, இந்த ஆண்டு 10 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்யும் பாதையில் பயணிப்பதாக தெரிய வந்துள்ளது.
</p><h2>
ஏற்றுமதியில் மிகப்பெரிய மாற்றம்</h2><p>மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் ஏற்றுமதியில் மிகப்பெரிய மாற்றம் காணப்பட்டது; ஜூன் மாதத்தில் மட்டும் இவற்றின் ஏற்றுமதி 5, 23,000 யூனிட்களை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 1.6 மடங்கு அதிகமாகும். </p><p>

ஜூன் மாதத்தில், சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒவ்வொரு இரண்டு வாகனங்களிலும் ஒன்று பேட்டரி மற்றும் மின்சார மோட்டார்கள் கொண்டதாக இருந்தது. எதிர்கால வளர்ச்சி குறித்து சீனா எச்சரிக்கையுடனேயே உள்ளது.</p><p>ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி மிதமாகவே இருக்கும் என்று கணித்துள்ள சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி வரிகள் மற்றும் சீன மின்சார வாகன உற்பத்தியாளர்களை இலக்காகக் கொண்ட பிற நடவடிக்கைகள் ஆகியவை சாத்தியமான சவால்களாக அமையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77e9ae71-c05b-423e-b94c-290bccdd9ba4/26-6a577a3b8ccbb.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி இன்ஸ்டாமார்ட் மூலம் LPG சிலிண்டர் வாங்கலாம் - இணைப்பு கூட தேவையில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/instamart-to-deliver-lpg-cylinder-how-to-order-1784117584"></link>
            <id>https://news.lankasri.com/article/instamart-to-deliver-lpg-cylinder-how-to-order-1784117584</id>
            <summary type="text">&amp;nbsp;HPCL நிறுவனத்துடன் இணைந்து, LPG சிலிண்டர் டெலிவரி சேவையை இன்ஸ்டாமார்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாமார்ட் மூலம் LPG சிலிண்டர்

ஸ்விக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;HPCL நிறுவனத்துடன் இணைந்து, LPG சிலிண்டர் டெலிவரி சேவையை இன்ஸ்டாமார்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><h3>
இன்ஸ்டாமார்ட் மூலம் LPG சிலிண்டர்
</h3><p>
ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் நிறுவனம், மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றை 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79811f93-ef5f-4649-8993-9e4db62a6f1f/26-6a577951b05fa.webp' /></p><p> 

இந்நிலையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்துடன் இணைந்து, LPG சிலிண்டர்களையும் டெலிவரி செய்ய உள்ளது.</p><p> 

10 கிலோ ஹெச்பி நவ்யா சிலிண்டரும், 5 கிலோ எடையுள்ள வழக்கமான மெட்டல் சிலிண்டரும் இதில் கிடைக்கும்.&nbsp;</p><p></p><p>

நாவ்யா சிலிண்டர் வழக்கமான சிலிண்டர்களை விட எடை குறைவானது மற்றும் பயனர்கள் மீதமுள்ள எரிவாயு அளவைச் சரிபார்க்க உதவும் ஒளிபுகும் அமைப்பைக் கொண்டுள்ளது.</p><p> 

இதன் மூலம் சிலிண்டர் வாங்க ஏற்கனேவே வீட்டு சிலிண்டர் இணைப்பு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. </p><p>

இன்ஸ்டாமார்ட் செயலி மூலம், 10 கிலோ ஹெச்பி நவ்யா அல்லது 5 கிலோ சிலிண்டரை ஆர்டர் செய்யலாம். 

இந்த ஆர்டர்கள் HPCL-இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் நெட்வொர்க் மூலம் நிறைவேற்றப்பட்டு, பயிற்சி பெற்ற ஊழியர்களால் டெலிவரி செய்யப்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b33b972-508d-4b0e-a9c5-b154099e8c8b/26-6a57795260b80.webp' /></p><p>
முதல்முறை வாங்கும் பொது மட்டும் அடையாளச் சரிபார்ப்பு இருக்கும். மற்றும் டெலிவரி செய்யப்பட்டதற்கான ஆதார ஆவணங்கள் வழங்கப்படும்.
</p><p>
அடுத்து ஒவ்வொரு முறையும் உங்கள் காலியான சிலிண்டரை கொடுத்து புதிய சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம்.</p><p>

முதற்கட்டமாக, பெங்களூருவில் இந்த சேவையை தொடங்கியுள்ளது. எதிர்வரும் நாட்களில் நாட்டின் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். </p><p>

இந்த திட்டம், சிறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், வெளியூரில் தங்கி பணிபுரிபவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:13:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்காவில் சற்று முன்னர் துப்பாக்கிசூடு : காவல்துறை அதிகாரி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-officer-injured-in-shooting-in-katunayake-1784117135"></link>
            <id>https://ibctamil.com/article/police-officer-injured-in-shooting-in-katunayake-1784117135</id>
            <summary type="text">இன்று பிற்பகல் (15) கட்டுநாயக்க மொட்டாவ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று பிற்பகல் (15) கட்டுநாயக்க மொட்டாவ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைத் துரத்திச் சென்று, அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.</p><h2>காவல்துறை அதிகாரியிடமிருந்து துப்பாக்கியை பறித்து தாக்குதல்</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது, ​​காவல்துறை அதிகாரிகளில் ஒருவர், சந்தேக நபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துவரச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19ccc114-ae52-4922-8dd0-c8f9b0c93e3b/26-6a57793417b23.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரியிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, அவரைச் சுட்டுவிட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:12:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காக்கைதீவு மக்களின் குரல்களுக்கு தீர்வு வழங்குவது அவசியம்! டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/necessary-provide-solution-people-kakkaithivu-1784116781"></link>
            <id>https://tamilwin.com/article/necessary-provide-solution-people-kakkaithivu-1784116781</id>
            <summary type="text">காக்கைதீவு திண்மக்கழிவு பிரச்சினை ஒரு நீண்டகால பிரச்சினையாக, தீராத
பிரச்சினையாக இருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>காக்கைதீவு திண்மக்கழிவு பிரச்சினை ஒரு நீண்டகால பிரச்சினையாக, தீராத
பிரச்சினையாக இருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,</p><p> 

குறித்த விடயம் தொடர்பாக இன்று அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து யாழ் மாநகர
சபைக்கு முன்னால் தங்களது பிரச்சினை தொடர்பில் அடையாள எதிர்பைக்
வெளிப்படுத்தியிருக்கின்றனர்.</p><p></p><h2>காக்கைதீவு மக்களின் குரல்கள்</h2><p>
</p><p>
அதன் தொடர்ச்சியாக எனக்கும் அது தொடர்பில் ஒரு மனு தந்துள்ளார்கள்.</p><p>

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் அரசியல், அபிவிருத்தி சார்
விடயங்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தவன் என்ற வரலாற்று அனுபவத்தினூடாக சில
விடயங்களை கூறுகின்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42917473-f571-4664-bfa4-dff1274ba2ee/26-6a577894e8d42.webp' /></p><p>
</p><p>
அதாவது இந்த விடயம் நீண்டகாலமாக தொடர் பிரச்சினையாக இருப்பதால் மாநகரசபை இது
தொடர்பாக வடமாகாண ஆளுநர், மாநகர சபை நிர்வாகம் ஆகியோருடன் கதைத்து, இதற்கு
விரைவில் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க முடியும்.
</p><p>
குறித்த பகுதி மக்கள் நீண்டகாலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என
வலியுறுத்தி வருகின்றார்கள்.

​</p><p>இதேவேளை நான் இப்பொழுது ஆட்சியில் இல்லை. இருந்தாலும் என்னுடைய அனுபவங்கள்
ஊடாக ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வை காண்பதுதான் சரியாக
இருக்கும் என்று நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T12:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க பொலிஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-at-katunayake-police-checkpoint-1784117211"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-at-katunayake-police-checkpoint-1784117211</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச் சூடு ஒன்று இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்டுள்ளது. 

மோட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச் சூடு ஒன்று இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாக தெரிவிக்கபடுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110f3afc-8496-4ad2-bcac-dc875f1c1b6a/26-6a5777dcbec52.webp' /></p><p>சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் முயற்சித்தபோது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் காவல் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து, அதனைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T12:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது நாளாந்தம் மூன்று முறை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoners-negombo-are-brutally-beaten-three-times-1784111435"></link>
            <id>https://ibctamil.com/article/prisoners-negombo-are-brutally-beaten-three-times-1784111435</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையிலிருந்து வெலிக்கடை சிறையின் Y.O. அறைக்கு மாற்றப்பட்ட 150-க்கும் மேற்பட்ட கைதிகள், திட்டமிட்ட மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையிலிருந்து வெலிக்கடை சிறையின் Y.O. அறைக்கு மாற்றப்பட்ட 150-க்கும் மேற்பட்ட கைதிகள், திட்டமிட்ட மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு (CPRP) வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
</p><p>
குழு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தக் கைதிகள் சிறை அதிகாரிகளால் ஒரு நாளைக்கு மூன்று முறை (காலை, மதியம் மற்றும் இரவு) திட்டமிட்டுத் தாக்கப்படுகின்றனர்.</p><h2>முறைப்பாட்டிற்கு பழிவாங்கல்</h2><p>இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கைதிகள் அளித்த புகார்களுக்குப் பழிவாங்கும் விதமாக, சிறை அதிகாரிகள் இந்தச் சித்திரவதையை நிகழ்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aebd051e-175e-4f50-a64f-4934a6ee27b8/26-6a57654e47d7b.webp' /></p><p>

இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்களால் பல கைதிகள் படுகாயமடைந்து, நடக்கவோ அல்லது எழுந்து நிற்கவோ கூட முடியாமல் உள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
</p><p>
வழக்கறிஞர்கள் செனகா பெரேரா, சுரேன் டி. பெரேரா, தனுஷ்கா டி சில்வா, மனுஷிகா கூரே மற்றும் மாதவ இரியகம ஆகியோர் அடங்கிய குழு, வெலிக்கடை சிறைக்குச் சென்று கைதிகளைப் பரிசோதித்தபோது, ​​அவர்களின் உடல்களில் வெளிப்படையான காயங்கள் இருப்பதைக் கண்டனர்.</p><p></p><p>

</p><h2>&nbsp;வழக்கறிஞர்களுடன் தனிப்பட உரையாட அனுமதி மறுப்பு&nbsp;</h2><p>இருப்பினும், சிறை அதிகாரிகள் வழக்கறிஞர்களை கைதிகளுடன் தனிப்பட்ட முறையில் பேச அனுமதிக்கவில்லை, மாறாக, அவர்களுக்கு அருகில் நின்று அவர்களை அச்சுறுத்த முயன்றனர். இது வழக்கறிஞர்-வாடிக்கையாளர் சிறப்புரிமையின் மீறல் என்று வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4286828-9507-4c28-838e-48ff0410fff4/26-6a57654eee7a8.webp' /></p><p>

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான அதிகாரபூர்வ புகாரை ஏற்கக்கூட வெலிக்கடை சிறை கண்காணிப்பாளர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சிறை அதிகாரிகள் தகவல்களை மறைப்பதாகவும், கடந்த 48 மணி நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் உறவினர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நிராதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் சிபிஆர்பி (CPRP) கூறுகிறது.</p><p></p><p>
</p><p>
</p><h2>காயமடைந்த கைதிகளுக்கு உடனடி சிகிச்சை</h2><p>சில குடும்பங்கள் தங்கள் உறவினர்களைக் கண்டுபிடித்த போதிலும், அவர்களைச் சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f6f1e55-e85d-41eb-b622-922169184e56/26-6a5766598680c.webp' /></p><p>
</p><p>
தற்போதைய கடுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகத் தலையிட்டு, ஒரு சுயாதீன மருத்துவக் குழுவின் உதவியுடன் காயமடைந்த கைதிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு மேலும் வலியுறுத்துகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T11:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு கட்சி கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - ஈ.பி.டி.பி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-people-reject-the-6-party-alliance-epdp-1784106397"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-people-reject-the-6-party-alliance-epdp-1784106397</id>
            <summary type="text">தமிழ் மக்களை ஏமாற்றி
அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு அரசியல் செய்ய
முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களை ஏமாற்றி
அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு அரசியல் செய்ய
முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி செல்லவும் என
ஈ.பி.டி.பி மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார்
தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று(15.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தமிழருக்கு கரிநாள்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>தமிழரசு கட்சியின் இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். 

அதுமட்டுமல்ல கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது தமிழரசு கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த மறைந்த சம்பந்தன் இலங்கை தேசிய கொடியை அசைத்து தமிழர்களுக்கும் சுதந்திரம் கிடைத்ததாக சர்வதேசத்துக்குத் தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb045603-f09f-4a66-b4f5-c438ff01aa90/26-6a57552469588.webp' /></p><p>அதன் பின்னர் இன்று அந்த கட்சியினர் தமிழருக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் என்றும் கூறுகின்றனர்.</p><p> 

இவ்வாறு இவர்கள் காலத்திற்கு காலம் நேரத்துக்கு நேரம் கொள்கைகளை மாற்றி வருகின்றனர்.

இவர்கள் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவை தேடித்தர வேண்டும் என்ற நோக்கம் இல்லை.</p><p>

தங்களுடைய அரசியல் இருப்புக்காகவும் தேவைகளுக்காகவும் கால காலமாக அரசியல் ஆசன இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அரசியல் செய்ய முடியாத கால கட்டங்களில் தங்களுடைய அரசியல் இருப்பை தக்க வைப்பதற்கும்
தேர்தல் வரும்போது கூட்டுச் சேர்ந்துகொள்வார்கள், தேர்தல் முடிந்த பின்னர் ஆளுக்கு ஆள் பிரிந்து சென்று விடுவார்கள்.</p><p></p><h2>ஆறு கட்சிகளின் கூட்டுச் சேர்வு</h2><p>
</p><p>
இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் இருப்பு தான் கேள்விக்குறியாக்கப்படுகின்றது. எனவே இந்த ஆறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதனை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.
</p><p>
மக்கள் விரைவில் உங்களுக்கான பதிலை தருவார்கள். இந்த கூட்டுச் சேர்வு குறித்து வடக்கு மாகாணம் பாதிக்காவிட்டாலும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர்களுடைய இருப்பினை நிச்சயமாக பாதிக்கும் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7dab7eb-52e4-41c0-a808-771d705dfd42/26-6a5755252529a.webp' /></p><p>

உங்களால் அரசியல் செய்ய முடியாவிட்டால் நீங்கள் தயவு செய்து உங்கள் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஓரமாக ஒதுங்கி நில்லுங்கள்.
</p><p>
நாட்டிலே படித்த வேலையற்ற பட்டதாரிகள் புத்திஜீவிகள் இருக்கின்றனர். அவர்களிடம் தமிழரசு கட்சியை கொடுங்கள். அவர்கள் அதை வழிநடத்திச் செல்வார்கள்.
</p><p>காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்தி விடவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> 

</p>]]></content>
            <updated>2026-07-15T11:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனுஷின் 56வது படத்தில் நாயகியாக நடிக்கும் இளம் நடிகை... வெளிவந்த சூப்பர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/update-about-actor-dhanush-d56-movie-1784115858"></link>
            <id>https://cineulagam.com/article/update-about-actor-dhanush-d56-movie-1784115858</id>
            <summary type="text">நடிகர் தனுஷ்தமிழ் சினிமாவில் வலம்வரும் பிஸியான ஒரு நடிகர் தான் தனுஷ். இவர் நடிக்க உள்ள 56வது படத்தின் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. லப்பர் பந்து இயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் தனுஷ்</h2><p>தமிழ் சினிமாவில் வலம்வரும் பிஸியான ஒரு நடிகர் தான் தனுஷ். இவர் நடிக்க உள்ள 56வது படத்தின் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. </p><p>லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தான் தனுஷ் 56வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மதுரையில் துவங்க உள்ளது, நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.</p><p></p><p>
</p><p>ஆனால் இப்போது வேறு தகவல் வலம் வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c309123e-e7ef-4383-851c-28fcdcebc08d/26-6a5774c05f06a.webp' /></p><h2>என்ன விஷயம்</h2><p>
பிரசாந்த் நீல் ஜுனியர் என்டிஆர் திரைப்படத்திற்கு ருக்மணி அதிக நாட்கள் ஒதுக்க வேண்டிய சூழலால் இப்படத்திலிருந்து ருக்மணி வசந்த் விலகியதாக தெரிகிறது. </p><p>இதனால் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் புதிய நாயகிக்கான தேடுதல் வேட்டையில் ப்ரீத்தி முகுந்தனிடம் பேசியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32e26d14-7d3b-41cb-b5ca-270617c40bec/26-6a5774c158aca.webp' /></p><p> </p><p>பிளாஸ்ட் பட வெற்றியால் ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக வலம்வரும் ப்ரீத்தி படத்தில் இணையவுள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T11:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wimals-brother-arrested-in-gampaha-1784114686"></link>
            <id>https://tamilwin.com/article/wimals-brother-arrested-in-gampaha-1784114686</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் இன்றைய தினம் (15.07.2026) நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அவர் இன்றைய தினம் (15.07.2026) நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் கைதாகியுள்ளார்.</p><h2>முறைகேடு சம்பவம்</h2><p></p><p> </p><p>

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb9e075-48ea-4500-8938-97a600d6a9f4/26-6a57730856578.webp' /></p><p> 

சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அவர் கம்பஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:52:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவங்சவின் சகோதரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wimal-weerawansa-brother-arrested-1784116416"></link>
            <id>https://jvpnews.com/article/wimal-weerawansa-brother-arrested-1784116416</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் இன்று (15) செய்யப்பட்டுள்ளார். 

அரச பொறியியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் இன்று (15) செய்யப்பட்டுள்ளார். </p><p>

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e2b418-fd00-4358-bc57-a636b8d79a71/26-6a5774c22061b.webp' /></p><h2>&nbsp;விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு</h2><p> 

சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய அவர் கம்ப ஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் பாணந்துறை பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பதாக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோதிலும், அந்த நேரத்தில் சரத் வீரவங்ச அங்கு இருக்கவில்லை.</p><p></p><p> 

இருப்பினும், அவர் இன்று (16) கம்பஹாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். </p><p>

இந்நிலையில் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரஸ்ஸல்ஸ் கட்டுமான தளத்தில் பயங்கர தீ விபத்து ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-fire-at-brussels-construction-site-1784116047"></link>
            <id>https://canadamirror.com/article/massive-fire-at-brussels-construction-site-1784116047</id>
            <summary type="text">&amp;nbsp; பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் மையப்பகுதியில் உள்ள பிளேஸ் டி புரூக்கர் (Place de Brouckere) பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கட்டுமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் மையப்பகுதியில் உள்ள பிளேஸ் டி புரூக்கர் (Place de Brouckere) பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கட்டுமான தளம் ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த கோர விபத்தில் பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 தற்சமயம் விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை குறித்த தெளிவான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e11a0d6a-7df2-4351-82f3-578849aadb52/26-6a5773516e036.webp' /></p><h2>லிஃப்ட் பெட்டிக்குள்&nbsp; கருகிய நிலையில் பலரது உடல்கள்&nbsp;</h2><p>
 
‘ஆக்ஸி’ (Oxy building) என்று அழைக்கப்படும் இந்த பழைய நிர்வாகக் கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் திடீரெனப் பிடித்த சிறிய அளவிலான தீ, எதிர்பாராத விதமாக அங்குள்ள மின்தூக்கி (Elevator) எனப்படும் லிஃப்ட் பகுதி வழியாக மற்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவியது.
</p><p>
 கடுமையான புகையினாலும், கொழுந்துவிட்டு எரிந்த தீயினாலும் தொழிலாளர்கள் தப்பி ஓட முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.</p><p>

தீயணைப்பு வீரர்களின் அரும்பாட்டிற்குப் பிறகு தீ ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் கட்டிடத்திற்குள் சென்று சோதனையிட்டபோது, அங்கிருந்த ஒரு லிஃப்ட் பெட்டிக்குள்ளிருந்து பலரது உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் இருந்தமை மீட்புப் பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. </p><p>

இந்த விபத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான மூன்று பேர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp; மாயமான&nbsp; &nbsp;தொழிலாளர்களைக் கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள் மற்றும் வெப்பநிலையைக் கண்டறியும் தெர்மல் கேமராக்கள் (Thermal Cameras) பயன்படுத்தப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.</p><p> 

பெல்ஜிய நாட்டின் உள்துறை அமைச்சர் மற்றும் பிரஸ்ஸல்ஸ் மேயர் பிலிப் குளோஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். </p><p>

விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்படாத நிலையில், இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-15T11:46:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விசேட தொடருந்து சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-for-nallur-festival-special-train-services-1784112761"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-for-nallur-festival-special-train-services-1784112761</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான இரண்டு மதத் திருவிழாக்களான நல்லூர் மற்றும் மடு திருவிழாக் காலங்களில் சிறப்பு தொடருந்து மற்றும் பேருந்து ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான இரண்டு மதத் திருவிழாக்களான நல்லூர் மற்றும் மடு திருவிழாக் காலங்களில் சிறப்பு தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
</p><p>
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னர் பொதுமக்களிடையே உரையாற்றியபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>சிறப்பு போக்குவரத்து சேவை</h2><p>

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையேயான தினசரி விரைவு தொடருந்து சேவை நான்கு நாட்களுக்கு குறைக்கப்படும் என தொடருந்து திணைக்களம் சமீபத்தில் அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25078592-b65c-42e4-8edd-8c66abe1b489/26-6a576d768b6ce.webp' /></p><p>இதற்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வரக்காபொல பகுதியில் ஒரு தொடர்வண்டி சிக்கியிருப்பதும், மலைப்பாங்கான பகுதிகளில் தண்டவாளங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தொடர்வண்டிகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விளக்கினார்.
</p><p>
இந்த தற்காலிக சவால்கள் இருந்தபோதிலும், நல்லூர் திருவிழா மற்றும் மடு திருவிழா ஆகிய இரண்டிற்கும் அரசாங்கம் நிச்சயமாக சிறப்பு போக்குவரத்து சேவைகளை வழங்கும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
</p><p>
தற்போது, ​​மவுண்ட் லவினியா - காங்கேசன்துறை விரைவு தொடருந்து வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. இது காலை 5:15 மணிக்கு மவுண்ட் லவினியாவிலிருந்து புறப்பட்டு, மதியம் 12:13 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடைகிறது. </p><p>இதன் திரும்பும் பயணம் மதியம் 1:50 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து தொடங்கி, இரவு 9:40 மணிக்கு மவுண்ட் லவினியாவில் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:45:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பச்சை நிறத்தில் மின்னும் கட்டா குஸ்தி 2 மீனு டீச்சர்!! புகைப்படங்கள் இதோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/gattakusthi2-meenu-teacher-mokksha-green-saree-pic-1784115116"></link>
            <id>https://viduppu.com/article/gattakusthi2-meenu-teacher-mokksha-green-saree-pic-1784115116</id>
            <summary type="text">மீனு டீச்சர்நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் கட்டா குஸ்தி 2...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மீனு டீச்சர்</h2><p>நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் கட்டா குஸ்தி 2. இப்படத்தின் மீனு டீச்சர் ரோலில் நடிகை மோக்‌ஷா நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b0f5f05-df71-4adb-883c-0c868416e2f0/26-6a576fb95c8a3.webp' /></p><p> மீனு டீச்சராக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த மோக்‌ஷா, பெங்காளி மொழியில் நடிக்க ஆரம்பித்தார். சப்போர்ட்டிங் ரோலில் நடித்த மோக்‌ஷா, தெலுங்கில் லக்கி லக்ஷ்மன் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். </p><p>அதன்பின் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்துள்ள மோக்‌ஷாவுக்கு இப்போது 26 வயதுதான். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மோக்‌ஷா, பச்சைப்புடவை அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T11:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/case-against-kumara-jayakody-ordered-1784115692"></link>
            <id>https://ibctamil.com/article/case-against-kumara-jayakody-ordered-1784115692</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி எடுத்துக்கொள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. </p><p>

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சிகள் இருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சி விசாரணையை செப்டம்பர் 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார். </p><p></p><h2>ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு</h2><p>

2014 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2799870e-3012-4887-b0a7-a3135ceea380/26-6a5771ee0a45f.webp' /></p><p>இதன்படி அந்நிறுவனத்தின் களஞ்சிய வளாகத்தில் கார்பட் இடும் பணிகளை மேற்கொள்வதை தனியார் நிறுவனமொன்றிடம் கையளித்தபோது, குறித்த நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டதன் மூலம் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T11:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண ஆளுநருக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-governor-eastern-and-defense-officials-1784105509"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-governor-eastern-and-defense-officials-1784105509</id>
            <summary type="text">கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் தேசிய பாதுகாப்பு
கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் தேசிய பாதுகாப்பு
கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சந்திப்பானது நேற்று(14) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.</p><h2>பாதுகாப்பு அதிகாரிகள்</h2><p>பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் கற்கைக் காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு
மேற்கொண்ட களப்பயணத்தின் போது ஆளுநருடன் ஒரு சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7d33bb-3b09-4081-b406-6dd382291d1c/26-6a574a9e79a82.webp' /></p><p>இதன்போது, கிழக்கு மாகாணத்தில் நிலவும் சமூக மற்றும் பாதுகாப்பு நிலைமைகள்
குறித்து ஆளுநர் பார்வையாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.</p><p>அத்துடன் மாகாணத்தில் நிலவும்
பிரச்சினைகள் மற்றும் குறித்த பிரச்சினைகளின் போது பாதுகாப்புத்துறையினர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:37:26+00:00</updated>
        </entry>
    </feed>
