<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T15:29:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளத்திற்கு சென்ற வயோதிபர் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-dies-attacked-by-a-wild-elephant-1789138829"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-dies-attacked-by-a-wild-elephant-1789138829</id>
            <summary type="text">குருநாகல்- ஹுதலியாவ குளத்துக்கு அருகில்
காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(9) இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல்- ஹுதலியாவ குளத்துக்கு அருகில்
காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று(9) இடம்பெற்றுள்ளதாக கோட்டவெஹெர
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மெல்லகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய வயோதிபரே இந்தத் தாக்குதலில்
உயிரிழந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மேற்படி வயோதிபர் இரவு நேரத்தில் குளத்துப் பகுதிக்குச் சென்ற போது வீதியில்
நின்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3339febb-955d-4b98-88d0-57a5145028ce/26-6aa41e0861027.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக
நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் கோட்டவெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T15:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கூரியர் பொதிகள் மூலம் ஆபத்தான நடவடிக்கை - அதிகாரிகளை மிரள வைத்துள்ள செயற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dangerous-activity-through-postal-service-1789139434"></link>
            <id>https://tamilwin.com/article/dangerous-activity-through-postal-service-1789139434</id>
            <summary type="text">இலங்கையில் கூரியர் பொதிகள் மூலம் ஹஷிஷ் மற்றும் கஞ்சா விதைகளை இறக்குமதி செய்து, அவற்றை உள்நாட்டில் வளர்க்கும் புதிய ஆபத்தான போக்கு ஒன்று அடையாளம் காணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கூரியர் பொதிகள் மூலம் ஹஷிஷ் மற்றும் கஞ்சா விதைகளை இறக்குமதி செய்து, அவற்றை உள்நாட்டில் வளர்க்கும் புதிய ஆபத்தான போக்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் இலங்கைச் சுங்கம் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
கடந்த சில மாதங்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டிற்குப் போதைப்பொருட்களைக் கொண்டுவருவதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வழிகளுக்குப் பதிலாக புதிய வழிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். </p><h2><b> 

விசாரணைகளில் முக்கிய தகவல்கள்</b></h2><p>இந்த கடத்தல் முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுவதாக சுங்கத்தின் சிரேஷ்ட பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b10a4fed-093a-4864-89d6-37beeb116bf6/26-6aa41d36c785a.webp' /></p><p>சுங்கத் தரவுகளுக்கு அமைய, கடந்த சில மாதங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முக்கிய தகவல்கள் தெரியவந்ததுள்ளது.
</p><p>
அதற்கமைய, தாய்லாந்தில் அல்லது அவுஸ்திரேலியா ஊடாகச் செல்லும் பயணிகளால் இலங்கைக்குப் போதைப்பொருட்கள் இரகசியமாகக் கொண்டுவரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், இந்த மாதத்தில் மட்டும் அதிகாரிகள் முற்றிலும் வேறுபட்ட வழிகளால் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் நான்கு போதைப்பொருள் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
ஒரு சந்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மடகாஸ்கரிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது.

அத்துடன், மற்றைய இரண்டு சந்தர்ப்பங்கள் பிரித்தானியாவிற்கும், மற்றொரு சந்தர்ப்பம் இத்தாலிக்கும் தொடர்புடையவை என சந்தன புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.</p><h3><b> 

கூரியர் பொதிகள்</b></h3><p>இந்த வழிகள் சுங்கத்தினரால் முன்னர் அடையாளம் காணப்பட்ட முறைகளை விட மிகவும் வேறுபட்டவை என்பதுடன், கடத்தல்காரர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காகப் போக்குவரத்து வழிகளைத் வேண்டுமென்றே மாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c44bad1b-84f7-4b43-b67a-949880df0027/26-6aa41d377a527.webp' /></p><p>சமீபகாலச் சம்பவங்களுடன் தொடர்புடைய வகையில் அதிகாரிகள் சுமார் நான்கு கிலோகிராம் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
கூரியர் பொதிகள் மூலம் ஹஷிஷ் மற்றும் கஞ்சா விதைகளை இறக்குமதி செய்யும் சம்பவங்கள் வெளிவருவது குறிப்பாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் எனச் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். </p><p>

இலங்கையின் காலநிலைக்கேற்ப இந்தத் தாவரங்கள் வளரக்கூடும் என்பதால், அந்த விதைகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லாமல் உள்நாட்டில் பயிரிடும் நோக்கத்திலேயெ கொண்டு வரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-11T15:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஆளுநர் அநுர அரசின் ஆளுநரா ஹிஸ்புல்லாவின் ஆளுநரா..! எழும் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-governor-anura-is-government-s-governor-1789140014"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-governor-anura-is-government-s-governor-1789140014</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என பிரதேச சபை உறுப்பினர் கி. வதனகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் ஆளுநர் மற்றும் தவிசாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.</p><p>

அவர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போது, அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் நடவடிக்கைகளைப் போன்று அல்லாமல், வேறு சில தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
</p><p>
அதேபோன்று, மேலதிக கல்வி நடவடிக்கைகளைக்கூட ஆசிரியர்கள் சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலை தற்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது.
</p><p>
இவ்வாறு, கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4eZuwiThywg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T15:21:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-capture-perim-island-oil-at-risk-1789140181"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-capture-perim-island-oil-at-risk-1789140181</id>
            <summary type="text">Houthis capture Perim island: ஏமனில் பெரிம் தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.

பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம், ஏமனின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis capture Perim island: ஏமனில் பெரிம் தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><h2>

பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்</h2><p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம், ஏமனின் மேற்குக் கடற்கரை பகுதியில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. அவர்கள் பாப் அல்-மந்தப் நீரிணையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பெரிம் (Mayyun) தீவை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><h2>எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு</h2><p>இந்த தீவு, செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியமான வர்த்தக பாதையில் அமைந்துள்ளது. உலகளாவிய பொருட்களின் சுமார் 12 சதவீதம் இந்த நீரிணை வழியாக வர்த்தகம் செய்யப்படுகிறது.</p><p>

சவுதி அரேபியா, ஏமன் அரசுப் படைகளுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், ஹவுதிகள் மோகா துறைமுக நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனால், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f406672-322b-4f76-bde3-6ff80b707e71/26-6aa41cd80bf0c.webp' /></p><p>ஏற்கனவே, ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்களை நடத்தியதால், சவுதி அதிகமாக செங்கடல் பாதையை பயன்படுத்தி வந்தது.

ஹவுதிகள் பெரிம் தீவை கைப்பற்றியதால், உலகளாவிய எரிசக்தி போக்குவரத்துக்கு இரட்டை அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.</p><p></p><h2>ஈரான்&nbsp;வரவேற்பு</h2><p> </p><p>ஹார்முஸ் நீரிணை ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், பாப் அல்-மந்தப் ஹவுதிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது.

இதனால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரை தாண்டியுள்ளது. </p><p>

ஈரான், ஹவுதிகளின் முன்னேற்றத்தை வரவேற்று, “இது சவுதி மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான எங்கள் கூட்டணியை வலுப்படுத்தும்” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T15:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் கப்பல் போக்குவரத்து! ஓமானில் நடைபெறவுள்ள இராஜதந்திர நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hormuz-shipping-traffic-oman-1789139497"></link>
            <id>https://ibctamil.com/article/hormuz-shipping-traffic-oman-1789139497</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடங்கள் தொடர்பில் விவாதிக்க, ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளின் பங்கேற்புடன் திங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடங்கள் தொடர்பில் விவாதிக்க, ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளின் பங்கேற்புடன் திங்கட்கிழமை ஓமானில் பிராந்தியக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் மற்றும் ஓமான் இடையே ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான வழித்தடங்களை அமைப்பது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈரான் - ஓமான் இடையே புரிந்துணர்வு&nbsp;</h2><p>
</p><p>
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் தற்காலிக கப்பல் வழித்தடங்களை அமைப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமான் இடையே புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் இஸ்மாயில் பாகாயி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e42b251-9f87-4c06-8f6d-ea9ec3086886/26-6aa41a2b521ba.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை&nbsp; ஊடாக கணிசமான அளவு எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்கள் சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
</p><p>
இதனால், இப்பகுதியில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது பிராந்திய நாடுகளுக்கு மட்டுமன்றி, சர்வதேச எரிசக்தி சந்தைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஓமானில் நடைபெறவுள்ள பிராந்தியக் கூட்டத்தின் மூலம் ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பாகவும் தடையின்றியும் முன்னெடுப்பதற்கான நடைமுறை ஏற்பாடுகள் தொடர்பில் முக்கிய முடிவுகள் எட்டப்படுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T15:11:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுக்கு சோதனையா? கூட்டத்தில் கேட்ட சத்ததால் கடுப்பாகி கொடுத்த ரியாக்ஷன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sivakarthikeyan-fans-called-next-cm-and-pm-a-sound-1789132987"></link>
            <id>https://viduppu.com/article/sivakarthikeyan-fans-called-next-cm-and-pm-a-sound-1789132987</id>
            <summary type="text">விஜய் கோட் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்ததும் அடுத்து சினிமாவில் விஜய் இடத்தில் இவர்தான் என்று ரசிகர்கள் சொல்லி வந்தனர். ஆனால் விஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் கோட் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்ததும் அடுத்து சினிமாவில் விஜய் இடத்தில் இவர்தான் என்று ரசிகர்கள் சொல்லி வந்தனர். </p><p>ஆனால் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்தியிடன் பராசக்தி படம் ரிலீஸாகப் போகிறது என்றதும் சிவகார்த்திகேயனை விஜய் ரசிகர்கள் கண்டபடி விமர்சித்தனர். இதன்பின் சிவகார்த்திகேயன் எது செய்தாலும் விஜய் ரசிகர்கள் அவரை விமர்சித்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65c269bf-9472-4360-beb1-6afa89a0c412/26-6aa400bd9778d.webp' /></p><h2>வருங்கால முதல்வரே</h2><p>இந்நிலையில் மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகத்தில் வருங்கால முதல்வரே, வருங்கால பிரதமரே, வருங்கால சூப்பர் ஸ்டாரே என்று கோஷமிட்டனர். உடனே சிவகார்த்திகேயன் கையால் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">வருங்கால முதலமைச்சர் என முழக்கம் - தடுத்து நிறுத்திய சிவகார்த்திகேயன் | SK Fans | Cinema | IBC Tamil<a href="https://x.com/hashtag/sivakarthikeyan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#sivakarthikeyan</a> <a href="https://x.com/hashtag/cinema?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#cinema</a> <a href="https://x.com/hashtag/tamilnaducm?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#tamilnaducm</a> <a href="https://x.com/hashtag/ibctamil?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ibctamil</a> <a href="https://t.co/OOsxcm1CjK">pic.twitter.com/OOsxcm1CjK</a></p>&mdash; IBC Tamil (@ibctamilmedia) <a href="https://x.com/ibctamilmedia/status/2098395671695163829?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-11T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் ஒன்றுகூடும் உலக தலைவர்கள்; பாதுகாப்பு தீவிரம்; உற்று நோக்கும் உலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/world-leaders-gather-delhi-brics-security-tight-1789131830"></link>
            <id>https://jvpnews.com/article/world-leaders-gather-delhi-brics-security-tight-1789131830</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (12) ஆரம்பமாவுள்ள நிலையில் உலக தலைவர்கள் வருகையினை அடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (12) ஆரம்பமாவுள்ள நிலையில் உலக தலைவர்கள் வருகையினை அடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

மாநாட்டை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (12) ஆரம்பமாகி, நாளை மறுதினம் (13) நிறைவடையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7f9639f-214d-4184-afb9-6dd831eceda3/26-6aa3fc3825018.webp' /></p><h2>ஒன்றுகூடும் உலக தலைவர்கள்</h2><p>
</p><p>
இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.



மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று டெல்லி வந்தடைந்துள்ளதுடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நாளை இந்தியா வரவுள்ளார்.
</p><p>


மேலும், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.



‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது.</p><p></p><p>



மாநாட்டை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக நன்மையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு முக்கிய சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>



இதனிடையே, புட்டின் மற்றும் ஈரான் ஜனாதிபதி பெசெஷ்கியான் ஆகியோர் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.</p><p> 



தற்போதைய சர்வதேச சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ள ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஈரான் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்புகளில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>


அதேவேளை,சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.இதனால், பிரிக்ஸ் மாநாடு சர்வதேச அரசியலில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dollar-pound-inflationary-environment-1789138076"></link>
            <id>https://tamilwin.com/article/dollar-pound-inflationary-environment-1789138076</id>
            <summary type="text">டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை
எதிர்கொள்ளும்போது
ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது
செப்ரம்பர் மாத முடிவுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a08ada4-95cb-430a-acff-5889acb3c9db/26-6aa4149d3d807.webp' /></p><p>டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை
எதிர்கொள்ளும்போது
ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது
செப்ரம்பர் மாத முடிவுகளை அடுத்தடுத்த நாளில் எடுக்கின்றன. </p><p>எனினும், இவற்றில் எது அதிக கண்டிப்பான கொள்கையைக்
கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் GBPUSD-இன் விலை
நிர்ணயிக்கப்படவில்லை. </p><p>ஒவ்வொரு வங்கியும் உண்மையில்
மேற்கொள்ள வேண்டிய டிரேட்-ஓஃப் அடிப்படையிலேயே இதன் விலை
நிர்ணயிக்கப்படுகிறது.
</p><p>GBPUSD ஆனது வர்த்தக விலைபோலச் செயல்பட மறுத்து, 2026-ஆம்
ஆண்டின் பெரும்பகுதியைச் செலவு செய்தது. ஃபெடரல் ரிசர்வ் மற்றும்
பாங்க் ஒஃப் இங்லண்ட் (BoE) ஆகியவை ஒரே மாதிரியான கொள்கைப்
பரப்பில் செயல்படுவதால், வழக்கமாக இவற்றை ஒரே நோக்கை
நோக்கிக் கொண்டுசெல்லும் விளைவு இடைவெளி, தற்போது
அவ்வளவு தீர்க்கமானதாக இல்லை.
</p><p>வித்தியாசம் குறுகும்போது, அந்த ஜோடியானது தமது நிலையைவிட,
தமது விலைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களின் அடிப்படையில்
வர்த்தகமாகிறது. ஃபெடரல் ரிசர்வ் செப்டம்பர் 16 அன்று
முடிவெடுக்கிறது, அதைத் தொடர்ந்து பாங்க் ஒஃப் இங்லண்ட்
செப்டம்பர் 17 அன்று முடிவெடுக்கிறது, இதன்மூலம் ஒரே நாளில்
இரண்டு எதிர்வினைச் செயல்பாடுகள் ஒன்றாகவே அமைகின்றன.
</p><p>ஓர் எதிர்வினைச் செயல்பாடு என்பது ஒரு வங்கி எதைக் காண்கிறது
என்பதையும் அது எதைச் செய்கிறது என்பதையும் இணைக்கும்
விதியாகும். </p><p>மேலும், இரண்டு வங்கிகளும் பணவீக்கத்தை
வளர்ச்சியுடன் வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளிலிருந்து ஒப்பிட்டுப்
பார்க்கும்போது, அவை ஒரே மாதிரியான எண்களை வெளியிட்டாலும்,
எதிர்மாறான செய்திகளை அனுப்பக்கூடும்.</p><h2><b>US தரப்பு சமன்பாடு</b></h2><p>US தரப்பைப் பொறுத்தவரை, பணவீக்கம் பரவலாகக் குறைகிறதா
அல்லது ஒட்டுமொத்த நிலையில் மட்டுமா என்பதைச் சந்தை
உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. </p><p>முக்கியமாக எரிசக்திச்
சந்தைகளால் ஏற்படும் பலவீனமான CPI பதிவை, உள்நாட்டு விலை
அழுத்தத்தின் தெளிவான சமிக்ஞைகளில் ஒன்றாகத் திகழும் முக்கியச்
சேவைகளில் ஏற்படும் நீடித்தகாலத் தளர்விலிருந்து முற்றிலும்
மாறுபட்ட விதத்தில் புரிந்துகொள்ளலாம்.
</p><p>அந்த வேறுபாடு ஃபெடரல் ரிசர்வுக்கு முக்கியமானது. ஒட்டுமொத்தப்
பணவீக்கம் தணிந்து, அதே சமயம் சேவைத் துறைப் பணவீக்கம்
மாற்றமின்றி நீடித்தால், பணவீக்கப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது
என்பதற்கு ஒரேயொரு தரவை ஆதாரமாகக் கருதுவதற்கு மத்திய
வங்கி தயக்கம் காட்டக்கூடும். </p><p>தலைவர் கெவின் வார்ஷ் வெளியிட்ட
தகவல்கள், ஃபெடரல் ரிசர்வின் பரந்த பணவீக்க நிலைப்பாட்டை
மாற்றுவதற்கு பலவீனமான பொருளாதாரத் தரவுகள் போதுமானதா
என்பதில் சந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
</p><p>செப்ரம்பர் மாதக் கூட்டத்தில் புதிய பொருளாதாரக் கணிப்புகளின்
சுருக்க அறிக்கையும் தாக்கல் செய்யப்பட இருப்பதால், 'டாட் பிளாட்'
வரைபடமும் சந்தையின் முக்கியக் கவனத்திற்கு உள்ளாகும். </p><p>USD
வர்த்தகர்களுக்கு, வட்டி வீத முடிவைப் போலவே, கணிப்புகளும்
உண்மையான விளைவு வீதப் போக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்கலாம். உண்மையான விளைவு வீதங்கள் உயர்ந்த
நிலையிலேயே நீடித்தால், புதிய வட்டி வீத மாற்றம் இல்லாமலேயே
டொலர் ஆதரவைப் பெற முடியும்.</p><h2>UK தரப்பு</h2><p>GBP வர்த்தகர்களுக்கு UK அதே பிரச்சனையின் வேறொரு வடிவத்தை
அளிக்கிறது. பணவீக்கம் முந்தைய அழுத்தத்திலிருந்து தணிந்துள்ளது,
ஆனால் சேவைத் துறையின் பணவீக்கமும் ஊதிய வளர்ச்சியும் பாங்க்
ஒஃப் இங்லண்ட் உடைய முடிவெடுக்கும் செயல்பாட்டில் முக்கியப்
பங்கு வகிக்கின்றன. </p><p>தொழிலாளர் சந்தை தளர்வதற்கான

அறிகுறிகளைக் காட்டியுள்ளது, ஆனாலும் உள்நாட்டுப் பணவீக்க
அழுத்தம் முழுமையாக அதைப் பின்பற்றவில்லை.
வாக்குப் பிளவே பல விஷயங்களை எடுத்துரைக்கிறது. </p><p>வட்டி விகித
உயர்வை ஆதரிக்கும் சிறுபான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு
தற்போதைய நிலையைத் தொடர்வது என்பது, அனைவரும்
ஒருமனதாகத் தற்போதைய நிலையைத் தொடர்வதிலிருந்து
வித்தியாசமானது. </p><p>GBP வர்த்தகர்களுக்கு, சமிக்ஞை என்பது வங்கி வீதம்
மட்டுமல்ல, MPC உறுப்பினர்களில் அதிகமானோர் நீடித்த பணவீக்கம்
குறித்துக் கவலைப்படுகிறார்களா அல்லது வளர்ச்சி அபாயம் குறித்துக்
கவலைப்படுகிறார்களா என்பதும்தான்.</p><h2>விலகுதல் அளவீடு</h2><p>இரு வங்கிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கைப் பரப்பில்
இருப்பதால், ஒன்றையொன்று பொறுத்து எந்த வங்கியின் எதிர்வினைச்
செயல்பாடு இறுக்கமடைகிறதோ, அதைப் பொறுத்தே இந்த ஜோடியின்
நகர்வு அமைய வாய்ப்புள்ளது.</p><p> நான்கு சேர்க்கைகள் இந்தக் கணிப்பை
வடிவமைக்கின்றன, அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விலை இலக்கைக்
காட்டிலும் உறுதிப்படுத்தும் சமிக்ஞையைக் கொண்டுள்ளது.
• கண்டிப்பான நிலைபாடுடைய ஃபெடரல் ரிசர்வ், மென்மையான
அணுகுமுறையுடைய BoE. ஒரு மென்மையான UK சேவைத்
துறையின் சரிவுக்கு எதிராகக் காணப்படும் ஓர் உறுதியான
புள்ளிவிபரம், டொலருக்குச் சாதகமான மறைமுக இடைவெளியை
விரிவுபடுத்துகிறது. </p><p>உறுதிப்படுத்தல் என்பது ஒட்டுமொத்த வீதத்தில்
இல்லை, மாறாக நிலையான பொருளாதாரக் குறியீட்டிலும் (SEP)
மற்றும் உண்மையான விளைவு வீதங்கள் நிலைத்திருப்பதிலுமே
உள்ளது.
</p><p>• மென்மையான அணுகுமுறையுடைய ஃபெடரல் ரிசர்வ், கண்டிப்பான
நிலைப்பாடுடைய BoE. தொடர்ந்து கண்டிப்பான நிலைப்பாட்டைக்
கொண்டிருக்கும், வட்டி விகிதத்தை அதிகரிக்க விரும்பும் UK
சிறுபிரிவினருக்கு எதிராக, US உடைய முக்கியச் சேவைத்

துறையின் சந்தை நிலவரம் சற்று தணிந்திருப்பது,
ஸ்ரெர்லிங்கிற்குச் சாதகமாகச் சமநிலையைச் சாய்க்கிறது. MPC
வாக்குப் பிளவையும் UK சேவைகள் பணவீக்கத்தையும்
கவனியுங்கள்.
</p><p>• இரண்டுமே கண்டிப்பானவை. தொடர்பான செய்தி பெரிதாக
மாறாததால், ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்போது இந்த ஜோடி ஒரு
குறிப்பிட்ட வரம்பிற்குள் நிலைத்திருக்கிறது; நிலைப்பாடும்
தொனியுமே இந்த ஏற்ற இறக்கங்களை இயக்குகின்றன.
</p><p>• இரண்டுமே மென்மையான அணுகுமுறையுடையவை. தளர்வை
நோக்கிய ஒரு பகிரப்பட்ட சூழல் மையம், குறிப்பிட்ட நாணய
இணையை மட்டும் பாதிக்காமல், பரந்த இடர் நாட்டம் மற்றும் DXY
வழியாகவே டொலர் தரப்பின் நகர்வைச் செய்ய முனைகிறது.
</p><p><b><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a></b> நிறுவனத்தின் நிதிச் சந்தை வியூக நிபுணரான லி சிங் கான்
குறிப்பிடுவது போல, “வட்டிவீத இடைவெளி கிட்டத்தட்ட இல்லாத
அளவுக்குக் குறையும்போது, சந்தையானது முடிவை வைத்து வர்த்தகம்
செய்வதை நிறுத்திவிட்டு, எதிர்வினைச் செயல்பாட்டை வைத்து
வர்த்தகம் செய்யத் தொடங்கும். </p><p>இந்த ஜோடி, எந்தக் குழு கடினமான
டிரேட்-ஓஃபை எதிர்கொள்கிறது என்பதன் அடிப்படையிலேயே
செயல்படுகிறது; எந்தக் குழு அதிக கண்டிப்பான நிலைப்பாட்டைக்
கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் அல்ல.”
பணவீக்கம் தொடர்பான ஒரேயொரு எதிர்பாராத நிகழ்வு இந்த
ஜோடியை ஓர் அமர்வுக்கு அனுப்புகிறது.</p><p>ஆனால் கணிப்புகளில்
ஏற்படும் மாற்றம், வாக்குப் பிளவு அல்லது உண்மையான விளைவு
வீதப் பாதை ஆகியவை பொதுவாக நிலையாக இருக்கும். சதவீதக்
கோட்டைவிட மூன்று சரிபார்ப்புகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை:
</p><p>• முடிவை மட்டும் படிக்காமல், முன்கணிப்புகளையும் படியுங்கள்.
சதவீதம் பெரும்பாலும் முன்கூட்டியே பெருமளவில்
மதிப்பிடப்பட்டுவிடுவதால், செப்ரம்பர் மாதப் புள்ளிவிபரமும்
உண்மையான-விளைவு வீதப் பாதையும், பிரதான செய்தியில்வரும் ஒட்டுமொத்த நகர்வைவிட டொலர் தரப்பின் போக்கைப்
பற்றி அதிகமாகக் கூறுகின்றன.
</p><p>• வாக்குப் பிளவை எடைபோடுங்கள். பாங்க் ஒஃப் இங்லண்டில்
நீடித்தோ அல்லது விரிவடைந்தோ இருக்கும் வட்டி விகிதத்தை
உயர்த்த விரும்பும் சிறு பிரிவினர், வட்டி விகிதம் மாறாமல்
இருப்பதைக் காட்டிலும் சந்தைக்கு மிக வலுவான கொள்கை
சமிக்ஞையை வழங்குகிறது.
</p><p>• ஆற்றலைச் சேவைகளிலிருந்து பிரியுங்கள். எரிபொருள் விலை
வீழ்ச்சியால் ஏற்படும், மந்தமான சந்தை நிலவரமும், உள்நாட்டு
அழுத்தம் தணிவதும் ஒன்றல்ல. எனவே, சேவைகள் மற்றும்
ஊதியக் குறியீடுகள் இருபுறமும் இந்த நீடித்த நிலைத்தன்மைக்கான
சமிக்ஞையை அளிக்கின்றன.</p><p>
ஒரு முழுமையான கொள்கையைக் கருத்தில் கொண்டு
நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யுங்கள்
வர்த்தகர் அந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில் தெளிவாகச் செயல்பட
முடிந்தால் மட்டுமே, அதனால் பலன் கிடைக்கும்.</p><p> அதிக தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடிய ஒரு வெளியீட்டின்போது, காணப்பட்ட விலைக்கும்
பூர்த்தி செய்யப்பட்ட விலைக்கும் இடையிலான இடைவெளி
அதிகரிக்கக்கூடும், குறிப்பாகப் பணப்புழக்கம் விரைவாக மாறும்
சமயங்களில் இது நிகழலாம். இறுக்கமான செல்லாத நிலை அளவில்
செயல்படும் ஒரு வர்த்தகருக்கு, அந்த இடைவெளியானது, அந்த
வர்த்தகம் அதன் அசல் திட்டத்திற்கு இன்னும் பொருந்துகிறதா
என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.
</p><p>பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான், <b><a href="https://www.exness.com/">Exness</a></b><a> </a>முக்கியத்துவம்
பெறுகிறது. இரண்டு மத்திய வங்கிகளின் முடிவுகளால் உருவாகும்
ஒரு GBPUSD வர்த்தகத்தில், நல்ல வர்த்தகச் சூழல்கள் முக்கியத்துவம்
பெறுகின்றன. </p><p>ஏனெனில், வர்த்தகர் ஒரே ஒரு நாணய ஜோடியை
மட்டும் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் டொலர் தரப்பின் போக்கு,
ஸ்ரெர்லிங் மீதான அழுத்தம், வட்டிவீத எதிர்பார்ப்புகள், உண்மையானவிளைவு வட்டிவீதங்கள் மற்றும் ஒவ்வொரு கொள்கைச்
சமிக்ஞைக்கும் சந்தையின் எதிர்வினை ஆகியவற்றை ஆராய்ந்து
வருகின்றனர். </p><p>விலை நிர்ணயத்தைப் புரிந்துகொள்வது கடினமாக
இருந்தாலோ, செயலாக்கம் சீரற்றதாகத் தோன்றினாலோ, தளக்
கருவிகள் சிக்கலை அதிகரித்தாலோ அல்லது இடர் சூழல் தெளிவாக
இல்லாவிட்டாலோ, வர்த்தகர் உண்மையான அமைப்பிலிருந்து
பிரதிபலிக்காத தேவையற்றவற்றைப் பிரித்தறிய வேண்டியிருக்கும்.</p><p>
நல்ல சூழ்நிலைகள் இருப்பதே கொள்கை நிலைப்பாட்டைச்
சரிசெய்துவிடாது. அந்த முடிவு சூழ்நிலைத் திட்டத்தின் அடிப்படையில்
எடுக்கப்பட்டதா அல்லது நிகழ்வின் அழுத்தத்தின் காரணமாக
எடுக்கப்பட்டதா என்பதை மதிப்பாய்வு செய்வதை அவை
எளிதாக்குகின்றன.
</p><p><b><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a></b> ரெர்மினல் இங்கும் ஒரு நடைமுறைப் பங்கைச்
செயலாற்றுகிறது, ஏனெனில் GBPUSD-ஐக் கண்காணிக்கும் ஒரு
வர்த்தகர், அதே நேரத்தில் DXY, தொடர்புடைய FX ஜோடிகள், தங்கம்,
குறியீட்டெண்கள் மற்றும் வட்டிவீத உணர்திறன் கொண்ட பிற
சொத்துகளையும் கண்காணிக்க வேண்டியிருக்கலாம்.</p><p> இதன் மல்ரி-
சார்ட்டிங் அம்சம், பல்வேறு கருவிகளை அருகருகே பார்க்க
அனுமதிப்பதால், ஒரு நகர்வு ஸ்ரெர்லிங்கிற்கு மட்டுமே உரியதா
அல்லது டொலரின் பரந்த எதிர்வினையின் ஒரு பகுதியா என்பதை
வர்த்தகர்கள் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும். </p><p>அதே பணிச்சூழல்
சார்ட்டிங், செயல்படுத்துதல், நிலை மேலாண்மை மற்றும் கணக்குக்
கட்டுப்பாடுகள் ஆகியவற்றை வலைத்தளம் மற்றும் மொபைல்
தளங்கள் வாயிலாக ஒன்றிணைத்து, சந்தை வேகமாக நகரும்போது,
​​வர்த்தகர்கள் தங்கள் பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மையை
வர்த்தக நடவடிக்கையுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது.</p><p>
இடர் கட்டுப்பாடு முக்கியமானது, ஏனெனில் ஒரே நாளில் எடுக்கப்படும்
இரண்டு மத்திய வங்கி முடிவுகள், தொடர்புடைய வர்த்தக நிலைகளில்
இலாப வரம்பு அழுத்தத்தை உருவாக்கக்கூடும். </p><p>ஒரு வர்த்தகர், தான்

ஒரு குறிப்பிட்ட GBPUSD வர்த்தக நிலையை நிர்வகிப்பதாக
நினைக்கலாம், ஆனால் நடைமுறையில் அந்த நிலை, டொலரின் பரந்த
வலிமை, ஸ்ரெர்லிங்கின் மறுவிலையிடல் மற்றும் யென்னின்
உணர்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். </p><p>திறந்த
வர்த்தக நிலைகள், இலாபம், கணக்கு நிலை மற்றும் வெளிப்பாடு
ஆகியவற்றின் மீதான தெளிவான பார்வை, முடிவெடுப்பதை நிகழ்வின்
தீவிரத்தன்மையிலிருந்து வர்த்தகத்தின் தீவிரத்தன்மைக்கு மாற்ற
உதவுகிறது.
</p><p>
கான் கூறுவது போல், “லேபிள் என்பது சந்தை ஏற்கனவே விலை
நிர்ணயம் செய்த ஒரு பகுதியாகும்.” சார்புச் சான்றுகள், கணிப்புகள்,
வாக்குப் பிளவு மற்றும் சேவைகளின் நிலவரம் ஆகியவற்றில்தான்
சாதகம் உள்ளது, ஏனெனில் எந்த எதிர்வினைச் சார்பு நகர்கிறது
என்பதை அவை உங்களுக்குச் சொல்லும்.
</p><p>சார்புச் சான்றுகள் லேபிள்களை வெல்கின்றன
ஒரு வங்கியைக் கண்டிப்பானது என்றும் மற்றொன்றை மென்மையான
போக்குடையது என்றும் கூறுவது எளிதில் கணிக்கக்கூடிய ஒன்றாகும்,
மேலும் அது பொதுவாக ஏற்கனவே விலையில் பிரதிபலிக்கப்பட்ட
ஒன்றாகவும் இருக்கிறது.</p><p> மற்றொன்றை விட எந்த எதிர்வினைச்
செயல்பாடு இறுக்கமடைகிறது என்பதே மிகவும் பயனுள்ள
கேள்வியாகும், ஏனெனில் பூச்சியத்திற்கு அருகிலுள்ள வட்டிவீத
இடைவெளி, அந்தச் சார்பு நகர்வையே GBPUSD-இன் முக்கிய உந்து
சக்தியாக ஆக்குகிறது. </p><p>அதே செப்ரம்பர் மாத முடிவு, கணிப்புகள்
மற்றும் அதைச் சுற்றியுள்ள வாக்குப் பிளவைப் பொறுத்து, அந்த
ஜோடிக்கு ஆதரவளிக்கலாம் அல்லது அதன் மீது அழுத்தத்தை
ஏற்படுத்தலாம். எனவே, தரவுகள் வெளிவருவதற்கு முன்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லேபிளைவிட, சூழல் ஒழுங்குமுறை ஒரு
வர்த்தகருக்குச் சிறந்த பலனைத் தருகிறது.


</p>]]></content>
            <updated>2026-09-11T14:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-pound-the-inflationary-environment-1789138020"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-pound-the-inflationary-environment-1789138020</id>
            <summary type="text">டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை
எதிர்கொள்ளும்போது
ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது
செப்ரம்பர் மாத முடிவுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a95fb61-7b8f-4a8a-9861-36b4d199e82b/26-6aa41466409f2.webp' /></p><p>டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை
எதிர்கொள்ளும்போது
ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது
செப்ரம்பர் மாத முடிவுகளை அடுத்தடுத்த நாளில் எடுக்கின்றன. </p><p>எனினும், இவற்றில் எது அதிக கண்டிப்பான கொள்கையைக்
கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் GBPUSD-இன் விலை
நிர்ணயிக்கப்படவில்லை. </p><p>ஒவ்வொரு வங்கியும் உண்மையில்
மேற்கொள்ள வேண்டிய டிரேட்-ஓஃப் அடிப்படையிலேயே இதன் விலை
நிர்ணயிக்கப்படுகிறது.
</p><p>GBPUSD ஆனது வர்த்தக விலைபோலச் செயல்பட மறுத்து, 2026-ஆம்
ஆண்டின் பெரும்பகுதியைச் செலவு செய்தது. ஃபெடரல் ரிசர்வ் மற்றும்
பாங்க் ஒஃப் இங்லண்ட் (BoE) ஆகியவை ஒரே மாதிரியான கொள்கைப்
பரப்பில் செயல்படுவதால், வழக்கமாக இவற்றை ஒரே நோக்கை
நோக்கிக் கொண்டுசெல்லும் விளைவு இடைவெளி, தற்போது
அவ்வளவு தீர்க்கமானதாக இல்லை.
</p><p>வித்தியாசம் குறுகும்போது, அந்த ஜோடியானது தமது நிலையைவிட,
தமது விலைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களின் அடிப்படையில்
வர்த்தகமாகிறது. ஃபெடரல் ரிசர்வ் செப்டம்பர் 16 அன்று
முடிவெடுக்கிறது, அதைத் தொடர்ந்து பாங்க் ஒஃப் இங்லண்ட்
செப்டம்பர் 17 அன்று முடிவெடுக்கிறது, இதன்மூலம் ஒரே நாளில்
இரண்டு எதிர்வினைச் செயல்பாடுகள் ஒன்றாகவே அமைகின்றன.
</p><p>ஓர் எதிர்வினைச் செயல்பாடு என்பது ஒரு வங்கி எதைக் காண்கிறது
என்பதையும் அது எதைச் செய்கிறது என்பதையும் இணைக்கும்
விதியாகும். </p><p>மேலும், இரண்டு வங்கிகளும் பணவீக்கத்தை
வளர்ச்சியுடன் வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளிலிருந்து ஒப்பிட்டுப்
பார்க்கும்போது, அவை ஒரே மாதிரியான எண்களை வெளியிட்டாலும்,
எதிர்மாறான செய்திகளை அனுப்பக்கூடும்.</p><h2><b>US தரப்பு சமன்பாடு</b></h2><p>US தரப்பைப் பொறுத்தவரை, பணவீக்கம் பரவலாகக் குறைகிறதா
அல்லது ஒட்டுமொத்த நிலையில் மட்டுமா என்பதைச் சந்தை
உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. </p><p>முக்கியமாக எரிசக்திச்
சந்தைகளால் ஏற்படும் பலவீனமான CPI பதிவை, உள்நாட்டு விலை
அழுத்தத்தின் தெளிவான சமிக்ஞைகளில் ஒன்றாகத் திகழும் முக்கியச்
சேவைகளில் ஏற்படும் நீடித்தகாலத் தளர்விலிருந்து முற்றிலும்
மாறுபட்ட விதத்தில் புரிந்துகொள்ளலாம்.
</p><p>அந்த வேறுபாடு ஃபெடரல் ரிசர்வுக்கு முக்கியமானது. ஒட்டுமொத்தப்
பணவீக்கம் தணிந்து, அதே சமயம் சேவைத் துறைப் பணவீக்கம்
மாற்றமின்றி நீடித்தால், பணவீக்கப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது
என்பதற்கு ஒரேயொரு தரவை ஆதாரமாகக் கருதுவதற்கு மத்திய
வங்கி தயக்கம் காட்டக்கூடும். </p><p>தலைவர் கெவின் வார்ஷ் வெளியிட்ட
தகவல்கள், ஃபெடரல் ரிசர்வின் பரந்த பணவீக்க நிலைப்பாட்டை
மாற்றுவதற்கு பலவீனமான பொருளாதாரத் தரவுகள் போதுமானதா
என்பதில் சந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
</p><p>செப்ரம்பர் மாதக் கூட்டத்தில் புதிய பொருளாதாரக் கணிப்புகளின்
சுருக்க அறிக்கையும் தாக்கல் செய்யப்பட இருப்பதால், 'டாட் பிளாட்'
வரைபடமும் சந்தையின் முக்கியக் கவனத்திற்கு உள்ளாகும். </p><p>USD
வர்த்தகர்களுக்கு, வட்டி வீத முடிவைப் போலவே, கணிப்புகளும்
உண்மையான விளைவு வீதப் போக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்கலாம். உண்மையான விளைவு வீதங்கள் உயர்ந்த
நிலையிலேயே நீடித்தால், புதிய வட்டி வீத மாற்றம் இல்லாமலேயே
டொலர் ஆதரவைப் பெற முடியும்.</p><h2>UK தரப்பு</h2><p>GBP வர்த்தகர்களுக்கு UK அதே பிரச்சனையின் வேறொரு வடிவத்தை
அளிக்கிறது. பணவீக்கம் முந்தைய அழுத்தத்திலிருந்து தணிந்துள்ளது,
ஆனால் சேவைத் துறையின் பணவீக்கமும் ஊதிய வளர்ச்சியும் பாங்க்
ஒஃப் இங்லண்ட் உடைய முடிவெடுக்கும் செயல்பாட்டில் முக்கியப்
பங்கு வகிக்கின்றன. </p><p>தொழிலாளர் சந்தை தளர்வதற்கான

அறிகுறிகளைக் காட்டியுள்ளது, ஆனாலும் உள்நாட்டுப் பணவீக்க
அழுத்தம் முழுமையாக அதைப் பின்பற்றவில்லை.
வாக்குப் பிளவே பல விஷயங்களை எடுத்துரைக்கிறது. </p><p>வட்டி விகித
உயர்வை ஆதரிக்கும் சிறுபான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு
தற்போதைய நிலையைத் தொடர்வது என்பது, அனைவரும்
ஒருமனதாகத் தற்போதைய நிலையைத் தொடர்வதிலிருந்து
வித்தியாசமானது. </p><p>GBP வர்த்தகர்களுக்கு, சமிக்ஞை என்பது வங்கி வீதம்
மட்டுமல்ல, MPC உறுப்பினர்களில் அதிகமானோர் நீடித்த பணவீக்கம்
குறித்துக் கவலைப்படுகிறார்களா அல்லது வளர்ச்சி அபாயம் குறித்துக்
கவலைப்படுகிறார்களா என்பதும்தான்.</p><h2>விலகுதல் அளவீடு</h2><p>இரு வங்கிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கைப் பரப்பில்
இருப்பதால், ஒன்றையொன்று பொறுத்து எந்த வங்கியின் எதிர்வினைச்
செயல்பாடு இறுக்கமடைகிறதோ, அதைப் பொறுத்தே இந்த ஜோடியின்
நகர்வு அமைய வாய்ப்புள்ளது.</p><p> நான்கு சேர்க்கைகள் இந்தக் கணிப்பை
வடிவமைக்கின்றன, அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விலை இலக்கைக்
காட்டிலும் உறுதிப்படுத்தும் சமிக்ஞையைக் கொண்டுள்ளது.
• கண்டிப்பான நிலைபாடுடைய ஃபெடரல் ரிசர்வ், மென்மையான
அணுகுமுறையுடைய BoE. ஒரு மென்மையான UK சேவைத்
துறையின் சரிவுக்கு எதிராகக் காணப்படும் ஓர் உறுதியான
புள்ளிவிபரம், டொலருக்குச் சாதகமான மறைமுக இடைவெளியை
விரிவுபடுத்துகிறது. </p><p>உறுதிப்படுத்தல் என்பது ஒட்டுமொத்த வீதத்தில்
இல்லை, மாறாக நிலையான பொருளாதாரக் குறியீட்டிலும் (SEP)
மற்றும் உண்மையான விளைவு வீதங்கள் நிலைத்திருப்பதிலுமே
உள்ளது.
</p><p>• மென்மையான அணுகுமுறையுடைய ஃபெடரல் ரிசர்வ், கண்டிப்பான
நிலைப்பாடுடைய BoE. தொடர்ந்து கண்டிப்பான நிலைப்பாட்டைக்
கொண்டிருக்கும், வட்டி விகிதத்தை அதிகரிக்க விரும்பும் UK
சிறுபிரிவினருக்கு எதிராக, US உடைய முக்கியச் சேவைத்

துறையின் சந்தை நிலவரம் சற்று தணிந்திருப்பது,
ஸ்ரெர்லிங்கிற்குச் சாதகமாகச் சமநிலையைச் சாய்க்கிறது. MPC
வாக்குப் பிளவையும் UK சேவைகள் பணவீக்கத்தையும்
கவனியுங்கள்.
</p><p>• இரண்டுமே கண்டிப்பானவை. தொடர்பான செய்தி பெரிதாக
மாறாததால், ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்போது இந்த ஜோடி ஒரு
குறிப்பிட்ட வரம்பிற்குள் நிலைத்திருக்கிறது; நிலைப்பாடும்
தொனியுமே இந்த ஏற்ற இறக்கங்களை இயக்குகின்றன.
</p><p>• இரண்டுமே மென்மையான அணுகுமுறையுடையவை. தளர்வை
நோக்கிய ஒரு பகிரப்பட்ட சூழல் மையம், குறிப்பிட்ட நாணய
இணையை மட்டும் பாதிக்காமல், பரந்த இடர் நாட்டம் மற்றும் DXY
வழியாகவே டொலர் தரப்பின் நகர்வைச் செய்ய முனைகிறது.
</p><p><b><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a></b> நிறுவனத்தின் நிதிச் சந்தை வியூக நிபுணரான லி சிங் கான்
குறிப்பிடுவது போல, “வட்டிவீத இடைவெளி கிட்டத்தட்ட இல்லாத
அளவுக்குக் குறையும்போது, சந்தையானது முடிவை வைத்து வர்த்தகம்
செய்வதை நிறுத்திவிட்டு, எதிர்வினைச் செயல்பாட்டை வைத்து
வர்த்தகம் செய்யத் தொடங்கும். </p><p>இந்த ஜோடி, எந்தக் குழு கடினமான
டிரேட்-ஓஃபை எதிர்கொள்கிறது என்பதன் அடிப்படையிலேயே
செயல்படுகிறது; எந்தக் குழு அதிக கண்டிப்பான நிலைப்பாட்டைக்
கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் அல்ல.”
பணவீக்கம் தொடர்பான ஒரேயொரு எதிர்பாராத நிகழ்வு இந்த
ஜோடியை ஓர் அமர்வுக்கு அனுப்புகிறது.</p><p>ஆனால் கணிப்புகளில்
ஏற்படும் மாற்றம், வாக்குப் பிளவு அல்லது உண்மையான விளைவு
வீதப் பாதை ஆகியவை பொதுவாக நிலையாக இருக்கும். சதவீதக்
கோட்டைவிட மூன்று சரிபார்ப்புகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை:
</p><p>• முடிவை மட்டும் படிக்காமல், முன்கணிப்புகளையும் படியுங்கள்.
சதவீதம் பெரும்பாலும் முன்கூட்டியே பெருமளவில்
மதிப்பிடப்பட்டுவிடுவதால், செப்ரம்பர் மாதப் புள்ளிவிபரமும்
உண்மையான-விளைவு வீதப் பாதையும், பிரதான செய்தியில்வரும் ஒட்டுமொத்த நகர்வைவிட டொலர் தரப்பின் போக்கைப்
பற்றி அதிகமாகக் கூறுகின்றன.
</p><p>• வாக்குப் பிளவை எடைபோடுங்கள். பாங்க் ஒஃப் இங்லண்டில்
நீடித்தோ அல்லது விரிவடைந்தோ இருக்கும் வட்டி விகிதத்தை
உயர்த்த விரும்பும் சிறு பிரிவினர், வட்டி விகிதம் மாறாமல்
இருப்பதைக் காட்டிலும் சந்தைக்கு மிக வலுவான கொள்கை
சமிக்ஞையை வழங்குகிறது.
</p><p>• ஆற்றலைச் சேவைகளிலிருந்து பிரியுங்கள். எரிபொருள் விலை
வீழ்ச்சியால் ஏற்படும், மந்தமான சந்தை நிலவரமும், உள்நாட்டு
அழுத்தம் தணிவதும் ஒன்றல்ல. எனவே, சேவைகள் மற்றும்
ஊதியக் குறியீடுகள் இருபுறமும் இந்த நீடித்த நிலைத்தன்மைக்கான
சமிக்ஞையை அளிக்கின்றன.</p><p>
ஒரு முழுமையான கொள்கையைக் கருத்தில் கொண்டு
நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யுங்கள்
வர்த்தகர் அந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில் தெளிவாகச் செயல்பட
முடிந்தால் மட்டுமே, அதனால் பலன் கிடைக்கும்.</p><p> அதிக தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடிய ஒரு வெளியீட்டின்போது, காணப்பட்ட விலைக்கும்
பூர்த்தி செய்யப்பட்ட விலைக்கும் இடையிலான இடைவெளி
அதிகரிக்கக்கூடும், குறிப்பாகப் பணப்புழக்கம் விரைவாக மாறும்
சமயங்களில் இது நிகழலாம். இறுக்கமான செல்லாத நிலை அளவில்
செயல்படும் ஒரு வர்த்தகருக்கு, அந்த இடைவெளியானது, அந்த
வர்த்தகம் அதன் அசல் திட்டத்திற்கு இன்னும் பொருந்துகிறதா
என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.
</p><p>பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான், <b><a href="https://www.exness.com/">Exness</a></b><a> </a>முக்கியத்துவம்
பெறுகிறது. இரண்டு மத்திய வங்கிகளின் முடிவுகளால் உருவாகும்
ஒரு GBPUSD வர்த்தகத்தில், நல்ல வர்த்தகச் சூழல்கள் முக்கியத்துவம்
பெறுகின்றன. </p><p>ஏனெனில், வர்த்தகர் ஒரே ஒரு நாணய ஜோடியை
மட்டும் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் டொலர் தரப்பின் போக்கு,
ஸ்ரெர்லிங் மீதான அழுத்தம், வட்டிவீத எதிர்பார்ப்புகள், உண்மையானவிளைவு வட்டிவீதங்கள் மற்றும் ஒவ்வொரு கொள்கைச்
சமிக்ஞைக்கும் சந்தையின் எதிர்வினை ஆகியவற்றை ஆராய்ந்து
வருகின்றனர். </p><p>விலை நிர்ணயத்தைப் புரிந்துகொள்வது கடினமாக
இருந்தாலோ, செயலாக்கம் சீரற்றதாகத் தோன்றினாலோ, தளக்
கருவிகள் சிக்கலை அதிகரித்தாலோ அல்லது இடர் சூழல் தெளிவாக
இல்லாவிட்டாலோ, வர்த்தகர் உண்மையான அமைப்பிலிருந்து
பிரதிபலிக்காத தேவையற்றவற்றைப் பிரித்தறிய வேண்டியிருக்கும்.</p><p>
நல்ல சூழ்நிலைகள் இருப்பதே கொள்கை நிலைப்பாட்டைச்
சரிசெய்துவிடாது. அந்த முடிவு சூழ்நிலைத் திட்டத்தின் அடிப்படையில்
எடுக்கப்பட்டதா அல்லது நிகழ்வின் அழுத்தத்தின் காரணமாக
எடுக்கப்பட்டதா என்பதை மதிப்பாய்வு செய்வதை அவை
எளிதாக்குகின்றன.
</p><p><b><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a></b> ரெர்மினல் இங்கும் ஒரு நடைமுறைப் பங்கைச்
செயலாற்றுகிறது, ஏனெனில் GBPUSD-ஐக் கண்காணிக்கும் ஒரு
வர்த்தகர், அதே நேரத்தில் DXY, தொடர்புடைய FX ஜோடிகள், தங்கம்,
குறியீட்டெண்கள் மற்றும் வட்டிவீத உணர்திறன் கொண்ட பிற
சொத்துகளையும் கண்காணிக்க வேண்டியிருக்கலாம்.</p><p> இதன் மல்ரி-
சார்ட்டிங் அம்சம், பல்வேறு கருவிகளை அருகருகே பார்க்க
அனுமதிப்பதால், ஒரு நகர்வு ஸ்ரெர்லிங்கிற்கு மட்டுமே உரியதா
அல்லது டொலரின் பரந்த எதிர்வினையின் ஒரு பகுதியா என்பதை
வர்த்தகர்கள் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும். </p><p>அதே பணிச்சூழல்
சார்ட்டிங், செயல்படுத்துதல், நிலை மேலாண்மை மற்றும் கணக்குக்
கட்டுப்பாடுகள் ஆகியவற்றை வலைத்தளம் மற்றும் மொபைல்
தளங்கள் வாயிலாக ஒன்றிணைத்து, சந்தை வேகமாக நகரும்போது,
​​வர்த்தகர்கள் தங்கள் பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மையை
வர்த்தக நடவடிக்கையுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது.</p><p>
இடர் கட்டுப்பாடு முக்கியமானது, ஏனெனில் ஒரே நாளில் எடுக்கப்படும்
இரண்டு மத்திய வங்கி முடிவுகள், தொடர்புடைய வர்த்தக நிலைகளில்
இலாப வரம்பு அழுத்தத்தை உருவாக்கக்கூடும். </p><p>ஒரு வர்த்தகர், தான்

ஒரு குறிப்பிட்ட GBPUSD வர்த்தக நிலையை நிர்வகிப்பதாக
நினைக்கலாம், ஆனால் நடைமுறையில் அந்த நிலை, டொலரின் பரந்த
வலிமை, ஸ்ரெர்லிங்கின் மறுவிலையிடல் மற்றும் யென்னின்
உணர்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். </p><p>திறந்த
வர்த்தக நிலைகள், இலாபம், கணக்கு நிலை மற்றும் வெளிப்பாடு
ஆகியவற்றின் மீதான தெளிவான பார்வை, முடிவெடுப்பதை நிகழ்வின்
தீவிரத்தன்மையிலிருந்து வர்த்தகத்தின் தீவிரத்தன்மைக்கு மாற்ற
உதவுகிறது.
</p><p>
கான் கூறுவது போல், “லேபிள் என்பது சந்தை ஏற்கனவே விலை
நிர்ணயம் செய்த ஒரு பகுதியாகும்.” சார்புச் சான்றுகள், கணிப்புகள்,
வாக்குப் பிளவு மற்றும் சேவைகளின் நிலவரம் ஆகியவற்றில்தான்
சாதகம் உள்ளது, ஏனெனில் எந்த எதிர்வினைச் சார்பு நகர்கிறது
என்பதை அவை உங்களுக்குச் சொல்லும்.
</p><p>சார்புச் சான்றுகள் லேபிள்களை வெல்கின்றன
ஒரு வங்கியைக் கண்டிப்பானது என்றும் மற்றொன்றை மென்மையான
போக்குடையது என்றும் கூறுவது எளிதில் கணிக்கக்கூடிய ஒன்றாகும்,
மேலும் அது பொதுவாக ஏற்கனவே விலையில் பிரதிபலிக்கப்பட்ட
ஒன்றாகவும் இருக்கிறது.</p><p> மற்றொன்றை விட எந்த எதிர்வினைச்
செயல்பாடு இறுக்கமடைகிறது என்பதே மிகவும் பயனுள்ள
கேள்வியாகும், ஏனெனில் பூச்சியத்திற்கு அருகிலுள்ள வட்டிவீத
இடைவெளி, அந்தச் சார்பு நகர்வையே GBPUSD-இன் முக்கிய உந்து
சக்தியாக ஆக்குகிறது. </p><p>அதே செப்ரம்பர் மாத முடிவு, கணிப்புகள்
மற்றும் அதைச் சுற்றியுள்ள வாக்குப் பிளவைப் பொறுத்து, அந்த
ஜோடிக்கு ஆதரவளிக்கலாம் அல்லது அதன் மீது அழுத்தத்தை
ஏற்படுத்தலாம். எனவே, தரவுகள் வெளிவருவதற்கு முன்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லேபிளைவிட, சூழல் ஒழுங்குமுறை ஒரு
வர்த்தகருக்குச் சிறந்த பலனைத் தருகிறது.


</p>]]></content>
            <updated>2026-09-11T14:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தேர்தல் தாக்கம் மெக்சிகோவிலும்..! பொருளாதாரத்தை மீட்டெடுக்க களமிறங்கிய அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/midterm-elections-coming-up-soon-in-united-states-1789137246"></link>
            <id>https://tamilwin.com/article/midterm-elections-coming-up-soon-in-united-states-1789137246</id>
            <summary type="text">அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக
ஒப்பந்தம் ஒன்றை விரைந்து எட்டுவதற்கு மெக்சிகோ தீவிரமான பேச்சுவார்த்தைகளில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக
ஒப்பந்தம் ஒன்றை விரைந்து எட்டுவதற்கு மெக்சிகோ தீவிரமான பேச்சுவார்த்தைகளில்
ஈடுபட்டு வருகின்றது.</p><p>
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அண்மையில்
முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வரிப் போர்
தீவிரமடைந்துள்ளது.
</p><h2>
ஒத்துழைப்புடன் செயற்படும் மெக்சிகோ</h2><p>
இந்நிலையில், கனடா சந்தித்த நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் வொஷிங்டனுடன்
நேருக்கு நேர் மோதலைத் தவிர்த்து, ஒத்துழைப்புடன் செயற்படும் உத்தியை மெக்சிகோ
கையாண்டு வருகின்றது.</p><p>

இந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள
வாகனங்கள், எஃகு மற்றும் அலுமினியத்திற்கான வரிகளில் இருந்து விலக்கு பெற
மெக்சிகோ எதிர்பார்க்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/598fb29d-8183-4a4e-bb74-8647696978c6/26-6aa411601af49.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, மெக்சிகோவில் சீனாவின் முதலீடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வாகன
உற்பத்தியில் அமெரிக்க உதிரிப்பாகங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் போன்ற
அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு மெக்சிகோ இணக்கம் தெரிவிக்கக்கூடும் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2>
விரைவில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்</h2><p>
தனது ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்காவுக்கே
நம்பியுள்ள மெக்சிகோ, தனது பலவீனமான பொருளாதாரத்தை வலுப்படுத்தவும்
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்லவும் இந்த ஒப்பந்தத்தை அவசியமாகக்
கருதுகின்றது.</p><p>

மேலும், இடைக்காலத் தேர்தலுக்கு முன்னர் இவ்வாறானதொரு ஒப்பந்தத்தை எட்டுவது
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் அரசியல் ரீதியாகப் பெரும் நன்மையளிக்கும் எனக்
கருதப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T14:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் புதிய புரட்சி: தரைவழி ரோபோக்களைக் களமிறக்கும் இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukraine-war-army-deploys-ground-based-robots-1789136078"></link>
            <id>https://tamilwin.com/article/ukraine-war-army-deploys-ground-based-robots-1789136078</id>
            <summary type="text">ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், மனிதவளப் பற்றாக்குறையை
எதிர்கொள்ளும் உக்ரைன் இராணுவம், போர்க்களத்தில் வீரர்களின் இழப்பைக்
குறைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், மனிதவளப் பற்றாக்குறையை
எதிர்கொள்ளும் உக்ரைன் இராணுவம், போர்க்களத்தில் வீரர்களின் இழப்பைக்
குறைக்கும் வகையில் தரைவழி ட்ரோன்களை (UGV) தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றது.
</p><p>
வடகிழக்கு உக்ரைனின் ஹோர்கிவ் பிராந்தியத்தில் உள்ள முன்னணி இராணுவப்
பாசறைகளில், "ஹைனா" என அழைக்கப்படும் நான்கு சக்கர ரோபோக்கள் வெடிபொருட்களுடன்
எதிரிகளின் தற்காப்புப் பகுதிகளை நோக்கி அனுப்பப்பட்டுத் தாக்குதல்
நடத்தப்படுகின்றன.</p><p>

அத்துடன், வெடிமருந்துகளைக் கொண்டு செல்வதற்கும், காயமடைந்த வீரர்களை
மீட்பதற்கும், எதிரிப் படைகளின் மீதான துப்பாக்கிப் பிரயோகத்திற்கும் இவை
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><h2>புதிய புரட்சி</h2><p>
</p><p>
ஆளில்லா வான்வழி ட்ரோன்களுடன் இணைந்து செயற்படும் இந்தத் தரைவழி ரோபோக்கள்,
நவீன போர்க்களத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைனிய இராணுவ
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>

நடப்பாண்டின் இறுதிக்குள் முன்னணிப் போர்ப் பிரிவுகளில் உள்ள படைவீரர்களின்
எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியை இவ்வாறான ரோபோக்கள் மூலம் மாற்றீடு செய்ய
உக்ரைன் திட்டமிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe4cabf5-fe61-47ef-9bb0-9de16775565d/26-6aa41241d7d21.webp' /></p><p>
</p><p>
இந்த ரோபோக்கள் கரடுமுரடான நிலப்பரப்புகளைக் கடப்பதிலும் கட்டடங்களைச்
சுத்தப்படுத்துவதிலும் சில தடங்கல்களை எதிர்கொண்டபோதிலும், அபாயகரமான பணிகளில்
இருந்து மனித உயிர்களைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றி வருகின்றன.</p><p>

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு இயக்கப்படும் இந்தத்
தானியங்கி ரோபோக்கள், எதிர்காலப் போர் உத்திகளையே மாற்றியமைக்கும் எனக்
கருதப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T14:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் கோரமான பக்கத்தை அம்பலப்படுத்திய பாதிக்கப்பட்ட பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yositha-cheated-a-old-lady-1789089858"></link>
            <id>https://tamilwin.com/article/yositha-cheated-a-old-lady-1789089858</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச வலுக்கட்டாயமாக தன்னிடம் குறைந்த விலைக்கு காணிகளை பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச வலுக்கட்டாயமாக தன்னிடம் குறைந்த விலைக்கு காணிகளை பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p> 

தங்களது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த, தெஹிவளை காலி வீதி, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள 163/02 இலக்கமுடைய தமக்கு சொந்தமான வீடு மற்றும் காணிப் பகுதியை யோஷிதவுக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

14 - 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிவாதியான யோசித ராஜபக்சவிற்கு 33 லட்சத்து 80 ரூபாய் போன்ற மிகக் குறைந்த விலைக்கு விற்க நேரிட்டதாகவும், அக்காணி அதைக் காட்டிலும் அதிக பெறுமதியைக் கொண்டாகும்.</p><p> </p><h2><b>

பெண் சாட்சியம்</b></h2><p>குறிப்பிட்ட தொகையை விட மேலதிக தொகையைக் கேட்ட போதிலும் அத்தகைய கூடுதல் தொகை தனக்குக் கிடைக்கவில்லை என 79 வயதுடைய கின்தொட்ட விதானகே ஐரின் சில்வா நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013967e1-98f3-4c9e-92f9-c1f5e5ff934f/26-6aa360e028400.webp' /></p><p>காணியை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தத்திலும் காணி கையளிப்புப் பத்திரத்திலும் டெய்சி பொரெஸ்ட் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனினும், பத்திரம் எழுதும்போதோ அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதோ டெய்சி பொரெஸ்ட் அங்கு இருக்கவில்லை. </p><p>தன்னை வாகனமொன்றில் ஏற்றி விஹாரம மாவத்தை அல்லது அவ்வாறான பெயர் கொண்ட ஏதேனும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு குறித்த பத்திரத்திலும் ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர்.</p><p> </p><h3><b>சொத்து மோசடி</b></h3><p>குறிப்பிட்ட தொகையும் எனக்கு இரு தடவைகளாகவே கிடைத்தது என சாட்சியமளித்த குறித்த பெண் தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21f6d87c-4414-48de-8305-ea0b3f7b5e4c/26-6aa360e0d24f2.webp' /></p><p>வழக்கின் 53ஆவது சாட்சியாக அழைக்கப்பட்டு சாட்சி கூண்டில் நின்ற பெண் கடும் சிரமத்திற்கு மத்தியில் சுமார் 20 நிமிடங்கள் சாட்சியமளித்துள்ளார்.</p><p>700 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்து காணிகள் மற்றும் சொத்துக்களைக் கொள்வனவு செய்யச் சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் யோசிதவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/luqbL1CTO64" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-11T14:36:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க ரஷ்யா தயார் - BRICS மாநாட்டில் புடின் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-russia-to-aid-global-energy-food-security-1789137348"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-russia-to-aid-global-energy-food-security-1789137348</id>
            <summary type="text">Putin says Russia is ready to Aid Global Energy, Food Security: உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin says Russia is ready to Aid Global Energy, Food Security: உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், BRICS நாடுகளுடன் வணிகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcf9044c-9358-4e1e-a382-d6ff27497c5a/26-6aa411c5b1b1f.webp' /></p><p>BRICS வணிக மாநாட்டில் உரையாற்றிய புடின், “உலகம் ஆழமான மாற்றங்களை எதிர்கொள்கிறது. இந்த சூழலில், நாங்கள் எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்புக்கு பங்களிக்கவும், ஆர்க்டிக் போக்குவரத்து வழி மற்றும் வடக்கு-தெற்கு போக்குவரத்து வழி போன்ற நம்பகமான லாஜிஸ்டிக் பாதைகளை உருவாக்கவும் தயாராக உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
மேலும், சுற்றுலா, தொழில், வணிகம், மனிதவள பயிற்சி, சுய இயக்க வாகனங்கள், ஸ்மார்ட் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ரஷ்யா புதிய முயற்சிகளை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் மேற்கு ஆசியா நெருக்கடி சூழலில், புடின் மேற்கத்திய நாடுகளை நேரடியாக பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார்.</p><p>

மேலும், மேற்கத்திய தடைகள் பொருளாதார ஒத்துழைப்பை குறைக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன எனவும், இது உலகளாவிய போட்டியை பாதிக்கிறது எனவும் புடின் குற்றம்சாட்டினார்.
</p><p>
இந்த உரை, ரஷ்யா BRICS நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்தும் முயற்சிப்பதையும், உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதையும் வெளிப்படுத்துகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T14:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழுமையாகத் திறக்கப்பட்டுள்ள ஹோர்முஸ்! செல்வாக்கை இழக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hormuz-fully-opened-1789137129"></link>
            <id>https://ibctamil.com/article/hormuz-fully-opened-1789137129</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை தற்போது கப்பல் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அமெரிக்கக் கடற்படை அந்த நீர்வழியைக் கட்டுப்பாட்டில் வைத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை தற்போது கப்பல் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அமெரிக்கக் கடற்படை அந்த நீர்வழியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
</p><p>நீரினை வழியாக மேம்பட்ட எண்ணெய் போக்குவரத்தும், வளைகுடாவில் மாற்று ஏற்றுமதி வழிகளின் அதிகரித்த பயன்பாடும், அண்டை நாடுகளின் ஏற்றுமதிகளை சீர்குலைக்கும் ஈரானின் திறன், போரின் தொடக்கத்தில் இருந்ததைப் போல இப்போது இல்லை என்பதைக் இது காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.</p><p>
இந்த விடயத்தை மேற்கோள்கட்டி ஈரானிய ஊடகம் ஒன்று பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்கக் கடற்படை</h2><p>

'நீர்வழிப்பாதை முழுமையாகத் திறக்கப்பட்டு அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81c42c6e-bd90-45c3-aca3-c225ad03cd30/26-6aa410ec3fe6f.webp' /></p><p>

ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெய் அதன் வழியாகச் செல்கிறது.
</p><p>
அதேவேளையில் அமெரிக்க முற்றுகையானது ஈரானியத் துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வணிகப் போக்குவரத்தைத் தடுக்கிறது" எனவும் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இவ்வாறான நிலையில் கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள், ஹோர்முஸ் வழியாகப் பயணத்தையும் இன்னமும் அபாயகரமானதாகவும் அதிக செலவு மிக்கதாகவும் மாற்றமுடியும் என்பதை ஈரான் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T14:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[MBBS 16 பட்டமளிப்பு விழா ; பதக்கங்க பெற்று சாதனை படைத்த மாணவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-uni-16-gold-medals-awarded-for-the-mbbs-1789130710"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-uni-16-gold-medals-awarded-for-the-mbbs-1789130710</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவில் (General Convocation 2025), MBBS மருத்துவப் படிப்பிற்காக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவில் (General Convocation 2025), MBBS மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட மொத்தமுள்ள 32 தங்கப் பதக்கங்களில் 16 தங்கப் பதக்கங்களை ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.</p><p> 

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பக்கங்களில், ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி என்கின்ற பெயர் தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e12cbe1c-6336-4a36-9bad-0ac497b97204/26-6aa3f7d8385e3.webp' /></p><h2>&nbsp;முதல் வகுப்புச் சிறப்புத் தேர்ச்சி&nbsp;</h2><p> </p><p> 

2025 பொதுப் பட்டமளிப்பு விழாவில் MBBS மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட மொத்தம் 32 தங்கப் பதக்கங்களில், 16 பதக்கங்களை ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி வென்றுள்ளார்.
</p><p>
இறுதித் தேர்வு உட்பட MBBS படிப்பின் ஐந்து முக்கிய பிரிவுகளிலுமே முதல் வகுப்புச் சிறப்புத் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார் ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி .</p><p></p><p>
</p><p>
 மேலும், இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவப் பீட பட்டதாரிகளுக்குமான பொதுத் தரவரிசைப் பட்டியலில் நாடு முழுவதுமாக முதலிடம் பிடித்து, மருத்துவப் பயிற்சிப் பணிக்காக தேர்வாகியுள்ளார்.
</p><p>
அத்துடன், கல்விச் சிறப்பிற்காக வழங்கப்படும் உயரிய விருதான "பேராசிரியர் திலக் ஹெட்டியாரச்சி விருது" (Professor Tilak Hettiarachchy Award for Academic Excellence) இவருக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கிலத்திலும் டாக்சிக் படுதோல்வி.. மொத்த வசூல் இவ்வளவு தானா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-huge-flop-in-english-version-1789136766"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-huge-flop-in-english-version-1789136766</id>
            <summary type="text">யாஷ் நடித்த டாக்சிக் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் நெகடிவ் விமர்சனங்கள் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாஷ் நடித்த டாக்சிக் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தது.</p><p>அதனால் வசூலில் சொதப்பி படம் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் டாக்சிக் படத்தை ஆங்கிலத்தில் ரிலீஸ் செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e9fb5f0-93b9-4aa5-9ea9-4c7b610ce42d/26-6aa40f7fdb9f2.webp' /></p><h2>படுதோல்வி</h2><p>ஆங்கில வெர்சனிலும் படம் படுதோல்வி அடைந்திருக்கிறது. ;ஆங்கிலத்தில் இதுவரை மொத்தமாகவே 3 லட்சம் ரூபாய் தான் டாக்சிக் வசூல் செய்திருக்கிறது.
</p><p>முதல் நாளில் சுமார் 1.38 லட்சம் வசூல் வந்த நிலையில், நேற்று வெறும் 4655 ரூபாய் வசூல் வந்திருக்கிறது.
</p><p>அதனால் டாக்சிக் ஆங்கிலத்திலும் படுதோல்வியை சந்தித்து உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T14:26:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலித்தனமான அம்மாக்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-zings-women-are-mostly-wise-mothers-1789132260"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-zings-women-are-mostly-wise-mothers-1789132260</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, தொழில் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, தொழில் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் நெலுத்தும் என நம்பப்படுகின்றது. </p><p>அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் அன்பும் அக்கறையும் நிறைந்தவர்களாக மாத்திரமன்றி புத்திசாலிதனம் கொண்ட அம்மாக்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதமும் தனித்துவமானதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2bc9d07-dedb-43a0-828d-25918f9319a2/26-6aa40567d9a4a.webp' /></p><p></p><p>அப்படி புத்திசாலித்தனம், நுன்னறிவு, மற்றும் குழந்தை வளர்ப்பில் தனித்துவ ஆளுமை கொண்டவர்களாக அறியப்படும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de050ac7-4eaf-4585-b37a-0dbda8eb6067/26-6aa405688f4cc.webp' /></p><p>கடக ராசி அம்மாக்கள் மற்றவர்களை விட அன்பும் அக்கறையும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். குழந்தைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்ளும் திறன் இவர்களுக்கு இருக்கும். </p><p>குழந்தைகள் பாதுகாப்பாகவும், தங்கள் உணர்வுகளைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளும் வகையிலும் அன்பான சூழலை உருவாக்குவார்கள். குழந்தைகளுடன் நெருக்கமான பாசப் பிணைப்பைக் கொண்டிருப்பார்கள்.</p><p> பொறுமையாகக் கேட்டு, குழந்தைகளின் மனநிலையை எளிதில் புரிந்துகொள்வார்கள். இவர்களின் அன்பும் பாசமும் குழந்தைகள் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள உதவும்.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d07566-80f4-4313-9500-92a328fde6f6/26-6aa4056945b05.webp' /></p><p>கன்னி ராசி அம்மாக்கள் ஒழுங்குக்கும் திட்டமிடலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். குழந்தைகள் ஆரோக்கியமாகவும் நல்ல பழக்கங்களுடனும் வளர வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.</p><p> உணவு, தூக்கம், படிப்பு, அன்றாட பழக்கங்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகப் பார்த்துக்கொள்வார்கள். குழந்தைகளின் சிறிய தேவைகளைக்கூட கவனிக்கும் இவர்களின் பழக்கம், குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல பழக்கங்களையும் உருவாக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c3cf0f9-6d91-4f7c-894c-d1f8fb55b664/26-6aa405f3758f8.webp' /></p><p>துலாம் ராசி அம்மாக்கள் அமைதியையும் அன்பையும் விரும்புபவர்கள். வீட்டில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள். </p><p>குழந்தைகளுக்கு நேர்மை, கருணை, பிறரை மதிக்கும் பழக்கம் போன்றவற்றைக் கற்றுக்கொடுப்பார்கள். குழந்தைகள் தங்கள் கருத்துகளைத் திறந்த மனதுடன் பேச ஊக்குவிப்பார்கள்.எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகும் இவர்களின் குணம், குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.</p><h2>

மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce3f3408-8b22-4178-88db-ba245199f9e7/26-6aa40569eef19.webp' /></p><p></p><p> மகர ராசி அம்மாக்கள் பொறுப்பானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் இருப்பார்கள். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள்.</p><p> ஒழுக்கம், கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவற்றின் முக்கியத்துவத்தை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுப்பார்கள். குழந்தைகள் எந்தச் சூழ்நிலையையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.</p><p> தேவையான நேரத்தில் வழிகாட்டுவதுடன், எப்போதும் குழந்தைகளுக்கு உறுதியான ஆதரவாகவும் இருப்பார்கள். குழந்தைகளின் விடயத்தில் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T14:25:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகள் தாக்குதல்: சவூதி அரேபியாவின் மசகு எண்ணெய் விநியோகம் வீழ்ச்சி - 30 ஆண்டுகளுக்கு பின் பெரும் நட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-s-crude-oil-supply-drops-1789136509"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-s-crude-oil-supply-drops-1789136509</id>
            <summary type="text">யெமனின் ஹவுதி அமைப்பினர் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய
தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சவூதி அராபியாவின் மசகு
எண்ணெய் விநிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யெமனின் ஹவுதி அமைப்பினர் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய
தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சவூதி அராபியாவின் மசகு
எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு 6 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளதாக
சர்வதேச சக்தி முகமையகம்(IEA) தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில், இன்று(11.09.2026) அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. </p><h2>


மசகு எண்ணெய் விநியோகம் சரிவு</h2><p>

இது கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகக் குறைந்த
விநியோக அளவாகும்.

பாப் எல்-மண்டேப் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள், சவூதியின் ஜாஸான் எண்ணெய்
சுத்திகரிப்பு நிலையம், யான்பு பகுதிக்கு அருகிலுள்ள கப்பல் போக்குவரத்துப்
பாதைகள் மற்றும் ஈராக்கிய ஆதரவுக் குழுக்களால் அப்கைக் எண்ணெய் பதப்படுத்தும்
மையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களே இந்த விநியோக வீழ்ச்சிக்கு
முதன்மை காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55ce44c0-5302-4e12-90ba-d14a329e9dd1/26-6aa40ebf371e8.webp' /></p><p>

இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டிற்கான சவூதி அராபியாவின் சராசரி நாளாந்த மசகு
எண்ணெய் விநியோக முன்னறிவிப்பை சர்வதேச சக்தி முகமையகம் நாளொன்றுக்கு 7.6
மில்லியன் பீப்பாய்களாகக் குறைத்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உற்பத்தி மீண்டும் இயல்பு நிலைக்குத்
திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கு முக்கிய காரணம் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தில் தாம் சந்தைக்கு வழங்கிய மற்றும் உற்பத்தி செய்த
எண்ணெயின் அளவு சர்வதேச சக்தி முகமையகத்தின் மதிப்பீட்டை விட அதிகமாக
இருந்ததாக சவூதி அரேபியா ஓபெக்(OPEC) அமைப்பிற்குத் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T14:22:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் மணல் திட்டில் கடற்படையினரால் மீட்கப்பட்ட சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-boy-rescued-navy-from-a-sandbank-at-talaimannar-1789131320"></link>
            <id>https://jvpnews.com/article/a-boy-rescued-navy-from-a-sandbank-at-talaimannar-1789131320</id>
            <summary type="text">&amp;nbsp; தலைமன்னாருக்கு அப்பால் கடற்பரப்பில் மணல் திட்டில் வழிதவறி சிக்கித் தவித்த 17 வயது சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் இன்று (11) பாதுகாப்பாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தலைமன்னாருக்கு அப்பால் கடற்பரப்பில் மணல் திட்டில் வழிதவறி சிக்கித் தவித்த 17 வயது சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் இன்று (11) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p>


வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பலான ‘தம்மென்னா’ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது, குறித்த கடற்பரப்பில் மணல் திட்டில் சிக்கித் தவித்த சிறுவன் ஒருவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b0f29b0-c1a4-4a90-a6a2-435ac85ee602/26-6aa3fa3987ce3.webp' /></p><p></p><p>

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சிறுவன் தென்னிந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கையை நோக்கி வந்தபோது வழிதவறி மணல் திட்டில் சிக்கியமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>


கடற்படையினர் சிறுவனை ‘தம்மென்னா’ நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று, குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட தேவையான மனிதநேய உதவிகளை வழங்கியுள்ளனர்.
</p><p>


மேலும், குறித்த சிறுவன் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-11T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகம் முகாமிலிருந்து தனித்து இலங்கை திரும்பிய சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-left-camp-alone-return-sri-lanka-rescued-navy-1789135166"></link>
            <id>https://ibctamil.com/article/boy-left-camp-alone-return-sri-lanka-rescued-navy-1789135166</id>
            <summary type="text">தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து
இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத்
தலைமன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து
இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத்
தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவம்&nbsp;இன்று(11.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக</h2><p>
</p><p>தமிழகத்திலிருந்து படகு மூலம் பயணித்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும்
இடைப்பட்ட கடற்பரப்பில் உள்ள மணல் திட்டுக்களில் இலங்கையின் கட்டுப்பாட்டு
எல்லைக்குள் நின்ற சமயமே மேற்படி சிறுவன் கடற்படையினரால் அவதானிக்கப்பட்டு
மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f008c4-c721-433c-b5bc-e179a2f60c19/26-6aa40940247c1.webp' /></p><p>மீட்கப்பட்ட சிறுவன் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T13:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: ட்ரம்ப் விடுத்த கோரிக்கையால் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-midterm-elections-republican-party-s-trump-1789134070"></link>
            <id>https://tamilwin.com/article/us-midterm-elections-republican-party-s-trump-1789134070</id>
            <summary type="text">எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலைத் தனக்கான
ஒரு மக்கள் தீர்ப்பாகக் கருதி வாக்களிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலைத் தனக்கான
ஒரு மக்கள் தீர்ப்பாகக் கருதி வாக்களிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
விடுத்த வேண்டுகோள், குடியரசுக் கட்சியினரிடையே புதிய விவாதங்களை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
டெக்சாஸின் டலஸ் நகரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப்,
"நானே தேர்தலில் போட்டியிடுவதாக நினைத்து வாக்களியுங்கள்" என ஆதரவாளர்களைக்
கேட்டுக்கொண்டார்.
</p><p>
எனினும், ட்ரம்ப்பை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த தேர்தல் உத்தி
தொடர்பில் மாநாட்டில் கலந்துகொண்ட தீவிர ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள்
சிலர் தமது கவலையை வெளியிடுகின்றனர்.</p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஈரான் போரினால்
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், சுயாதீன வாக்காளர்களை
ஈர்ப்பதில் ட்ரம்ப் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
</p><p>
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி ஜனாதிபதி ட்ரம்பின் மக்கள் ஆதரவு விகிதம்
கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், தீவிரக் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டுவதற்கு
ட்ரம்ப் அவசியமானவர் என்ற போதிலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் இந்த
உத்தி எந்தளவுக்குப் பலனளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed62f99c-62dd-4c7a-876c-92d692a2dde9/26-6aa40895b7c2e.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, தேர்தல் வெற்றி பெற்றால் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டொலர்
"ட்ரம்ப் ஈவுத்தொகை" வழங்கப்படும் என அறிவித்த ட்ரம்ப், விலைவாசி உயர்வு
குறித்த வாக்காளர்களின் உடனடிக் கவலைகளுக்குத் தெளிவான தீர்வுகளை
முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கில் ஒதுக்கப்பட்ட மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் - மனுவில் முன்வைத்த குற்றச்சாட்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/displaced-people-of-myliddy-1789134439"></link>
            <id>https://tamilwin.com/article/displaced-people-of-myliddy-1789134439</id>
            <summary type="text">வலி. வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள்
அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு
அழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள்
அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு
அழைக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. </p><p>



மயிலிட்டியில் காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக போராடிவரும் ஒரு பகுதி
மக்கள் இன்றைய தினம்(11.09.2026) வெள்ளிக்கிழமை ஒன்று திரண்டு தெல்லிப்பழை பிரதேச
செயலகத்திற்கு சென்று குறித்த மனு கையளித்துள்ளனர்.
</p><h2>
நிராகரிக்கப்பட்ட மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள்</h2><p>
இதன்போது, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும்
வழமையாக அழைத்து, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் தொடர்பில்
கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில்
இடம்பெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமது அமைப்பின் பிரதிநிதிகள்
அழைக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2643851-22eb-41cf-8748-29636f23f476/26-6aa4070191198.webp' /></p><p>

இதனால், காணிகளை இழந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் உரிய அதிகாரிகளின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, தமது தரப்பு
தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனவே, எதிர்வரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு தமது
பிரதிநிதிகளுக்கும் மீண்டும் உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என
மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T13:50:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தேசிய கல்வியற் கல்லூரி மாணவியின் மன உளைச்சல் சம்பவம்: கல்வி நிறுவனங்களில் பொறுப்புணர்வு எங்கே...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-national-college-of-education-incident-1789134589"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-national-college-of-education-incident-1789134589</id>
            <summary type="text">யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், விரிவுரையாளரின் முறையற்ற கருத்துக்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பின்னர் தவறான முடிவெடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், விரிவுரையாளரின் முறையற்ற கருத்துக்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பின்னர் தவறான முடிவெடுத்த சம்பவம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>

 தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு மாணவி கல்லூரி மன்றத்தின் பணிக்காக அனுமதி கடிதம் கோரி விரிவுரையாளரை அணுகிய சந்தர்ப்பத்தில், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், சம்பவம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PNrLmF8uBTw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><h2>முக்கியமாக எழும் கேள்வி</h2><p>இங்கு முக்கியமாக எழும் கேள்வி, ஒரு மாணவர் அல்லது மாணவி தனது கல்வி நிறுவனத்தில் உதவி அல்லது நிர்வாக அனுமதி கோரி அணுகும்போது, அவரை மரியாதையுடனும் பொறுப்புடனும் கையாள வேண்டியது நிறுவனத்தின் அடிப்படை கடமை அல்லவா? என்பதாகும்.
</p><p>
கல்வி நிறுவனங்களில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சாதாரணமான உரையாடலாக மட்டும் பார்க்கப்பட முடியாது. </p><p>

குறிப்பாக மாணவர்களுடன் தொடர்புடைய சூழலில், ஒரு கடுமையான அல்லது அவமதிக்கும் வார்த்தைப் பிரயோகம் அவர்களின் மனநிலையிலும் கல்விச் சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>
இத்தகைய சம்பவங்கள் முன்வைக்கப்படும் போது கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பு குறித்து கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. </p><p>

மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை அச்சமின்றி தெரிவிக்கக்கூடிய பாதுகாப்பான முறைப்பாட்டு நடைமுறை, முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அவை சுயாதீனமாக விசாரணை, மாணவர்களின் மனநல பாதுகாப்புக்கு இவை அனைத்தும் பொறுப்புமிக்க விடயங்களாக பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T13:50:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் வாங்கியதும் உனக்கு ஆக்சிடென்ட் ஆகிடும்ன்னு சைக்கோக்கள் சொல்வாங்க!! மதுரை முத்து டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actor-madurai-muthu-bad-comment-for-new-car-1789132497"></link>
            <id>https://viduppu.com/article/actor-madurai-muthu-bad-comment-for-new-car-1789132497</id>
            <summary type="text">மதுரை முத்துவிஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமான மதுரை முத்து சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த வீடியோவில், இப்ப எ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மதுரை முத்து</h2><p>விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமான மதுரை முத்து சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த வீடியோவில், இப்ப எல்லாம் நிறைய சைக்கோவில் இருக்கிறாங்க, அதை நீங்களும் பார்த்து இருக்கீங்க. நானும் பார்த்திக்கிறேன், நம் வாழ்க்கையில் பல சைக்கோக்களை நாம் கடந்து கொண்டு வருகிறோம்.</p><p> சமீபத்தில்கூட நேபாளத்தில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் பாடம். முந்தைய நாள் ரூ. 65 கோடிக்கு அதிபதியாக இருந்த நபர் அடுத்தநாளே எதுவும் இல்லாமல் தெருவுக்கு வந்துவிட்டார். உடுக்க உடைக்கூட இல்லாமல் இவர் தவித்ததை வீடியோவக பார்த்திருப்போம், ஆனால் அந்நேரத்திலும் கூட சில கசைக்கோக்களின் செயல் நமக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f40ef24d-1d35-4139-971c-ea9557df2539/26-6aa3fed39ec30.webp' /></p><p> அந்த நேபாள வெள்ளத்தில் அடுத்து வரப்பட்ட பெண்களின் உயிரற்ற உடல் சகதியில் முங்கி கிடக்கும்போது கூட அவர்களில் காதுகளில் அணிந்து இருந்த நகையை திருடுவதற்காக சில முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வீடியோகளையும் நாம் பார்த்தோம்.</p><p> நிலையில்லாத வாழ்க்கை எவ்வளவு பெரிய கோடீஸ்வரனையும் பிச்சைக்காரனாக மாற்றிவிடும் என்று தெரிந்தப்பின் அந்த சூழ்நிலையிலும், என் வாழ்க்கை நல்ல இருக்க வேண்டும் என்று மனிதாபிமானமே இல்லாமல் திருடுகிறவங்களின் மூளையை நாம் என்ன சொல்றதுன்னு தெரியல, அவங்கள இரு சைக்கோக்கள் என்றே சொல்லலாம், அதேபோல் சில சைக்கோக்கள் சோசியல் மீடியாவில் பார்த்திருப்போம். யார் என்ன போஸ்ட் போட்டாலும் அதற்கு நெகட்டிவாகவே கமெண்ட் போடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/606ede12-0671-4588-8fc5-0286e8aeb38f/26-6aa3fed470e2a.webp' /></p><p> </p><h2>கார் வாங்கியதும்</h2><p>சமீபத்தில்கூட நான் கார் வாங்கியிருக்கிறேன் என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தேன், அதற்கு கீழே ஒருவன் கமெண்ட் போட்டிருக்கிறான், நீ விரைவில் ஆக்சிடென்ட்டாவதற்கு வாழ்த்துகள் என்று சொல்லியிருக்கிறார். </p><p>இப்படிப்பட்ட மனநிலை எல்லாம் என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை, ஏற்கனவே எனக்கு பல ஆக்சிடென்ட் நடந்திருக்கிறது, ஆனாலும் இன்று நான் வந்திருக்கிறேன். இப்படி இருக்கும்போதும் கூட அடுத்தவங்க நல்லா இருக்கக்கூடாது என்று நினைக்கிற மனநிலையை என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதுபோல் இன்னும் சில சைக்கோக்கள் இருக்கிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdG3eK5PN5i/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdG3eK5PN5i/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdG3eK5PN5i/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Muthu Ramasamy (@mathuraimuthuofficial)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-11T13:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திகில் சம்பவம்; எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்தது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141"></link>
            <id>https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இந்த கதாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

டிப்பர் வாகனம் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அவ்வாகனத்தைச் சற்று முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையப் பணியாளர் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/365c7b2a-3e9c-44b3-b2de-5148bf95adf6/26-6aa4015723946.webp' /></p><h2>&nbsp;சாரதிக்கும் பணியாளருக்கும் வாய்த்தர்க்கம்</h2><p>

 இதன் காரணமாகச் சாரதிக்கும் பணியாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

தனியே சென்ற டிப்பர் வாகனச் சாரதி, சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஐந்து பேருடன் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p></p><p> 

அங்கு இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். </p><p>

இத்தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:33:43+00:00</updated>
        </entry>
    </feed>
