<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-29T18:47:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் பலியான நபர் ; பொதுமக்களின் உதவி நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seek-help-to-identify-crash-victim-1785350646"></link>
            <id>https://jvpnews.com/article/police-seek-help-to-identify-crash-victim-1785350646</id>
            <summary type="text">மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளமையால், உயிரிழந்தவரின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளமையால், உயிரிழந்தவரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மீரிகம கிரிவுல்ல - பஸ்யால வீதிப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b6ac5e-cda2-4e95-846a-3a74a39d7401/26-6a6a49f86bd9b.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;உயிரிழந்தவரின் அடையாளம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
விபத்தினால் சடலம் கடுமையாக சிதைவடைந்துள்ளதால் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரை உறுதிப்படுத்த முடிவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">உயிரிழந்தவர் சுமார் 55 வயதுடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் என கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்த நபரின் முகத்தில் தாடி உள்ளதுடன், சடலமானது இளம்பச்சை நிற நீண்ட காற்சட்டையும், அதே நிறத்தில் அரைக்கை மேற்சட்டையும் அணிந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

தற்போது சடலம் வதுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த அடையாளங்கள் உள்ள நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்திருப்பின்,</p><p style="text-align: justify; ">
மீரிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 8591625
</p><p style="text-align: justify; ">
மீரிகம பொலிஸ் நிலையம் - 033 2274322 ஆகிய இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T18:44:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடாளுமன்றத்தை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cyberattacks-risk-sl-parliament-s-digital-systems-1785347957"></link>
            <id>https://ibctamil.com/article/cyberattacks-risk-sl-parliament-s-digital-systems-1785347957</id>
            <summary type="text">
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளைக் குறிவைத்து இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளைக் குறிவைத்து இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த விடயமானது, நாடாளுளுமன்றத்தின் 2025 ஆண்டு செயல்திறன் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
அறிக்கையின்படி, இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு (SLCERT), ஆய்வு காலத்தில் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த ஒரு மதிப்பீட்டை நடத்தியுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு குறைபாடுகள்</h2><p>

இந்த மதிப்பீடு, இணையப் பாதுகாப்பு தொடர்பான 56 பகுதிகளை ஆய்வு செய்தது, அவற்றில் 46 பகுதிளுக்கு உயர் மட்ட அபாயம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7852ff-f998-462a-bdd9-2db2a658ad6b/26-6a6a414f09b33.webp' /></p><p> இதன்படி, டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகல், முக்கியத் தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயல்பாடுகளைச் சீர்குலைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ வலைத்தளங்களைச் சிதைத்தல் உள்ளிட்ட தீங்கிழைக்கும் இணையவழிச் செயல்பாடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்நிலையில், குறித்த இணையப் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T18:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க - சவுதி தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் அவசரமாக ஈரானுக்கு மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-saudi-strikes-transferred-to-iran-1785340907"></link>
            <id>https://ibctamil.com/article/us-saudi-strikes-transferred-to-iran-1785340907</id>
            <summary type="text">ஈராக்கிற்குள் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்பின் இலக்குகள் மீது அமெரிக்க-சவுதி இணைந்த நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காயமடைந்த பல ஈராக்கியர்கள் மருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கிற்குள் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்பின் இலக்குகள் மீது அமெரிக்க-சவுதி இணைந்த நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காயமடைந்த பல ஈராக்கியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஈரானுக்கு மாற்றப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் இன்று(29)புதன்கிழமை தெரிவித்தன</p><p>ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்புடன், காயமடைந்தவர்கள் ஈராக்குடனான கோஸ்ரவி எல்லைக் வழியாக ஈரானுக்குள் நுழைந்ததாகவும், அங்கு அவர்கள் மேற்கு ஈரானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.</p><h2>காயமடைந்தவர்களின் நிலை</h2><p>

காயமடைந்த அனைவரும் சீரான நிலையில் இருப்பதாக ஆரம்பகட்ட மருத்துவ மதிப்பீடுகள் சுட்டிக்காட்டின என்றும் அந்த நிறுவனம் மேலும் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f2d4f7c-ebff-4bad-bf71-f39beb0b0719/26-6a6a2934e31c5.webp' /></p><p>இந்த சம்பவம் குறித்து ஈராக்கிய அதிகாரிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.</p><p></p><p>
</p><p>
</p><h2>அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் அறிவிப்பு</h2><p>ஈராக்கில் ஈரானுடன் இணைந்த குழுக்களுடன் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் சவுதி படைகள் இணைந்து துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) புதன்கிழமை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f928fd8-d0b5-4c9d-a777-8ce7588241f5/26-6a6a2935927b1.webp' /></p><p> </p><p>இந்த நடவடிக்கை, அமெரிக்கப் படைகள் மற்றும் சவுதி எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்தது என்றும் அது கூறியது.</p><p>

 ஈரான் ஆதரவு பெற்ற ஷியா ஆயுதக் குழுக்களின் கூட்டணியான மக்கள் திரட்டல் படைகள் (PMF), இந்தத் தாக்குதல்களில் தங்களது பல தலைமையகங்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் குறைந்தது 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும், மேலும் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T18:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோயில் வாசலில் காலணிகளை கழற்றுவது ஏன்? இதில் இவ்வளவு ரகசியம் இருக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-we-remove-footwear-before-entering-a-temples-1785337940"></link>
            <id>https://manithan.com/article/why-we-remove-footwear-before-entering-a-temples-1785337940</id>
            <summary type="text">பொதுவாகவே பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, ​​புனிதமான அந்த இடத்திற்கு வெளியே தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு, வெறும் கால்களுடன் கோவிலுக்குள் நடந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, ​​புனிதமான அந்த இடத்திற்கு வெளியே தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு, வெறும் கால்களுடன் கோவிலுக்குள் நடந்து கடவுளை வழிபடுபட வேண்டும் என்ற வழக்கத்தை தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றார்.
</p><p>
மேலோட்டமாகப் பார்க்கும்போது, ​​இது தூய்மையைப் பேணுவதற்கும், கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கமாக மாத்திரமே தோன்றும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/551a3162-3587-4e09-bf6e-42b4b13c6091/26-6a6a207f4b8d0.webp' /></p><p> </p><p>ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மை மிகவும் ஆழமானது. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ஆன்மீக முக்கியத்துவமும் அறிவியல் பின்னணியும்</h2><p>பொதுவாக இது கோயிலின் தூய்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு வழக்கம் என்று கருதப்பட்டாலும், இதன் பின்னணியில் ஆழமான ஆன்மீக அர்த்தங்கள் உள்ளன. இறைவனை தரிசிப்பதற்கு முன், ஒரு பக்தர் மனதிலும் உடலிலும் தூய்மையுடனும், பணிவுடனும் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த வழக்கம் உருவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fa7c234-45de-44e2-91f6-8dbd0728e525/26-6a6a207ff11e2.webp' /></p><p>

இந்து மத நம்பிக்கைகளின்படி, கோயிலுக்கு வெளியே காலணிகளை விட்டுச் செல்வது என்பது வெளிப்புற பொருட்களை மட்டுமல்ல, அகங்காரம், கவலைகள் மற்றும் உலகியல் பற்றுகளையும் விட்டு விட்டு இறைவனை அணுகுவதைக் குறிக்கிறது.</p><p> </p><p>இது பக்தரின் பணிவையும், புனிதமான இடத்தின் மீதான மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.

இறைவனுக்கும் பக்தருக்கும் இடையிலான இணைப்பு
காலணிகள் பக்தருக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு தடையாக இருப்பதாக ஆன்மீக ரீதியாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef640967-57ae-4c0f-a2bf-1c6247f5b86b/26-6a6a2080a67c1.webp' /></p><p> </p><p>எனவே, கோயிலுக்குள் செல்லும் முன் அவற்றை கழற்றுவது, மனதை ஒருமுகப்படுத்தி இறை வழிபாட்டில் முழுமையாக ஈடுபட உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது.</p><p>வெறும் கால்களுடன் கோயிலுக்குள் நடப்பது பூமியின் ஆற்றலுடன் மனிதனை இணைக்கிறது என்ற நம்பிக்கையும் உள்ளது. யோக மரபுகளில் குறிப்பிடப்படும் ‘மூலாதாரச் சக்கரம்’ நிலைத்தன்மை மற்றும் சமநிலையுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. </p><p>வெறும் கால்களுடன் நடப்பதால் மன அமைதியும், ஆன்மீக உறுதியும் கிடைக்கும் என்று பலர் நம்புகின்றனர்.

தூய்மையின் அடையாளம்
பழங்காலத்தில் காலணிகள் பெரும்பாலும் தோலால் தயாரிக்கப்பட்டன.</p><p> </p><p>தோல் இறந்த விலங்குகளிலிருந்து பெறப்படுவதால், அது புனிதமான இடங்களில் பயன்படுத்தத் தகாதது என சில இந்து மரபுகளில் கருதப்பட்டது. அதனால் கோயிலுக்குள் காலணிகளை அணிந்து செல்வது தவிர்க்கப்பட்டது. இது உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத அகிம்சை கொள்கைக்கு மதிப்பளிக்கும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ebc7b76-48f1-4a7c-874b-b56b0f884ffa/26-6a6a20815864a.webp' /></p><p></p><h2>

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான நன்மைகள்</h2><p>
பெரும்பாலான கோயில்களின் தரைப்பகுதி கிரானைட், சலவைக்கல் அல்லது மணற்கல் போன்ற கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். இவை உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, வெறும் காலுடன் நடப்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும்.</p><p>
மேலும், கோயில்களில் மஞ்சள், சந்தனம், குங்குமம் போன்ற இயற்கையான பொருட்களால் தூய்மை செய்யப்படும் சூழல் பக்தர்களுக்கு மன அமைதியையும் நேர்மறையான உணர்வையும் தருகிறது.
</p><p>
எனவே, கோயிலுக்குள் நுழைவதற்கு முன் காலணிகளை கழற்றுவது என்பது வெறும் ஒரு பழக்கம் மட்டுமல்ல; அது தூய்மை, பணிவு, ஆன்மீகம் மற்றும் இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு அர்த்தமுள்ள மரபாகவே இன்றுவரையில் பின்பற்றப்ட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதற்காக விவாகரத்தா? லிப்ஸ்டிக்கால் வந்த பிரச்சினை ; நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068"></link>
            <id>https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068</id>
            <summary type="text">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் முக்கியக் கருத்தை வெளியிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">வழக்கில், தனது மனைவி மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633cea64-409e-4a44-b0d1-4fa48083a679/26-6a6a43ce844b1.webp' /></p><h2 style="text-align: justify; ">மனநலக் குறைபாடு</h2><p style="text-align: justify; ">

அதற்கான காரணமாக, தனது மனைவி நள்ளிரவு 2 மணியளவில் காஜல் மற்றும் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பயன்படுத்துவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
எனினும், நள்ளிரவில் காஜல் மற்றும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது மட்டுமே ஒருவரை மனநலப் பிரச்சினை கொண்டவர் எனக் கருதுவதற்கு போதுமான ஆதாரமாக அமையாது என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், மனநலக் குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு உரிய மருத்துவ ஆதாரங்களும் சட்டரீதியான சான்றுகளும் அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T18:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 வயதில் 10 பிரம்படி..உன் வாழ்க்கையை பாழாக்கிவிட்டாய்ன்னு சொன்னாங்க!! நடிகை அர்ச்சனா ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/archana-puran-singh-recalls-being-caned-10-school-1785332264"></link>
            <id>https://viduppu.com/article/archana-puran-singh-recalls-being-caned-10-school-1785332264</id>
            <summary type="text">அர்ச்சனா புரான் சிங்பாலிவுட்டில் டாப் நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்து விளங்கியவர் தான் நடிகை அர்ச்சனா புரான் சிங். தற்போது கபில் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அர்ச்சனா புரான் சிங்</h2><p>பாலிவுட்டில் டாப் நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்து விளங்கியவர் தான் நடிகை அர்ச்சனா புரான் சிங். தற்போது கபில் சர்மா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba59fb2a-bab9-41b5-90b8-da9ca0d44b7c/26-6a6a022abfa70.webp' /></p><p> சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தன்னுடைய விருது வயதில் அனுபவத்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் ஒன்றாம் வகுப்பு படித்தபோது, அதாவது என் 6 வயதில், பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அழைத்து செல்லப்பட்டேன். </p><p>அவர் ஒரு பெரிய பிரம்பை எடுத்து என்னை கெட்ட பிள்ளை என்று கூறியபடி என் கையில் 10 முறை அடித்தார். நான் என்ன தவறு செய்தேன் என்று இப்போது கூட நினைவில் இல்லை. ஆனால் அந்த பிரம்படியின் வலி மட்டும் இன்னும் மறக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/227bb2ee-3afd-45ff-8c4d-ece741a57275/26-6a6a022b6f778.webp' /></p><h2>வாழ்க்கையை பாழாக்கிவிட்டாய்</h2><p> </p><p>பள்ளியில் தவறு செய்த மாணவர்களை வகுப்பறைக்கு வெளியேவுள்ள காரிடாரில் முழங்காலிட்டு நிற்கவைப்பது வழக்கம். அந்த தண்டனை மிகவும் அவமானமான அனுபவம். பள்ளிப் பருவத்தில் எப்போதும் வகுப்பில் முதல் மாணவியாக இருந்தேன். இருந்தாலும் குறும்புத்தனம் அதிகமாக இருந்ததால் ஆசிரியர்கள் அடிக்கடி உன் திறமையையும் ஆற்றலையும் வீணடிக்கிறாய் என கண்டிப்பார்கள்.</p><p> பின் நான் நடிகையாக மாறியபோது என் ஆசிரியர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார்கள். நாங்கள் நீ ஐஏஎஸ் அல்லது ஐஎப்எஸ் அதிகாரியாக வருவாய் என்று நினைத்தோம், ஆனால் நீ நடிகையாகிவிட்டாய். உன் வாழ்க்கையே பாழாகிவிட்டது என்று என்னிடம் ஆசிரியர்கள் கூறினார்கள் என்று சிரிப்புடன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-29T18:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறையில் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcycle-stolen-in-batti-recovered-in-colombo-1785343610"></link>
            <id>https://ibctamil.com/article/motorcycle-stolen-in-batti-recovered-in-colombo-1785343610</id>
            <summary type="text">மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறை பாணமை குதியில்
வைத்து காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக களுவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறை பாணமை குதியில்
வைத்து காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் இன்று
புதன்கிழமை(29.07.2026) தெரிவித்தனர். </p><p>



மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி
கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த 2026.07.22 அன்று
களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல் போயுள்ளது.&nbsp;</p><h2>பாணமை பகுதியில் கண்டுபிடிப்பு</h2><p>களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் முறைப்பாட்டைப்
பதிவு செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/312829b7-ed1b-47d5-bd37-c6287996ed23/26-6a6a41b0b3f24.webp' /></p><p>இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்அனைத்த காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்திருந்த நிலையில்
செவ்வாய்கிழமை(28.07.2026) குறித்த மோட்டார் சைக்கிளையும் அதனைக் களவாடிச்
சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில் வைத்து பாணமை
காவல்தறையினருடன் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிளும்
மீட்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 25 வயது மத்திக்கத்தக்கவர் எனவும்,
மோட்டார்சைக்கிளின் பெறுமதி சுமார் எட்டு இலட்சத்தது தொண்ணூறாயிரத்துக்கு மேல்
எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்</p><p></p><h2>கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கைது</h2><p>2026.07.22 அன்று களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து குறித்த நபர்
மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று
இலக்கத் தகட்டையும் மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த
நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abfb18df-9a7b-42ff-98ff-881f0f315687/26-6a6a41b187c82.webp' /></p><p>




சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட மோட்டார்
சைக்கிள் போலி இலக்கத்தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்தும்போது
சரியான முறையில் பூட்டி, 
பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், கள்வர்கள் நடமாடுவதானால்
அவதானத்துடன் செயற்படுமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T18:08:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்மராட்சியில் இராணுவத்தின் கொடூரம்! தம்பியை தொலைத்த சாட்சியின் அவலநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/brother-disappeared-by-the-military-jaffna-1785347176"></link>
            <id>https://ibctamil.com/article/brother-disappeared-by-the-military-jaffna-1785347176</id>
            <summary type="text">1996ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி தென்மராட்சியில் உள்ள நுணாவில் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட தனது தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>1996ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி தென்மராட்சியில் உள்ள நுணாவில் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட தனது தம்பியின் நிலை குறித்து, அவரது சகோதரர் சில உருக்கமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
</p><p>
“தனது தம்பி அந்த நேரத்தில் சர்வோதய இயக்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து, அவரும் அங்கிருந்த ஒரு முதிய காவலாளியும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். </p><p>

காவலாளி பின்னர் விடுவிக்கப்பட்டாலும், தனது தம்பி கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்றுவரை காணாமல் போயுள்ளார்.
</p><p>
தாங்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இராணுவம், காவல்துறை மற்றும் சிவில் அமைப்புகள் மூலம் தீவிரமாகத் தேடினோம்.
</p><p>
 பின்னர், யாழ்ப்பாண மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைத்து காணாமல் போனோர் சங்கம் உருவாக்கப்பட்டது.
</p><p>
 அதன்போது, 1997ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து முறையிட்டும், தங்கள் கோரிக்கைகளுக்கு எந்தவொரு தீர்க்கமான பதிலும் கிடைக்கவில்லை.”
</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HjyzbYWrhvI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T17:53:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருங்கடலில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகள்: உக்ரைனிய துறைமுகத்தில் பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/13-indian-seafarers-trapped-in-ukraine-chornomorsk-1785347455"></link>
            <id>https://news.lankasri.com/article/13-indian-seafarers-trapped-in-ukraine-chornomorsk-1785347455</id>
            <summary type="text">ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனிய துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் 13 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளனர். சிக்கலில் 13 இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனிய துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் 13 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளனர்.</p><h2> சிக்கலில் 13 இந்திய மாலுமிகள்</h2><p>உக்ரைன் - ரஷ்யா இடையிலான ட்ரோன் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சோர்னோமோர்ஸ்க்(Chornomorsk) துறைமுகத்திற்கு அருகில் ‘M.V. AMIR1’&nbsp; என்ற சரக்கு கப்பல் சிக்கியுள்ளது.</p><p>சோர்னோமோர்ஸ்க் துறைமுகம் மற்றும் ‘M.V. AMIR1’ சரக்கு கப்பலை சுற்றியும் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a46397-f0a8-4398-91af-9bae52f9499f/26-6a6a3d8108db0.webp' /></p><p> ‘M.V. AMIR1’ சரக்கு கப்பலில் 15 மாலுமிகள் சிக்கியுள்ள நிலையில், அதில் 13 மாலுமிகள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> இது தொடர்பாக இந்திய முன்னோடி மாலுமிகள் சங்கம்(FSUI) வெளியிட்ட தகவலில், கப்பலில் சிக்கியுள்ள மாலுமிகள் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்கி இருப்பதாக எச்சரித்துள்ளது.</p><p></p><p>சரக்கு கப்பல் எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் மாலுமிகள் இருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>வெளியான வீடியோ</h2><p>
ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ‘M.V. AMIR1’ சரக்கு கப்பல் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக கப்பலின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை FSUI வெளியிட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Urgent Appeal | M.V. AMIR1<br>M.V. AMIR1, currently at Ukrainian port Chornomorsk with 15 crew on board, including 13 Indian seafarers, is trapped in a terrible and life-threatening situation.<br>Repeated drone and missile attacks are being attempted in the immediate vicinity of the… <a href="https://t.co/tIIwuC9Mdk">pic.twitter.com/tIIwuC9Mdk</a></p>&mdash; FSUI (@FSUIINDIA) <a href="https://x.com/FSUIINDIA/status/2082122296811258188?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அதில் கப்பலை சுற்றி மோதல்களினால் ஏற்பட்ட கரும்புகை மண்டலங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.</p><p> இருப்பினும், உக்ரைனிய துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் அல்லது கப்பல் நிறுவனங்கள் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T17:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவேக் சார் மட்டும் இருந்திருந்தா, சாப்பிடும்போதே அழுத Kaaka Gopal]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-comedy-actor-kakka-gopal-interview-1785313833"></link>
            <id>https://cineulagam.com/article/popular-comedy-actor-kakka-gopal-interview-1785313833</id>
            <summary type="text">காக்கா கோபால்நடிகர் காக்கா கோபால், இவர் ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் விவேக்குடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மாதவன் நடிப்பில் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>காக்கா கோபால்</h2><p>நடிகர் காக்கா கோபால், இவர் ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் விவேக்குடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். </p><p>மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தில் காக்கா கோபால் விவேக் இடம்பெற்ற ரூ. 5 காக்கா பிரியாணி காமெடி காட்சிகள் செம ஹிட். சிட்டிசன், தொடரும், ரன் என மொத்தம் 150 படங்களில் நடித்த காக்கா கோபாலை சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் நடிகர் ரமேஷ் கண்ணா.&nbsp;</p><p>தொடர்ந்து படங்கள் நடித்தவருக்கு இப்போது சரியான வாய்ப்புகள் இல்லை. தற்போது இவர் நமது சினிஉலகம் யூடியூப் பக்கததில் சினிமா பயணம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.</p><p>இதோ அவரது பேட்டி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ueSGzsuAvfU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-29T17:50:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தீவகப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் கறுப்புக்கொடியுடன் கடலில் இறங்கிப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurikattuvan-fishermen-hold-black-flag-sea-protest-1785341398"></link>
            <id>https://tamilwin.com/article/kurikattuvan-fishermen-hold-black-flag-sea-protest-1785341398</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல் கடற்றொழில்
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் இன்று(29.06.2026) கடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல் கடற்றொழில்
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் இன்று(29.06.2026) கடலில்
இறங்கி கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியில் கடலுக்குள் இறங்கிச் சென்ற
தீவக கடற்றொழிலாளர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை
வெளிப்படுத்தியுள்ளதுடன், ஜனாதிபதிக்கு அவசர நடவடிக்கை கோரி கோரிக்கை மனு ஒன்றையும்
விடுத்துள்ளனர்.</p><p></p><h2>கறுப்புக்கொடியுடன்&nbsp;போராட்டம்</h2><p>
</p><p>
இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கடற்றொழில்
உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
குறித்த போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c7445e0-eec0-4550-8960-c8837542559f/26-6a6a291fc515b.webp' /></p><p>
</p><p>
நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைத்தீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை
மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மீனவ சமூகங்களாகிய
தாங்கள், தங்களது வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் நாட்டின் கடல்சார் மரபைப்
பாதுகாப்பதற்காக அரசின் உடனடி தலையீடு வேண்டும்.
</p><p>
மேலும் பல தசாப்தங்களாக இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள்
அத்துமீறி நுழைந்து அடிமடி இழுவை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இது
வெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப்
பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து கடல் உயிரினப்
பல்வகைமையையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கிறது.</p><p></p><h2>உறுதியான தீர்வு&nbsp;</h2><p>மேலும், இந்த நடவடிக்கைகள் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு
மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக
அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eafb423-6169-4e03-8a2d-78d502d32eb0/26-6a6a291f11fa3.webp' /></p><p>

காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை
மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில்
தீவகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் ஐந்து கோடி
ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளது.</p><p>

இந்தப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் உறுதியான தீர்வை
வழங்கத் தவறியுள்ளதால், வடக்கு கடற்றொழிலாளர்களிடையே ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும்
அதிகரித்துள்ளதுடன், இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு
மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது
என வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T17:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாயை காப்பற்ற முயன்றவருக்கு நடந்த விபரீதம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-dies-trying-to-rescue-dog-1785346903"></link>
            <id>https://jvpnews.com/article/man-dies-trying-to-rescue-dog-1785346903</id>
            <summary type="text">அநுராதபுரம், கல்நேவ - தம்புத்தேகம வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம், கல்நேவ - தம்புத்தேகம வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக ஹுரிகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

ஹுரிகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்நேவ - தம்புத்தேகம வீதியின் 30 ஆம் கிலோமீற்றர் கல் அருகே உள்ள குறுக்கு வீதியில் நேற்று&nbsp; (28) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc6a872-d1b4-45d0-8541-8cefc3525561/26-6a6a3b590fd60.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவ்விபத்தில் கல்நேவ, கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

நாமல்கமுவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியைக் குறுக்கறுத்த நாயைக் காப்பாற்ற முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீகலேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுரிகஸ்வெவ பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T17:41:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு தீர்ப்பின் பின் சவூதியில் நடக்க போவது என்ன - கையை விரித்த அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-sri-lanka-government-1785344616"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-sri-lanka-government-1785344616</id>
            <summary type="text">சவூதி நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையை சேர்ந்த அனோஜன் என்ற இளைஞன், தனது முகப்புத்தக பதிவால் அந்நாட்டில் அண்மையில் கடுமையான தண்டனைக்கு&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையை சேர்ந்த அனோஜன் என்ற இளைஞன், தனது முகப்புத்தக பதிவால் அந்நாட்டில் அண்மையில் கடுமையான தண்டனைக்கு&nbsp; உள்ளாக்கப்பட்டார்.&nbsp;</p><p>முகம்மது நபிகள் தொடர்பில் அவர் ஒரு தவறான கருத்தை முகப்புத்தகத்தில் முன்வைத்த நிலையில், இத்தண்டனையை அந்நாடு அவருக்கு வழங்கியது.&nbsp;</p><p>இருப்பினும், குறித்த இளைஞன் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அதை உணர்ந்து நீக்கியிருந்தார்.&nbsp;</p><p>பின்னர், இது குறித்து அனைத்து இஸ்லாமியர்களும் தன்னை மன்னிக்குமாறும் அவர் கோரி ஒரு காணொளியை பதிவிட்டிருந்தார்.&nbsp;</p><p>ஆனால், அக்கருத்துப் பகிர்வை பகிர்ந்த பலர் அவருக்கு தண்டனை வழங்குமாறு தொடர்ந்து கோரி வந்த நிலையில்&nbsp;சவூதி அரசாங்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தது.</p><p>இந்நிலையில், அவரை விடுதலை செய்ய உதவுமாறு தமிழ் மக்கள் பலரும் ஆதரவு வெளியிட்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FEmpzSo6sJU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T17:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் -காஸா போரில் 60,000 குழந்தைகளின் பெற்றோர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-000-children-lose-parents-in-gaza-war-1785346051"></link>
            <id>https://canadamirror.com/article/60-000-children-lose-parents-in-gaza-war-1785346051</id>
            <summary type="text">காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இஸ்ரேலில், கடந்த 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d0933cc-a370-40dc-9f6a-0060474930a7/26-6a6a3804bcd82.webp' /></p><p> </p><p>இதையடுத்து, காஸா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 73,000-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>


இந்த நிலையில், கடந்த 2023 ஒக்டோபர் முதல் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 60,737 குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்று (ஜூலை 29) அறிவித்துள்ளது.
</p><p>


இதில், 52,095 குழந்தைகள் தங்களின் தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களின் தாயையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,713 பாலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.
</p><p>


இத்துடன், 8,858 உறுப்பினர்களை உள்ளடக்கிய 2,276 குடும்பங்கள் குடிமக்களின் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக, காஸா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>





முன்னதாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-29T17:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை வந்தடைந்த மேலும் 104 புதிய மெட்ரோ பேருந்துகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-low-floor-buses-arrive-for-lanka-1785345280"></link>
            <id>https://ibctamil.com/article/new-low-floor-buses-arrive-for-lanka-1785345280</id>
            <summary type="text">

104 புதிய மெட்ரோ பேருந்துகள் இன்று (29) நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் திறமையான மற்றும் தரமான நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>

104 புதிய மெட்ரோ பேருந்துகள் இன்று (29) நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. </p><p>

பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் திறமையான மற்றும் தரமான நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த பேருந்துகள், சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோட்டான் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷனிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>அதிகாரப்பூர்வ ஒப்பந்தம்&nbsp;</h2><p>
</p><p>
நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் ஒரு தரமான மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக, இந்த புதிய மெட்ரோ பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் மே மாதம் கையெழுத்தானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2028876a-93b4-405d-b445-ad5eb93e5b10/26-6a6a36b815edb.webp' /></p><p>
</p><p>
மேற்படி, ஒப்பந்தத்தின்படி, இந்த 104 பேருந்துகளையும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T17:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரெண்டி உடையில் அசத்தல் போஸ் கொடுத்த த்ரிஷா... குவியும் லைக்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/trisha-latest-photoshoot-goes-viral-1785342961"></link>
            <id>https://manithan.com/article/trisha-latest-photoshoot-goes-viral-1785342961</id>
            <summary type="text">நடிகை த்ரிஷா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தயாரான ட்ரெண்டி உடையில், செம கியூட் போஸ் கொடுத்து த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை த்ரிஷா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தயாரான ட்ரெண்டி உடையில், செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
</p><h2>நடிகை த்ரிஷா</h2><p> 
முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரத்தின் பின்னர் த்ரிஷா மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்தது தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae9ff2f5-aef2-46e8-8efd-367d50b9e7af/26-6a6a2ee41c46c.webp' /></p><p></p><p>
</p><p>
அதனால் த்ரிஷா வெளியிடும் அனைத்து பதிவுகளும், புகைப்படங்களும் இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகின்றது. ஆனால் சர்ச்சைகளுக்கெல்லாம் செவி சாய்க்காது இவர் தனது வேலையில் மாத்திரம் கவனம் செலுத்தி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d86d0697-402f-46f6-b54d-e8175f18c7bb/26-6a6a2ee4c1a31.webp' /></p><p>
</p><p>த்ரிஷா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவர் ட்ரெண்டி உடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோவும் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27030a0-f7ac-43c3-95b6-04c98b0e07b5/26-6a6a2ee5725dc.webp' /></p><p></p><p>இந்நிலையில் அதே ஆடையில் த்ரிஷா நடத்திய போட்டோ ஷூட்டை தற்போது வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. இதைப்பார்த பலரும் அன்னி சூப்பர்... என கமெண்டுட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbXh9D7mYXW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbXh9D7mYXW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbXh9D7mYXW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Trish (@trishakrishnan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T17:20:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கனடா கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-says-expansion-of-israeli-west-bank-1785345344"></link>
            <id>https://tamilwin.com/article/canada-says-expansion-of-israeli-west-bank-1785345344</id>
            <summary type="text">&amp;nbsp;இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரைப் பகுதியில் முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய குடியேற்ற விஸ்தரிப்புக்கு கனடா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மேற்குக்கரையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரைப் பகுதியில் முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய குடியேற்ற விஸ்தரிப்புக்கு கனடா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு கனடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>
சட்டவிரோதக் குடியிருப்புகளின் விரிவாக்கம் “உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5de9b8d6-f95a-4aef-bd91-de755ab8501d/26-6a6a35442f6ba.webp' /></p><p>
சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த யூதக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை. மேலும், இவை பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்புகளை கடுமையாக சீர்குலைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்களும், சட்டவிரோதக் குடியிருப்புகளின் விரிவாக்கமும் முன்னெப்பாதும் இல்லாத அளவுக்கு மிக உச்சத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>
2023 அக்டோபர் முதல் மேற்குக்கரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1,100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும், அனைத்துக் குடிமக்களும் பாதுகாப்பான சூழலில் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
</p><p>இந்த கருத்து தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் இதுவரையில் பதில் எதனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T17:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-sanctions-iranian-firms-1785344720"></link>
            <id>https://tamilwin.com/article/us-sanctions-iranian-firms-1785344720</id>
            <summary type="text">ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பாதையில் செல்லும் வணிகக் கப்பல்களிடம் கட்டாயக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>ஹோர்முஸ் நீரிணைப் பாதையில் செல்லும் வணிகக் கப்பல்களிடம் கட்டாயக் காப்பீடு என்ற பெயரில் சட்டவிரோதப் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இரு ஈரானிய நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>குறித்த இரண்டு நிறுவனங்கள் மீதும் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23d4b075-6e9c-4260-baa7-cce374a6cde1/26-6a6a32d206f5b.webp' /></p><p> 
 ‘பெர்சியன் கல்ஃப் மேரின் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ‘ஹோர்முஸ் சேஃப் மேரின் சர்வீசஸ் அத்தாரிட்டி’ ஆகிய இரு நிறுவனங்களுக்கே இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
</p><p>ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் பின்னணியில் இயங்கும் இந்த நிறுவனங்கள், ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் வணிகக் கப்பல்கள் கட்டாயக் கடல்சார் ‘காப்பீட்டை’ வாங்குமாறு நிர்பந்தித்து பணத்தைப் பறிக்கும் சட்டவிரோதத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. </p><p>
கப்பல்களைக் கைப்பற்றுதல் போன்ற பெரும்பாலான அபாயங்களை ஈரானே செயற்கையாக உருவாக்கிவிட்டு, அந்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி வணிகக் கப்பல்களிடம் நிதியை திரட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>இத்திட்டம் மூலம் பெறப்படும் வருவாய், ஈரானிய ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் ஊழல் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
</p><p>இதுமட்டுமன்றி, தடைகளை மீறி ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ இரசாயன பொருட்களை சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்திச் சென்ற 'நிழற்படை' கப்பல்களை இயக்கிய நிறுவனங்கள் மீதும் அமெரிக்க அரசு தடைகளை விதித்துள்ளது.</p><p>
உலகின் மிக முக்கியமான கடல்வழி வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த ஈரான் முயன்று வரும் நிலையில், அங்கு சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் உறுதி செய்வது சர்வதேச அளவில் பெரும் சவாலாக நீடித்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T17:11:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கடலில் விழுந்த சிறிய விமானம் : வெளிநாட்டு சுற்றுலா பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-tourist-killed-paramotor-crashes-into-sea-1785337999"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-tourist-killed-paramotor-crashes-into-sea-1785337999</id>
            <summary type="text">பென்தோட்ட சுற்றுலா நகரத்தை வானிலிருந்து சுற்றிப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய பாராமோட்டார் விமானம், இன்று மாலை கடலில் விழுந்து விபத்துக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பென்தோட்ட சுற்றுலா நகரத்தை வானிலிருந்து சுற்றிப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய பாராமோட்டார் விமானம், இன்று மாலை கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 31 வயதான பாலஸ்தீனியப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
</p><p>
காவல்துறையின் கூற்றுப்படி, ஜூலை 29 அன்று பென்தோட்ட காவல் பிரிவுப் பகுதியில், கடற்கரைச் சாலையில் ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பாராமோட்டார் சவாரியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><h2>விபத்திற்குக் காரணம்&nbsp;</h2><p>இன்று (29) மாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. கொலம்பிய நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவரான விமானி மனில் இப்ராஹிம், விமானத்திலிருந்து குதித்து நீந்தி கரையை அடைந்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A paramotor (motorized paraglider) used for recreational flights crashed into the sea off Bentota, killing a foreign female tourist who was on board : Hiru (File photo internet) <a href="https://t.co/NQ3QIY6tDx">pic.twitter.com/NQ3QIY6tDx</a></p>&mdash; Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) <a href="https://x.com/SriLankaTweet/status/2082474018880540993?ref_src=twsrc%5Etfw">July 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. விமானமும் பெண்ணும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
</p><p>

உயிரிழந்தவரின் உடல் நகோடா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பென்தோட்ட காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T17:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞனின் உயிரை பறித்த விபத்து ; அதீத வேகத்தால் வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-claims-young-man-s-life-1785344320"></link>
            <id>https://jvpnews.com/article/accident-claims-young-man-s-life-1785344320</id>
            <summary type="text">கொடகவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவிலயாய - கல்பாய வீதியில் கல்பாய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொடகவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவிலயாய - கல்பாய வீதியில் கல்பாய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகித் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
</p><p>
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் பல்லேபத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/944bc5c6-2c93-44e5-9b30-730e19f0c5a7/26-6a6a3141bb245.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவர் பொரலந்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஆவார்.&nbsp;&nbsp;</p><p></p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T16:58:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் இருந்து இத்தனை பிரபலங்கள் விலகிவிட்டார்களா?... ரசிகர்கள் வருத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/one-more-actor-out-from-heart-beat-3-1785319156"></link>
            <id>https://cineulagam.com/article/one-more-actor-out-from-heart-beat-3-1785319156</id>
            <summary type="text">ஹார்ட் பீட் 3கடந்த 2024ம் ஆண்டு ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியான வெப் தொடர் தான் ஹார்ட் பீட். தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி கேப்ட்ரி நிறுவனம் தயாரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஹார்ட் பீட் 3</h2><p>கடந்த 2024ம் ஆண்டு ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியான வெப் தொடர் தான் ஹார்ட் பீட்.</p><p> தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி கேப்ட்ரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடர் ஆரம்பத்தில் ஜாலியாக தொடங்க அடுத்தடுத்து எமோஷ்னலாக மாறியது.
</p><p>2 சீசன்களில் அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, பாடினி குமார், யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்கள்.
</p><p>கடைசியாக 2வது சீசன் 100 எபிசோடுகளுடன் கடந்த வருடம் நவம்பர் 6ம் தேதி முடிவுக்கு வந்தது. 2வது சீசன் முடிந்த உடனே ரசிகர்கள் 3வது சீசன் எப்போது என்று தான் அதிகம் கேட்டு வந்தவர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/178b32ae-7ad0-4902-bb61-06c676e0edf4/26-6a69e6f72aa30.webp' /></p><h2>விலகல்</h2><p>
3வது ஹார்ட் பீட் சீசன் வரப்போகிறது என்ற சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு கடும் சோக செய்தி வந்த வண்ணம் உள்ளது. </p><p>அதாவது 3வது சீசன் வரப்போகிறது என்ற தகவல் வந்ததில் இருந்து நடிகர்களின் விலகல் குறித்த செய்தி தான் அதிகம் வருகிறது. தற்போது ஹார்ட் பீட் 3வது சீசனில் இருந்து நவீன், அனிதா, தேஜு ஆகியோரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbX5amxEs_f/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbX5amxEs_f/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbX5amxEs_f/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-29T16:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி, பிள்ளையை மிதித்துவிட்டு காதலிக்கு ரோஜா!! ஆர்த்தி ரவி அம்மாவின் இன்ஸ்டா ஸ்டோரி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aarthi-ravis-mother-sujatha-shares-cryptic-posts-1785331994"></link>
            <id>https://viduppu.com/article/aarthi-ravis-mother-sujatha-shares-cryptic-posts-1785331994</id>
            <summary type="text">ஆர்த்தி ரவி அம்மாநடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆர்த்தி ரவி அம்மா</h2><p>நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்து இருந்தது. அதாவது வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சமாக ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். </p><p>ஆர்த்தி தனக்கு ரூ. 40 லட்சம் வேண்டும் என்று கேட்ட நிலையில் நீதிபதி இப்படியொரு உத்தரவிட்டுள்ளார். மேலும் மகன்களை ரவி மோகனை சந்திக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88bb115-40a3-4fa0-9ec9-ca6feb3ad0c0/26-6a6a011cc68c6.webp' /></p><p> </p><h2>மனைவி, பிள்ளையை மிதித்து</h2><p>இந்நிலையில் ஆர்த்தி ரவியின் தாய் சுஜாதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரிகளை பகிர்ந்துள்ளார். </p><p>ஒரு ஸ்டோரியில், ஒரு ரிலேஷன்ஷிப்பில் 3வது நபர் உள்ளே நுழையும்போது அது நாசமாகும் என்றும் மற்றொன்றில், நீ ஒரு மனைவியாக தோற்றதால் அவர் உன்னை ஏமாற்றவில்லை, அவர் ஆணாக தோற்றதால்தான் துரோகம் செய்தார் என்றும் மனைவி பிள்ளையை மிதித்துவிட்டு காதலிக்கு ரோஜா பூ கொடுக்கிறார் கணவர் என்றும் ஸ்டோரிகளை பகிர்ந்திருக்கிறார் சுஜாதா. </p><p>தன் மகளின் விவாகரத்தால் அம்மா சுஜாதா வேதனையில் இப்படியொரு கருத்துக்களை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-29T16:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெந்தோட்டையில் இடம்பெற்ற விபத்தில் பாலஸ்தீனப் பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palestinian-tourist-killed-1785343343"></link>
            <id>https://tamilwin.com/article/palestinian-tourist-killed-1785343343</id>
            <summary type="text">பெந்தோட்டை கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பராமோட்டோர் (விசைப் பாராசூட்) விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெந்தோட்டை கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பராமோட்டோர் (விசைப் பாராசூட்) விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>பெந்தோட்டை கடற்கரை வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பராமோட்டோர் சவாரியின் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் உயிரிழந்த நிலையில், பராமோட்டோரை இயக்கிய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த பைலட் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e39532-0cac-406c-9549-68be1e1007f3/26-6a6a2d716b6a6.webp' /></p><p>
</p><p>உயிரிழந்த பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 
விபத்துக்கான காரணம் குறித்து பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாணம் மற்றும் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-warning-for-eastern-province-1785342779"></link>
            <id>https://tamilwin.com/article/heat-warning-for-eastern-province-1785342779</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் வளிமண்டலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>
இதற்கமைய, பகல் வேளையில் மனித உடலினால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பச் சுட்டெண்’, குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 
வளிமண்டலத்தின் ஒப்பீட்டு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த ‘வெப்பச் சுட்டெண்’ கணக்கிடப்படுகிறது. </p><p>
வெயிலில் அதிக நேரம் வேலை செய்வது அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது உடலுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். அத்துடன், தசைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. </p><p>
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கத் தேவையான அளவு நீரையும் திரவ உணவுகளையும் உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
கடுமையான வெயில் நிலவும் வேளைகளில், அதிக சிரமத்தை ஏற்படுத்தும் வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஏரியில் தொலைந்த திருமண மோதிரம்: மீட்ட கடற்படை வீரர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/find-louisiana-mans-submerged-wedding-band-1785332641"></link>
            <id>https://canadamirror.com/article/find-louisiana-mans-submerged-wedding-band-1785332641</id>
            <summary type="text">அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஃப் டக்ளாரிஸ் என்பவர், கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஏரியொன்றின் ஆழத்தில் தவறவிட்ட தனது திருமண மோதிரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஃப் டக்ளாரிஸ் என்பவர், கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஏரியொன்றின் ஆழத்தில் தவறவிட்ட தனது திருமண மோதிரத்தை, நெய்ட் மெக்லாகன் என்பவரின் உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளார்.
</p><p>கனடிய ராயல் கடற்படையில் ஆயுதத் தொழில்நுட்பக் கலைஞராகப் பணியாற்றி வரும் நெய்ட் மெக்லாகன், கடந்த 20 ஆண்டுகளாக 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். </p><p>
இந்த ஆண்டு மட்டும் தொலைந்துபோன 25 பொருட்களையாவது உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இலக்குடன் அவர் செயல்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb43dd6-05be-4510-9ceb-daaa14611abb/26-6a6a03a2c2654.webp' /></p><p>
</p><p>ஜெஃப் டக்ளாரிஸ் பயிற்சிக்காக கனடாவிற்கு வந்திருந்தபோது, தனது நண்பர்களுடன் 'கேஜிம்குஜிக் தேசியப் பூங்காவில்' உள்ள ஏரியில் காயாக்கிங் படகுச் சவாரி செய்தார். பாறைகளில் ஏறி ஏரி நீரில் குதித்தபோது, அவரது விரலிலிருந்த 14-காரட் தங்கத் திருமண மோதிரம் நழுவி ஏரிக்குள் விழுந்தது.
</p><p>திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகத் தனது விரலை விட்டுப் பிரியாத மோதிரம் தொலைந்ததால் மனமுடைந்த டக்ளாரிஸ், அதைத் தேட முயன்றும் நீர் தெளிவில்லாமல் இருந்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை. </p><p>
உடனே அந்த இடத்தைக் குறிப்பாய்வு செய்து, புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இணையத்தில் உதவி தேடியபோது, மெக்லாகனின் அறிமுகம் கிடைத்துள்ளது.
</p><p>டக்ளாரிஸ் தனக்கு அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், அடுத்த வார இறுதியில் டைவிங் உடைகள் மற்றும் மெட்டல் டிடெக்டருடன் அந்த ஏரிக்குச் சென்றார் மெக்லாகன்.
ஆச்சரியப்படும் விதமாக, ஏரியின் அடியில் தேடத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாறைகளுக்கு இடையே மின்னிய அந்தத் தங்க மோதிரத்தைக் கண்டெடுத்தார்.
</p><p>கடந்த ஆண்டில் 13 தொலைந்த பொருட்களை மீட்டுத் தந்த மெக்லாகன், இதை ஒரு பொழுதுபோக்காகவும் தன்னார்வத் தொண்டாகவுமே செய்து வருகிறார்.</p><p> 
இதற்காக அவர் யாரிடமும் பெருந்தொகையைக் கட்டணமாகப் பெறுவதில்லை; தூரப் பயணங்களுக்கான எரிபொருள் செலவை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
மோதிரங்கள், கைபேசிகள், சாவிக்கொத்துகள் மட்டுமின்றி, முதல் உலகப்போருக்குப் பிந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கங்கள், பீரங்கி உதிரிபாகங்கள் எனப் பல அரிய பொருட்களையும் இவர் ஏரிகளிலிருந்து கண்டெடுத்துள்ளார்.<b>டி</b>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:32:40+00:00</updated>
        </entry>
    </feed>
