<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-02T05:45:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாகும் ராஜி? மகிழ்ச்சியில் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்க போவது இதுதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-raji-pregnant-in-pandian-stores-serial-1785647162"></link>
            <id>https://cineulagam.com/article/is-raji-pregnant-in-pandian-stores-serial-1785647162</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ்விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போகும் விஷயங்கள் என்னென்ன என...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போகும் விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து <a href="https://www.youtube.com/watch?v=4d2l-2o1s_U" target="_blank">ப்ரோமோ வீடியோ</a> வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b60acd6-2586-465b-b406-06f0d86ca670/26-6a6ed03e66dee.webp' /></p><h2>கர்ப்பமாகும் ராஜி?</h2><p>

ராஜி தனது கணவர் கதிரிடம் மெடிக்கல் ஷாப்புக்கு சென்று pregnancy kit வாங்கி வரும்படி கூறுகிறார். இந்த விஷயம் பழனிக்கு தெரியவர, அவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் 'இந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்கப்போகிறது, ராஜிக்கும் கதிருக்கும் குழந்தை பிறக்கப்போகிறது' என கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1524e23-8be5-40df-a722-fd36f37ecdae/26-6a6ed03db133f.webp' /></p><p></p><p> </p><p>

இதை கேட்டு ராஜி குடும்பமும் கதிர் குடும்பமும் மகிழ்ச்சியடைய, இப்போதே நாங்கள் ராஜியை எங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுகிறோம் என அவர் அம்மா கூறுகிறார். முறைப்படி வளைகாப்பு எல்லாம் நடத்திவிட்டு கூட்டிகிட்டு போங்க என பாண்டியன் மகிழ்ச்சியாக கூற, 'என்னது வளைக்காப்பா?' என ராஜியும் கதிரும் அதிர்ச்சியடைகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23f01ffd-f963-4186-b7b4-d282314ab26e/26-6a6ed03f18c1e.webp' /></p><p>இவர்களின் அதிர்ச்சிக்கு பின்னால் உள்ள விஷயம் என்ன? ராஜி கர்ப்பமாகவில்லையா? பழனிதான் தவறாக புரிந்துகொண்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டாரா? என இப்படி பல கேள்விகள் ப்ரோமோவில் உள்ளன. அதற்கான பதிலை வரும் வாரம் எபிசோட்களில் பார்த்து தெரிந்துகொள்வோம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4d2l-2o1s_U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: நிதி நிலையில் ஏற்றம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-transit-in-gemini-on-today-who-get-benefits-1785645794"></link>
            <id>https://manithan.com/article/mars-transit-in-gemini-on-today-who-get-benefits-1785645794</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் தளபதி என்று போற்றப்படும் செவ்வாய், தைரியம், வீரியம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் தளபதி என்று போற்றப்படும் செவ்வாய், தைரியம், வீரியம், ஆற்றல், உற்சாகம், செயல்திறன் மற்றும் போரின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.</p><p> ஒருவரின் வாழ்க்கையில் முன்னேற்றம், போட்டிகளில் வெற்றி, தன்னம்பிக்கை மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவற்றில் செவ்வாயின் நிலை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட ரீதியில் நம்பப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde6bd9c-18c9-4d9c-8da7-7402121785c7/26-6a6ed0273e1d4.webp' /></p><p></p><p>அதனால், செவ்வாயின் ராசி மாற்றம் அல்லது இயக்கத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க பலன்களையும் மாற்றங்களையும் உருவாக்கும் என நம்பப்படுகிறது</p><p>இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே செவ்வாய் தனது ராசியை மாற்ற உள்ளார். ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்குள் செவ்வாய் பிரவேசிக்கிறார். ஜோதிடக் கணிப்பின்படி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகப் பெயர்ச்சியாகக் கருதப்படுகிறது. </p><p>இதன் தாக்கம் 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் அதிகளிவில் சாதக நன்மைகளை பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc39a88-7e2c-4cc9-8de4-3acbaef8fea4/26-6a6ed027e8844.webp' /></p><p> செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலம். கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும், சேமிப்பு உயரும். </p><p>பணியிடத்தில் பாராட்டு, சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள், முதலீட்டில் லாபம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01378238-af17-4180-9d0b-fc4c390f5fd0/26-6a6ed0289ec4e.webp' /></p><p>புதன் ஆதிக்கம் கொண்ட மிதுன ராசிக்கு இந்த பெயர்ச்சி தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும். முயற்சிகளுக்கு அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.</p><p> மேலதிகாரிகளின் ஆதரவு, பழைய உழைப்புக்கு பலன், பயண வாய்ப்புகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5decd384-5bf4-4466-824b-776dcfb9d064/26-6a6ed02964013.webp' /></p><p> துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலம். வியாபாரத்தில் நல்ல வருமானம், பணியில் பதவி உயர்வு கிடைக்கலாம். தம்பதியர் உறவு மேம்படும். </p><p>சட்ட விவகாரங்களில் சாதகமான முடிவு, வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு, தொழில் தொடர்பான பயணங்களால் கூடுதல் லாபம் கிடைக்கும்.</p><h2>

கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2edc3f81-0c05-41f2-b5fb-f0c795f65c73/26-6a6ed02a1a817.webp' /></p><p></p><p>செவ்வாய் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் நீண்டநாள் நிலுவைப் பணிகள் வெற்றிகரமாக முடியும். வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.</p><p>மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மொத்தத்தில் முன்னேற்றமும் நிம்மதியும் நிறைந்த காலமாக இருக்கும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:39:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[42 வயதிலும் இளமை குறையாத நயன்தாரா அணிந்து வந்த உடை தான் இப்போ ட்ரெண்டிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nayanthara-outfit-goes-trending-1785637245"></link>
            <id>https://viduppu.com/article/nayanthara-outfit-goes-trending-1785637245</id>
            <summary type="text">நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் 18 வயதிலேயே சினிமாவிற்கு வந்தவர். இதை தொடர்ந்து சந்திரமுகி, வல்லவன், பில்லா, ராஜா ராணி, அறம் என பல படங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் 18 வயதிலேயே சினிமாவிற்கு வந்தவர். </p><p>இதை தொடர்ந்து சந்திரமுகி, வல்லவன், பில்லா, ராஜா ராணி, அறம் என பல படங்களில் நடித்து உச்சத்திற்கு சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43ec243e-b056-48d7-9aa9-ee60e3a6a158/26-6a6ea980b60d0.webp' /></p><p>இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையிலும் பிஸியாக இருக்க நயன்தாரா தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் செம ட்ரெண்டிங்.</p><p> 42 வயதிலும் இவரின் இந்த உடை இளமை தான் சமூக வலைத்தளத்தை பேசுபொருள் ஆக உள்ளது, பலரும் நயன்தாரா இன்னும் 10 வருடம் என்ன 20 வருடம் கூட ஹீரோயினாக உச்சத்தில் இருக்கலாம் என கூறி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/festival-mass-at-st-annamal-church-thalawila-1785648358"></link>
            <id>https://tamilwin.com/article/festival-mass-at-st-annamal-church-thalawila-1785648358</id>
            <summary type="text">புத்தளம் - தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. 

தலவில புனித அன்னம்மாள் தேவாலயம் இலங்கையின் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் - தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>

தலவில புனித அன்னம்மாள் தேவாலயம் இலங்கையின் புத்தளம் மாவட்டம், கல்பிட்டிய தீபகற்பத்தில் உள்ள பிரபல கத்தோலிக்க திருத்தலம். </p><p>

இது புனித அன்னம்மாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும்.</p><p></p><h2>பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு</h2><p> </p><p>

பொதுவாக இந்த திருவிழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழமை.</p><p> 

இந்த நிலையில் இம்முறையும் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fweb.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F2291980718280123%2F&show_text=true&width=560&t=0" width="560" height="429" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள்! ஊரடங்கு குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அமைதியை பேணுவதற்காக காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://ibctamil.com/article/current-situation-after-the-tense-makara-riots-1785634319" target="_blank">மஹர சிறைச்சாலையில்</a> ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இருப்பினும் அமைதியை பேணுவதற்காக காவல்துறை <a href="https://ibctamil.com/article/to-control-the-situation-in-mahara-prison-1785627754" target="_blank">ஊரடங்கு உத்தரவு</a> தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

காவல்துறை ஊடகப்பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியாட்சகர் வூட்லர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>காவல்துறை அதிகாரி</h2><p>இதனடிப்படையில், மூன்று கிராம சேவகப் பிரிவுகளில் காவல்துறை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba61d5b-56cb-48ff-a48f-ca0922dec55b/26-6a6eca9d57486.webp' /></p><p>மேலும், முக்கிய பணிக்காக செல்பவர்கள் அருகிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் வூட்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இலங்கை காவல்துறை, காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஹர சிறை பதற்ற நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-in-mahara-prison-brought-under-control-1785647829"></link>
            <id>https://jvpnews.com/article/tension-in-mahara-prison-brought-under-control-1785647829</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83254dae-9ea7-4523-bcee-686b06aff8e3/26-6a6ed2d672bf6.webp' /></p><p>எவ்வாறாயினும், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

சற்றுமுன்னர் தீயணைப்பு வாகனங்கள் மஹர சிறைச்சாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளன. </p><p>

 

எனினும் இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் அங்கு தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f38159d-8e70-43fd-b4da-cd7126d3ec87/26-6a6ed2d723b5e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83254dae-9ea7-4523-bcee-686b06aff8e3/26-6a6ed2d672bf6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-02T05:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் வேப்பிலை மஞ்சள் வழிபாட்டின் ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/aadi-velli-pooja-benefits-in-tamil-1785500979"></link>
            <id>https://manithan.com/article/aadi-velli-pooja-benefits-in-tamil-1785500979</id>
            <summary type="text">ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்காலத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
</p><p>
இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.</p><p>

இக்காலத்தில் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் அம்மன் வழிபாடு சிறப்பிக்கப்படுகிறது.</p><p>

அம்மனுக்குக் கூழ், களி மற்றும் முளைப்பாரி படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
</p><p>
மேலும், சர்க்கரை பொங்கல் மற்றும் பால் பாயசம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.</p><p>

ஆடி மாதத்தில் அம்மனை வழிபட வேப்பிலையும் மஞ்சளும் மிகவும் முக்கியமானவை.
</p><p>
இவை நோய்களில் இருந்து காப்பதோடு, வீதிற்கு நேர்மறை ஆற்றலையும் தருகின்றன.
</p><p>
அந்தவகையில், ஆடி மாதத்தில் வேப்பிலை மஞ்சள் வழிபாட்டின் ரகசியம் குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1_BAPeWLUkk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரத்திற்கான காரணம்..! கைதிகளால் ஏற்பட்ட சேதவிபரம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-attack-explanation-of-the-damage-1785644427"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-attack-explanation-of-the-damage-1785644427</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>சம்பவத்துக்கான காரணம்&nbsp;</h2><p>

இதேவேளை, சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், காரணத்தை கண்டறிந்து பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d939bce-58ed-4ab3-a0ac-28bc8320617c/26-6a6ed257686d9.webp' />&nbsp;</p><p>

மேலும், கைதிகளால் சிறைச்சாலைக்குள் பல்வேறு கட்டடங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்படி, சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டடம், அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகியன சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அதன்படி, நிலைமை தற்போது அமைதியாக இருப்பதாகவும், கைதிகளின் உறவினர்கள் அமைதியாக குறித்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T05:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467"></link>
            <id>https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467</id>
            <summary type="text">இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இலவசப் பயணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.</p><h2>இலவசப் பயணம்</h2><p>
</p><p>பொதுவாக, ஆண்டு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும், அரசு ஓய்வூதியம் பெறும் வயதை (66) எட்டிய பெரியவர்களும் உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febd4d21-3d7c-480f-b126-10f81dab84f0/26-6a6ec8f995142.webp' /></p><p> </p><p>அதேவேளையில், லண்டனுக்கு வெளியே 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் 2 பவுண்டுகள் அல்லது அதற்கும் குறைவான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். </p><p>ஆனால், ஆகஸ்ட் 1 முதல் இம்மாத இறுதி வரை, இத்திட்டத்தில் பங்கேற்கும் பேருந்துகளில் 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வரம்பற்ற இலவசப் பயணத்தை மேற்கொள்ள முடியும். </p><p>இங்கிலாந்தில் உள்ள குடும்பங்களை வெகுவாகப் பாதித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் 100 மில்லியன் பவுண்டு மதிப்பிலான மிகப்பெரிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாகவே, மே மாதத்தில் அரசாங்கத்தால் இந்த இலவசப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>இதில் மிகச் சிறந்த விடயம் என்னவென்றால், இதைப் பயன்படுத்திக்கொள்ள எந்தவிதப் பதிவும் தேவையில்லை; 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் உடனடியாக இதில் ஈடுபடத் தொடங்கலாம். </p><p>இந்தத் திட்டமானது, மேற்கு இங்கிலாந்து முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தைப் போன்றது. 'கிட்ஸ் கோ ஃப்ரீ' (Kids Go Free) என்ற இந்த முன்முயற்சியானது, கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் உள்ளிட்ட பாடசாலை விடுமுறை நாட்களில், </p><p>பாத் &amp; நார்த் ஈஸ்ட் சோமர்செட், பிரிஸ்டல், நார்த் சோமர்செட் மற்றும் சவுத் க்ளௌசெஸ்டர் ஆகிய பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16eb8077-c759-4ed3-85da-7131e2d1811c/26-6a6ec8f7ed013.webp' /></p><p> </p><p>மேற்கு இங்கிலாந்தின் லேபர் கட்சி மேயரான ஹெலன் காட்வின் (Helen Godwin) இது தொடர்பில் தெரிவிக்கையில், Kids Go Free திட்டம் இதுவரை 1.4 மில்லியன் இலவசப் பயணங்களை வழங்கியுள்ளது என்றார்.</p><h2>2 பவுண்டுகளாக மாற்றம்</h2><p> </p><p>இந்த நிலையில், ஒரு பயணத்திற்கு 1.50 பவுண்டுகள் கட்டணம் செலுத்தி வாரந்தோறும் சென்று வரும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, இந்த இலவச பேருந்துத் திட்டத்தின் மூலம் தோராயமாக 27 பவுண்டுகள் சேமிக்க முடியும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. </p><p>ஒரு குழந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்பதுடன், எந்த வரம்பும் இருக்காது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>நாடு முழுவதும் பயணக் கட்டணங்கள் மாறுபட்டாலும், இங்கிலாந்தில் சராசரி பேருந்துக் கட்டணம் பொதுவாக 3 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும், 2027 ஜனவரியில் இது 2 பவுண்டுகளாக மாற்றப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/354f68e6-1117-4168-9297-5a798ccd02df/26-6a6ec8f8e2fca.webp' /></p><p> </p><p>லண்டனுக்கு வெளியே, பெரும்பாலான தனிப் பயணச் சீட்டுகளின் விலை 1.50 பவுண்டுகள் முதல் 2 பவுண்டுகள் வரை இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசப் பேருந்துப் பயணம் என்பது, </p><p>பெற்றோர்கள் வெளியூர் பயணங்களைத் திட்டமிடவும், அன்புக்குரியவர்களைச் சந்திக்கவும், விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கும் என்று கூறியுள்ள போக்குவரத்துச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர், </p><p>குடும்பங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு இந்த முயற்சி இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T05:15:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785645566"></link>
            <id>https://ibctamil.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785645566</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (02.08.2026) அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இன்று (02.08.2026) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதுடைய செல்வராசா
கசிவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில்,&nbsp;நேற்று (01) மடு மாதா ஆலய யாத்திரைக்காக பக்தர்கள் புறப்பட்ட வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தன.&nbsp;</p><p></p><h2>வெடிக்காமல் இருந்த பட்டாசு</h2><p>அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல்
இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக உயிரிழந்த நபர் அருகில் சென்று ஊதியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7004090c-18be-4862-a321-375e63493da1/26-6a6ed1ad399e5.webp' /></p><p>அப்போது பட்டாசு திடீரென வெடித்ததில் பலத்த காயமடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் திடீர் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த நிலையில், உயிரிழப்புக்கான காரணம் குறித்து யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:12:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-extra-classes-for-5th-grade-students-1785646895"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-extra-classes-for-5th-grade-students-1785646895</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5542aa70-65be-4ef5-85c7-26d4dcb35f0e/26-6a6ecf30de1a3.webp' /></p><p>இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது. </p><p>

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. </p><p>

2026ஆம் ஆண்டிற்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-02T05:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குக் வித் கோமாளி சீசன் 7 இந்த வார டபுள் எலிமினேஷன்.. அதிர்ச்சி கொடுத்த நடுவர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/cooku-with-comali-season-7-double-elimination-1785646162"></link>
            <id>https://cineulagam.com/article/cooku-with-comali-season-7-double-elimination-1785646162</id>
            <summary type="text">குக் வித் கோமாளி 7ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு இவ்வளவு ரசிகர்களா என அனைவரையும் வியக்க வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ஒரு பக்கம் சமையல் ஒரு பக்கம் நகைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>குக் வித் கோமாளி 7</h2><p>ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு இவ்வளவு ரசிகர்களா என அனைவரையும் வியக்க வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ஒரு பக்கம் சமையல் ஒரு பக்கம் நகைச்சுவை என களைகட்டிய நிகழ்ச்சி கடந்த ஓரிரு சீசன்களாக தடுமாறி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137723f7-785c-481b-8e0c-e0d6e7f2ea89/26-6a6ecc5731747.webp' /></p><p>இந்த குக் வித் கோமாளி சீசன் 7-ல் ரியல் ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டனர். இதில் அறந்தாங்கி நிஷா - ரியாஸ், மகேந்திரன் - சாந்தா, மஞ்சுநாதன் - ராஜேஸ்வரி மற்றும் கானா வினோத் - பாக்யா என நான்கு ஜோடிகள் வெளியேறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cb079b1-e522-4c19-a642-0444bf2925d8/26-6a6ecc55062fe.webp' /></p><p> 

மீதமிருந்த நான்கு ஜோடிகளுக்கு போட்டியாக, இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியிட்ட சீனியர்ஸ் பாபா பாஸ்கர், ரம்யா பாண்டியன், உமைர் மற்றும் ஷபானா ஆகியோரை போட்டியாளர்களாக களமிறக்கினார்கள். அதிலிருந்து ஜூனியர் Vs சீனியர் என்கிற முறையில் தான் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.</p><p></p><h2>டபுள் எலிமினேஷன்</h2><p>

இந்நிலையில், இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என நடுவர்கள் அறிவித்தனர். இதில் சீனியரில் இருந்து ஒரு போட்டியாளரும் ஜூனியரில் இருந்து ஒரு போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

அதற்கேற்றபடி அனைவரும் கடுமையாக போட்டியிட்டனர். நடுவர்களை வியக்கவைக்கும் வகையில் வெளிநாட்டு சாப்பாடுகளை சமைத்து அசத்தினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6abc9ee6-b01d-4b8a-a4a7-7d3466a94ef9/26-6a6ecc55b6487.webp' /></p><p> இருந்தும் சிறந்ததில் சிறந்ததை தேர்ந்தெடுத்து, அதற்கான மதிப்பெண்கள் அடிப்படையில் எலிமினேஷன் நடைபெற்றது.

இதில், ஜூனியரில் இருந்து டிராவிட் - ராஜி ஜோடி வெளியேற, சீனியரில் இருந்து <a href="https://www.youtube.com/watch?v=MYHQtX9KI6Q" target="_blank">ரம்யா பாண்டியன்</a> வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eed3113-9877-403e-8d7a-146f7f8cf35d/26-6a6ecc566e8c9.webp' /></p>]]></content>
            <updated>2026-08-02T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம்! பிரதியமைச்சர் வழங்கியுள்ள உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-to-vacate-the-pedro-post-office-building-1785646215"></link>
            <id>https://tamilwin.com/article/action-to-vacate-the-pedro-post-office-building-1785646215</id>
            <summary type="text">பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வெகுஜன
ஊடக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வெகுஜன
ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன உறுதியளித்துள்ளார்.</p><p>

நேற்று யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.</p><p> இதன்போது யாழ்.
அஞ்சல் வளாகத்தில் வடமாகாண அஞ்சல் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள்</h2><p> </p><p>இதனையடுத்து யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்தினை பார்வையிட்டதுடன் வடமாண பிரதி
அஞ்சல்மா அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதுடன், வடமாகாண அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள் குறித்தும்
கேட்டறிந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d57dec0-45a2-4e69-9f07-9e8b3889279b/26-6a6ecc89199b3.webp' />&nbsp;</p><p>இதன்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள
பருத்தித்துறை அஞ்சலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில், இதற்கு பிரதியமைச்சர் பதிலளித்துள்ளார்.</p><p>

பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடிதம் ஒன்று
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;விடுவிக்க நடவடிக்கை</h2><p> </p><p>இது தொடர்பில் நாம் கரிசனை கொண்டுள்ளோம்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து
அதன் பின்பு எமது அரசாங்க உயர்மட்ட அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்படும். அதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eb3d415-6662-4672-9c56-71e29ec7cecf/26-6a6ecc89cc650.webp' /></p><p>
</p><p>
1971ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் செயற்படாமல் போன நிலையில், இன்று வரை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
</p><p>
இதேவேளை நேற்றைய கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர்,
பிராந்திய கணக்காளர், வவுனியா அஞ்சல் அத்தியட்சகர் யாழ் தபால்நிலைய பிரதம
தபாலதிபர், பருத்தித்துறை அஞ்சலதிபர் மற்றும் அஞ்சல் பயிற்சிக்கல்லூரியின்
பிரதம போதனாசிரியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:50:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிகாலை பட்டாசு வெடிப்பு ; மடு மாதா ஆலய யாத்திரைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.மேலதிக விசாரணைஇந்தச் சம்பவம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27125567-f7f0-4700-b406-a233ae502975/26-6a6ecbc2ddb92.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டிருந்தன. </p><p>

அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T04:47:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை! பல பகுதிகளில் பலத்த மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785643403"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785643403</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;

வளிமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பலத்த மழை பெய்ய வாய்ப்பு</h2><p></p><p>
</p><p>
இதன்படி இன்று (02.08.2026) சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
</p><p>
மேலும் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:39:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ட்ரம்ப் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-decision-to-suspend-attacks-on-iran-1785645542"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-decision-to-suspend-attacks-on-iran-1785645542</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 

நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக ட்ரம்ப் தனது 'டிரூத்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3704af1-e7d8-45dd-9ee2-e078ee768ae0/26-6a6ec9e80310d.webp' /></p><p>இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய தாம் சம்மதித்துள்ளேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. </p><p>

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவூதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><p> 

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T04:39:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/water-released-to-tamil-nadu-1785645255"></link>
            <id>https://ibctamilnadu.com/article/water-released-to-tamil-nadu-1785645255</id>
            <summary type="text">கனமழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி வருவதால் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனமழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி வருவதால் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று இரவு முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்குள் செவ்வாய்கிழமை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03ea45f-f2c4-497c-8046-e1d18f1313b4/26-6a6ec940af7ef.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-02T04:36:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நடைமுறைக்கு வரும் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-exam-tution-classes-banned-1785643860"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-exam-tution-classes-banned-1785643860</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவுக்குள் முதல் முடிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவுக்குள் முதல் முடிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களு 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>நடைமுறைக்கு வரும் தடை&nbsp;</h2><p>இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள், விரிவுரைகள் உள்ளிட்டவை 5ஆம் திகதி நள்ளிரவுக்கு முதல் முடிவுறுத்தப்பட&nbsp; வேண்டும்.&nbsp;</p><p>குறிப்பிட்ட காலத்தில்,&nbsp; புலமைப்பரிசில் பரீட்சைக்கான&nbsp; மாதிரி வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவதும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bba90d4d-f858-4665-a3fd-52b0ee61bf67/26-6a6ec8457e1b6.webp' />&nbsp;&nbsp;</p><p>அத்துடன், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இணைய இணைப்புக்களின் ஊடான கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,&nbsp;</p><p>எதிர்வரும் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:32:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய் பல்லவியை விட சைட் ஆர்டிஸ்ட் நல்லாருக்காங்க, ரசிகர்கள் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sai-pallavi-getting-troll-for-sita-role-1785636920"></link>
            <id>https://viduppu.com/article/sai-pallavi-getting-troll-for-sita-role-1785636920</id>
            <summary type="text">சாய் பல்லவி இந்திய சினிமாவின் முக்கிய நடிகை ஆகிவிட்டார். ஆம், இவர் தற்போது தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தியிலும் கால் பதித்து விட்டார். அமீர்கான் மகனுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய் பல்லவி இந்திய சினிமாவின் முக்கிய நடிகை ஆகிவிட்டார். ஆம், இவர் தற்போது தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தியிலும் கால் பதித்து விட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4fa238-3bbf-4610-8b7f-24cc34472a96/26-6a6ea83b80878.webp' /></p><p> </p><p>அமீர்கான் மகனுக்கு ஜோடியாக இவர் ஏக் தீன் என்ற படத்தில் நடித்தார், அதை தொடர்ந்து தற்போது ராமாயணம் படத்தில் சீதாவாக நடித்துள்ளார், இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்தது.</p><p>இதில் இவர் சீதாவாக வரும் போது அருகில் ஒரு ஜுனியர் ஆர்டிஸ்ட் பெண் இன்னும் அழகாக இருக்கிறார், அவரை சீதாவாக நடிக்க வைத்திருக்கலாம் என்பது போல் பல மோசமான கமெண்ட்ஸுகளை ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c8b21b2-13d8-4b71-ab26-409a73bd5932/26-6a6ea83c35459.webp' /></p><p> இதற்கு பல ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சாய் பல்லவி மிக சிறந்த நடிகை, இப்படி நடிப்பை பார்க்காமல் அழகை வைத்து பேசுவது என்பது தவறு என பதிலடி தந்து வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This lady completely stole the spotlight and overshadowed Sai Pallavi in that moment 👀🔥<a href="https://x.com/hashtag/SaiPallavi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SaiPallavi</a> <a href="https://x.com/hashtag/KollywoodWire?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KollywoodWire</a> <a href="https://t.co/GssPuEWGH6">pic.twitter.com/GssPuEWGH6</a></p>&mdash; Kollywood Wire (@KollywoodWire) <a href="https://x.com/KollywoodWire/status/2083286045576266125?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-02T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலைக் கலவரத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் நேற்று (01) பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தினால் குறித்த வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து&amp;nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் நேற்று (01) பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தினால் குறித்த வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து&nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>அதன்படி,&nbsp;சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><h2>விசாரணைகள் முன்னெடுக்கப்படும்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e9bf14-40c6-47c4-9292-3210d20800bb/26-6a6ec654e1dcb.webp' /></p><p>கவலரத்தினால் சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளது.</p><p>குறித்த பதற்றமான சூழ்நிலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்“ என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T04:29:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anupama-parameswaran-talk-about-emotional-posts-1785644661"></link>
            <id>https://cineulagam.com/article/anupama-parameswaran-talk-about-emotional-posts-1785644661</id>
            <summary type="text">அனுபமா பரமேஸ்வரன்இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தனுஷி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனுபமா பரமேஸ்வரன்</h2><p>இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி தந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba705485-44ab-4459-b17a-11b7df683af9/26-6a6ec67936a1d.webp' /></p><p>இதன்பின் சைரன், தள்ளிபோகாதே, டிராகன், பைசன், லாக் டவுன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் 'கிரேசி கல்யாணம்' எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது.</p><h2>நடிகை ஓபன் டாக்</h2><p>
</p><p>
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை <a href="https://www.youtube.com/watch?v=ePbAQJMqL0g" target="_blank">அனுபமா </a>பரமேஸ்வரன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>

அவர் கூறியதாவது, "நான் மிகவும் சிறப்பாக இருக்கிறேன், என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? ஆம் அது உண்மைதான். நான் ஒரு கடினமான ஆண்டை கடந்து வந்தேன். அதிலிருந்து மீண்டு வந்ததால்தான், இன்று என்னால் இவ்வளவு வெளிப்படையாகவும், மகிழ்ச்சியாகவும் பேச முடிகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dc84bd5-f119-469a-8af3-181a81b61a72/26-6a6ec67879d1c.webp' /></p><p>நான் இப்போது என் வாழ்வில் மிகவும் அமைதியான மற்றும் நல்லதொரு மனநிலையில் இருக்கிறேன். 'கிரேசி கல்யாணம்' படப்பிடிப்பின் போது நான் இதே மனநிலையில் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக கிரேசியாக வந்திருக்கும். ஆனால், இப்போது நான் அந்த நிலையில் இல்லை. இப்போது நான் மிகவும் நன்றாக உள்ளேன்" என்றார்.</p><p></p><p>மேலும் பேசிய அவர், "இது எனது சொந்த சமூக வலைதள கணக்கு, அதில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். நான் எதையும் வேண்டுமென்றே வெளிப்படுத்தவில்லை. மாறாக ஒரு பெண்ணாக எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும், ட்ரான்சிஷன் (transition) மட்டும் பகிர்துகொண்டேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். என் வாழ்க்கையை பற்றியோ என்னைப்பற்றியோ வெளியில் உள்ளவர்களுக்கு என்ன தெரியும்?" என கூறினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/786179f7-0154-490a-b8a5-58694b59d975/26-6a6ec679dd41d.webp' /></p><p> </p><p>

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுபமா பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இவருக்கு பிரேக்கப் ஆகிவிட்டது என நெட்டிசன்கள் இடையே கிசுகிசுக்கப்பட்டது. அதுகுறித்து தான் மனம் திறந்து பேசியுள்ளார் என தற்போது கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785643314"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785643314</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>மடுமாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்க செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/944c6d32-f82a-4633-a32b-df4e022e6973/26-6a6ec3481a7d2.webp' /></p><p>

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T04:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-misniter-explains-about-mahara-prison-1785643810"></link>
            <id>https://tamilwin.com/article/justice-misniter-explains-about-mahara-prison-1785643810</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பிரதான பின்னணி போதைப் பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பிரதான பின்னணி போதைப் பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையானது, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவம் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலாகும். ஆனால், நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றது கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலாகும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/decfda42-e872-4c5e-afbc-a95e85df3a44/26-6a6ec323ed054.webp' /></p><p>
</p><p>சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதை முற்றாகக் கட்டுப்படுத்தியமையே நேற்றைய மோதலுக்கு பிரதான காரணமாகும். போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளே இந்த மோதலைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சிறைச்சாலையில் சதிமுயற்சி நடவடிக்கைகள் சில இடம்பெற்றுள்ளன. நேற்று இரவு கைதிகள் சிலர் பல இடங்களில் சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியோட முயற்சித்துள்ளனர். எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T04:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர தாக்குதல் வரிசையின் பின்னணி அடுத்து கோட்டாபய ராஜபக்ச! சிக்கவுள்ள பல சூத்திரதாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்&nbsp;</h2><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b471b052-5321-4125-b43d-b5872692edeb/26-6a6ec0bab42e6.webp' /></p><p>
</p><p>
நேற்றிரவு ஆரம்பமான தொடர் கைது நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் சிக்க இன்னும் பலர் வரிசையில் இருப்பதாகவும், இவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகத் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

கடமை தவறியமை மற்றும் சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் பிரதானிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பொறுப்புக்கூற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, பிரதான புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே, தேசபந்து தென்னகோன் மற்றும் அசாத் மௌலானா உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் ஆட்சியைத் தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுரேஷ் சலேவை அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக்கி, அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f17ddcbb-c6dd-45f8-bfa0-58241f14dc51/26-6a6ec0bb628bc.webp' /></p><p> </p><p>

இதன் மூலம் ஆதாரங்களை அழிப்பதற்கும், ஷானி அபேசேகர போன்ற நேர்மையான புலனாய்வு அதிகாரிகளைப் பழிவாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>கடந்த வாரம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், சதித்திட்டம் ஒன்றுக்கு துணையாகச் செயற்படும் எந்தவொரு அரச அதிகாரிக்கும் கிடைக்கும் அதிகபட்ச தண்டனை என்னவென்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் கௌரவிக்கின்றோம்.&nbsp;&nbsp;</p><p> </p><p>

இந்த சம்பவங்களின் பின்னணியில் இருந்த இராணுவ மற்றும் அரசியல் சூத்திரதாரிகள் அனைவரும் எதிர்வரும் காலங்களில் சட்டத்தின் முன் தண்டனையைப் பெறுவது உறுதி. அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது என்றும், அநுர குமார தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.</p><p>புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி&nbsp;கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ban-on-extra-classes-for-grade-5-students-1785639714"></link>
            <id>https://ibctamil.com/article/ban-on-extra-classes-for-grade-5-students-1785639714</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை நடைமுறையில் இருக்கும் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>&nbsp;2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது</h2><p> </p><p>

இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது என வலியுறுத்தகப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30859b2-213a-4e3a-8a2c-bf9f83392b6f/26-6a6ebebdd8d29.webp' /></p><p>

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. </p><p>இதேவேளை 2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T03:56:02+00:00</updated>
        </entry>
    </feed>
