<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-21T05:27:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண கொண்டாட்டத்திற்கு இடையில் செம ஷாக்கில் குடும்பத்தினர், அப்படி யார் வந்தது?... சிறகடிக்க ஆசை புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-august-21-episode-1787289613"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-august-21-episode-1787289613</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை
அண்ணாமலை குடும்பத்தில் இப்போது கொண்டாட்டத்தின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது. அண்ணாமலையின் அம்மா எல்லா விஷயங்களையும் மறந்து விடவே இப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>
அண்ணாமலை குடும்பத்தில் இப்போது கொண்டாட்டத்தின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது. அண்ணாமலையின் அம்மா எல்லா விஷயங்களையும் மறந்து விடவே இப்போது தனது பேரன்களுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறார். </p><p>எனவே முத்து-மீனா, ரவி-ஸ்ருதி இருவருக்கும் மீண்டும் திருமணம் நடக்க இருக்கிறது.
இன்றைய எபிசோடில், வீட்டில் திருமண கொண்டாட்டங்கள் தான் நடக்கிறது. மீனாவிற்காக முத்து புதிய செயின், வளையல் எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார், அதில் மீனாவும் சந்தோஷப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5433d871-2529-491a-b608-7e91be4b4d96/26-6a87e00f5511e.webp' /></p><p> </p><p>வீட்டில் எல்லோரும் சூழ்ந்து கொண்டிருக்க மெஹந்தி விசேஷம் நடக்கிறது. எல்லா பெண்களும் கையில் மெஹந்தி வைத்துக்கொண்டிருக்க யார் கையில் அதிகம் கலர் பிடிக்கிறது என்பதை காண ஆவலாக உள்ளனர். </p><p>அடுத்து குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பாடல் பாடி சந்தோஷமாக இருக்கிறார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6c426e8-f5e4-4e9b-b5c0-3f51b041cc18/26-6a87e01016945.webp' /></p><h2>புரொமோ
</h2><p>நாளைய எபிசோடின் புரொமோவில், வீட்டிற்கு சத்யா மற்றும் ரேகா வருகிறார்கள். அப்போது திடீரென சிந்தாமணி என்ட்ரி கொடுக்க குடும்பமே ஷாக் ஆகிறார்கள். </p><p>விஜயா அவள் ஏன் இங்கே வந்தார் என கேட்க, நாம் இப்போது உறவினர்கள் அதான் வந்தேன் என்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d83c6a-ad00-45bb-8319-f506d9a3e896/26-6a87e010c8a20.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T05:20:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வவுனியா மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/81-year-old-man-sentenced-to-15-years-in-prison-1787288503"></link>
            <id>https://tamilwin.com/article/81-year-old-man-sentenced-to-15-years-in-prison-1787288503</id>
            <summary type="text">12 வயதுடைய பேத்தியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 81 வயதுடைய
முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 வயதுடைய பேத்தியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 81 வயதுடைய
முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற
நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.</p><p>

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p>

இந்த சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாக இருந்த நிலையில், இது தொடர்பான வழக்கின்
குற்றப்பகிர்வு பத்திரம் 2024 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><h2>விடுக்கப்பட்டுள்ள&nbsp;கோரிக்கை </h2><p>
</p><p>
குறித்த வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக்
கருத்தில்கொண்டு கருணை காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9ef3d0-2393-421c-8790-a4d6feacb7cd/26-6a87dd5aa9b9b.webp' />&nbsp;</p><p>

எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாவலர்களில் ஒருவரான
தாத்தாவினாலேயே இக்குற்றச்செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான
உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமையை நீதிமன்றம்
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரச
சட்டத்தரணியால் நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதை புறக்கணித்து 15 ஆண்டுகள்
கடூழிய சிறைத்தண்டனையும், 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>முக்கிய தீர்ப்பு&nbsp;</h2><p>
அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு
1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்தவும், அதனை
செலுத்தத்தவறின் மேலதிகமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும் வவுனியா மேல்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615f1195-78be-4566-8448-10d55bfef919/26-6a87dd5a039a5.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதன்போது அரச சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின்
அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை
அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
அத்துடன், இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T05:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-health-inspectors-prepare-continued-strike-1787285388"></link>
            <id>https://tamilwin.com/article/public-health-inspectors-prepare-continued-strike-1787285388</id>
            <summary type="text">இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.</p><p>பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர், நிர்வாக விதிமுறைகளுக்குப் புறம்பாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியே அச்சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பைத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. </p><h2>டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும்&nbsp;</h2><p>

அதன்படி, பொது சுகாதாரப் பரிசோதகர்கள் நேற்று (20) முதல் நாடு முழுவதும் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும் விலகிக்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79c96004-83c2-4079-adfb-d0ed39f61aab/26-6a87de596a312.webp' /></p><p>
 

இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள்(PHI) ஒன்றியமும் இப்பிரச்சினை தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளருக்கு ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T05:13:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-fcid-1787289099"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-fcid-1787289099</id>
            <summary type="text">&amp;nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.



நிதிக்குற்றப் புலனாய்வுப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.
</p><p>


நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c318ff80-bf1d-4f97-8653-e57182cc850d/26-6a87de0c8455b.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T05:09:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nanda-malini-passed-away-nationalflag-at-half-mast-1787288578"></link>
            <id>https://jvpnews.com/article/nanda-malini-passed-away-nationalflag-at-half-mast-1787288578</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.</p><p>மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ac9bfbb-370e-458b-9001-b63d19847a24/26-6a87dc035d215.webp' /></p><h2>&nbsp;மூன்று நாள் தேசிய துக்க காலம் </h2><p> </p><p>&nbsp;மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. </p><p>

இதற்கமைவாக, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவுறுத்தலானது 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கையின் ஊடாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

2026 ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார கையொப்பமிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdaaa352-7fde-4d9c-a364-b6c79f4eeaf3/26-6a87dcdbc5533.webp' /></p><h3>&nbsp;பாராளுமன்றத்தில்&nbsp; அஞ்சலி</h3><p>&nbsp;அதேவேளை காலஞ்சென்ற பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.



சபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னர் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p> பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்துநின்று மௌன அஞ்சலி செலுத்தினர். 



இதன்பின்னர் அரசாங்கத்தின் அனுதாப அறிக்கையை பிரதமர் ஹரிணி சபையில் வாசித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் அஞ்சலி உரையாற்றினார்</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T05:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்யின் நான் MLA சீட் கேட்டேனா? முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/lokesh-kanagaraj-clarifies-kinathukadavu-mla-seat-1787288805"></link>
            <id>https://viduppu.com/article/lokesh-kanagaraj-clarifies-kinathukadavu-mla-seat-1787288805</id>
            <summary type="text">இயக்குநராக இருந்து தற்போது நடிகராகவும் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். DC படத்தில் நடித்த லோகேஷ் மிகப்பெரிய விமர்சன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநராக இருந்து தற்போது நடிகராகவும் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். DC படத்தில் நடித்த லோகேஷ் மிகப்பெரிய விமர்சனத்தையும் வசூலை பெற்று வருகிறது. </p><p>இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் லோகேஷ் கனகராஜ் விஜய்யிடம் எம் எல் ஏ சீட் கேட்டாரா? என்ற கேள்வி சோசியல் மீடியாகளில் பலமக பேசப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6f62db-fcb2-46c6-a51e-98e4ba16f0ea/26-6a87dce7b3415.webp' /></p><h2>MLA சீட் கேட்டாரா லோகேஷ்</h2><p> </p><p>அதாவது நடந்து வரும் சட்டமன்ற பேரவையின் போது நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், விஜய்யை வைத்து படம் எடுத்த இயக்குநர் ஒருவர், இப்போதும் பிரபலமாக இருக்கும் இயக்குநராகத்தான் இருக்கிறார். அவர் ஒரு தொகுதியை விஜய்யிடம் கேட்டார். </p><p>அதற்கு எங்கள் தலைவரோ, இல்லை நண்பா கோபித்துக் கொள்ள வேண்டாம், அந்தத்தொகுதி என்னுடைய மாவட்ட செயலாளருக்குத்தான் என்று தொட்டவட்டமாக கூறிவிட்டார். அமைச்சர் அப்படி பேசும்போது ஒரு எம் எல் ஏ, தன் பக்கத்தில் இருந்தவரிடம், எம் எல் ஏ விக்னேஷை நோக்கி கை காண்பித்து இவர்தான் என்று சொல்லியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79bdcf06-9bb3-4caa-bd83-63cba09b1c0c/26-6a87dce86440f.webp' /></p><p> </p><p>இதை பார்த்த நெட்டிசன்களோ, ஓஹோ விக்னேஷ் போட்டியிட்டு வென்ற தொகுதி கிணத்துக்கடவு, லோகேஷ் கனகராஜின் சொந்த ஊரும் கிணத்துக்கடவு தான் என்று கூறி வருகிறார்கள்.</p><p>இதற்கு தற்போது லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் ஏன் அதைக் கேட்க வேண்டும் என்று சிரித்தபடி பதிலளித்துள்ளார். மேலும், புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்ட நபர், நான் இல்லை என்றும் அவர் வேறு யாரையாவது குறிப்பிட்டிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளர்.</p>]]></content>
            <updated>2026-08-21T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன்முறையைக் கையில் எடுக்கும் புலம்பெயர்வோர்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/migrants-attcked-cops-on-france-beach-1787287695"></link>
            <id>https://news.lankasri.com/article/migrants-attcked-cops-on-france-beach-1787287695</id>
            <summary type="text">Migrants on a French beach attacked cops as they tried to set sail for Britain: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Migrants on a French beach attacked cops as they tried to set sail for Britain: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர் பிரான்ஸ் நாட்டு பொலிசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
</p><p>

பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர், பிரான்ஸ் நாட்டு பொலிசாரை தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><h3>
அதிர்ச்சிக் காட்சிகள்
</h3><p>
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டு கடற்கரை ஒன்றில் நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdda8ed2-2c44-4ffa-a7fc-c9dc2ffcf5bc/26-6a87d891e15e4.webp' /></p><p>
ஆம், கடத்தல்காரர்கள் வன்முறையை பயன்படுத்தி, புலம்பெயர்வோரை கட்டாயப்படுத்தி சிறுபடகுகளில் ஏற்றி அனுப்புவது குறித்த செய்திகளை கேள்விப்பட்டுள்ளோம்.
</p><p>
ஆனால், முதன்முறையாக, புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a5f78b-d280-4e33-99f4-b4670fcd736f/26-6a87d89125948.webp' /></p><p>

பிரான்ஸ் நாட்டு பொலிசார், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுக்க போதுமான முயற்சிகள் மேற்கொள்வதில்லை என பலமுறை பிரித்தானிய தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
ஆனால், இந்த காட்சிகளைப் பார்க்கும்போது, அந்தக் குற்றச்சாட்டு முழுமையாக உண்மையானது அல்ல என்பது தெளிவாகியுள்ளது.
</p><p>
தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சிகளில், புலம்பெயர்வோர் சிலர் ரப்பர் படகொன்றை தூக்கிக்கொண்டு கடலுக்குள் இறங்க முயல்வதையும், பொலிசார் அவர்களைத் தடுக்க முயல, புலம்பெயர்வோரில் சிலர் பொலிசாரை தாக்குவதையும் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1LoilLwwSjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே போன்ற ஒரு ஸ்பிரேயை தெளிக்கும் பொலிசார், அவர்களுடைய ரப்பர் படகுகளை கத்தியால் கீறுவதையும் அந்த வீடியோவில் பார்க்கமுடிகிறது.</p><p>

ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கும் ஆகத்து மாதம் 2ஆம் திகதிக்கும் இடையில் இதுபோல 185 சிறுபடகுகளை தடுத்து நிறுத்தியதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதாவது, மூன்று மாதங்களில், சுமார் 4,300 சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தியுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T04:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசமாக சிக்கிய இடியாப்ப வியாபாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remanded-until-august-31st-1787286636"></link>
            <id>https://tamilwin.com/article/remanded-until-august-31st-1787286636</id>
            <summary type="text">கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான
முறையில் கஞ்சா வளர்த்து வந்த 56
வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான
முறையில் கஞ்சா வளர்த்து வந்த 56
வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த வழக்கு நேற்றைய தினம் (20.08.2026) கல்முனை நீதவான் முன்னிலையில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>சூட்சுமமாக வளர்க்கப்பட்ட கஞ்சா</h2><p> </p><p>கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4ஆம் மாடி மொட்டை
மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை பொலிஸார் கடந்த புதன்கிழமை (19) முற்றுகையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0badfaf8-b660-4f6a-bde3-aa87112502cd/26-6a87d82081b18.webp' /></p><p>

அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய
உத்தியோகத்தர்களான ஜவாத், இஸ்மத் ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு
அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து
பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா
செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1331cd6b-e4a4-4e8d-b037-a4b4fbfb8d45/26-6a87d821747ab.webp' /></p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>
</p><p>
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியாப்பம், புட்டு போன்ற
சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாகக் கஞ்சா விற்பனையில்
ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
</p><p>குறித்த வீட்டின் மொட்டை மாடியில் மிகவும்
பாதுகாப்பாக வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளைப் பிடுங்கிய பொலிஸார்,
அவற்றைச் சான்றுப் பொருட்களாகக் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு
எடுத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf81862b-e957-4e07-8885-3d2b0c804f30/26-6a87d8224ae4d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T04:46:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய உதவி திட்டம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/develop-eastern-relation-indian-assistance-program-1787284825"></link>
            <id>https://tamilwin.com/article/develop-eastern-relation-indian-assistance-program-1787284825</id>
            <summary type="text">கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாணத்தின்
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையே கூட்டம் ஒன்று நடைபெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாணத்தின்
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையே கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.</p><p>அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்தக் கூட்டம் நிகழ்ந்துள்ளது.</p><h2>கலந்துரையாடப்பட்ட விடயங்கள்</h2><p>இதன்போது, கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக
முன்னேற்றம், இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்றம்,
மாகாணப் பணப் பரிமாற்ற முறை குறித்த கலந்துரையாடல், அமைச்சுக்களின்
கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் உள்ள பிரச்சினைகள், மாகாண வருவாய் இலக்குகளை
அடைதல், கிழக்கு மாகாண சபைக்குள் உள்ள அமைச்சகங்கள் மற்றும் திணைக்களங்களில்
உள்ள திட்டங்களின் மீளாய்வு மற்றும் அவற்றில் எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிறுவனத் தலைவர்களின் தலையீடு போன்ற விடயங்கள் குறித்து விரிவான
கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cabe38a8-ea41-4b29-8d3b-2dc7fb1a3e7a/26-6a87d265282ae.webp' /></p><p>இந்தக் கூட்டத்தில் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து
கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T04:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335"></link>
            <id>https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335</id>
            <summary type="text">காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில்&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில்&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.</p><p>நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>வாக்குமூலம்</h2><p>இதன்போது, புலனாய்வாளர்களிடம் அவர் வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b16b93-34fa-4e71-a4db-fbc3e65e535e/26-6a87d890e8fa6.webp' /></p><p>எவ்வாறாயினும், இந்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T04:42:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச FCIDஇல் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-appears-before-fcid-1787285911"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-appears-before-fcid-1787285911</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று காலை (21) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று காலை (21) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்கவே அவர் முன்னிலையாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb69073-1174-4e36-9868-c4222ca7c000/26-6a87d51ea9aa7.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T04:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாலட்சுமி அருள் பெறும் 3 ராசிகள்: இன்று வரலட்சுமி விரதம் தரும் அதிர்ஷ்ட பலன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/varalakshmi-vratam-these-3-zodiacs-will-get-luck-1787149952"></link>
            <id>https://manithan.com/article/varalakshmi-vratam-these-3-zodiacs-will-get-luck-1787149952</id>
            <summary type="text">இந்து மதத்தில் செல்வம் மற்றும் செழிப்பின் அதிபதியாகக் கருதப்படும் லட்சுமி தேவி, முக்கியமான தெய்வங்களில் ஒருவராக போற்றப்படுகிறார். செல்வ வளம், குடும்ப ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து மதத்தில் செல்வம் மற்றும் செழிப்பின் அதிபதியாகக் கருதப்படும் லட்சுமி தேவி, முக்கியமான தெய்வங்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.</p><p> செல்வ வளம், குடும்ப நலன் மற்றும் வாழ்க்கையில் செழிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக மகாலட்சுமியை வழிபடும் வரலட்சுமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e242c428-e5a0-419f-af46-186a1b5cfdd2/26-6a85ca6c5c30e.webp' /></p><p> இந்த புனிதமான நாளில் லட்சுமி தேவியை முழு மனதுடன் வழிபடுவதன் மூலம், அவரதுஅருளும் ஆசீர்வாதமும் வீட்டில் நிறைந்து, செல்வமும் செழிப்பும் பெருகும் என்பது பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நம்பிக்கையாகும்.</p><p>
இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி வரவிருக்கும் வரலட்சுமி விரதம் ஆன்மிக ரீதியில் மட்டுமின்றி, ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. </p><p>இந்த ஆண்டு வரலட்சுமி விரதத்தின் போது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிப்பது, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் ஏற்படுவது, மேலும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைப்பது போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
</p><p>
அந்த வகையில், இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக்கொடுக்கப்போகின்றது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be82eda1-342b-4981-96b7-0e82df7f7bb0/26-6a85ca6d111d7.webp' /></p><p></p><p>
ரிஷப ராசியினருக்கு, இந்த ஆண்டு வரலட்சுமி விரதக் காலம் சாதகமான மாற்றங்களைத் தரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் யோகம் காணப்படுகின்றது.</p><p> வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள், ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். </p><p>குடும்பத்தின் நிதிநிலை மேம்படும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. புகழும், அலுவலகத்தில் மதிப்பும் உயரும். மேலும் உடல்நலமும் சாதகமாக இருக்கும்.</p><h2>

சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77d66411-c6ad-4779-ba84-a495a9274e93/26-6a85ca6db7768.webp' /></p><h2>
</h2><p>சிம்ம ராசிக்காரர்களுக்கு, வரலட்சுமி விரதக் காலம் புதிய வாய்ப்புகளைத் தரக்கூடும். தடைப்பட்டிருந்த வேலைகள் குறைந்த முயற்ச்சியிலேயே நிறைவேறும்.&nbsp;</p><p> வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்; வியாபாரத்தில் வருமானத்தை அதிகரிக்கும் புதிய வழிகள் தானாகவே உருவாகும்.</p><p>எதிர்பாராத பணவரவு அல்லது நிலுவைத் தொகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.தன்னம்பிக்கை, ஆளுமை மற்றும் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e374f101-2d7c-438d-b7db-ca4643e766db/26-6a85ca6e69364.webp' /></p><p></p><h2>
</h2><p>தனுசு ராசியினருக்கு, இக்காலம் நிதி ரீதியாக நம்பிக்கையளிப்பதாக இருக்கும். நீண்ட நாட்களாகத் தீர்க்க போராடிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.&nbsp;</p><p>வியாபாரிகள் புதிய முதலீடுகள் அல்லது தொழில் விரிவாக்கம் குறித்து சிந்திக்கலாம். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும்.</p><p>பணத்தைத் திட்டமிட்டு செலவழித்து, சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. பணப் பிரச்சினைகள் குறைந்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </b>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><br><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T04:38:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பேருந்து மோதியதில் பலியான வெளிநாட்டுப் பயணி! சாரதி அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-national-died-after-being-hit-by-a-bus-1787286444"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-national-died-after-being-hit-by-a-bus-1787286444</id>
            <summary type="text">கொழும்பு-கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட யார்க் வீதியில் உள்ள பாதசாரிகள் கடவை பகுதியில், வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பேருந்து மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு-கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட யார்க் வீதியில் உள்ள பாதசாரிகள் கடவை பகுதியில், வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவமானது, நேற்று(20) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.</p><p>

புறக்கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, வீதியைக் கடக்க முயன்ற அந்த நபர் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>பேருந்தின் சாரதி கைது</h2><p> </p><p>

விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe58d63c-421f-463f-ae34-a56cd0e8c945/26-6a87d597873bd.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T04:35:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நந்தா மாலினி மறைவையொட்டி அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nanda-malinis-death-instructions-to-government-1787285079"></link>
            <id>https://tamilwin.com/article/nanda-malinis-death-instructions-to-government-1787285079</id>
            <summary type="text">மூத்த இசைக்கலைஞர் பாடகி நந்தா மாலனியின் மறைவை முன்னிட்டு&amp;nbsp;அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு&amp;nbsp;பொது நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூத்த இசைக்கலைஞர் பாடகி நந்தா மாலனியின் மறைவை முன்னிட்டு&nbsp;அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு&nbsp;பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.&nbsp;</p><p>இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுநாள் (23) ஆகிய மூன்று நாட்களை தேசிய துக்க நாளாக அரசு அறிவித்துள்ளது.</p><p>
அதன்படி, அந்நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு&nbsp; அறிவித்துள்ளள்ளது.</p><h2>சுற்றறிக்கை வெளியீடு&nbsp;</h2><p>நாட்டின் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையிலும், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20612fa6-b190-4572-a3c2-6c93c204dfd0/26-6a87d5585dfe7.webp' /></p><p>இது தொடர்பாக, அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்/அரசாங்க அதிகாரிகள், திணைக்களங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை எண் 04/2026-இன் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

21 ஆகஸ்ட் 2026 அன்று வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோகா பண்டார கையொப்பமிட்டுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T04:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் சிக்கிய ஆபத்தான நபர் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-man-arrested-in-dubai-1787277451"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-man-arrested-in-dubai-1787277451</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ள வனாத்தே சத்து என அழைக்கப்படும் பாதாள உலகக்குழுவின் முக்கிய நபர் தொடர்பில் பல தகவல்கள் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ள வனாத்தே சத்து என அழைக்கப்படும் பாதாள உலகக்குழுவின் முக்கிய நபர் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஊழல் தடுப்பு அதிரடிப்படை மற்றும் டுபாய் தேசிய பாதுகாப்பு பொலிஸ் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, சந்தேக நபர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் பாதாள உலகக்குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பான முக்கிய நபராக செயற்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
கொலைகள், தாக்குதல்கள்</b></h2><p>கஞ்சிபானியின் உத்தரவின் பேரில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்பாடுகளும் வனாத்தே சத்துவின் வழிநடத்தலின் கீழ் இடம்பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84faeb30-b7a7-4bf1-bc34-3fef0ff8dbe0/26-6a87ccb21ba52.webp' /></p><p>பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட மற்றும் வலான ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர் ரோஹன் ஓலுகல ஆகியோரின் முழுமையான பங்களிப்புடன், டுபாய் தேசிய பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் உதவியோடு இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
டுபாயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அல் ராசிக் அல் கைமா எனப்படும் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள ஆடம்பரமான வீட்டில் அவர் மறைந்திருந்தபோது, டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன அல்லது வனாத்தே சத்து விசாரணைக்காக நேற்று மதியம் டுபாய் பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின்போது, உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், டுபாய் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், இந்த சந்தேக நபர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
வனாத்தே சத்து என்ற இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல கொலைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பதுர்தீன் என்பவரை அவர் வெட்டிக் கொலை செய்தமை, மாளிகாவத்தையில் இளைஞரை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><h3><b> 

ஆடம்பரமான வாழ்க்கை</b></h3><p>அத்துடன், வனாத்தமுல்லையில் இளைஞர் ஒருவரை கொலை செய்தமை, கடுவெல கொரதொட்ட பகுதியில் மூன்று இளைஞர்களை கொலை செய்தமை, கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டமை, வனாத்தே பிம்சர என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இந்த நபருக்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbe98e2f-b3ed-4b58-94c0-baf3a05d2389/26-6a87ccb2c51aa.webp' /></p><p>இதற்கு மேலதிகமாக, வனாத்தே சத்து கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பிலும் முக்கிய நபராக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் டுபாயில் தங்கியிருந்து கஞ்சிபானி இம்ரான் வழங்கிய உத்தரவுகளை செயற்படுத்தியது.

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்டு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். </p><p>அவர் டுபாயில் தங்கியிருந்த ஆடம்பர வீடும், பயன்படுத்திய சொகுசு மோட்டார் வாகனமும் டுபாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mlVVgRCY_js" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T04:27:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலுள்ள மனைவியிடம் பணம் கேட்டு கொடூர செயல் - கடுமையாக தாக்கப்பட்ட பிள்ளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-arrested-for-attacked-their-kids-1787284882"></link>
            <id>https://tamilwin.com/article/father-arrested-for-attacked-their-kids-1787284882</id>
            <summary type="text">
கேகாலையில் பிள்ளைகளை துன்புறுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பலாங்கொட, பின்னவல பகுதியை சேர்ந்த 25 வயதான இள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கேகாலையில் பிள்ளைகளை துன்புறுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பலாங்கொட, பின்னவல பகுதியை சேர்ந்த 25 வயதான இளம் தந்தையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

4 வயதான சிறுமி மற்றும் 7 வயதான சிறுவனை, சந்தேகநபர் மோசமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p> 

வெளிநாட்டிலுள்ள மனைவிடம் பணம் கேட்டு, இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b>

 கடுமையாக தாக்கப்பட்ட பிள்ளைகள்</b></h2><p>பணம் அனுப்பவில்லை என பிள்ளைகளை கொலை செய்யப் போவதாகவும் சந்தேக நபர் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/585dfe03-8114-4b37-b126-55e28cd29eb1/26-6a87d3432a2c4.webp' /></p><p>அதற்கமைய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளது. </p><p>

தாக்குதலுக்கு இலக்கான பிள்ளைகள் மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 </p>]]></content>
            <updated>2026-08-21T04:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த்தில் குதிக்கும் பொது சுகாதார ஆய்வாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/phi-officers-islandwide-strike-1787285531"></link>
            <id>https://ibctamil.com/article/phi-officers-islandwide-strike-1787285531</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) இன்று (21) நோய் விடுப்பு அறிவித்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கட்டுநாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு தழுவிய ரீதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) இன்று (21) நோய் விடுப்பு அறிவித்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் மூத்த சுகாதார மருத்துவ அதிகாரி தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 19ஆம் திகதி இரவு கூடிய இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமில் முத்துகுடா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சுகாதார அமைச்சுக்கு கடிதம்&nbsp;</h2><p>
</p><p>
இதன் காரணமாக, நேற்று (20) முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும் பொது சுகாதார ஆய்வாளர்கள் விலகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0bb1562-63c7-416c-8775-b8c934203845/26-6a87d1ff85bb0.webp' /></p><p> </p><p>

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளருக்கு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T04:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீ தமிழின் வாகை சூடவா சீரியலில் நடிகை மாற்றம்... புதிய என்ட்ரி யார் பாருங்க...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-vaagai-sooda-vaa-serial-actress-change-1787284653"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-vaagai-sooda-vaa-serial-actress-change-1787284653</id>
            <summary type="text">வாகை சூடவாஜீ தமிழில் கார்த்திகை தீபம், வீரா, பாரிஜாதம், வாரிசு, அயலி, திருமாங்கல்யம், லட்சுமி கல்யாணம், அண்ணாமலை குடும்பம் என அடுத்தடுத்து வெற்றிகரமான...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாகை சூடவா</h2><p>ஜீ தமிழில் கார்த்திகை தீபம், வீரா, பாரிஜாதம், வாரிசு, அயலி, திருமாங்கல்யம், லட்சுமி கல்யாணம், அண்ணாமலை குடும்பம் என அடுத்தடுத்து வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.</p><p> இந்த சீரியல்களின் லிஸ்டில் வாகை சூடவா சீரியலும் உள்ளது. இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமான இர்பான் நாயகனாக நடிக்க பவித்ரா நாயகியாக நடிக்கிறார்.
</p><p>இந்த வாகை சூடவா சீரியல் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c360380a-caf6-4081-b113-f2be0a99303c/26-6a87cfa16138c.webp' /></p><h2>மாற்றம் </h2><p>
பிரச்சனை, காதல் என தொடரின் கதை விறுவிறுப்பாக செல்ல தற்போது நாயகி மாற்றம் நடந்துள்ளது. </p><p>அதாவது கயல் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை வெளியேற அவருக்கு பதில் நடிகை பிரணிகா நியூ என்ட்ரி கொடுத்துள்ளார். இதோ அவரது என்ட்ரியின் போட்டோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcQ9udHEnQJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcQ9udHEnQJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcQ9udHEnQJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-21T04:10:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்ட 2 வணிக கப்பல்கள்: கேள்விக்குறியாகும் 22 இந்தியர்களின் நிலை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-merchant-ships-hijacked-22-indians-in-peril-1787283635"></link>
            <id>https://news.lankasri.com/article/2-merchant-ships-hijacked-22-indians-in-peril-1787283635</id>
            <summary type="text">2 merchant ships hijacked off Yemen, Somalia sea 22 Indians in peril : ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரை பகுதியில் 2 வணிக கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2 merchant ships hijacked off Yemen, Somalia sea 22 Indians in peril : ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரை பகுதியில் 2 வணிக கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளன.</p><h2> ஏமன் கடற்கரையில் கடத்தப்பட்ட வணிக கப்பல்கள்</h2><p>
ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவிற்கு சென்று கொண்டிருந்த “எம்டி ஷிபு 1”(M.T. Sibu 1) என்ற எண்ணெய் வணிக கப்பல் ஆயுதமேந்திய 6 கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.</p><p> எரித்திரியா நாட்டு கொடியுடன் பயணித்த இந்த படகில் மொத்தம் 20 பணியாளர்கள் இருந்த நிலையில் அதில் 16 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b2ba0f-721f-45ff-8a9e-3dc77b410899/26-6a87c8b480e27.webp' /></p><p>வணிக கப்பலானது நேற்று கடத்தப்பட்ட நிலையில், கப்பலின் தற்போதைய நிலை குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. </p><p>&nbsp;ஆனால் 16 இந்தியர்களுடன் சேர்த்து மொத்தம் 20 பணியாளர்களும் பத்திரமாக இருப்பதாக தகவல் கிடைத்து இருப்பதாக இந்திய கடல்சார் நிர்வாக தலைமை இயக்குநரகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2> சோமாலியாவில் கடத்தப்பட்ட மற்றொரு கப்பல்</h2><p>திங்கட்கிழமையன்று சோமாலியாவின் பண்ட்லேன்ட் கடற்கரைக்கு அருகே கேமரூன் கொடியுடன் சென்ற வணிக கப்பலான “எம்வி லுடிப்”(M/V LUTUF) கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d6c0c3-c2e2-4d3b-9ad2-5eff101863c0/26-6a87c8b5339df.webp' /></p><p> இதில் மொத்தம் 10 பணியாளர்கள்&nbsp; இருந்த நிலையில் அவர்களில் 6 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.</p><p> வணிக கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> சோமாலிய அதிகாரிகளின் தகவல் படி, கடத்தப்பட்ட கப்பல் வடக்கு சோமாலியாவில் Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.</p><p> கடத்தப்பட்ட போலார் மூவ்மெண்ட் ஷிப்பிங் கப்பலானது சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கான ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள் சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் 8 கடற்கொள்ளையர்கள் இணைந்து இந்த வணிக கப்பலை கடத்தி இருப்பதாகவும், இவர்கள் கடந்த ஏப்ரலில் ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியவர்கள் என்றும் சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T04:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலாஸ்காவில் 8 பேருடன் பறந்த Charter விமானம் விபத்து: தேடுதல் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/alaska-charter-plane-crashed-near-cape-newenham-1787285029"></link>
            <id>https://news.lankasri.com/article/alaska-charter-plane-crashed-near-cape-newenham-1787285029</id>
            <summary type="text">Alaska Charter plane crashed near cape newenham: &amp;nbsp;அலாஸ்காவில் 8 பேருடன் பறந்த Charter விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Alaska Charter plane crashed near cape newenham: &nbsp;அலாஸ்காவில் 8 பேருடன் பறந்த Charter விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2> விபத்துக்குள்ளான விமானம்</h2><p>மேற்கு அலாஸ்காவின் தொலைதூர ரேடார் நிலையம் அருகே 2 விமானிகள் மற்றும் 6 பயணிகள் என 8 பேருடன் சென்ற Charter விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தகவல் படி தெரியவந்துள்ளது.</p><p> விமானம் ஆங்கரேஜில்(Anchorage) இருந்து புறப்பட்டு கேப் நியூஹாம்(Cape Newenham) நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7431b4e1-5b44-4867-9fda-de6c7d74f597/26-6a87ce26c4a61.webp' /></p><p></p><p> விபத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அதில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் தற்போதைய நிலைமை குறித்தும் எந்தவொரு தகவலும் தெரியவரவில்லை.</p><p> விபத்தை தொடர்ந்து அலாஸ்கா மீட்பு ஒருங்கிணைப்பு மையம் விபத்து தொடர்பான தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தொடங்கியுள்ளது.</p><p> விபத்துக்கான காரணத்தை கண்டறிய உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்களை திரட்டி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T04:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மீட்பு : இருவர் தப்பி ஓட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/llegal-fishing-equipment-recovered-from-kanthalai-1787282584"></link>
            <id>https://tamilwin.com/article/llegal-fishing-equipment-recovered-from-kanthalai-1787282584</id>
            <summary type="text">கந்தளாய் குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், கம்பிக்கூடுகள் மற்றும் நைலோன் வலைகளை
கந்தளாய் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், கம்பிக்கூடுகள் மற்றும் நைலோன் வலைகளை
கந்தளாய் பொலிஸார் நேற்று மாலை (20.08.2026) மீட்டுள்ளனர்.
</p><p>
கந்தளாய் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த
இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே
இவை கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>

கைப்பற்றப்பட்ட பொருட்கள்</h2><p>கம்பிக்கூடுகள் - 22,&nbsp; நைலோன் வலைகள் - 160 மீற்றர் என்பன பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb20850-650a-45a4-9d2b-a3129c8c083b/26-6a87cbeee9229.webp' /></p><p>பொலிஸாரின் இந்த அதிரடிச் சுற்றிவளைப்பின் போது, மீன்பிடியில் ஈடுபட்டிருந்த
இருவர் தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> தப்பியோடிய சந்தேகநபர்களைக்
கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.
</p><p>
கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சான்றுகளை இன்று கந்தளாய் நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d513eb-102d-4aed-bf3e-e18161e8981f/26-6a87cbefcca1a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T03:54:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3000-year-old-pottery-shards-discovered-1787277127"></link>
            <id>https://ibctamil.com/article/3000-year-old-pottery-shards-discovered-1787277127</id>
            <summary type="text">நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. </p><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று (20) மேற்கொண்ட ஆய்வில் இந்த பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.</p><p>மருதூர் அணைக்கட்டு, சீவலப்பேரி, மறுகால்தலையில் உள்ள 2,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, உழக்குடி அருகே உள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெடுங்கல், நாட்டார்குளம் நடுகல், ஆதிச்சநல்லூர், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.</p><p></p><h2>பானைமூடியின் உடைந்த துண்டு</h2><p> </p><p>அப்போது அங்குள்ள நெடுங்கல் அருகே மாணவர் லட்சுமணன் என்பவர் பானை ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார். அதில், ஒரு அந்துப்பூச்சியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3801167-1769-4b5e-b4bb-d49b887e3699/26-6a87c760a8e6c.webp' /></p><p>

வண்ணத்துப்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாகவும், அழகிய பல வண்ண இறக்கைகளுடனும் இருக்கும். </p><p>ஆனால் அந்துப்பூச்சிகள் பெரும்பாலும் இரவில் செயல்படுபவை. 

மந்தமான நிற இறக்கைகளையும் உரோமம் போன்ற உடலையும் கொண்டவை.</p><p> அந்துப்பூச்சிகள் செழிப்பான இடங்களிலேயே காணப்படும். 

அதேபோல் மாணவி பிரியா என்பவர் அங்கு ஒரு மண்பாண்டத்தின் கலைநுட்பம் மிகுந்த அழகிய பானைமூடியின் உடைந்த துண்டு ஒன்றைக் கண்டெடுத்தார். </p><p>

இவை இரண்டும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தெரிவித்தார். </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T03:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிற உடையில் கலக்கும் சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-gabriella-sellus-latest-photos-1787281194"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-gabriella-sellus-latest-photos-1787281194</id>
            <summary type="text">கேப்ரியல்லா செல்லஸ்விஜய் டிவியில் 2016ம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது தனித்திறமையை வெளிக்காட்டி மக்கள் கவனத்தை ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கேப்ரியல்லா செல்லஸ்</h2><p>விஜய் டிவியில் 2016ம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது தனித்திறமையை வெளிக்காட்டி மக்கள் கவனத்தை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். </p><p>அதன்பின் டிக் டாக்கில் அழகான குடும்ப உறவுகள், காதல் பற்றி கவிதைகளை வீடியோவாக பதிவிட்டு பெயர் பெற்றார்.&nbsp;</p><p>கடைசியாக சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய சுந்தரி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது நடிகை கேப்ரியல்லா செல்லஸ் கருப்பு நிற உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T03:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூர்யாவுடன் காதல் கதைக்களத்தில் நடிக்க ஆசை.. நடிகை ருக்மிணி வசந்த் வெளிப்படையான பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rukmini-vasanth-talk-about-acting-with-suriya-1787281612"></link>
            <id>https://viduppu.com/article/rukmini-vasanth-talk-about-acting-with-suriya-1787281612</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் ஒன் பிரம்மாண்ட வெற்றியை பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் ஒன் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. </p><p>

இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் டாக்சிக் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரவுள்ளது. மேலும், ஜீனியர் என்டிஆர் உடன் இணைந்து டிராகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a681726-47f8-4061-b4cd-64674cd62179/26-6a87c0cf53381.webp' /></p><p>
</p><p>

இந்த நிலையில், நடிகை ருக்மிணி வசந்தின் பழைய பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது.
</p><p>
அதில்,நடிகை ருக்மிணியிடம் உங்களுக்கு எந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை என கேட்க, அதற்கு அவர், முழுக்க காதல் படம் ஒன்றில் நடிக்க ஆசை என சொல்ல, உடனே எந்த ஹீரோவுடன் என கேள்வி கேட்க, சில நொடி யோசித்து நடிகர் சூர்யா சார் என பதில் அளித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-blood-purification-machines-donated-hospitals-1787280810"></link>
            <id>https://tamilwin.com/article/six-blood-purification-machines-donated-hospitals-1787280810</id>
            <summary type="text">சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு
இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான
ஒரு வாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு
இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான
ஒரு வாய்ப்பாகும்.</p><p> அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக
தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும்
வகையில் 83 ஆயிரத்து 544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு
இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.</p><h2>நோயாளியின் சிகிச்சை&nbsp;</h2><p>

இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும்,
மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கான
வரித்தீர்வாக வடக்கு மாகாண சபையால் 3.5 மில்லியன் இலங்கை ரூபா
வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c15aa7-d2ae-4c7a-8295-662ca9dabeaf/26-6a87c0b7cf2fe.webp' /></p><p>

செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண
மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு
நேற்று(20.08.2026) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ
சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.</p><p>கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண
சுகாதாரப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மருத்துவத்துறை
நிபுணர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.</p><p>நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுநீரக நோயாளிகள் சிகிச்சைக்காக வாரத்தில் பல
தடவைகள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதுடன், சில
குடும்பங்கள் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகக்
குறிப்பிட்டார். </p><p>ஒரு நோயாளியின் சிகிச்சை அவரின் தனிப்பட்ட பிரச்சினையாக
மட்டுப்படாமல், முழுக் குடும்பத்தின் வாழ்வியலையும் பாதிக்கின்றது என்றும்
அவர் தெரிவித்தார். </p><p>எனவே, குருதி சுத்திகரிப்பு வசதிகளை நோயாளிகளின்
வாழ்விடங்களுக்கு அருகில் கொண்டு செல்வது மருத்துவ சேவையை மேம்படுத்துவதுடன்,
அவர்களது வாழ்க்கைச் சுமையையும் குறைக்கும் மனிதநேயப் பணியாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீண்டகால மனிதநேயப் பணி</h2><p>சிறுநீரக நோய் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கவனத்துக்குரிய சுகாதாரச்
சவாலாக மாறியுள்ளதுடன், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும்
வவுனியா மாவட்டங்களில் இது தொடர்பான ஆய்வுகளும் சுகாதாரத் தரவுகளின்
அடிப்படையிலான கவனமும் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ஆளுநர்
சுட்டிக்காட்டினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5f85e2-0410-4612-b80d-c83f4d880b2a/26-6a87c0b8b24e3.webp' /></p><p>
குடிநீரின் தரம், நீண்டகால நீர் பயன்பாடு, விவசாயத்தில் பயன்படுத்தப்படும்
இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து ஆய்வுகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இந்நோய்க்கு ஒரே ஒரு காரணியைச்
சுட்டிக்காட்டுவது அறிவியல் ரீதியாகப் பொருத்தமானதல்ல என்றும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
விவசாயம், சுற்றுச்சூழல், குடிநீர் மற்றும் மக்களின் சுகாதாரம் ஆகிய
அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
</p><p>
சிகிச்சை வழங்குவதோடு மட்டும் இந்தப் பிரச்சினையை அணுகாமல், சிறுநீரக நோய்
அதிகரிப்பதற்கான காரணிகளைப் புரிந்துகொண்டு தடுப்பு நடவடிக்கைகளிலும் கவனம்
செலுத்த வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.&nbsp;</p><p>செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் நிறுவனர் செந்தில்குமரனின் நீண்டகால
மனிதநேயப் பணியையும் ஆளுநர் பாராட்டினார். தாம் 2007ஆம் ஆண்டு கிளிநொச்சி
மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் வீடமைப்புத் திட்டமொன்றுக்கான
அடிக்கல் நடும் நிகழ்வில் செந்தில்குமரனுடன் இணைந்து பங்கேற்றிருந்ததை
நினைவுகூர்ந்த ஆளுநர், அக்காலத்திலிருந்தே அவர் சேவை மனப்பாங்குடன் செயற்பட்டு
வருவதாகத் தெரிவித்தார்.</p><h2>தாயக மக்களுக்கு தொடர்ச்சியாக உதவி</h2><p>வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளுக்கான இவ்வாறான பங்களிப்புகள் வடக்கு
மாகாணத்துக்குள் மட்டும் மட்டுப்படாத மனிதநேயத் தொடர்பின் வெளிப்பாடாக
அமைகின்றன என ஆளுநர் தெரிவித்தார்.</p><p> செந்தில்குமரன் கனடாவில் வாழ்ந்து
வருவதுடன், அங்கு மேற்கொள்ளும் தொழில் மற்றும் சமூகப் பங்களிப்புகளுடன்
இணைந்து தாயக மக்களுக்காகவும் தொடர்ச்சியாக உதவி செய்து வருவது
பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec9d9d51-50cd-4796-aaa8-a56e2d21e8e9/26-6a87c0b9678bf.webp' /></p><p>

முன்னர் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய தரப்பினருக்கான வரித்தீர்வை
நடவடிக்கைகளில் வடக்கு மாகாண சபை ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், இவ்வாறான
மனிதநேய நன்கொடைகளை ஊக்குவித்து வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளை
நிறைவேற்றுவதற்கான கூட்டாண்மைகளை மேலும் விரிவுபடுத்த மாகாண நிர்வாகம் தயாராக
இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
</p><p>
இன்று வழங்கப்படுவது ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் என்றாலும், அதன்
உண்மையான பெறுமதி அதைவிடப் பெரியது. இது சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை
வாய்ப்பையும், குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், வடக்கு மாகாண மக்களுக்கு
மனிதநேயப் பங்காளித்துவத்தின் மீது புதிய நம்பிக்கையையும் வழங்குகின்றது
என்றும் ஆளுநர் தெரிவித்தார். </p><p>கனடா மக்களின் மனிதநேயப் பங்களிப்புக்கும்
செந்தில்குமரனின் அர்ப்பணிப்புக்கும் வடக்கு மாகாண மக்களின் சார்பில் அவர்
நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
</p><p>
இந்நிகழ்வில் கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு
மாகாண சுகாதாரப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ அணிகளின் உறுப்பினர்கள்,
செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் இருதயச்
சத்திரசிகிச்சையால் பயன்பெற்ற சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T03:06:43+00:00</updated>
        </entry>
    </feed>
