<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-01T17:36:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதிகளில் சிக்கிய இரு இளைஞர்கள் ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-arrested-in-tamil-areas-1785605521"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-arrested-in-tamil-areas-1785605521</id>
            <summary type="text">பூவரசங்குளம் மற்றும் கற்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை (31) பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் இரு சந்தேக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பூவரசங்குளம் மற்றும் கற்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை (31) பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது 'ஐஸ்' போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோபால புளியங்குளம் பகுதியில், 100 கிராம் 310 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09610e51-ab66-4deb-aa65-430e54b81bce/26-6a6e2d92f3478.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிப்பண்ணை பகுதியில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொலிஸார் நடத்திய சோதனையின்போது, 433 கிராம் 330 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் பாலக்குடாவைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஆவார்.

</p><p style="text-align: justify; ">
இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T17:32:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.. மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-taken-curfew-ragama-police-station-area-1785601257"></link>
            <id>https://tamilwin.com/article/police-taken-curfew-ragama-police-station-area-1785601257</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் கோட்டங்களில் மறு அறிவிப்பு வரும் வரை உடனடி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் கோட்டங்களில் மறு அறிவிப்பு வரும் வரை உடனடி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் அறிவித்தார்.</p><p>அதன்படி,&nbsp;பின்வரும் கிராம அலுவலர் கோட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது,&nbsp;</p><p>246 கெண்டலியத்த வீதி மேற்கு</p><p>
246 சி கெண்டலியத்த வீதி வடக்கு
</p><p>181 ஜி தம்புவ</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>மறு அறிவிப்பு வரும் வரை ராகம பொலிஸ் எல்லைக்குள் பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மஹர சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.</p><p>
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்த பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T17:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோல்வியில் முடிந்த ட்ரம்பின் முயற்சிகள் ; அதிர வைத்த ஏவுகணைத் தாக்குதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-efforts-end-in-failure-1785603963"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-efforts-end-in-failure-1785603963</id>
            <summary type="text">&amp;nbsp;உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.



நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>


நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10107cf2-6215-41c1-9ee7-1280ede7b85a/26-6a6e277d2e929.webp' /></p><p>
</p><p>


இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.</p><p> 



போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்காத நிலையில், மோதல்கள் தொடர்கின்றன.
</p><p>


இந்நிலையில், இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. </p><p>



இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T17:06:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறை அமைதியின்மை : களத்தில் இறங்கியது விமானப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-1785602420"></link>
            <id>https://ibctamil.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-1785602420</id>
            <summary type="text">&amp;nbsp;மஹர சிறையில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அதனை கண்காணிக்கும் வகையில், பெல் 412 உலங்குவானூர்தி மற்றும் ஒரு ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மஹர சிறையில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அதனை கண்காணிக்கும் வகையில், பெல் 412 உலங்குவானூர்தி மற்றும் ஒரு ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று மதியம் (01) மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையில், 7 கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் ஒருவர் உயிரிழந்தார்.</p><h2>நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை பணியில்</h2><p>நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், காவல்துறை விசேடஅதிரடிப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f986780-9501-4afc-b0bf-fddf5001b5b4/26-6a6e258670846.webp' /></p><p>

கைதிகளின் உறவினர்களும் சிறையைச் சுற்றி கூடியுள்ளதாகவும், அவர்களிடையே சில அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>விமானப்படை கண்காணிப்பு</h2><p>

தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைக் கண்காணிக்க விமானப்படை ஒரு விமானத்தையும் ஒரு ட்ரோனையும் ஈடுபடுத்தியுள்ளது, மேலும் சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைத் தாங்கள் கண்காணித்து வருவதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1799e90e-3255-43a5-bbef-8c232adc6231/26-6a6e258725968.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T17:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரையில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்: விமானியின் தற்போதைய நிலை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-fighter-jets-f35-crashes-near-california-1785603436"></link>
            <id>https://news.lankasri.com/article/us-fighter-jets-f35-crashes-near-california-1785603436</id>
            <summary type="text">அமெரிக்காவின் F-35 ரக போர் விமானம் சான் டியாகோவில் இராணுவ தளத்தில் விபத்துக்குள்ளானது.அதிர்ஷ்டவசமாக விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்னதாகவே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் F-35 ரக போர் விமானம் சான் டியாகோவில் இராணுவ தளத்தில் விபத்துக்குள்ளானது.</p><p>அதிர்ஷ்டவசமாக விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்னதாகவே விமானத்தில் இருந்து விமானி வெளியேறிவிட்டார் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> மிராமர் கடற்படை விமான தளத்திற்கு அருகில் காலை 10 மணியளவில் F-35 ரக போர் விமானம் விபத்தில் சிக்கியதாக அந்த விமான தளத்தில் செய்தி தொடர்பாளர் AFP செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b75454bc-5e04-42a0-bc3c-f9a4d71dc72d/26-6a6e256e4967c.webp' /></p><p></p><p> விமானத்தில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட விமானி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து சம்பவத்தில் வேறு யாரேனும் காயமடைந்து உள்ளனரா என்பது குறித்து செய்தி தொடர்பாளரால் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை.</p><p> விமானத்தில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் இருந்து&nbsp; புகை மண்டலம் வெளியேறிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.</p><p> F-35B விமானம் என்பது கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றால் இயக்கப்படும் அதிநவீன ஸ்டெல்த் ரக போர் விமானம் ஆகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-01T16:57:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மை.. அதிரடியாக களமிறக்கப்பட்ட பெல் 412 ரக விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-incident-1785602239"></link>
            <id>https://tamilwin.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-incident-1785602239</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் நிலவும் அமைதியின்மையைக் கண்காணிக்க, பெல் 412 ரக விமானத்தையும் ஆளில்லா விமானத்தையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக விமானப்படை தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் நிலவும் அமைதியின்மையைக் கண்காணிக்க, பெல் 412 ரக விமானத்தையும் ஆளில்லா விமானத்தையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று பிற்பகல் (01) மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் ஏழு கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்தார்.</p><p></p><h2>ஒருவர் உயிரிழப்பு&nbsp;</h2><p>

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bdcf300-bbb3-4e82-86b8-2e3db878c28c/26-6a6e24fd20c13.webp' /></p><p>

கைதிகளின் உறவினர்களும் சிறையைச் சுற்றித் திரண்டுள்ளதாகவும், அவர்களிடையே சில அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போதைய சூழ்நிலைகளில் சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைக் கண்காணிப்பதற்காக, ஒரு விமானத்தையும் ஒரு ட்ரோனையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T16:55:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் மீண்டும் அமைதியின்மை ; பாதுகாப்பு தீவிரம் ; களமிறக்கப்பட்ட ஹெலிக்கொப்டர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unrest-erupts-again-at-mahara-prison-1785602295"></link>
            <id>https://jvpnews.com/article/unrest-erupts-again-at-mahara-prison-1785602295</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு வருகைதந்துள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு வருகைதந்துள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையான தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p style="text-align: justify; ">சிறைச்சாலைக்குள்ளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40b4193e-e09e-4ed2-a87f-456fc3d9509b/26-6a6e2517c72ed.webp' /></p><h2 style="text-align: justify; ">பதற்றநிலை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் சில அடிகள் முன்வந்து மக்களைக் கட்டுப்படுத்த முற்பட்ட போதே பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

இதன்போது, கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதுகாப்புத் தரப்பினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

சிறைச்சாலைக்கு முன்பாகவுள்ள வளாகத்திற்கு நீர்த்தாரை பிரயோக வாகனங்களைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ஹெலிக்கொப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) சிறைச்சாலை வளாகத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-01T16:38:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றம் ; மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405"></link>
            <id>https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405</id>
            <summary type="text">உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db64dfb9-0be9-4e9a-9919-7622204fbf71/26-6a6e1d7e83eb2.webp' /></p><p>மஹர சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.</p><p>மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T16:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aarti-ravi-mother-clarify-on-alimony-judgement-1785600943"></link>
            <id>https://cineulagam.com/article/aarti-ravi-mother-clarify-on-alimony-judgement-1785600943</id>
            <summary type="text">நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு தொடர்ந்து பரப்பரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது.ஆர்த்தி தனக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் தர வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு தொடர்ந்து பரப்பரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது.</p><p>ஆர்த்தி தனக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என கேட்ட நிலையில், நீதிமன்றம் மாதம் 3 லட்சம் ரூபாய் ரவி மோகன் தர வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.
</p><p>இது பற்றி ஆர்த்தியின் தயார் தற்போது பேட்டி அளித்து இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7be644b7-b755-4463-8fe4-12bdcdc20069/26-6a6e1bb176b96.webp' /></p><p>
</p><h2>40 லட்சம் கேட்டது இதற்கு தான்
</h2><p>ஆர்த்தி மாதம் 40 லட்சம் கேட்டார் என சொல்வது பொய். தற்போது நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு சாதகமாக தான் வந்திருக்கிறது.
</p><p>ஆர்த்திக்கு மாதம் ரூ.3 லட்சம், இரண்டு மகன்களுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் மாதம்தோறும் என மொத்தமாக 5 லட்சம் அவர் தர வேண்டும்.
</p><p>மேலும் அமெரிக்கன் ஸ்கூலில் படிக்கும் இரண்டு மகன்களுக்கும் ஸ்கூல் பீஸ் மட்டும் வருடம் 86 லட்சம் ரூபாய் வருகிறது. அதை ரவி மோகன் கட்ட வேண்டும். மேலும் மகன்கள் கராத்தே க்ளாஸ், செஸ் க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ் என extracurricularக்கும் அவர் பணம் தர வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
</p><p>இதை எல்லாம் சேர்த்து தான் 40 லட்சம் வருகிறது. அதை தான் கேட்டோம் என ஆர்த்தியின் தாயார் கூறியுள்ளார்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T16:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊரடங்குச்சட்டம் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unrest-reported-at-mahara-prison-1785586076"></link>
            <id>https://ibctamil.com/article/unrest-reported-at-mahara-prison-1785586076</id>
            <summary type="text">&amp;nbsp;புதிய இணைப்பு&amp;nbsp;மறு அறிவித்தல் வரும் வரையில் ராகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹர ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;புதிய இணைப்பு</h2><p>&nbsp;மறு அறிவித்தல் வரும் வரையில் ராகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ராகம காவல்துறை எல்லைக்குட்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் மறு அறிவிப்பு வரும் வரை காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஃப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.
</p><p>
அதன்படி 246/கெண்டலியத்த வீதி - மேற்கு, 246/சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181/ஜி தம்புவ கிராம சேவகர் பிரிவுகள் அடங்கும்</p><h2>நான்காம் இணைப்பு</h2><p>&nbsp;மஹர சிறைச்சாலையில் இன்று (1) மாலை ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>&nbsp;கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் குடியிருப்பாளர்களும் காவல்துறைத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றனர்.
</p><p>
</p><h2>கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் கலவரம்</h2><p>பாதுகாப்பு அதிகாரிகள் சில அடிகள் முன்னேறி, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் கலவரம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba6c93d-9603-4ad2-82a8-43a83dce0c0d/26-6a6e03517db52.webp' /></p><p>
</p><p>
அதே நேரத்தில், கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் குடியிருப்பாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>இன்று பிற்பகல் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கைதிகளை பார்வையிட வந்த உறவினர்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
இருப்பினும், கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் இன்னும் அப்பகுதியில் தங்கியுள்ளனர்.</p><h2>காவல்துறையின் தீயணைப்பு வாகனம்&nbsp;</h2><p>அப்பகுதிக்கு காவல்துறையின் தீயணைப்பு வாகனம் வருகை தந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e8a20fe-c497-40f7-881d-3fb24f6bf153/26-6a6e0043ef0d2.webp' /></p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். </p><p>

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது. </p><p>



நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>கைதிகள் வைத்த தீ</h2><p> </p><p>

 கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b78bead-8a1e-4b5d-a5af-2574a0ccb545/26-6a6df6ae7c9d9.webp' /></p><p> </p><p>

இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. </p><p>

அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், </p><p>சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை அதிகாரபூர்வமான எவ்வித அறிவிப்பையும் வௌியிடவிவ்லை.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மஹர சிறைக்குள் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தகவல் வந்ததையடுத்து, அப்பகுதியில் மேலதிக படையினரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.</p><p>

சிறைக்குள் நிலவும் சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் பல சிறப்பு காவல்துறை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.</p><h2>சிறைச்சாலையை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு</h2><p>
</p><p>
சிறையைச் சுற்றியுள்ள பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது; அமைதியைப் பேணுவதற்கும், எந்தவொரு பதற்றமும் அதிகரிக்காமல் தடுப்பதற்கும் காவல்துறை மற்றும் விசேடஅதிரடிப்படை (STF) நிறுத்தப்பட்டுள்ளன&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2489e9b8-dd1e-4d19-9ddd-8e6836ef8c45/26-6a6de39380103.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T16:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நடு வீதியில் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்பட்ட நபர் ; போக்குவரத்துப் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-handcuffed-on-street-in-tamil-area-1785600701"></link>
            <id>https://jvpnews.com/article/man-handcuffed-on-street-in-tamil-area-1785600701</id>
            <summary type="text">வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு 8:40 மணியளவில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு 8:40 மணியளவில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
</p><p>
வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9419dda-23f7-45b3-b9d0-4588a0f8ed77/26-6a6e1abf839fb.webp' /></p><h2>போக்குவரத்துப் பாதிப்பு</h2><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் மதுபோதையைப் பரிசோதிப்பதற்காக, பொலிஸார் அவரைக் கைவிலங்கிட்டு விபத்து நடந்த இடத்திலேயே கைது செய்தனர்.
</p><p>
பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p></p><p>
</p><p>
இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T16:11:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/aus-woman-says-i-was-almost-trafficked-in-paris-1785587091"></link>
            <id>https://news.lankasri.com/article/aus-woman-says-i-was-almost-trafficked-in-paris-1785587091</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு அவுஸ்திரேலிய இளம்பெண், தன்னை சிலர் கடத்த முயன்றதாக தெரிவித்துள்ள தகவல் சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு அவுஸ்திரேலிய இளம்பெண், தன்னை சிலர் கடத்த முயன்றதாக தெரிவித்துள்ள தகவல் சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><h3>
பிரான்சில் இளம்பெண் சந்தித்த அதிர்ச்சி</h3><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbbhGMXTFef/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbbhGMXTFef/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbbhGMXTFef/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Djanaya Hampton (@dijonnai___)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>அவுஸ்திரேலியரான ஜான்யா ஹாம்ப்டன் (Djanaya Hampton) என்னும் இளம்பெண் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
</p><p>
ஈபிள் கோபுரத்தின் அருகே, சூரியோஸ்தனமனத்தைப் பார்ப்பதற்காக அவர் காத்திருக்க, இரண்டு ஆண்கள் அவரை அணுகியுள்ளார்கள்.&nbsp;</p><p>
அவர்களில் ஒருவர் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்ததாக தெரிவிக்கும் ஜான்யா, இருவரும் தன்னிடம் பேச்சுக்கொடுத்ததாகவும், சிறிது நேரம் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்ததாகவும், பின்னர் தாங்கள் ஒரு பார்ட்டிக்குச் செல்வதாகக் கூறி தன்னை அழைத்ததாகவும் தெரிவிக்கிறார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05fdb03a-3449-44f9-b8ea-16514c431ef9/26-6a6de5953e356.webp' /></p><p>

தான் அவர்களுடன் செல்ல மறுக்கவே, தங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்த, அந்த கவர்ச்சியான ஆண் ஜான்யாவைப் பிடித்து கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக தூக்கியதாக தெரிவிக்கிறார்.&nbsp;</p><p></p><p>

புகைப்படம் எடுக்கும்போது தான் தன் முகத்தை கையால் மறைத்துக்கொண்டதாக தெரிவிக்கும் ஜான்யா, அவர்களிடமிருந்து தப்புவதற்காக தனது தோழியை வீடியோ காலில் அழைத்து அவரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.
</p><p>
அப்போது அந்த இருவரும், அங்கிருந்த ஒரு வியாபாரியிடம் ஜான்யாவைக் காட்டி ஏதோ சொல்வதைக் கவனித்த ஜான்யா, அவர்கள் தன்னை பின்தொடர்வதை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ஹொட்டலாக ஏறியிறங்கியுள்ளார்.
</p><p>
ஒரு கட்டத்தில் அவர்கள் தன்னைப் பின்தொடரவில்லை என எண்ணி ரயில் ஒன்றில் ஏற, ஜான்யாவிடம் பேசிய அதே நபர் ஆறு ஆண்கள், இரண்டு பெண்களுடன் அதே ரயிலில் ஏற, திகிலடைந்துள்ளார் ஜான்யா.
</p><p>
அவருடன் மொபைலில் வீடியோ காலில் இருந்த தோழி, மக்கள் நிறைய பேர் இருக்கும் ஒரு ரயில் நிலையத்தில் இறங்குமாறு கூற, சட்டென ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி வேறொரு ரயிலில் ஏறியுள்ளார் ஜான்யா.
</p><p>
ரயில் அமர்ந்த ஜான்யா கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்க, ஒருவர் அவரை நெருங்கி என்ன நடந்தது என கேட்க, அவர் ஒரு செக்யூரிட்டி என்பதை அவர் உறுதி செய்ய, நடந்ததைக் கூறியுள்ளார் ஜான்யா.</p><p>

ஜான்யா மீது தன் ஜாக்கெட்டை போட்டு மூடியபடி அவரை அழைத்துச் சென்ற அந்த நபர், டெக்ஸி ஒன்றைப் பிடிக்க அவருக்கு உதவ, தான் தங்கியிருக்கும் ஹொட்டலுக்குத் திரும்பியுள்ளார் ஜான்யா.
</p><p>
பின் ஜான்யா பாரீஸிலிருக்கும் அவுஸ்திரேலிய தூதரகத்துக்குச் செல்ல, அவர்கள் அவரை பத்திரமாக அடுத்த விமானத்தில் ஏற்றி அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியுள்ளார்கள்.
</p><p>
இப்படி தான் பிரான்சுக்கு சுற்றுலா சென்ற நிலையில் கடத்தப்பட இருந்த சம்பவத்தை இரண்டு வீடியோக்களாக வெளியிட்டுள்ள ஜான்வி, தான் திரைப்படம் ஒன்றில் இதே போன்றதொரு காட்சியைக் கண்டதாகவும், அதிர்ஷ்டவசமாக கடத்தல்காரர்களிடமிருந்து தான் தப்பியதாகவும் தெரிவிக்கிறார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbZfdmPTMs9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbZfdmPTMs9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbZfdmPTMs9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Djanaya Hampton (@dijonnai___)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
அத்துடன், பிரான்சுக்கு சுற்றுலா செல்வோர் கவனமாக இருக்குமாறும் ஜான்யா கேட்டுக்கொள்ள, இணையத்தில் பரபரப்பு உருவாகியுள்ளது.
</p><p>
சமூக ஊடகங்களில் சுற்றுலா செல்லும்போது பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் விவாதங்கள் துவங்க, அதிகாரிகள் கூட்டமான சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தத் துவங்கியுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T16:10:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகவியலாளர் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/journalist-nilaksan-s-19th-death-anniversary-1785599975"></link>
            <id>https://ibctamil.com/article/journalist-nilaksan-s-19th-death-anniversary-1785599975</id>
            <summary type="text">சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு
நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு
நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர் நிலக்சனின்
உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><h2>பெற்றோர் உட்பட பலரும் கலந்து அஞ்சலி</h2><p>இந்த நினைவேந்தல் நிகழ்வில் சகாதேவன் நிலக்சனின் பெற்றோர், உறவினர்கள்,
நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து நிலக்சனை நினைவுகூர்ந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d683f02-9f27-46d6-bfab-eae1555729b0/26-6a6e1a4f3a4f4.webp' /></p><p>
</p><p>
யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடகக்கற்கை மாணவனும் சாரளம்
சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன்
நிலக்சன், 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p></p><h2>பெற்றோர் முன் சுட்டுபடுகொலை</h2><p>
</p><p>
கொக்குவிலில் உள்ள தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அதிகாலை 5 மணியளவில் ஆயுததாரிகள்
நிலக்சனை வீட்டிற்கு வௌியே அழைத்து, அவரது பெற்றோர் முன்னிலையில் துப்பாக்கிப்
பிரயோகம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11d3b99a-5788-4223-a089-1d8aba6ec99d/26-6a6e1a50048a3.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T16:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றம் ; ஒருவர் உயிரிழப்பு ; அடுத்தடுத்து கேட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-dies-in-mahara-prison-unrest-1785598446"></link>
            <id>https://jvpnews.com/article/one-dies-in-mahara-prison-unrest-1785598446</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். </p><p style="text-align: justify; ">

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b119da44-7ae0-4fad-888d-bc53f713d107/26-6a6e11f0407f8.webp' /></p><h2 style="text-align: justify;">பதற்ற நிலை</h2><p style="text-align: justify;"> 

அதேநேரம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2893631e-0e8b-41d8-960f-a92c17947bb5/26-6a6e15f1bc2f2.webp' /></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது.</p><p style="text-align: justify;"> 

இந்த பதற்றநிலை காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

எவ்வாறாயினும், கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. </p><p style="text-align: justify;">

அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p style="text-align: justify;">

எவ்வாறாயினும், அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T15:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் சந்திரசேகரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandrasekaran-inspected-of-palali-airport-person-1785598007"></link>
            <id>https://tamilwin.com/article/chandrasekaran-inspected-of-palali-airport-person-1785598007</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய
அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய
அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக
துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
</p><p>
வட மாகாணத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய
பங்காற்றும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும்
நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து
அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>பலாலி விமான நிலையம்</h2><p>

இதன்போது, விமான நிலையத்தின் விமான ஓடுபாதையை நவீன தரத்திற்கு ஏற்ப
விரிவுபடுத்தும் பணிகள், பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை
மேம்படுத்தும் திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை
வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித்
திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களை
பெற்றுக்கொண்டார்.</p><p>

அதேவேளை, திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும்,
எதிர்காலத்தில் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை
கையாளக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் உயர்தரத்தில் அமைக்கப்பட வேண்டியதன்
முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a74e7d9-30ed-42ae-bb13-492698ae9387/26-6a6e11f35d108.webp' /></p><p>
</p><p>
பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, வடக்கு மக்களுக்கும் வெளிநாடுகளில்
வாழும் இலங்கையர்களுக்கும் சிறந்த விமானப் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும்
என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.</p><p>அந்தக் கோரிக்கைகளை
கருத்திற்கொண்டு, புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களின்
ஒரு பகுதியாக விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது
துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>

இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர், வட மாகாணத்தின்
சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும்
பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச
பயணிகளுக்கான சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-01T15:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்வதற்கு விருப்பமில்லை: யாழில் விபரீத முடிவெடுத்த இரட்டை சகோதரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/twins-jaffna-bizarre-decision-not-want-to-live-1785597855"></link>
            <id>https://ibctamil.com/article/twins-jaffna-bizarre-decision-not-want-to-live-1785597855</id>
            <summary type="text">&amp;nbsp;யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே
தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே
தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம்
இன்றையதினம்(01) இடம்பெற்றுள்ளது.</p><p>&nbsp;வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம்
வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T15:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய இரட்டை சகோதரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/twin-sisters-in-jaffna-made-a-rash-decision-fire-1785597044"></link>
            <id>https://tamilwin.com/article/twin-sisters-in-jaffna-made-a-rash-decision-fire-1785597044</id>
            <summary type="text">யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே
தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர்.இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே
தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம்
இன்றையதினம்(1.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம்
வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc8bec8-abe2-4ca5-81ba-27149829540a/26-6a6e11518525a.webp' /></p><p>
</p><p>இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T15:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன் ஜென்ம பாவத்தினால் மரண தண்டனைக்கு உள்ளான பூஜித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-sins-for-past-sins-pujitha-1785597019"></link>
            <id>https://tamilwin.com/article/death-sins-for-past-sins-pujitha-1785597019</id>
            <summary type="text">எந்தவொரு தவறும் செய்யாத போதும், முன்ஜென்மத்தில் செய்த தவறுக்காக தற்போது தண்டடை கிடைத்துள்ளதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எந்தவொரு தவறும் செய்யாத போதும், முன்ஜென்மத்தில் செய்த தவறுக்காக தற்போது தண்டடை கிடைத்துள்ளதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். </p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், நிரந்த மேல் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் அவரின் கருத்தினை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். </p><p> 

திட்டமிட்டு எந்தவொரு காரியத்தையும் செய்யவில்லை. பொலிஸ் சேவையில் இணைந்த நாளிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.</p><p> </p><h2><b>மிகுந்த வேதனை</b></h2><p>பல அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றியதாக குறிப்பிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf257dc-fceb-49ff-b998-105b858856a1/26-6a6e10755c776.webp' /></p><p>பொறுப்புகூற வேண்டிய சிலரை விடுவித்தமைக்கான அந்த சந்தர்ப்பங்களின் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

அடிப்படை உரிமை வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் மூலம் எனக்கும் மனைவிக்கும் எனது பிள்ளைகளுக்கும் மிகப்பெரிய மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. 
</p><p>
நான் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது பொலிஸ் அதிகாரிக்கோ ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் இழைக்கவில்லை.</p><h3><b> முன்ஜென்ம வினை</b></h3><p>நான் பின்பற்றும் பௌத்த தர்மத்தின்படி இதனை எனது முன்ஜென்ம வினையின் பயன் என்றே கருதுகிறேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b46190b-cdd3-47dc-9f31-e56d57a659be/26-6a6e107655007.webp' /></p><p>வழக்கு தீர்ப்பினை பரிசீலிக்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். பொலிஸ் மா அதிபராகச் சேவையாற்றிய என்னை மட்டும் இவ்வாறு நடத்துவது குறித்து மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என நீதிமன்றத்தில் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T15:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[32 நிமிடத்திற்கு பின் அப்படி தோன்றுகிறது.. த்ரிஷாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/trisha-post-on-thinking-at-social-gatherings-1785597084"></link>
            <id>https://cineulagam.com/article/trisha-post-on-thinking-at-social-gatherings-1785597084</id>
            <summary type="text">நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருபவர். 43 வயதாகும் அவர் தற்போதும் பிசியாக படங்களை நடத்து வருகிறார்.மேலும் அவர் நடிகரும் முதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருபவர். 43 வயதாகும் அவர் தற்போதும் பிசியாக படங்களை நடத்து வருகிறார்.</p><p>மேலும் அவர் நடிகரும் முதலமைச்சருமான விஜய்யுடன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதால் சமீப காலமாக நெட்டிசன்களிடம் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார்.
</p><p>சமீபத்தில் த்ரிஷா விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிட்ட கேக் வெட்டும் ஃபோட்டோவும் வைரல் ஆகி இருந்தது. த்ரிஷா தற்போது இன்ஸ்டாவில் போட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af8a704-ba2b-47f1-aed4-ccf099d600e4/26-6a6e0c9ea0794.webp' /></p><p>
</p><h2>இப்படி ஒரு பிரச்சனையா </h2><p>
த்ரிஷா தான் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு போனாலும் முதல் 32 நிமிடங்கள் ஜாலியாக இருப்பதாகவும் அதற்குப் பிறகு எப்போது வீட்டுக்கு போவோம் என நினைக்கத் தொடங்கி விடுவதாகவும் கூறியிருக்கிறார்.
</p><p>த்ரிஷாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T15:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2009 - 2026 வரை ஈழத்தமிழர்கள் உணராமல் போன ஆபத்தின் பக்கங்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/danger-eelam-tamils-did-not-realize-from-2009-2026-1785596906"></link>
            <id>https://tamilwin.com/article/danger-eelam-tamils-did-not-realize-from-2009-2026-1785596906</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் தமிழர்களிடையே ஒரு பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தென்னிலங்கை சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் தமிழர்களிடையே ஒரு பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தென்னிலங்கை சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாகவும் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க ஊடக இயக்குநரான அருட்தந்தை அன்டன் ஸ்டீபன் குறிப்பிட்டார்.</p><p>

மேலும், சர்வதேசம் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்பதில் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும், அவர்கள் தங்கள் சொந்த லாபத்திற்காகவே இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.</p><p>

தமிழ் சமூகம் தனது பிழைகளை உணர்ந்து, ஒற்றுமையுடன் தங்களை சுய மீளாய்வு செய்து கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழலில், முறையான மற்றும் இதய சுத்தியுடன் செயல்படக்கூடிய தலைமைத்துவங்கள் இல்லாமையே இந்த வெற்றிடத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் என அனைவரும் தங்களின் தனிப்பட்ட சுயநலங்களைக் கைவிட்டு, ஒரு பொதுவான இலக்கை நோக்கி ஓரணியில் திரள வேண்டும்.
</p><p>
தங்களை தாங்களே வழிநடத்தக்கூடிய, பொதுநலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் புதிய தலைமைகளை உருவாக்க வேண்டும். </p><p>வெளியில் இருந்து ஒரு தீர்வு வரும் என்று காத்திருக்காமல், நாமே அந்த வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்களை விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fenqfCMRWy8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T15:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் போராட்ட சர்ச்சை: மாணவர்களை மன்னித்த பிரதமர் மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/i-have-forgiven-the-youths-who-scolded-me-pm-modi-1785596478"></link>
            <id>https://ibctamilnadu.com/article/i-have-forgiven-the-youths-who-scolded-me-pm-modi-1785596478</id>
            <summary type="text">நீட் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசிய மாணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
</p><h2>மாணவர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி</h2><p>
நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/543fecdc-bf80-4312-8128-e3f468fcdf19/26-6a6e0c4bb9338.webp' /></p><p>

மாணவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதை விட, அவர்களை நல்வழிப்படுத்தி, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p> இளைஞர்கள் எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களின் முன்னேற்றமே தனது கனவு என்றும் பிரதமர் கூறினார்.
</p><p>
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் சில இளைஞர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் நாகரிக சமூகத்திற்கு ஏற்றவை அல்ல என குறிப்பிட்ட பிரதமர், இளமைப் பருவத்தில் தவறுகள் ஏற்படுவது இயல்பு என்றும், அவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது மட்டுமே தீர்வாகாது என்றும், இளைஞர்களுக்கு வழிகாட்டி அவர்களை நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்கச் செய்வதே முக்கியம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-01T15:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பூஜித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pujitha-was-imprisoned-in-welikada-prison-1785595404"></link>
            <id>https://ibctamil.com/article/pujitha-was-imprisoned-in-welikada-prison-1785595404</id>
            <summary type="text">&amp;nbsp;ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளி என இனம்காணப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளி என இனம்காணப்பட்டு மரண்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இவ்வாறு (01) வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபரை அவரது வழக்கறிஞர் றொசான் தெகிவள சந்தித்துள்ளார்.</p><h2>உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு&nbsp;</h2><p>இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்காக முன்னிலையான வழக்கறிஞர் றொசான் தெகிவள, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.</p><p>
</p><p>


</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9656df21-9f89-4d43-aaf6-8943addff404/26-6a6e0b7670fec.webp' /></p><p>அதன்படி, அடுத்த வாரம் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p></p><h2>பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை&nbsp;</h2><p>

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 28 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d20657-50dc-429e-ab69-ed9e33ce5b62/26-6a6e0b77284c6.webp' /></p><p>
</p><p>
பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக வழக்கறிஞர் பதிலளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T15:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-extra-classes-for-senior-students-1785595169"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-extra-classes-for-senior-students-1785595169</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

இதற்கமைவாக, குறித்த பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இக்காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் என்பனவற்றை மேற்கொள்ள முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முற்றாகத் தடை</h2><p> 

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்கள் வழங்கப்படும் அல்லது அதற்கு நிகரான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மின்னணு அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறான பொருட்களைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965b9841-ac1d-4a4f-bdd5-96978f56f6dc/26-6a6e0b3b0cf28.webp' /></p><p> </p><p>

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T15:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பாரிய அபிவிருத்திப் பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/development-work-at-jaffna-international-airport-1785591033"></link>
            <id>https://jvpnews.com/article/development-work-at-jaffna-international-airport-1785591033</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டுள்ளார்.
</p><p>

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் நோக்கில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a217ed06-55ed-4106-a300-588b721533b8/26-6a6df4fb55783.webp' /></p><h2>&nbsp;சிறந்த விமானப் போக்குவரத்து சேவை</h2><p>
</p><p>
இதன்போது, பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார்.



</p><p> திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும், அமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, வடக்கு மக்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் சிறந்த விமானப் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. </p><p>



அதற்கமைய அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு பகுதியாக விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p>



 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர், வட மாகாணத்தின் சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கான சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-01T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் - சாதித்த தமிழக வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-tamilnadu-athlets-won-medal-in-triple-jump-cwg-1785596148"></link>
            <id>https://news.lankasri.com/article/2-tamilnadu-athlets-won-medal-in-triple-jump-cwg-1785596148</id>
            <summary type="text">காமன்வெல்த் தொடரில், தமிழ்நாட்டை சேர்ந்த இரு வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.

இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் வென்ற தமிழர்கள்

கிளாஸ்கோ2026 காமன்வெல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>காமன்வெல்த் தொடரில், தமிழ்நாட்டை சேர்ந்த இரு வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.
</p><h3>
இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் வென்ற தமிழர்கள்
</h3><p>
கிளாஸ்கோ2026 காமன்வெல்த் தொடரில் மும்முறை தாண்டுதலில், இந்தியாவிற்காக தமிழ்நாட்டை சேர்ந்த இரு வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45ceeb84-2ad5-447f-9bf5-b74c51ead7b3/26-6a6e08f5b95ac.webp' /></p><p> 

இந்த போட்டியில், ஜமைக்கா வீரர் ஜோர்டான் ஸ்காட் 16.72 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். </p><p>

தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாரன் 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.&nbsp;</p><p>பதக்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரவீன் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சமும், வெண்கல பதக்கம் வென்ற செல்வ பிரபுவிற்கு ரூ.20 லட்சமும் ஊக்கதொகை அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்<br>நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த்<br>விளையாட்டுப் போட்டியில்,<br>ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல்<br>போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற<br>தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச்<br>சேர்ந்த திரு. பிரவீன் சித்ரவேல்<br>அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம்<br>வென்ற மதுரை… <a href="https://t.co/iRocyutKq7">pic.twitter.com/iRocyutKq7</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2083552503367389492?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">செல்வ பிரபு</span></p><p>

மதுரையை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த 21 வயதான செல்வ பிரபு, 2022 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் U20 ஃபெடரேஷன் கோப்பையில் தங்கப் பதக்கங்களையும், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e358ef4-aea4-47b5-9d6c-02a01d08cd4d/26-6a6e08f717b6f.webp' /></p><p>

2022 ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற உலக 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.&nbsp;</p><p></p><p> 
 மேலும், ஆசிய தடகள சங்கத்தால் (AAA) 'ஆண்டின் சிறந்த ஆசிய 20 வயதுக்குட்பட்ட ஆண் தடகள வீரர் என்ற விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். </p><h3>

பிரவீன் சித்ரவேல்</h3><p>

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், கர்நாடகாவின் மங்களூரில் உள்ள கல்லூரியில் படித்து பி.ஏ பட்டம் பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b53b12a-b2eb-4722-95ec-1b2103e50d8e/26-6a6e08f669751.webp' /></p><p> 

பிரவீன் சித்ரவேல் கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், கோயம்புத்தூரில் நடைபெற்ற இளையோர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பிரவீன் வெள்ளி என படிக்கும் போதே பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். </p><p>

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில், ஆடவர் மும்முறைத் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். </p><p>

இதே போல் குத்துச்சண்டை இறுதிப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவின் பிரீதி பவார் (Preeti Pawar) 54 கிலோ எடைப் பிரிவிலும் ஜேஸ்மின் லம்போரியா (Jaismine Lamboria) 57 கிலோ எடைப் பிரிவிலும் தங்கம் வென்றுள்ளனர்.</p><p> 

தற்போது, 8 தங்கம், 15 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்கள் உட்பட 30 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T14:56:20+00:00</updated>
        </entry>
    </feed>
