<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-03T15:30:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத் மற்றும் ஐக்கிய அமீரகத்திலுள்ள அமெரிக்க தளங்களை அதிகாலைவேளை துவம்சம் செய்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-army-attacks-target-us-communications-systems-1788446752"></link>
            <id>https://ibctamil.com/article/iran-army-attacks-target-us-communications-systems-1788446752</id>
            <summary type="text">ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் இராணுவம், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் இராணுவம், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் விமானக் கொட்டகைகள் குறிவைக்கப்பட்டன என ஈரானின் அரை அரச செய்தி நிறுவமான தஸ்னிம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;இந்தத் தாக்குதல்கள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகள், ஆயுத கிடங்குகள், போர் விமானக் கொட்டகைகள், படைவீரர் நிலைகள் மற்றும் ராடர் அமைப்புகளைக் குறிவைத்தன.</p><h2>அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடி</h2><p>&nbsp;அமெரிக்காவின் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது ஈரானியப் பொதுமக்கள் மற்றும் ஆயுதப் படையினர் வீரமரணம் அடைந்ததற்குப் பதிலடியாக, தனது 'சயேகே' (மின்னல்) நடவடிக்கையின் 31-வது அலையின் ஒரு பகுதியாக, இன்று (03)வியாழக்கிழமை அதிகாலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவம் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f9a33e-ae21-4a3b-965a-5c57491289b1/26-6a998b9443a32.webp' /></p><p>
</p><p>
அந்த அறிக்கையின்படி, குவைத்தில் உள்ள அமெரிக்காவால் இயக்கப்படும் அகமது அல்-ஜாபர் விமானத் தளத்தின் மீது ஈரானிய ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும் தாக்குதல் நடத்தின.</p><h2>&nbsp;அமெரிக்க இராணுவத்திற்கு பலத்த சேதம்</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதல்களால் தகவல் தொடர்பு அமைப்புகளும் போர் விமானக் கொட்டகைகளும் சேதமடைந்ததாக இராணுவம் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e57684e-a852-44ed-b263-8f62599a7f5e/26-6a998b94f2924.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மின்ஹாத் விமானப்படைத் தளத்தில், ஈரானியப் படைகள், அமெரிக்க துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் ராடர் அமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு அகமது அல்-ஜாபர் ஒரு முக்கிய தளவாட மற்றும் ஆதரவு மையமாக இருப்பதாக இராணுவம் விவரித்தது.</p><p></p><h2>அமெரிக்காவிற்கு முக்கிய தளங்கள்</h2><p>
</p><p>
இப்பகுதியில் அமெரிக்காவின் வான்வழி நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு செயல்பாடுகளில் இந்தத் தளம் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதாக அது கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1d10ea-b2c9-4c80-baff-834b9c6d2e2c/26-6a998b95a6a17.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், அல் மின்ஹாத் வெளிநாட்டுப் படைகளின் வான்வழி ஆதரவு மற்றும் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய மையமாக விவரிக்கப்பட்டது.</p><p>

ஈரானிய சுகாதார அமைச்சகத்தின்படி, தெற்கு ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய அலைத் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 142 பேர் காயமடைந்தனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T15:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீரியட்ஸ் நின்னு 6 மாசமாச்சு..கர்ப்பமும் இல்ல!! நடிகை ஃபரீனா அசாத் ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-farina-post-goes-viral-on-socialmedia-1788442446"></link>
            <id>https://viduppu.com/article/actress-farina-post-goes-viral-on-socialmedia-1788442446</id>
            <summary type="text">ஃபரீனா அசாத்விஜய் தொலைக்காட்சி சீரியல்களிலும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி பிரபலமானவர் தான் நடிகை ஃபரினா அசாத். பாரதி கண்ணம்மா சீரியலி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஃபரீனா அசாத்</h2><p>விஜய் தொலைக்காட்சி சீரியல்களிலும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி பிரபலமானவர் தான் நடிகை ஃபரினா அசாத். பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஃபரீனா, தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4b46ef-06d6-4604-b89a-4876e9ca785c/26-6a99775084988.webp' /></p><p>அதில், எனக்கு மாதவிடாய் நின்று ஏறக்குறைய 6 மாதங்களாகிவிட்டது. மாதவிடாயும் இல்லை, கர்ப்பமும் இல்லை, மாதவிடாய் முற்றிலும் நிறும் வயதும் இல்லை. நான் மருந்துகள் சாப்பிட்டுவிட்டேன், பொறுமையுடன் காத்திருந்துவிட்டேன், கவலைப்பட்டேன், அளவுக்கு அதிகமாக யோசித்தும் பார்த்துவிட்டேன், ஆனால் இன்னும் எதுவும் நடக்கவில்லை. </p><p>இது பார்க்க எளிதாக தோன்றலாம், ஆனால் உண்மையில் இந்த மாதங்கள் முழுவதிலும் என் ஹார்மோன்கள் எப்படி மாறுபட்டுக் கொண்டிருந்தன என்றோ, அல்லாது அதனால் தான் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றோ எனக்கு தெரியவில்லை. மனநிலை மாற்றங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள், அளவுக்கு அதிகமான யோசனைகள், எந்தக் காரணமுமின்றி மனச்சோர்வாக உணர்வது, ஒருவேளை நான் உணர்ந்ததைவிட என் உடல் அதிக சிரமங்களை கடந்து கொண்டிருக்கிறது போன்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1128cb91-1ca2-4bd8-bf0e-06be8b4ff079/26-6a99775136a7e.webp' /></p><p> ஆனால் இந்த அனுபவம் எனக்கு ஒன்றைக் கற்றுக்கொடுக்கிறது. நம் உடல்கள் அமைதியாக எவ்வளவோ விஷயங்களை எதிர்கொள்கிறது. </p><p>மேலும் குணமடைவது என்பது எப்போதும் விரைவாகவோ, எளிதாகவோ நடப்பதில்லை, உடலளவிலோ, மனதளவிலோ இப்போது நீங்கள் எதைக் கடந்து கொண்டிருந்தாலும், தயவுசெய்து ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், அதற்கு நேரமெடுக்கலாம், அது உங்கள் பொறுமையை சோதிக்கலாம், ஆனால் உங்களால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.</p><p> நாம் நினைப்பதைவிட நம் உடல்கள் வலிமையானவை. நானும் தான். என் உடல் விரைவில் அதற்கான இயல்பு நிலையை மீண்டும் கண்டடையும் என நம்புகிறேன். அதுவரை நான் பொறுமையும், நம்பிக்கையும், என்மீது இன்னும் கொஞ்சம் அதிகமான அன்பையும் தேர்ந்தெடுக்கிறேன் என்று ஃபரீனா பதிவிட்டுள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ffarinaazadofficial%2Fposts%2Fpfbid02xviNwRjR7XbF4VpcqC2aHJVZj6UShJwqV6b85Nkmw8E7x7tjFfqopUcJHxVTje71l&show_text=true&width=500" width="500" height="632" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p>]]></content>
            <updated>2026-09-03T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மேயர் முசம்மிலின் மகனுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bail-granted-to-former-mayor-muzammil-son-1788441831"></link>
            <id>https://jvpnews.com/article/bail-granted-to-former-mayor-muzammil-son-1788441831</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பண மோசடி தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பண மோசடி தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகனுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431c39cf-fa87-4d9c-8381-edde7b1dcc35/26-6a9974e89228d.webp' /></p><p>


எனினும், சம்பவம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>



அத்துடன், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபாய களமாக மாறும் நுவரெலியா - ஹக்கலை வீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nuwara-eliya-road-not-widened-accidents-rise-1788445933"></link>
            <id>https://tamilwin.com/article/nuwara-eliya-road-not-widened-accidents-rise-1788445933</id>
            <summary type="text">நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான
வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான
வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து ஏற்பட்ட இடமானது டித்வா (Ditwah) சூறாவளி காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய
பகுதியாக காணப்படுபடுகிறது என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>தொடர்ச்சியாக இடம்பெறும் விபத்துக்கள்</h2><p>நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக
சுமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக வாகனத்தில் திடீரென்று தடையாழி செயலிழந்து விபத்திற்குள்ளாகியது.</p><p>இதனையடுத்து வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்
தப்பியுள்ளனர்.</p><p> இரண்டாவதாக ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற
ஒருவர் மீது பேருந்து மோதியதில் 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f6d0c64-55ea-46ca-88d7-e0531dd0518a/26-6a9988cc362fc.webp' /></p><p>
மூன்றாவாதாக அதே இடத்தில் நேற்று(02) மாலை இ.போ.ச பேருந்து ஒன்றும் கார்
ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விபத்துகளால் சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளனர்.</p><p> எனவே, இனியும்
விபத்துகள் இடம்பெறுவதை தடுப்பதற்காக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள்
சேதமடைந்து தாழிறங்கிய பகுதியில் வீதியை அகலப்படுத்தி கொடுப்பதற்கும்,
குன்றும், குழியுமாக காணப்படும் பகுதிகளை புனரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட
தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இதற்கு முன்னரும் இந்த வீதியை அகலப்படுத்துமாறு பல தடவைகள் கோரியிருந்தோம்
இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எதிர்திசையில் வரும் வாகனத்துக்கு
இடம் கொடுப்பதற்குகூட பெரும் சிரமம் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T14:59:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணை நெகிழ வைத்த பொலிஸ் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-women-praise-sri-lankan-police-1788446240"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-women-praise-sri-lankan-police-1788446240</id>
            <summary type="text">
இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் நாட்டு பெண் தனது பையை தொலைத்த நிலையில் அதிகாரிகள் அதனை தேடி உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.

கண்டி பூங்காவுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் நாட்டு பெண் தனது பையை தொலைத்த நிலையில் அதிகாரிகள் அதனை தேடி உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
</p><p>
கண்டி பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ள பகுதியில் மறந்துவிட்டுச் சென்ற, பையில் சுமார் இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணம் அடங்கிய பையை, பொலிஸ் அதிகாரி இந்திரஜித் மீட்டு மீண்டும் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
</p><p>
பை தொலைந்து போனது குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த குறித்த பெண், பங்களாதேஷ் தூதரகத்திற்கும் அறிவித்துள்ளார்.</p><p>
</p><h2><b>
 பொலிஸில் முறைப்பாடு</b></h2><p>கடந்த 31ஆம் திகதி அதிகாலை 4.40 மணிக்கு பங்களாதேஷ் செல்லவிருந்த நிலையில் பை தொலைந்து போயுள்ளது.

பயணப் பையில் அவரது கடவுச்சீட்டும் இருந்ததால் மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவதில் சிக்கலை எதிர்நோக்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e3fcc0d-1059-42e5-a451-3dbe7307850d/26-6a9988938cac1.webp' /></p><p>இந்த பொலிஸ் அதிகாரியின் தலையீட்டால் பை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணம் மற்றும் ஏனைய பொருட்கள் குறையாமல் பை மீண்டும் கிடைத்ததை நம்ப முடியவில்லை என அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
வெளிநாட்டில் வசித்து விட்டு கண்டிக்கு தனது வீட்டிற்கு வந்துள்ள, ஒரு காலத்தில் கண்டி சுற்றுலாப் பொலிஸில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் இந்திரஜித் கடந்த 30ஆம் திகதி கண்டி வேல்ஸ் பார்க் பூங்காவைத் தாண்டி வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கைப்பை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. </p><p>

அதனை பரிசோதித்த போது வெளிநாட்டுப் பெண்ணுக்கு சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அந்தப் பையில் பணமும் கடவுச்சீட்டும் இருந்தபோதிலும், அதன் உரிமையாளரை தொடர்பு கொள்வது பெரும் சிக்கலாக மாறியிருந்தது. </p><p>பையில் இருந்த பங்களாதேஷ் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, அதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை பெற்று பொலிஸ் சார்ஜன்ட் அவரை தொடர்பு கொண்டுள்ளார்.</p><p>

வட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொண்டு பையும் பணமும் பாதுகாப்பாக இருப்பதாக காணொளி மூலம் காட்டிய பின்னர் பையை பெற்றுக்கொள்ள கண்டிக்கு வந்தால் தனது விமானம் தவறவிடப்படும் என்று அவர் கூறியுள்ளார். </p><p>

பொலிஸ் அதிகாரி பையைக் கொண்டு கொழும்புக்கு சென்று அதனை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
</p><p>
மொனோவரா அக்தர் சௌத்ரி என்ற பெண், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சேவையை பாராட்டியவாறு கடந்த 31ஆம் திகதி அதிகாலை 4.40 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-03T14:47:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகான புகைப்படத்துடன் குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நடிகர் கவின்... இதோ அவரது பதிவு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-kavin-announced-his-babies-name-1788444932"></link>
            <id>https://cineulagam.com/article/actor-kavin-announced-his-babies-name-1788444932</id>
            <summary type="text">நடிகர் கவின்தமிழ் சினிமாவில் நிறைய இளம் நடிகர்கள் தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்கள். அப்படி எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் கவின்</h2><p>தமிழ் சினிமாவில் நிறைய இளம் நடிகர்கள் தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்கள். </p><p>அப்படி எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த திறமையால் வளர்ந்து இப்போது தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக வலம் வருகிறார் கவின். இவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் டாடா திரைப்படம், பிரபலங்கள், மக்கள் என பலரின் பாராட்டுக்களை பெற்றது. </p><p>அண்மையில் நடிகர் கவின், நயன்தாராவுடன் இணைந்து ஹாய் என்ற படத்தில் நடித்திருந்தார், அப்படமும் வெளியாகி நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ed8e415-55a0-4da5-882f-5d9abb425783/26-6a99851c57f44.webp' /></p><p>
</p><h2>பெயர்கள்</h2><p>கடந்த 2023ம் ஆண்டு தனது காதலியை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த மாதம் ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர். </p><p>இந்த நிலையில் குழந்தைகளின் கால் புகைப்படங்களை வெளியிட்டு மகனுக்கு தியான் லியோ கவின் என்றும் மகளுக்கு தியோலினா கவின் என்றும் பெயரிட்டுள்ளதை அறிவித்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc0yGttEgxQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc0yGttEgxQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc0yGttEgxQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Kavin M (@kavin.0431)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-03T14:33:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 ஆண்டுகளுக்குப் பின் பெண் குழந்தை; மேள​தாளங்​கள் முழங்க கொண்டாடும் குடும்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-baby-girl-after-200-years-the-family-celebrates-1788439475"></link>
            <id>https://jvpnews.com/article/a-baby-girl-after-200-years-the-family-celebrates-1788439475</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தில் உள்ள தஹிபாலே குடும்​பத்​தில்,சுமார் 200 ஆண்​டு​களாக பெண் குழந்தை பிறக்​காத நிலை​யில், இப்​போது ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தில் உள்ள தஹிபாலே குடும்​பத்​தில்,சுமார் 200 ஆண்​டு​களாக பெண் குழந்தை பிறக்​காத நிலை​யில், இப்​போது பிறந்த குழந்​தைக்கு ‘கார்​கி’ எனப் பெயரிட்டுள்​ளனர்.
</p><p>
 நான்கு தலை​முறை​களுக்​குப் பிறகு முதன்​முறை​யாக ஒரு பெண் குழந்தை பிறந்​துள்​ளதை குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/868365a1-d2f9-4ade-8cf0-1f99c1beb1ea/26-6a996bb55a909.webp' /></p><h2>&nbsp;சாரட் வண்டியில்&nbsp; ஊர்​வல​மாக&nbsp; வந்த தாய், குழந்​தை&nbsp;</h2><p> </p><p>

மருத்​து​வ​மனை​யில் பிரசவம் முடிந்து வீடு திரும்​பிய தாய் மற்​றும் குழந்​தையை அவர்​களு​டைய குடும்​பத்​தினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்​றனர்.</p><p> குறிப்​பாக, மேள​தாளங்​கள் முழங்க, கிராமிய நடனங்​களுக்கு நடுவே அலங்​கரிக்​கப்​பட்ட சாரட் வண்டியில் தாய், குழந்​தையை ஏற்றி ஊர்​வல​மாக வீட்டுக்கு அழைத்து வந்​தனர்.

குழந்​தை​யின் தாத்தா லிம்​பாஜி தஹி​பாலே உணர்ச்​சிவசப்​பட்டு கூறும்​போது,</p><p></p><p> “குடும்​பத்​தில் ஒரு பெண் குழந்தை பிறப்​பது பெரும் பாக்​கி​யம். பல ஆண்​டு​களாக பெண் இல்​லாத குறை இருந்​தது, இன்று அது நிறைவேறி​யுள்​ளது” என்​றார்.</p><p>

தன்​னுடைய இரு மரு​மகள்​களை​யும் சொந்த மகள்​களைப் போலவே நடத்தி வந்​த​தாக​வும், பேத்​தியை தேரில் இசை​யுட​னும் நடனத்​துட​னும் வீட்​டுக்கு அழைத்து வந்​த​தில் மகிழ்ச்சி அடைவதாக​வும் அவர் தெரி​வித்​தார்.</p><p></p><p> குழந்​தை​யின் பாட்டி சுரேகா தஹிபாலே கூறும்​போது, “இன்று எங்​கள் வீட்​டுக்கு லட்​சுமி வந்திருக்​கிறாள் என்​ப​தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.</p><p>

குழந்​தை​யின் தந்தை கூறும்​போது, “பொது​வாக மக்​கள் ஆண் குழந்​தையையே விரும்​பு​வார்​கள், ஆனால் பெண் குழந்தை பெறும் உணர்​வும் மகிழ்ச்​சி​யும் வேறு வித​மானது. மகள்​கள் தந்தை​யிடம் அதிக பாசம் கொண்​ட​வர்​கள். எங்​கள் மகளை ஒரு மலரைப் போல வளர்ப்​போம்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமற் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/relatives-of-missing-persons-protest-in-vavuniya-1788443761"></link>
            <id>https://ibctamil.com/article/relatives-of-missing-persons-protest-in-vavuniya-1788443761</id>
            <summary type="text">&amp;nbsp;வவுனியாவில் இன்று(03) தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் 3483 நாட்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வவுனியாவில் இன்று(03) தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
வவுனியாவில் 3483 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக சுழற்சி முறை
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகைக்கு முன்பாகவே அவர்கள் இப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இதன்போது காணாமல் போன தமது உறவுகளின் படங்களையும் அமெரிக்க ஐரோப்பிய
கொடிகளையும் கையில் ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>பேச்சு வேண்டாம் — நடவடிக்கை வேண்டும்</h2><p>இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,
</p><p>

பேச்சு வேண்டாம் — நடவடிக்கை வேண்டும்: காலனித்துவ நீக்கத்தின் மூலம் தமிழர்
இறையாண்மையை மீட்டெடுக்க கனடா உதவ வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f7d87e-c1d5-406c-add2-7a72204d176c/26-6a9981b25a6c2.webp' /></p><p>

வவுனியாவில் ஏ9 வீதியோர போராட்டக் கொட்டகையில், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள்
பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தேடி இன்று 3,483வது நாளாக நாங்கள்
தொடர்ந்து காத்திருக்கிறோம்.

பல ஆண்டுகளாக வாக்குறுதிகளையும் அரசியல் பேச்சுகளையும் கேட்டுவிட்டோம்.</p><p> ஆனால்
எங்கள் பிள்ளைகள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
எங்களுக்கு இனி வெறும் பேச்சுகள் தேவையில்லை. சர்வதேச சமூகத்திடமிருந்து
நடைமுறை நடவடிக்கை வேண்டும்.</p><p></p><p>
</p><p>
</p><h2>&nbsp;பாதுகாப்பான அரசியல் தீர்வை வழங்கத் தவறிவிட்டன</h2><p>எங்கள் பார்வையில், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் அரசியல்
எதிர்காலத்திற்கும் நிலையான தீர்வு, காலனித்துவ நீக்கத்தின் (Decolonization)
அடிப்படையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட வழிமுறையை
முன்னெடுப்பதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3edc7a97-2e6f-41d0-9592-895579a8ad41/26-6a9981b328fd5.webp' /></p><p>

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு
ஏற்பாடுகள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் தீர்வை வழங்கத் தவறிவிட்டன
என்பதைக் கூறி, இந்தப் பிரச்சினையை சர்வதேச சட்டத்தின் கீழ் நீதிமன்ற
வழிமுறைக்கு எடுத்துச் செல்ல பிரித்தானியா தனது வரலாற்றுப் பொறுப்பை ஏற்க
வேண்டும் என்று அண்மையில் லண்டனிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.
</p><p>இப்போது எங்கள் அழைப்பு கனடாவுக்கு
இன்று, செப்டம்பர் 3, 2026 கனடாவின் பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும்
எங்கள் தாய்மார்களின் சார்பில் முறையான கடிதங்களை அனுப்புகிறோம்.</p><p></p><h2>கனடா உதவ வேண்டும்</h2><p>
</p><p>
தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத
பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும்
இறையாண்மை தொடர்பான சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும்
என்று கேட்டுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573f45cc-4c4e-4a68-9573-d4ab9da58298/26-6a9981b3ec7d0.webp' /></p><p>
</p><p>
பிரித்தானியாவிடம் நாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு கனடாவும் ஆதரவளித்து, தமிழ்
மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு சர்வதேச
சட்டத்தின் கீழ் ஒரு தீர்வைத் தேடுவதற்கு உதவ வேண்டும்.
</p><p>எங்கள் செய்தி தெளிவானது:
பேச்சு மட்டும் போதாது — நடவடிக்கை வேண்டும்.
எங்கள் பிள்ளைகளுக்கு உண்மை மற்றும் நீதி வேண்டும்.
தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் எதிர்காலம் வேண்டும்.
காலனித்துவ நீக்கத்தின் மூலம் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச
சட்ட நடவடிக்கை வேண்டும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T14:18:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் காணாமல் போன பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர்: மலைப்பாதையில் உடல் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-runner-body-found-in-musa-ka-musalla-1788444857"></link>
            <id>https://news.lankasri.com/article/british-runner-body-found-in-musa-ka-musalla-1788444857</id>
            <summary type="text">பாகிஸ்தானின் மூசா கா முசல்லா மலையில் பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் அலெக்சாண்டர் ஹாரிஸின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் உடல் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் மூசா கா முசல்லா மலையில் பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் அலெக்சாண்டர் ஹாரிஸின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><h2> பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் உடல் மீட்பு</h2><p>
பாகிஸ்தானின் புகழ்பெற்ற மூசா கா முசல்லா(Musa Ka Musalla) மலையில் 30 வயதுடைய பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரரும், மலையேற்ற வீரருமான அலெக்சாண்டர் ஹாரியின்(Alexander Harris) உடல் பல நாள் தேடுதலுக்கு பிறகு பள்ளத்தாக்கு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a115ddca-b7d2-4272-aa02-3d767aedb15c/26-6a9980bb3c5aa.webp' /></p><p> ஹாரிஸ் கடந்த சனிக்கிழமை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள 4000 மீட்டர் உயரம் உள்ள மலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்த போது காணாமல் போனார்.</p><p> வானிலை மோசமானதை அடுத்து அவரது பார்வை திறன் குறைந்துள்ளது. இதனால் தவறான பாதைக்கு சென்ற ஹாரிஸ் பள்ளத்தாக்கில் இருந்து தவறி விழுந்துள்ளார் என அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><p></p><p> அதிகாரிகளின் தகவல் படி, சனிக்கிழமை அதிகாலை 5.40 மணியளவில் ஹாரிஸ் அவரது மலையேற்ற தோழர்களிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcxvKyrMUkK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcxvKyrMUkK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcxvKyrMUkK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Margalla Trail Runners (@margallatrailrunners)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> அலெக்சாண்டர் ஹாரிஸை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><p> கடினமான பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p> தேடுதல் படையினர் இறுதியில் அலெக்சாண்டரின் உடலை காட்டு பாதையின் ஓரத்தில் கண்டுபிடித்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T14:14:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி வாட்ஸ்அப்பிலே மின்சார, தண்ணீர் கட்டணங்களை செலுத்தலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/whatsapp-launches-bill-payments-in-india-1788444463"></link>
            <id>https://news.lankasri.com/article/whatsapp-launches-bill-payments-in-india-1788444463</id>
            <summary type="text">whatsapp launches bill payments in india: வாட்ஸ்அப்பிலே மின்சார, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களை செலுத்தும் வசதி இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>whatsapp launches bill payments in india: வாட்ஸ்அப்பிலே மின்சார, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களை செலுத்தும் வசதி இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.
</p><h3>
வாட்ஸ்அப்பிலே Bill Payments</h3><p>

இந்தியாவில், மின்சாரம், தண்ணீர், LPG சிலிண்டர், இன்சூரன்ஸ், உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சேவைகளுக்கு டிஜிட்டல் முறையிலே கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.</p><p> 

பெரும்பாலும், இந்த சேவைகளுக்கு கட்டணம் செலுத்த பயனர்கள் Google Pay, Paytm உள்ளிட்ட செயலிகளையே பயன்படுத்தி வந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45656947-487e-4aa4-a281-005c0faaba8f/26-6a997f31c4352.webp' /></p><p>

தற்போது வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறாமலேயே இந்த கட்டணங்களை செலுத்தும் வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

மத்திய அரசின் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் மூலம் இயங்கும் இதில், 30 பிரிவுகளின் கீழ் இயங்கும் 22,722-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களுக்குப் பயனர்கள் கட்டணம் செலுத்த முடியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6419e49e-8702-408d-a8ab-f6727048575f/26-6a997f310bc7b.webp' /></p><p>

வாட்ஸ்அப்பில் முகப்புத் திரையின் மேல் பகுதியில் உள்ள '₹' குறியீட்டைத் கிளிக் செய்து, அதில் பில் கட்டணப் பிரிவைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கான சேவை நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.&nbsp;</p><p>
உங்கள் கணக்கு விவரங்களை உள்ளிட்ட பிறகு, செலுத்த வேண்டிய தொகையை சரிபார்த்து யுபிஐ போன்றவற்றின் மூலம் வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறாமலே கட்டணத்தை செலுத்தலாம்.</p><p>

இதில், பயனர்கள் தங்கள் வீடு மற்றும் அலுவலகம் என ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இணைத்து அதனை நிர்வகிக்கலாம். </p><p>

கடந்த காலத்தில் செலுத்திய கட்டண விவரங்கள் மற்றும் வரவிருக்கும் கட்டண நிலுவைகளைக் இதில் பார்க்க முடியும்.
</p><p>
இந்த ‘Bill Payments’ சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சில வாரங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T14:08:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்‌சக்களை ஆதரிப்பவர்கள் முட்டாள்கள்! தனது கைது செய்தி குறித்து அசாத் சாலி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-arrest-corrupt-fraudulent-people-rajapaksa-1788441054"></link>
            <id>https://tamilwin.com/article/support-arrest-corrupt-fraudulent-people-rajapaksa-1788441054</id>
            <summary type="text">முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, அண்மையில் ஜனாதிபதி தொடர்பில் வெளியிட்ட கருத்து இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாகியது.&amp;nbsp;இந்நிலையில், அது த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, அண்மையில் ஜனாதிபதி தொடர்பில் வெளியிட்ட கருத்து இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாகியது.&nbsp;</p><p>இந்நிலையில், அது தொடர்பில் தேசிய மக்கள் ஆதரவாளர்களால் கடுமையான கண்டனங்களும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டன.&nbsp;</p><p>இதற்கிடையில், விரைவில்&nbsp;அசாத் சாலி கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டது.&nbsp;</p><p>இவை குறித்து கருத்து தெரிவித்த அசாத் சாலி,&nbsp;ராஜபக்‌சக்களை ஆதரிப்பவர்கள் முட்டாள்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் தான் கைது செய்யப்படலாம் என கூறப்பட்ட விடயம் தொர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p>இவ்விடயம் குறித்து லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CpM6GPCcnTQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T14:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க மோதலுக்கு மத்தியில் உள்நுழையும் இஸ்ரேலின் வார்த்தை போர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israels-war-of-words-amid-iran-us-conflict-1788443533"></link>
            <id>https://ibctamil.com/article/israels-war-of-words-amid-iran-us-conflict-1788443533</id>
            <summary type="text">ஈரான் - இஸ்ரேலைத் தாக்கினால், அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் - இஸ்ரேலைத் தாக்கினால், அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
</p><p>
சமீபத்தில் அமெரிக்க - ஈரான் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தெஹ்ரானுக்கு இஸ்ரேல் விடுத்த சமீபத்திய அச்சுறுத்தலாக இது அமைந்துள்ளது.
</p><p>
அமெரிக்காவும் - ஈரானும் ஜூலை மாதத்திற்குப் பிறகு தங்களின் மிகப்பெரிய ஆயுதத் தாக்குதலை இந்த வாரம் பரிமாறிக்கொண்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் மோதல் வெடிக்கும் என்ற அச்சம் நிலவியது.</p><p></p><h2>ஈரானின் தெற்குக் கடற்கரை</h2><p> </p><p>

இதில் அமெரிக்கா ஈரானின் தெற்குக் கடற்கரையைத் தாக்கியதுடன், தெஹ்ரான் அப்பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cfe6e3c-ad22-4225-bbc3-6c0fe0a39e88/26-6a997d6347006.webp' /></p><p>

இந்நிலையில் இன்று, பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களிடம் பேசிய காட்ஸ், “இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகளிலிருந்து இஸ்ரேலை விடுவிக்கும்.
</p><p>
தாக்குதல் நிகழ்ந்தால், நாங்கள் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு உட்பட அனைத்து தேசிய இராணுவ மற்றும் குடிமை உள்கட்டமைப்புகளையும் முடக்கி, ஈரானை மீண்டும் கற்காலத்திற்கும் இருளுக்கும் ஆழமாகத் தள்ளுவோம்.
</p><p>
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தொடங்கும் யூதர்களின் முக்கியப் பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலியப் படைகள் இப்போதும் தயாராகவே உள்ளது.
</p><p>
தற்போது, தங்களை தவிர இந்தப் பிராந்தியம் முழுவதும் அவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

எனினும், அவர்கள் நம்மைத் தாக்க வாய்ப்புள்ளது. </p><p>அதற்கு நாங்கள் தற்காப்பு ரீதியாகத் தயாராக இருக்கிறோம்.

ஆறு மாத கால மோதலில், கடந்த சில வாரங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதல் நடந்த நிலையில், ஜோர்தான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈராக்கின் தன்னாட்சி பற்ற குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சொத்துக்கள்" மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் புரட்சிகர காவலர்கள் அறிவித்தனர்.
</p><p>
மீண்டும் நினைவுப்படுத்துகிறோம், ஈரான் தாக்குதல் நடத்தினால், வேறு எவரையும் சாராமல் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும்" என்று காட்ஸ் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T14:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டம் விட வேண்டாம்; மின் விநியோகம் தடைப்படும் அபாயம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/do-not-fly-kites-risk-of-power-supply-disruption-1788441425"></link>
            <id>https://jvpnews.com/article/do-not-fly-kites-risk-of-power-supply-disruption-1788441425</id>
            <summary type="text">&amp;nbsp;உயர் மின்னழுத்த மின்சார பரிமாற்றக் கம்பிகளின் கீழ், மின்கோபுரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயர் மின்னழுத்த மின்சார பரிமாற்றக் கம்பிகளின் கீழ், மின்கோபுரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய முறைமை இயக்குநர் (NSO) தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


 இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டங்கள் மற்றும் அவற்றின் நூல்கள் மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கிக்கொள்வதால் பல சந்தர்ப்பங்களில் மின்சார பரிமாற்றக் கம்பிகள் செயலிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db2664d-5843-4ec1-b4ef-58bb67d0f2e2/26-6a9973535a814.webp' /></p><h2>மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கியுள்ள பட்டங்கள்</h2><p>
</p><p>


இவ்வாறான சம்பவங்கள் மின்சாரக் கோளாறுகளை ஏற்படுத்துவதுடன், மின்சார பரிமாற்றக் கம்பிகள் தானியங்கி முறையில் துண்டிக்கப்படுவதற்கும் காரணமாக அமையக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கியுள்ள பட்டங்கள் மற்றும் நூல்கள் தற்போது பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைகளின் கீழ் மனிதர்களால் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
</p><p>


எனவே, இவ்வாறான சம்பவங்கள் தேசிய மின்சார முறைமையின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், மின்சார உற்பத்தி அலகுகள் செயலிழப்பதற்கும் வழிவகுக்கலாம்.</p><p></p><p>
</p><p>


இவ்வாறான சம்பவங்கள் காரணமாக நேற்று (2) தேசிய மின்சார முறைமையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதாகவும், முறைமையின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான அவசர நடவடிக்கையாக தெரிவுசெய்யப்பட்ட சில மின்சார விநியோக வழித்தடங்களைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இதன் விளைவாக, குறித்த மின்சார விநியோக வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டிருந்த சில நுகர்வோரின் மின்சார விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


எனவே, குறித்த பிரதேசங்களில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்த்து, தேசிய மின்சார முறைமையின் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தடையற்ற செயற்பாட்டை உறுதி செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகப்பு நிற சேஎலையில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட லாஸ்லியா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/biggboss-losliya-recent-reels-video-post-1788438860"></link>
            <id>https://viduppu.com/article/biggboss-losliya-recent-reels-video-post-1788438860</id>
            <summary type="text">லாஸ்லியாஇலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்து பின் சென்னைக்கு வந்தவர் தான் லாஸ்லியா மரியநேசன். சென்னைக்கு வந்த லாஸ்லியாகவுக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>லாஸ்லியா</h2><p>இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்து பின் சென்னைக்கு வந்தவர் தான் லாஸ்லியா மரியநேசன். சென்னைக்கு வந்த லாஸ்லியாகவுக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb764b78-5202-4381-9f99-a132a9809745/26-6a99694e18016.webp' /></p><p>
</p><p>
நிகழ்ச்சியின்போது கவினுடன் ஏற்பட்ட காதல் ஒரு பக்கம் இருக்க, தன் தந்தையின் கண்டிப்பால் அந்த காதலை உதறித்தள்ளி தன் கரியரில் கவனம் செலுத்தினார் லாஸ்லியா.</p><p>

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்த லாஸ்லியா, கடுமையாக ஒர்க்கவுட் செய்து உடல் எடையை முற்றிலுமாக குறைத்தார்.

ஒல்லியான லாஸ்லியாவை பார்த்து பலரும் வியந்து வரும் நிலையில் லாஸ்லியா, சிகப்புநிற சேலையணிந்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dc0stHisLKI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dc0stHisLKI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dc0stHisLKI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-03T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடினைச் சந்திக்க தயாராகும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-ready-to-meet-putin-1788441722"></link>
            <id>https://ibctamil.com/article/trump-ready-to-meet-putin-1788441722</id>
            <summary type="text">உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திருத்தப்பட்ட சமாதானத் திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டால், அவரை மீண்டும் நேருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திருத்தப்பட்ட சமாதானத் திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டால், அவரை மீண்டும் நேருக்கு நேர் சந்தித்து இராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு கூறினார்.</p><p>&nbsp; ரஷ்ய ஜனாதிபதியும் தன்னைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் அப்போது செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார்.</p><h2>உக்ரைன் நேட்டோவில் இணைய முயன்றதால் இராணுவ நடவடிக்கை</h2><p>
</p><p>
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கம் நேட்டோ உறுப்புரிமையை நாடுவதால், ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f33f38a6-ee99-47e6-9c7c-4426b1f8399a/26-6a99793b2496b.webp' /></p><p>
</p><p>
நேட்டோ, அல்லது வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு, என்பது ரஷ்யாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா, கனடா மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு இராணுவக் கூட்டணியாகும்.</p><p></p><h2>ட்ரம்ப்- புடின் பேச்சு தோல்வி</h2><p>
</p><p>
சோவியத் ஒன்றியத்தின் போது, ​​உக்ரைன், ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக இருப்பது ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதற்கேற்ப புடின் உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bccef694-4f32-4f98-9347-f216532f6817/26-6a99793a6c411.webp' /></p><p>
</p><p>
ரஷ்ய-உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்து ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கினார். ஓகஸ்ட் 2025-ல், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள அலாஸ்காவில் இருக்கும் ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில், ட்ரம்பிற்கும் புஷடினுக்கும் இடையே உக்ரைன் போர் குறித்து நேருக்கு நேர் சந்திப்பு நடைபெற்றது. </p><p>இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. ஏனெனில், ரஷ்யா உக்ரைனின் நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை, உக்ரைனும் ரஷ்யாவின் நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T13:42:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆஸ்பத்திரியில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்.. வெளியேற்றப்படும் செழியன் - அயலி சீரியல் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-ayali-serial-latest-episode-1788421071"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-ayali-serial-latest-episode-1788421071</id>
            <summary type="text">அயலி சீரியல்தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அயலி சீரியல்</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி.</p><p> இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அர்ச்சனா அனுமதிக்கப்பட்ட ஆஸ்பிட்டலில் ஐ ஜி, ஜமுனா, வர்மா, வயது என அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக கூடிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a9870d-b6d1-4582-a88c-8b4b5dc57fb6/26-6a9923d11a83f.webp' /></p><p> </p><p>

அதாவது மூவரும் ஒருவர் பார்த்து விடுவார்களா என்ற பில்டப் காட்சிகள் இருக்கிற அயலி அம்மாவை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாள். </p><p>

மறுபக்கம் காளியப்பன் எல்லாத்துக்கும் காரணம் செழியன் தான் என்று சொல்லி அவரை அடித்து வீட்டை விட்டு வெளியே போக சொல்ல வீட்டுக்கு வரும் சிவா ஆகும் உங்க போன்ல இருந்து தான் மெசேஜ் போயிருக்கு என்று சொல்ல இந்திராணி செழியனை வீட்டை விட்டு வெளியே போயிடுங்க என கோபப்பட செழியன் அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42bf33df-23a4-4211-ae2d-3828ebee55a8/26-6a9923d1c0fb9.webp' /></p><p> </p><p>

அதன் பிறகு பிளாஷ்பேக்கில் செழியன் போனை எடுத்து ரிப்போர்ட்டருக்கு மெசேஜ் அனுப்பியது காளியப்பன் தான் என்பது தெரிய வருகிறது. அடுத்ததாக இங்கே அயலி டாக்டருக்கு போன் செய்து உதவி கேட்க டாக்டர் அர்ச்சனாவுக்கு பதிலாக நர்சை பேஷண்டாக மாற்றி வெளிய அனுப்பி வைக்கிறார். </p><p>

அயலி டாக்டருடைய வெளியே செல்ல எதிரில் வர்மாவின் டாக்டருடைய இருவரும் ஒருவர் ஒருவர் பார்த்து டாக்டர் என நினைத்து வணக்கம் சொல்லிக் கொள்கின்றனர். </p><p>

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T13:41:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய புயல்; இருளில் மூழ்கிய பல்லாயிரக்கணக்கான வீடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-thunderstorm-has-hit-canada-toronto-1788427821"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-thunderstorm-has-hit-canada-toronto-1788427821</id>
            <summary type="text">&amp;nbsp; கனடா டொராண்டோவை ஒரு சக்திவாய்ந்த இடியுடன் கூடிய புயல் தாக்கியுள்ளது. 

இதனால் கட்டிடங்கள் சேதமடைந்தன, சாலைகள் மூடப்பட்டன, மேலும் பல்லாயிரக்கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடா டொராண்டோவை ஒரு சக்திவாய்ந்த இடியுடன் கூடிய புயல் தாக்கியுள்ளது. 

இதனால் கட்டிடங்கள் சேதமடைந்தன, சாலைகள் மூடப்பட்டன, மேலும் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
</p><p>
புதன்கிழமை ஏற்பட்ட இந்தப் புயல், கனமழை, பலத்த காற்று மற்றும் பெரிய ஆலங்கட்டி மழையைக் கொண்டுவந்தது. இதனால் சில பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கைகளும் முன்னறிவிப்புகளும் விடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af121188-88a0-469e-81f0-0111e4fb3094/26-6a993e2f34163.webp' /></p><h2>அறுந்து விழுந்த மின்கம்பிகள், விழுந்த மரங்கள், வெள்ளம்&nbsp;</h2><p>
</p><p>மின்சார வழங்குநரான டொராண்டோ ஹைட்ரோவின் தகவல்படி, புதன்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி (வியாழக்கிழமை 00:00 GMT), குறைந்தது 45,000 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.</p><p>

இந்தப் புயல் மரங்களைச் சாய்த்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதால், டான் வேலி பார்க்வே உட்பட நகரில் சாலைகள் மூடப்பட்டதாக சிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

டொராண்டோவின் ஈஸ்ட் யார்க் பகுதியில் அமைந்துள்ள மைக்கேல் கேரன் மருத்துவமனை, அதன் அவசர சிகிச்சைப் பிரிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.</p><p>

டொராண்டோவிற்கு வடக்கே உள்ள வான் நகரில் கார்கள் கிட்டத்தட்ட நீரில் மூழ்கியிருந்ததை சிபிசி வெளியிட்ட படங்கள் காட்டின.

புதன்கிழமை காலை முதல் நகரின் அவசரகால செயல்பாட்டு மையம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>

"அறுந்து விழுந்த மின்கம்பிகள், விழுந்த மரங்கள், வெள்ளம் மற்றும் பலவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் நகர ஊழியர்கள் ஏற்கனவே களத்தில் இறங்கியுள்ளனர்," என்று அவர் கூறினார். </p><p>சுரங்கப்பாதைகள் மற்றும் பேருந்துகளை இயக்கும் டொராண்டோ போக்குவரத்து ஆணையம், "வெள்ளம் மற்றும் பலத்த காற்றினால் பரவிய குப்பைகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் சேவையை மீட்டெடுக்க பணியாற்றி வருகிறது," என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p>

புதன்கிழமை மாலை டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த டஜன் கணக்கான விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன.</p><p>

கனடாவின் வானிலை ஆய்வு நிறுவனமான, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற கனடா, பெருநகர டொராண்டோ பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை நீக்கியது.</p><p>

ஆனால் தென்மேற்கு ஒன்ராறியோ மாகாணத்தின் சில பகுதிகளில் வெப்பம் மற்றும் கடுமையான இடியுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது</p>]]></content>
            <updated>2026-09-03T13:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் பதில் சொல்கிறேன் ...ஆனால் யாரும் ஓடக்கூடாது; உதயநிதி காலை வாரிய முதலைச்சர் விஜய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-will-answer-but-no-one-should-run-away-cm-vijay-1788431006"></link>
            <id>https://jvpnews.com/article/i-will-answer-but-no-one-should-run-away-cm-vijay-1788431006</id>
            <summary type="text">தமிழக சட்டசபையில் இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் நேரடியாக கண்டுகளித்துவரும் நிலையில், அங்க்கு இடம்பெறும் சம்பவங்க்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டசபையில் இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் நேரடியாக கண்டுகளித்துவரும் நிலையில், அங்க்கு இடம்பெறும் சம்பவங்க்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. </p><p> 

அந்தவகையில் இன்று சட்டசபையில் தவெக ஆட்சி குறித்து அடுக்கடுக்காக குற்றங்களை அடுக்கிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, முதலைமச்சர் விஜயையும் சீண்டியமைக்கு முதலமைச்சர் விஜய் கூறிய பதில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70154aa3-f7a6-4162-8a08-684daa448886/26-6a994a9f9b348.webp' /></p><h2>பதில் சொல்கிறேன் ...&nbsp; யாரும் ஓடக்கூடாது</h2><p> 


இன்று சட்டசபையில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.</p><p></p><p>இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘தவெக ஆட்சிக்கு வந்து 116 நாட்கள் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்களில் இவ்வளவு கொலை நடந்திருக்கிறது.</p><p> இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கிறது.. திமுக ஆட்சியில் நிறைய கொலைகள் நடந்திருப்பதாக சொல்லி தவெக ஆட்சிக்கு வந்தது. 

ஆனால், கொலைகளை தடுக்க தவெக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><p>அதோடு நான் கேட்கும் எந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்வதில்லை.. அதேபோல் அமைச்சர்களிலும் சம்பந்தமில்லாத அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்.. நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்’ எனக்கூறினார்.</p><p></p><p>அதற்கு சபாநாயகர் ‘திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலுரை இருக்கிறது.அப்போது அவர் பதில் சொல்வார்’ எனக்கூறினார்.

அதன்பின் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘3 நாள் டைம் இருக்கு. என்ன பதில் சொல்லனும்னு பிரிப்பேர் பண்ணிட்டு வரட்டும். </p><p>வழக்கம்போல திமுக மீது பழியை போடாமல், டேக் டைவர்சன் செய்யாமல், ஆக்சன் கட், சினிமா வசனம் பேசாமல் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்’ எனக் கூறினார்.</p><p>

அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய் ‘உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் விரிவான பதில் அளிக்கிறேன்.</p><p></p><p>ஆனால் அன்று யாரும் ஓடிவிடக்கூடாது’ என்று முதலமைச்சர் விஜய் பதி வழங்க்கியுள்ளார்.

அதேவேளை கடந்த காலங்களில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்புவதும், தவெக அமைச்சர்கள் பதிலடி கொடுப்பதும், அதைகேட்டு பாதியில் சபையை விட்டு உதயநிதி எழுந்து ஊடிய சம்பங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T13:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காதலர்கள் ஒன்று கூடும் வினோத காதல் சந்தை; எங்கே தெரியுமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-khau-vai-love-market-in-ha-giang-vietnam-1788442705"></link>
            <id>https://jvpnews.com/article/the-khau-vai-love-market-in-ha-giang-vietnam-1788442705</id>
            <summary type="text">&amp;nbsp; வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் &#039;காவ் வாய் காதல் சந்தை&#039; (Khau Vai Love Market) குறித்த தகவல் இணையவாசிகளின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் 'காவ் வாய் காதல் சந்தை' (Khau Vai Love Market) குறித்த தகவல் இணையவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
</p><p>
காதலையும் பழைய நினைவுகளையும் கொண்டாடும் இந்த விசித்திரமான பாரம்பரிய நிகழ்வு, வியட்நாம் நாட்டின் முக்கிய கலாசார அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/907adc64-37ba-46ee-a95d-7c88ffaa628e/26-6a99785311a1f.webp' /></p><h2>எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத&nbsp; &nbsp;சந்தை</h2><p> 

எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத இந்த சந்தை, பிரிந்துசென்ற முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.
</p><p>
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக, வேறுபட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு காதலர்கள் குடும்பப் பின்னணி மற்றும் கலாசார வேறுபாடுகளால் இணைய முடியாமல் பிரிந்தனர்.</p><p></p><p>
</p><p>
எனினும், தங்கள் அன்பைப் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை சந்திர நாட்காட்டியின் 3 ஆம் மாதம் 27 ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவது என வாக்குறுதி அளித்தனர்.
</p><p>
அவர்களின் இந்த அரிய நினைவைப் போற்றும் வகையிலேயே இத்திருவிழா தொடங்கப்பட்டது.

திருமணமான தம்பதிகள் தங்கள் தற்போதைய துணையின் முழு சம்மதத்துடனும் மரியாதையுடனும் தங்களின் முன்னாள் காதலர்களைச் சந்திக்க இங்கு வருகை தருகின்றனர்.</p><p>

3 நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய இசை, நடனம், உணவு வகைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.</p><p></p><p>
</p><p>
இங்கு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் முன்னாள் காதலர்கள், தற்போதைய குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் அன்புடன் மீண்டும் விடைபெற்றுச் செல்வதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T13:35:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய விமானப்படை தளபதியை தலையில் சுட்ட மர்ம நபர்: உயிருக்கு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-general-varpakhovich-being-shot-in-head-1788442587"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-general-varpakhovich-being-shot-in-head-1788442587</id>
            <summary type="text">Russian major general varpakhovich being shot in head: மர்ம நபர் ஒருவர் தலையில் சுட்டதில் ரஷ்ய விமானப்படை தளபதி உயிருக்கு போராடி வருகிறார்.

ரஷ்ய அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian major general varpakhovich being shot in head: மர்ம நபர் ஒருவர் தலையில் சுட்டதில் ரஷ்ய விமானப்படை தளபதி உயிருக்கு போராடி வருகிறார்.
</p><p>
ரஷ்ய அணு ஆயுத குண்டுவீச்சு விமானப்படை தளபதி வார்பகோவிச், மர்ம நபரால் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளானதால் உயிருக்கு போராடி வருகிறார்.</p><h2>கனரக குண்டுவீச்சு விமானப்படை தளபதி</h2><p>

ரஷ்யாவின் 22வது கனரக குண்டுவீச்சு விமானப்படை தளபதியாக இருப்பவர் மேஜர் ஜெனரல் நிகோலாய் வார்பகோவிச் (56).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba53e415-aac7-4127-b062-c5d723aad945/26-6a9977de05a54.webp' />&nbsp;</p><p></p><p>

உக்ரைனிய குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக இவர் கருதப்படுகிறார்.</p><p> 

இந்த நிலையில், நிகோலாயின் வீட்டிற்கு வந்த 
ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டுவந்த துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார்.</p><p>

இதில் தலையில் குண்டுபட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகோலாய் உயிருக்கு போராடி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p>

எங்கெல்ஸ் மாவட்டத்தின் புரோபுஷ்தேனியே கிராமத்தில், அவர் முகத்திலும் வயிற்றிலும் துப்பாக்கியால் இரண்டு முறை சுடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T13:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து கடவை ஊழியர்களுக்கான கொடுப்பனவு விவகாரம்! மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monthly-allowance-railway-crossing-staff-mannar-1788440106"></link>
            <id>https://tamilwin.com/article/monthly-allowance-railway-crossing-staff-mannar-1788440106</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் தொடருந்து கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக்
கொடுப்பனவு உயர்த்தப்பட்டும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பாக பாதிக்கப்பட்ட தொடரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் தொடருந்து கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக்
கொடுப்பனவு உயர்த்தப்பட்டும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பாக பாதிக்கப்பட்ட தொடருந்து கடவை பணியாளர்கள் இன்றையதினம் (3.9.2026)&nbsp; மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தமது கோரிக்கை அடங்கிய மனுவை கையளித்துள்ளனர்.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக தலைமன்னார் வரையிலான தொடருந்து கடவையில் கடமை பொறுப்பினை குறித்த பணியாளர்கள் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p>

ஆரம்பத்தில் குறித்த பணியாளர்களுக்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்கள் ஊடாக
மாதாந்தக் கொடுப்பனவாக ரூபா 7,500 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது.</p><h2>மாதாந்தக் கொடுப்பனவு</h2><p> </p><p>தற்போது
அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவாக (01-01-2026) முதல் மாதாந்தக் கொடுப்பனவு ரூபா
15,000 ஆக அதிகாரப்பூர்வமாக உயர்த்தப் பட்டதாக குறித்த பணியாளர்கள்
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8086df45-5b70-40b0-bd9e-74659a776115/26-6a997157ed6c6.webp' /></p><p>

குறித்த பணியாளர்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளினால் கடவை ஊழியர்களின்
அனைத்து விபரங்களும் தொடருந்து திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p> ஏனைய
பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உயர்வு பெற்ற கொடுப்பனவு வழங்கப்
பட்டுள்ள போதும் எங்களுக்கு இதுவரை கொடுப்பனவு எதுவுமே கிடைக்கப்பெறவில்லை என
பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட&nbsp; தொடருந்து கடவை பணியாளர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.</p><h2>துரித நடவடிக்கை</h2><p>
</p><p>
ஜனவரி மாதம் முதல் தமக்கு எவ்வித கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும்
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் அரச அதிபரிடம் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab817cb-572c-49e1-8ba4-10604c17805a/26-6a997158c4e84.webp' /></p><p>பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து தொடருந்து கடவை
பணியாளர்களின் கொடுப் பணவையும் குறிப்பாக அதிகரிக்கப்பட்ட நிலுவையில் உள்ள
கொடுப்பனவை பெற்றுத் தருமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று துரித
நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T13:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[110 விதியின் கீழ் அறிவிப்பு; வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் - சீமான் காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/seeman-slams-cm-announcements-under-rule-110-1788441820"></link>
            <id>https://ibctamilnadu.com/article/seeman-slams-cm-announcements-under-rule-110-1788441820</id>
            <summary type="text">seeman slams cm announcements under rule 110: 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவதை சீமான் விமர்சித்துள்ளார். 

110 விதியின் கீழ் அறிவிப்புகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>seeman slams cm announcements under rule 110: 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவதை சீமான் விமர்சித்துள்ளார். </p><h3>

110 விதியின் கீழ் அறிவிப்புகள் </h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடரில் மானிய கோரிக்கைகள் மற்றும் அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. </p><p>

இதில், அவ்வப்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9b06fa-d11a-4f81-a865-a8b9e872dff7/26-6a9974de36de8.webp' /></p><p>

110 விதியின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி இல்லை. </p><h3> 

சீமான் விமர்சனம்</h3><p> 

இந்நிலையில், 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.</p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5a7b0d1-65b6-40d9-ba9b-f0db1dbd332c/26-6a9974dede354.webp' /></p><p>
நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை - குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. </p><p>

ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அறிவித்து வருவது ஏன்? </p><p>

எல்லாத் திட்டங்களும் 110 விதியின் கீழே அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை என்ற ஒன்று எதற்கு? அதன் மீதான விவாதங்கள்தான் எதற்கு? சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால் அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா?
</p><p>
மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை? பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களைப் பேரவைத்தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக அதிமுக அரசுகள் விதி 110யை பயன்படுத்தினார்கள்.</p><p> 

அதை, மாற்றம் எனச் சொல்லி வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவுப்புகளுக்குப் பயன்படுத்துவது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இதுதான் மாற்றமா?
</p><p>
சட்டங்களை உருவாக்கவும், விவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும் அதன் மீது விவாதமில்லாமல் கடந்து போவதும் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைக்காதா?
</p><p>
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தும் தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா?</p><p>

முதலமைச்சரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதலமைச்சர் எதற்கு? </p><p>

அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா? இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? அனைத்து முக்கியத் திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தது என்பதையா?
</p><p>
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. அதற்கு மேலாக எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. </p><p>

இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்?
</p><p>
நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். </p><p>

இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா?
</p><p>
மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T13:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியை கொலை;குற்றவாளிக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/monaragala-teacher-murder-death-sentence-1788440612"></link>
            <id>https://jvpnews.com/article/monaragala-teacher-murder-death-sentence-1788440612</id>
            <summary type="text">&amp;nbsp; 2016 ஆம் ஆண்டில் மொனராகலை, மாராவ கிவுலேஆரவைச் சேர்ந்த ஆசிரியையான பெத்தே ஹபுகே சோமாவதி (54) கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, மொனராகலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2016 ஆம் ஆண்டில் மொனராகலை, மாராவ கிவுலேஆரவைச் சேர்ந்த ஆசிரியையான பெத்தே ஹபுகே சோமாவதி (54) கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, மொனராகலை மேல்நீதிமன்ற நீதிபதி சிகிரீ ஸ்ரீனித் மெண்டிஸ் விஜேசேகரவினால் புதன்கிழமை (02) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>
மொனராகலை சொரோம்புவ பேரமண்டியவைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்சேலாகே அருண சாந்த என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72faef2c-4cd0-4367-b15c-c7f0c6734a8c/26-6a99702585984.webp' /></p><h2>நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின் மரண தண்டனை</h2><p>

நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்தே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, காட்டில் இழுத்துச் செல்லப்பட்டு அவரது சேலையால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அவரை வன்புணர்ச்சி செய்யும் நோக்கத்துடன் காட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அது தோல்வியடைந்தமையால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

பிரதிவாதிக்கு கொலைக் குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்ததுடன், வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவராகக் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனுக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரபல அரசியல்வாதியின் மகனுக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muzammil-s-son-jamaldeen-arrested-at-the-airport-1788406442"></link>
            <id>https://tamilwin.com/article/muzammil-s-son-jamaldeen-arrested-at-the-airport-1788406442</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீன் நீதிமன்றத்தால் விடுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p>

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p> 

இதன்போது 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. </p><p>

எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2><b>முதலாம் இணைப்பு</b></h2><p>முன்னாள் ஆளுநரும் கொழும்பின் மாநகர சபையின் முன்னாள் மேயருமான ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகனான மொஹமட் இஷாம் ஜமால்தீன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
நேற்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற விமானத்தில் லண்டன் செல்வதற்காக நேற்று பிற்பகல் 1.45 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த ஜமால்தீன் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><h2><b>
நிதி மோசடி </b></h2><p>47 வயதுடைய ஜமால்தீன், கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பயணத் தடை பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8197c097-fed9-4ccf-aef8-60cb0b246072/26-6a98efe1dacbe.webp' /></p><p>இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு அவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பிற்பகல் 4.30 மணியளவில் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>

மல்பெரி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் என தம்மைக் காட்டிக்கொண்டு, 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>&nbsp;</p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-03T13:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுரைக்காய் கூட்டு ... இப்படி செய்து பாருங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-and-simple-sorakkai-kootu-recipe-1788439100"></link>
            <id>https://manithan.com/article/tasty-and-simple-sorakkai-kootu-recipe-1788439100</id>
            <summary type="text">நம் அன்றாட உணவில் இடம்பெறும் காய்கறிகளில், உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை தரக்கூடிய ஒன்றாக சுரைக்காய் கருதப்படுகிறது. அதிக நீர்ச்சத்து கொண்ட சுரைக்காய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம் அன்றாட உணவில் இடம்பெறும் காய்கறிகளில், உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை தரக்கூடிய ஒன்றாக சுரைக்காய் கருதப்படுகிறது. </p><p>அதிக நீர்ச்சத்து கொண்ட சுரைக்காய், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதால் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாகவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f0e0842-224c-4809-b229-36927c68d003/26-6a996f5613599.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், ஆரோக்கியமான உணவுமுறையுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, உடல் எடையை கட்டுப்படுத்துவதில் ஆற்றல் காட்டும்.</p><p> உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்களது உணவுமுறையில் சுரைக்காயை சேர்த்துக்கொள்வது சிறப்பு. சுரைக்காயை பச்சையாக சாப்பிடுவதைக் காட்டிலும், நன்கு சமைத்து சாப்பிடுவது பொதுவாக சிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22caecb5-e0c5-4acf-bd4a-af0e696372ae/26-6a996f56bc46d.webp' /></p><p>இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்ட சுரைக்காயை வைத்து, வழக்கமான சமையலிலிருந்து சற்று வித்தியாசமாகவும், சுவையாகவும் ஒரு சுரைக்காய் கூட்டு எளிமையான முறையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்
</h2><p>சுரைக்காய் – 1
</p><p>பாசிப்பருப்பு – ½ கப்
</p><p>தண்ணீர் – தேவையான அளவு</p><p>
உப்பு – தேவையான அளவு
</p><p><b>அரைக்க தேவையானவை
</b></p><p>துருவிய தேங்காய் – ¾ கப்
</p><p>அரிசி மாவு – 2 டீஸ்பூன்
</p><p>வரமிளகாய் – 2
</p><p>மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
</p><p>சீரகம் – 1 டீஸ்பூன்
</p><p><b>தாளிக்க தேவையானவை
</b></p><p>எண்ணெய் – 1 டீஸ்பூன்
</p><p>கடுகு – 1 டீஸ்பூன்
</p><p>காய்ந்த மிளகாய் – 2
</p><p>கறிவேப்பிலை – சிறிதளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ea244a-d2d4-4b54-8c36-b1f7ed5d3c35/26-6a996f5777a59.webp' /></p><h2>
செய்முறை
</h2><p>முதலில் சுரைக்காயை நன்றாகக் கழுவி, தோலை சீவி நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பை சேர்க்கவும். </p><p>அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து, மிதமான தீயில் சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c6b0318-230d-4719-b4f6-5a0f97746592/26-6a996f5847fdc.webp' /></p><p></p><p>

சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பு வேகும் நேரத்தில், அரைக்க வேண்டிய பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், அரிசி மாவு, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்க்கவும்.</p><p> சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அனைத்தையும் நன்றாக அரைத்து மென்மையான விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
</p><p>
சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பு நன்றாக வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை அதில் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.பின்னர் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c95b33ed-bf29-4fbd-b967-cda4cc8ea285/26-6a996f5911978.webp' /></p><p>
இதற்கிடையில், தாளிப்பதற்காக ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு,&nbsp; காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.</p><p>
பின்னர் இந்தத் தாளிப்பை சுரைக்காய் கூட்டில் சேர்த்து நன்றாகக் கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால் அவ்வளவு தான் அசுவையான சுரைக்காய் கூட்டு தயார். இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறினால் சுவை அற்புதமாக இருக்கும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T13:11:03+00:00</updated>
        </entry>
    </feed>
