<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T05:34:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[படைகளை குறைக்க அமெரிக்கா திட்டம்; நேட்டோ நாடுகள் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922"></link>
            <id>https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922</id>
            <summary type="text">ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.</p><p>ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் அமெரிக்காவிற்குத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது "வெட்கக்கேடானது" என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் சாடியுள்ளார்.</p><p>ஐரோப்பாவிலுள்ள 68,000 அமெரிக்க வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினரை (முக்கியமாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்) திரும்பப் பெறுவது, அல்லது 40,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வெளியேற்றுவது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பாதிப்பதுடன், ரஷ்யாவிற்குச் சாதகமான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>வர்த்தக வரிகள், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் நேட்டோ நிதியுதவி போன்ற காரணங்களால் அமெரிக்கா-ஐரோப்பா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதேபோல தாய்வான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவும் தளர்ந்து வருவதாகக் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-20T05:25:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் பெரும் துயர சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445"></link>
            <id>https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445</id>
            <summary type="text">மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.</p><p>அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த சில தினங்களாக உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்த சாந்தி இன்று காலமாகி இருக்கிறார்,</p><p>சாந்தி மறைவுக்கு திரையுல பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T05:17:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று பெண்கள் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-thai-women-arrested-in-katunayake-1789873416"></link>
            <id>https://tamilwin.com/article/three-thai-women-arrested-in-katunayake-1789873416</id>
            <summary type="text">சட்டவிரோதமாக பாங்கொக்கிலிருந்து நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக பாங்கொக்கிலிருந்து நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இவர்களிடமிருந்து 5 கிலோகிராமிற்கும் அதிகமான 'குஷ்' மற்றும் 2.4 கிலோகிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளன.</p><h2>போதைப்பொருள்&nbsp;&nbsp;ஒழிப்புப்பிரிவினர்&nbsp;விசாரணை</h2><p>பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் (PNB) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் அத்துமீறி போதைப்பொருட்களை கடத்த முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbc75cc1-3d15-459c-b211-204967abfb79/26-6aaf6baa0a44b.webp' /></p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 31, 36 மற்றும் 38 ஆகிய வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் 
முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T05:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கி்ளிநொச்சி பொலிசாருக்கு இலஞ்சம்; 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bribe-offered-to-kilinochchi-police-5-arrested-1789880840"></link>
            <id>https://jvpnews.com/article/bribe-offered-to-kilinochchi-police-5-arrested-1789880840</id>
            <summary type="text">கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் உரிமங்களைப் பரிசோதித்த போது, புவியியல் மதிப்பீடு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் வழக்கப்பட்ட மணல் போக்குவரத்து உரிமத்தில் உத்தியோகத்தர்கள் கையொப்பமிடுவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 29, 40 மற்றும் 49 வயதுடைய வவுனியா, இராமநாதபுரம், தர்மபுரம், ஆனந்தபுரம் மற்றும் புலோலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.</p><p>அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-20T05:07:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வாரத்தில் முகப்பொலிவை அதிகரிக்க அரிசி மாவு.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rice-flour-to-get-glowing-and-flawless-skin-1789880223"></link>
            <id>https://news.lankasri.com/article/rice-flour-to-get-glowing-and-flawless-skin-1789880223</id>
            <summary type="text">பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.

ஆனால் அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
</p><p>
ஆனால் அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
</p><p>
அந்தவகையில், இயற்கையான முறையில் முகத்தை பொலிவாக்க அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbd24121-308c-4561-b716-aedaabfccad6/26-6aaf68c2229f0.webp' /></p><h3>1. தேவையான பொருட்கள்</h3><ul><li> 

அரிசி மாவு- 1 ஸ்பூன்</li><li> 
 ஓட்ஸ் பொடி- 1 ஸ்பூன் </li><li>
பால்- 1 ஸ்பூன்</li><li> 
தேன்- 1 ஸ்பூன் </li></ul><h3>

எப்படி பயன்படுத்துவது?
</h3><p>
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, ஓட்ஸ் பொடி, பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.</p><p> </p><p></p><p>இந்த கலவையை முகத்தில் தடவி 8-10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.</p><p> 

பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
</p><h3>
2. தேவையான பொருட்கள் </h3><ul><li>

அரிசி மாவு- 1 ஸ்பூன் </li><li>
சாக்லேட் பவுடர்- 1 ஸ்பூன்</li><li> 
பால்- 2 ஸ்பூன் </li></ul><h3>

எப்படி பயன்படுத்துவது?
</h3><p>
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, சாக்லேட் பவுடர் மற்றும் குளிர்ச்சியான பால் சேர்த்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0454f6d1-fa1d-425a-a18b-093a1768f797/26-6aaf6859f0ee8.webp' /></p><p> 

இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.</p><p> 

இந்த பேஸ்பேக்கை தினமும் பயன்படுத்தலாம்.
</p><h3>
3. தேவையான பொருட்கள்</h3><ul><li> 

அரிசி மாவு- 1 ஸ்பூன் </li><li>
ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன் </li></ul><h3>

எப்படி பயன்படுத்துவது?</h3><p>

ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.</p><p> </p><p></p><p>இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.</p><p> 

பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:02:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789879990"></link>
            <id>https://cineulagam.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789879990</id>
            <summary type="text">Sivaji Ganesan daughter Shanthi passed away: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், பிரபல தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று காலை காலமானார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Sivaji Ganesan daughter Shanthi passed away: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், பிரபல தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று காலை காலமானார்.</p><p></p><p> </p><h2>

சிவாஜி கணேசன்
</h2><p>
திரையுலகில் நடிப்பிற்கு இலக்கணமாக இருப்பவர் மறைந்த நடிகர் திலகம் <a href="https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/ilaiyaraaja-remembering-working-with-sivaji-ganesan" target="_blank">சிவாஜி கணேசன்</a>. நடிப்பு என்ற சொல்லுக்கு மறுபெயர் சிவாஜி கணேசன் என்றுதான் தமிழ் சினிமாவில் அவரை அடையாளப்படுத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad7b42e7-8159-4d66-af83-d0e32bf9627e/26-6aaf66ba94186.webp' /></p><p></p><p> </p><h2>

மூத்த மகள் சாந்தி</h2><p>

சிவாஜி கணேசன் - கமலா கணேசன் தம்பதியினருக்கு ராம் குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். தனது மூத்த மகள் சாந்தியின் பெயரில் சென்னை அண்ணாசாலையில் ஒரு திரையரங்கை கட்டினார் சிவாஜி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8478217-7102-4972-959d-2cf64f03534f/26-6aaf66b92b764.webp' /></p><p></p><p> 

மேலும், சிவாஜி நடிப்பில் 1974-ஆம் ஆண்டு வெளியான தங்கப்பதக்கம் திரைப்படத்தை சாந்தி தயாரித்துள்ளார். சாந்தியின் கணவர் நாராயணசாமி; இவர்களுக்கு சத்யலட்சுமி என்கிற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/231a7734-efe7-4c29-9164-bdc5acf5d66b/26-6aaf66b9db0bb.webp' /></p><p></p><p>
</p><h3>
மரணம்
</h3><p>
இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மூத்த மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894556a9-d453-4e86-a582-23c321e6ea7c/26-6aaf67a251dad.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 20 முதல் 26 வரை: இந்த வாரம் 12 ராசிகளுக்கும் என்ன பலன் காத்திருக்குது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/weekly-horoscope-for-20-september-2026-to-26-1789878699"></link>
            <id>https://manithan.com/article/weekly-horoscope-for-20-september-2026-to-26-1789878699</id>
            <summary type="text">பொதுவாகவே நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகள்&amp;nbsp; மற்றும் தீமைகள் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன என்று ஜோதிடத்தில் நம்பப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகள்&nbsp; மற்றும் தீமைகள் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. </p><p>குறிப்பாக, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைப்பாடுகள் ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b03f3e2-2254-462c-8ede-09e3b57f09d2/26-6aaf67b14bd76.webp' /></p><p>
</p><p>
</p><p>அந்தவகையில், செப்டம்பர் 20 முதல் 2026 செப்டம்பர் 26 வரையிலான காலகட்டத்தில்,கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு பலன்கள் அமையப் போகின்றன?</p><p>எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம்? யாருக்கு சில சவால்கள் அல்லது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6090815-2802-4534-8e16-7b3150d1cc75/26-6aaf67b20f8ab.webp' /></p><h2>12 ராசிகளுக்குமான பலன்கள்</h2><p><b>மேஷம் -</b>
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாகப் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகளும், சிலருக்கு புதிய வேலை அல்லது சம்பள உயர்வும் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.</p><p><b>

ரிஷபம் -</b>
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும்; பல வழிகளில் பணவரவு கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையலாம். புதிய தொழில் தொடங்கவும் இந்த வாரம் சாதகமாக இருக்கும்.</p><p>
</p><p><b>
மிதுனம் - </b>மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். வேலை மாற்ற நினைப்பவர்களுக்கும் சாதகமான காலம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். தேவையற்ற கவலைகளைத் தவிர்ப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c847378-f388-42a9-a184-26834efd048b/26-6aaf67b2bb7e7.webp' /></p><p><b>

கடகம் - </b>கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் பல பயணங்களை மேற்கொள்வார்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து, புனித யாத்திரை செல்லலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம்.</p><p><b>

சிம்மம் - </b>சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றமும் நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலையும் மேம்படும்.
</p><p><b>
கன்னி - </b>கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும், நிதி நிலைமையில் முன்னேற்றமும் கிடைக்கும். பயணங்கள் மூலம் நிதி ஆதாயம் ஏற்படலாம். பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன் குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.</p><p>
</p><p><b>
துலாம் -</b> துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கலாம். இருப்பினும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன அழுத்தம் மற்றும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ef3a390-1324-4dce-a0d9-6cc4ee9db718/26-6aaf67b37441f.webp' /></p><p>
</p><p><b>
விருச்சிகம் - </b>விருச்சிக ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் இந்த வாரம் அதிகரிக்கும். வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.</p><p><b>

தனுசு -&nbsp;</b>தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். சிறிய வேலைகளுக்குக்கூட அதிக முயற்சி தேவைப்படலாம். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
</p><p><b>
மகரம் - </b>மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று மன அழுத்தமும் பதற்றமும் இருக்கலாம். வேலையில் கவனமாக இருக்க வேண்டும்; அலட்சியம் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இருப்பினும், நிதி, குடும்பம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
</p><p><b>
கும்பம் - </b>கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் தேவையற்ற செலவுகளால் சிரமப்படலாம். எனவே செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. செய்யும் வேலையில் முழு கவனத்துடன் செயல்பட்டால் நல்ல பலன்களையும், பணியிடத்தில் முன்னேற்றத்தையும் பெறலாம்.
</p><p><b>
மீனம் - </b>மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை மாற்றம் குறித்து யோசிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். மொத்தத்தில் வேலை, தொழில் மற்றும் நிதி நிலை என அனைத்திலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp;</a></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T04:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 3 வெளிநாட்டு பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-foreign-women-arrested-with-drugs-katunayake-1789879369"></link>
            <id>https://ibctamil.com/article/3-foreign-women-arrested-with-drugs-katunayake-1789879369</id>
            <summary type="text">தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இன்று (20.09.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட இரு வேறு சோதனை நடவடிக்கைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
முதலாவது சோதனையின்போது 3 கிலோ 220 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 852 கிராம் ஹசீஸ் போதைப்பொருளை வைத்திருந்த 38 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில், 1 கிலோ 994 கிராம் குஷ் மற்றும் 620 கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் 31 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc28847b-04d1-432f-ae24-95f994ffe23b/26-6aaf66a2dce61.webp' /></p><p>
</p><p>
அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அதே விமானத்தில் பயணித்த 36 வயதுடைய மற்றொரு தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில்&nbsp; போதைப்பொருள் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T04:54:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் காலநிலை - இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notification-disaster-management-rain-situation-1789877761"></link>
            <id>https://tamilwin.com/article/notification-disaster-management-rain-situation-1789877761</id>
            <summary type="text">


நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதாகவும், 100 மி.மீ க்கு மேல் மழை பெய்யக்கூடும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரும், ஊடகப்பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.</p><h2>பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை</h2><p> </p><p>

எனவே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதால், இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83dbbbd2-25ff-47db-8f2c-369fac76a611/26-6aaf65e59c197.webp' /></p><p>

"நிலச்சரிவுக்கான அறிகுறிகளை சிறப்பு கவனத்துடன் கவனியுங்கள். உங்கள் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்திருந்தாலோ, தரையில் விரிசல்கள் இருந்தாலோ, பதிய மண் ஊற்றுகள் உருவானாலோ, அல்லது ஏற்கனவே உள்ள ஊற்றுகள் வற்றிப்போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் அந்த பகுதிகளை விட்டு தற்காலிகமாக வெளியேறுவது மிக அவசியம்." என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p> 




 </p>]]></content>
            <updated>2026-09-20T04:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-warning-for-mahaweli-river-basin-1789879694"></link>
            <id>https://jvpnews.com/article/flood-warning-for-mahaweli-river-basin-1789879694</id>
            <summary type="text">கண்டியில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுகண்டி - பஸ்பாக கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டியில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது</p><p>கண்டி - பஸ்பாக கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இதன் காரணமாக, கண்டி மாவட்டத்தில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T04:48:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 ஆரம்பித்து 13 நாள்!! இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறிய நபர்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/manivannan-had-been-evicted-in-biggbosstamil10-1789880367"></link>
            <id>https://viduppu.com/article/manivannan-had-been-evicted-in-biggbosstamil10-1789880367</id>
            <summary type="text">பிக்பாஸ் சீசன் 10பிக்பாஸ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆரம்பித்த 3 நாட்களிலேயே பிளாக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் சீசன் 10</h2><p>பிக்பாஸ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆரம்பித்த 3 நாட்களிலேயே பிளாக் பாண்டி உடல்நலக்குறைவால் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் முதல் வார எவிக்‌ஷனின் சவின்யா வெளியேறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88f98253-5abb-4c5f-83e0-5cb82cab318f/26-6aaf68329476b.webp' /></p><p> </p><p>இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பல சண்டைகள் வாக்குவாதங்கள் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வாரம் விக்‌ஷனின் யார் வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><p> பிளாக் பாண்டிக்கு பதில் உள்ளே வந்த மணிவண்ணன் தான் இந்த வீட்டைவிட்டு இந்த வாரம் எவிக்டாகி வெளியேறியிருக்கிறார். அவரின் எவிக்ட்டை பார்த்த பலரும், எதிர்ப்பார்த்த நபர் தான் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-20T04:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-thai-women-arrested-upon-arrival-sri-lanka-1789879255"></link>
            <id>https://jvpnews.com/article/three-thai-women-arrested-upon-arrival-sri-lanka-1789879255</id>
            <summary type="text">தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், 5 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ ரக போதைப்பொருள் மற்றும் 2.4 கிலோ ஹஷிஷ் போதைப்பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், 5 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ ரக போதைப்பொருள் மற்றும் 2.4 கிலோ ஹஷிஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>காவல்துறை ஊடகப் பிரிவு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.</p><p>கைது செய்யப்பட்டவர்கள் 38, 36 மற்றும் 31 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பேங்கொக்கிலிருந்து வானூர்தி மூலம் இலங்கை வந்த அவர்கள், சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T04:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலில் வாக்களிக்க விரும்பும் வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்கள்... தடுத்து நிறுத்த போராடும் நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-trying-to-stop-them-1789879308"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-trying-to-stop-them-1789879308</id>
            <summary type="text">Netanyahu is trying to stop them: நெதன்யாகு அவர்களைத் தடுக்க முயற்சிக்கிறார்.
இஸ்ரேல் தேர்தலைச் சந்திக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வெளிநாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Netanyahu is trying to stop them: நெதன்யாகு அவர்களைத் தடுக்க முயற்சிக்கிறார்.
</p><p>இஸ்ரேல் தேர்தலைச் சந்திக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்கள் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.</p><h2>நேர்மைத்தன்மை</h2><p>
வெளிநாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் வாக்களிப்பதற்காகத் தாயகம் திரும்பத் தயாராகி வரும் நிலையில், அவர்கள் வாக்களிக்க முடியாத வகையில் முடக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e5db0fc-298e-4883-b12e-0eedc98c66e8/26-6aaf640e11055.webp' /></p><p>
</p><p>வெளிநாட்டில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் தேர்தல் நாளன்று தாயகம் திரும்ப உதவும் ஒரு மக்கள் இயக்கமான Fly &amp; Vote திட்டத்தை முடக்குமாறு இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழுவிடம் லிகுட் கட்சி புதன்கிழமை அன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. </p><p>இது சட்டவிரோதமான மற்றும் வெளிநாட்டு நிதியுதவி பெறும் ஒரு நடவடிக்கை என்றும், இது தேர்தலின் நேர்மைத்தன்மைக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் லிகுட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. </p><p>மிகக் குறைந்த வாக்கு வித்தியாசங்களே பெரும்பாலும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு நாட்டில், நாட்டின் அடுத்த தலைவரைத் தீர்மானிப்பதில் இந்த வாக்குகள் முக்கியப் பங்காற்றக்கூடும்.</p><p></p><p>
</p><p>வெளிநாடுகளில் உள்ள குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்கக்கூடிய பெரும்பாலான மேற்கத்திய ஜனநாயக நாடுகளைப் போலல்லாமல், இஸ்ரேல் தபால் வாக்குப்பதிவை அனுமதிப்பதில்லை; தூதர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் மட்டுமே நாட்டிற்கு வெளியே இருந்து வாக்களிக்க முடியும்.</p><p> வெளிநாடுகளில் உள்ள சாதாரண குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க தாயகம் திரும்ப வேண்டும் அல்லது தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும்.</p><p> அக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பானது, நெதன்யாகுவின் வலதுசாரி மற்றும் தீவிர மதப்பற்றுள்ள (ultra-Orthodox) கூட்டணி ஆட்சியின் கீழ் அமைதியற்ற சூழலில் கழிந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசியத் தேர்தலாக அமையும்; </p><p>இக்காலகட்டத்தில், நீதித்துறை சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக தாராளவாதக் கொள்கை கொண்ட இஸ்ரேலியர்கள் நடத்திய பெரும் போராட்டங்களும், 2023 அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட தாக்குதலும், அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு முனைகளில் நடைபெற்ற போரும் இடம்பெற்றன.</p><h2>எதிர்க்கட்சிகளுக்கு உதவக்கூடும்</h2><p> சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, நெதன்யாகுவின் கூட்டணி மற்றும் அவரது ஆழமாகப் பிளவுபட்ட எதிர்ப்பு ஆகிய இரண்டும் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 61-ஆசனங்களில் பெரும்பான்மையை இழக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8c0b511-038b-458c-b405-f1277e5e05e4/26-6aaf640ebccca.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், நெருக்கமான போட்டியில், இஸ்ரேலிய வெளிநாட்டவர்களின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு உதவக்கூடும் என்று நெதன்யாகுவின் லிகுட் கட்சி அஞ்சுகிறது. </p><p>Fly &amp; Vote திட்டத்தை முன்னெடுத்துள்ள அமைப்பு தெரிவிக்கையில், 35,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பதிவு செய்துள்ளதாகவும்; மேலும், 50,000-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பதற்காகத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. </p><p>ஆனால், அந்தக் குழு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடையது என்று லிகுட் கட்சி கூறுகிறது; அக்குழுவும் அக்கட்சியும் அத்தகைய தொடர்பு எதையும் மறுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9975172a-e024-449c-8996-9b3a2dabb3b4/26-6aaf640f6df28.webp' /></p><p>
</p><p>வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்கள் தங்கள் பயணச்சீட்டுகளுக்குத் தாங்களே பணம் செலுத்தினாலும், முன்னுரிமை விமானப் பயண அணுகல் மற்றும் குழு தள்ளுபடி விகிதங்கள் ஆகியவை இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் தேர்தல் இலஞ்சத்திற்கு ஒப்பான, தடைசெய்யப்பட்ட சலுகைகள் என லிகுட் கட்சி வாதிடுகிறது.</p><p> இதனிடையே, லிகுட் கட்சியின் எதிர்ப்பை அடுத்து, தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. </p><p>ஆனால், தேர்தல் நாட்களில் விமானப் போக்குவரத்தை முடக்கும் திட்டத்தையும் நெதன்யாகு முன்னெடுக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
</p><p>இருப்பினும், தீவிர பழமைவாத யூத வாக்காளர்கள் பாரம்பரியமாக இதுபோன்ற எதிர்ப்புகள் இன்றி, பெரும்பாலும் நியூயார்க்கிலிருந்து பெருந்திரளாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வாக்களித்து வந்துள்ளனர்; மேலும், வெளிநாடுகளிலிருந்து வாக்களிப்பதை சாத்தியமாக்கும் சட்டத்தை லிகுட் கட்சி முன்னரே முன்மொழிந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T04:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் பயங்கரம்; தாயைக் கொலை செய்து மகன் தற்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-kills-mother-and-commits-suicide-in-vavuniya-1789879019"></link>
            <id>https://jvpnews.com/article/son-kills-mother-and-commits-suicide-in-vavuniya-1789879019</id>
            <summary type="text">வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தாயைக் கொலை செய்துவிட்டு, மகனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தாயைக் கொலை செய்துவிட்டு, மகனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.</p><p>வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவே குறித்த மகன் தனது தாயைக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>கொலையைச் செய்த பின்னர், மகன் அதே வீட்டில் உள்ள அருகில் இருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T04:37:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்கள் எதிர்பார்த்து நிற்கும் அனோஜனின் விடுதலை.. தமிரசுக் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srineshan-mp-anojan-sivarasa-death-sentence-saudi-1789875338"></link>
            <id>https://tamilwin.com/article/srineshan-mp-anojan-sivarasa-death-sentence-saudi-1789875338</id>
            <summary type="text">அனோஜனின் விடுதலை அல்லது அவர்கள் தண்டனை குறைப்பு தொடர்பில் இஸ்லாமியமாக சகோதரர்கள்,
அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமான முறையில் பரிசோதனை செய்து அவருட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜனின் விடுதலை அல்லது அவர்கள் தண்டனை குறைப்பு தொடர்பில் இஸ்லாமியமாக சகோதரர்கள்,
அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமான முறையில் பரிசோதனை செய்து அவருடைய
விடுதலைக்கு அவருடைய தண்டனை குறைப்புக்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று (19.09.2026)
மட்டக்களப்பு செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>இதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில், "இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவில் தொழில் நிமித்தமாக சென்று பணியாற்றிய
அம்பாறை மாவட்டம் நற்பட்டிமுளை கிராமத்தைச் சேர்ந்த சிவராஜா அனோஜனது நிலைமை
தொடர்பாக அண்மையில் வேதனையான தண்டனை தொடர்பான விடயம் பரவலாகியுள்ளது.</p><h2>முன்வைக்கப்படும் கோரிக்கை..&nbsp;</h2><p>
</p><p>


இந்த விடயத்தில் இலங்கை அரசு தனது முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது
எனது வேண்டுகோளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b595717e-8158-4d05-af65-51f6cabe0af2/26-6aaf56122d66e.webp' /></p><p> </p><p>அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து
உரையாடுவதற்கும், தனது மகனுக்கு நேர்ந்துள்ள விடயத்தில் இருந்து தண்டனையை
குறைப்பதற்கு அல்லது விடுவிப்பதற்கு உரிய இராஜதந்திர நடவடிக்கையை மனிதாபிமான
அடிப்படையில் செய்யுமாறு கோரி இந்த ஏற்கனவே ஜனாதிபதிக்கு நாம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெப்பமிட்டு எங்களது வேண்டுகோளை விடுத்து இருக்கின்றோம்.
அதற்குரிய பதில் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. </p><p>இருந்தபோதிலும் அனோஜனின் தண்டனை
தொடர்பில் வெளிய விவகார அமைச்சு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடத்திலும் இந்த விடயம் தொடர்பில் நாங்கள் தெரிவித்து இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c530dc3-9c25-468b-9f4a-0ab2ef2c2968/26-6aaf61b049733.webp' /></p><p> </p><p>அவர்களும் இந்த
விடயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர்கள்
கூறியிருக்கின்றார்கள் அதனை விரைவாக எடுக்க வேண்டும் என நாம் கேட்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம்,&nbsp;சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராசா
அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சு உடனடியாக உத்தியோகபூர்வமாக
உறுதிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அனோஜனின் விடுதலைக்காகத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவை சார்பில் சவூதி
அரேபிய தூதரக உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திப்பதற்கு நேரம் கோரவுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.</p><h6><b>மேலதிக தகவல் - ராகேஷ்&nbsp;</b></h6><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T04:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-warning-for-six-districts-1789876070"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-warning-for-six-districts-1789876070</id>
            <summary type="text">நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, நுவரெலியா, காலி, களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
</p><p>இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று (20.09.2026) மாலை 7.00 மணி முதல் நாளை (21.09.2026) மாலை 7.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்</h2><p>நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிலும், காலி மாவட்டத்தின் நாகொட பிரதேச செயலாளர் பிரிவிலும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa6be6c4-4091-433d-a8dd-a1d66e0b8a02/26-6aaf5f4634c49.webp' /></p><p>மேலும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T04:21:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெத்லகேம் குடும்ப யூனிட் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா, இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-ott-release-1789877061"></link>
            <id>https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-ott-release-1789877061</id>
            <summary type="text">பெத்லகேம் குடும்ப யூனிட்
நிவின் பாலி நடிப்பில் கிரிஷ் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படம் பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படத்தில் நிவின் பாலியோட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பெத்லகேம் குடும்ப யூனிட்</h2><p>
நிவின் பாலி நடிப்பில் கிரிஷ் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படம் பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படத்தில் நிவின் பாலியோடு மமிதா பைஜுவின் நடிப்பு ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f03d86b-38db-424f-823c-5258ea0d7ce6/26-6aaf5b47dea5d.webp' /></p><p></p><p>இப்படத்தின் வரவேற்பு கண்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படத்தை வெளியிட்டு, அதிலும் ஹிட் அடித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ad61ff-e739-415f-8420-be0182f3c8f1/26-6aaf5b48a852f.webp' /></p><p></p><h3>

OTT ரிலீஸ்</h3><p>

தற்போது எல்லோரும் எதிர்பார்ப்பது <a href="https://cinema.dinamalar.com/news/kollywood/fahad-faasil-shared-the-secret-of-the-success-of-the-film-be/140968" target="_blank">பெத்லகேம் குடும்ப யூனிட்</a> எப்போது OTT-யில் வரும் என்பதுதான், ஏனெனில் படம் செம பீல் குட் ஆக இருப்பதால் கண்டிப்பாக படத்திற்கு ரீவாட்ச் அதிகம் இருக்கும், இதேபோல் தான் பிரேமலு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e6ebb9-8428-4eda-b1e6-ff13fc6ae0d7/26-6aaf5b4967ea1.webp' /></p><p></p><p> 

இந்நிலையில் பெத்லகேம் குடும்ப யூனிட் ஹாட் ஸ்டார் தளத்தில் செப்டம்பர் 25 அல்லது அக்டோபர் 2-ம் தேதி வரலாம் என கூறப்படுகிறது. மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் ரூ. 320 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-20T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864</id>
            <summary type="text">மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.நீர்ப்பாசன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.&nbsp;</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>இதன்படி, மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce1ae49f-8eaa-4bde-b72a-cfbc97e155f0/26-6aaf512bc1da2.webp' /></p><p>

 

எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T03:47:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்து இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-who-was-cremated-is-alive-again-1789782914"></link>
            <id>https://tamilwin.com/article/man-who-was-cremated-is-alive-again-1789782914</id>
            <summary type="text">அனுராதபுரம் -&amp;nbsp;&amp;nbsp;கொக்காவெவ பொலிஸ் பிரிவில் இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் -&nbsp;&nbsp;கொக்காவெவ பொலிஸ் பிரிவில் இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொருவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவமொன்று குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>குறித்த நபர்&nbsp;இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், சுமார் 02 மாதங்களின் பின்னர் திடீரென உயிருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.</p><p>குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியே சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் வராததால் அவரது மனைவி கொக்காவெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h2>மீட்கப்பட்டுள்ள சடலம்&nbsp;&nbsp;</h2><p>இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஹபனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காப்பகப்பகுதியில் நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f87b5f9-7e2e-4673-b71d-0adb69fcdaaf/26-6aaf56d48ec32.webp' /></p><p> புத்தாண்டிற்கு மகன் வாங்கிக்கொடுத்த ஆடைகளுடன் அச்சடலத்தின் ஆடைகள் ஒத்துப்போனமையினால், சடலம் தனது கணவருடையது என எண்ணி மனைவி மற்றும் உறவினர்கள் தவறாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, ஆகஸ்ட் 31 ஆம் திகதி பொலன்னறுவையில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் தான சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இவ்வாறான பின்னணியில், குறித்த நபர் திடீரென தனது சகோதரியின் வீட்டை சென்றடைந்துள்ளார்.</p><p>இதன்போது அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து கொக்காவெவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இந்நிலையில், அடக்கம் செய்யப்பட்ட சடலம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T03:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-10-days-box-office-1789874765"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-10-days-box-office-1789874765</id>
            <summary type="text">Mandaadi movie 10 days box office: கடந்த வாரம் திரைக்கு வந்த மண்டாடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வரும் நிலையில், 10 நாட்களில் உலகளவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mandaadi movie 10 days box office: கடந்த வாரம் திரைக்கு வந்த மண்டாடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வரும் நிலையில், 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
மண்டாடி</h2><p>

நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார். விடுதலை, கருடன், மாமன் என தொடர்ந்து ஹிட் படங்களின் வரிசையில் தற்போது மண்டாடியும் இணைந்துள்ளது. வெற்றிமாறன் மூலம் இவருக்கு விடுதலை திரைப்படம் கிடைக்க, வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மூலம் மண்டாடி வெற்றி கிடைத்துள்ளது.

தெலுங்கில் பிரபலமான நடிகராக வலம் வந்த சுஹாஸ் இப்படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5f97e77-a705-415b-905e-d80c9097f373/26-6aaf5251c4dca.webp' /></p><p></p><p>மேலும், நடிகை மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாப்பி ராஜ், இருமுடி, விஸ்வநாத் &amp; சன்ஸ், இம்மார்ட்டல் படங்களை தொடர்ந்து ஜி.வி-க்கு இந்த ஆண்டு மண்டாடி படமும் மாபெரும் வெற்றியை தேடி தந்துள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5da84fc3-2343-45db-bfa4-c0b083f83296/26-6aaf525110400.webp' /></p><p></p><h3>

பாக்ஸ் ஆபிஸ்
</h3><p>
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த <a href="https://www.nakkheeran.in/cinema/director-mathimaran-about-mahima-nambiar-incident-in-mandaadi-success-meet-12548953" target="_blank">மண்டாடி </a>திரைப்படத்திற்கு மக்கள் பேராதரவு தந்து கொண்டிருக்கின்றனர். இதனால் வசூல் முதல் நாளில் இருந்தே அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள சூரியின் மண்டாடி திரைப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 86 கோடி வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd3592b-e4a1-47b6-bce1-cbcf1a0ce58a/26-6aaf52529e798.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T03:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/deepika-padukone-ranveer-welcomes-second-baby-girl-1789875380"></link>
            <id>https://viduppu.com/article/deepika-padukone-ranveer-welcomes-second-baby-girl-1789875380</id>
            <summary type="text">பாலிவுட் நட்சத்திர ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங். இருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது. திருமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட் நட்சத்திர ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங். இருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b025fa-a645-4ed7-abcf-fdf714fb5895/26-6aaf54b6d2026.webp' /></p><p>திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலானது. 

பின் இவர்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'துவா' என பெயரிட்டுள்ளதாக அறிவித்திருந்தனர். </p><p>

சமீபத்தில் தீபிகா - ரன்வீர் ஜோடி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய குடும்ப புகைப்படத்துடன் அறிவித்தார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7e72013-c329-491f-b86e-51ac0d3421c4/26-6aaf54b78d988.webp' /></p><p>இந்த நிலையில் தீபிகா-ரன்வீர் இருவருக்கும் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளார். நடிகை தீபிகா இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdeF9lOsviM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdeF9lOsviM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdeF9lOsviM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-20T03:39:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் காவல்துறையினருக்கு இலஞ்சம் வழங்க முயன்ற 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-people-arrested-attempting-police-officers-1789872575"></link>
            <id>https://ibctamil.com/article/five-people-arrested-attempting-police-officers-1789872575</id>
            <summary type="text">கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் உரிமங்களை காவல்துறையினர் பரிசோதித்தபோது, குறித்த வாகனங்களுக்கான மணல் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தில் காவல்நிலைய உத்தியோகத்தர்கள் கையொப்பமிடுவதைத் தடுக்கும் நோக்கில் இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 29, 40 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் வவுனியா, இராமநாதபுரம், தர்மபுரம், ஆனந்தபுரம் மற்றும் புலோலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43af9413-d65c-4f3c-be1b-cad2267c6bd6/26-6aaf53060433c.webp' /></p><p>
</p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T03:39:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதித் தலைநகர் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஹவுதிகள்... உதவத் தயாரென துருக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-claim-attacks-on-riyadh-1789875326"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-claim-attacks-on-riyadh-1789875326</id>
            <summary type="text">Houthis claim attacks on Saudi capital: சவுதித் தலைநகர் மீதான தாக்குதல்களுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis claim attacks on Saudi capital: சவுதித் தலைநகர் மீதான தாக்குதல்களுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
</p><p>சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஹவுதிகள் குறிப்பிடவில்லை</h2><p>
தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கிய விமான நிலையத்திற்கு அருகில் தீப்பிழம்புகள் மற்றும் ஒரு பெரிய புகை மூட்டம் காணப்பட்ட நிலையிலேயே ஹவுதிகளின் அறிவிப்பு வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0f90521-e6e1-4d7b-b61c-56bfcf31829d/26-6aaf54805a065.webp' /></p><p> </p><p>சவுதி அரேபியாவில் ஹவுதிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரியாத் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து சவுதி அரேபியா இரவு நேரத்தில் எச்சரிக்கைகளை விடுத்தது. </p><p>ஹவுதிகள் ஜூலை மாதம் முதல் சவுதி அரேபியா மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வந்தபோதிலும், தற்போதைய பதற்றம் தொடங்கியதிலிருந்து தலைநகர் ரியாத் மீது அவர்கள் நடத்தியதாகப் பதிவான முதல் தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது. </p><p>ரியாத்தில் அவர்கள் எதை இலக்கு வைத்தனர் என்பதை ஹவுதிகள் குறிப்பிடவில்லை; ஆனால், சவுதியின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான செங்கடல் நகரமான யான்பூவில் உள்ள அராம்கோ (Aramco) நிறுவனத்தின் ஒரு மையத்தின் மீதும் தாங்கள் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p> ஏமன் தலைநகர் சனாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.</p><p> இதனிடையே, சனிக்கிழமை அதிகாலை ரியாத்தை நோக்கி ஏமன் குழு ஏவிய ஏவுகணையை அதன் வான் பாதுகாப்புப் படையினர் அழித்ததாக ஹவுதிகளை எதிர்த்துப் போராடும் சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி கூறியது. </p><p>ரியாத் மற்றும் தலைநகருக்குக் கிழக்கே உள்ள அல்-கர்ஜ் நகரில் வான்வழித் தாக்குதல்கள் நிகழக்கூடிய அபாயம் குறித்து சவுதி சிவில் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசி வாயிலாக எச்சரிக்கைகளை அனுப்பியது; பின்னர் சனிக்கிழமை காலை ஆபத்து நீங்கியதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. </p><p>பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய பரந்த அளவிலான போரின் ஒரு புதிய மோதல் களமாக, ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான சண்டை உருவெடுத்துள்ளது.</p><h2>ராணுவத் தேவைகள்</h2><p> </p><p>இந்த நிலையில், ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்கா நேரடியாக ராணுவ ரீதியாகத் தலையிட வேண்டும் என்ற சவுதி அரேபியாவின் கோரிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b35d920-ec62-490f-94a1-b160093ab6d7/26-6aaf54810f627.webp' /></p><p> </p><p>ஹவுதிகள் விவகாரத்தில் அமெரிக்கா கைவிரித்துள்ளதை அடுத்து, தொடரும் ஹவுதித் தாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியாவுக்கு ராணுவத் தேவைகள் இருக்கலாம் என்று துருக்கிய வெளிவிவகார அமைச்சர் ஹக்கன் ஃபிடான் கூறியுள்ளார். </p><p>மேலும், பாகிஸ்தானையும் உள்ளடக்கிய முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் உதவ துருக்கி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த வகையான உதவி அல்லது ஆதரவை துருக்கி குறிப்பிடுகிறது என்பது ஃபிடான் குறிப்பிடவில்லை. </p><p>சவுதிக்கு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படலாம் என்பதை மட்டும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தம், அந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான ஆயுதத் தாக்குதல், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்று வரையறுக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b250839-f284-4a18-b310-127e7ec55886/26-6aaf5481bc811.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தெரிவிக்கையில், சவுதி அரேபியாவுக்கும் ஹவுதிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ஈரான் விரும்புவதாகவும்; அத்துடன், சவுதி அரேபியாவுடன் ஒரு உடன்பாட்டை எட்ட ஏமன் மக்களும் விரும்புவதாகத் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், அமெரிக்காவுடனான முடங்கிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நிபந்தனைகளை, அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட, ஈரான் மத்தியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளதாக ரெசாயி கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T03:32:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது வீதியோர மீன் விற்பனைக்கு இறுதி எச்சரிக்கை: மீறினால் நீதிமன்ற நடவடிக்கை எனச் சுகாதாரப் பிரிவு எச்சரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-warning-roadside-fish-sales-health-dept-1789873483"></link>
            <id>https://tamilwin.com/article/final-warning-roadside-fish-sales-health-dept-1789873483</id>
            <summary type="text">பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும்
வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும்
வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொது வீதியோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுவது குறித்து இன்று (19)
அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக் கடுமையான எச்சரிக்கை அறிவித்தல்
வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஏற்கனவே சில வழக்குகள் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள
நிலையில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில்
வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு இன்று இறுதி சந்தர்ப்பமாக
எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e559d641-cde2-467c-8c89-afcbfc615c73/26-6aaf4fa7c76f5.webp' /></p><p>
</p><p>
இனிவரும் நாட்களில் சட்டத்தை மீறிப் பொது வீதியோரங்களில் மீன் விற்பனையில்
ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எதிராகத்
தயவுதாட்சணியமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, அனைத்து மீன் வியாபாரிகளும் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் சுகாதார
விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி, பொதுச் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும்
பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள்
கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T03:15:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் மார்க்கெட்டை எட்டி பிடித்த சூர்யா, இத்தனை கோடிகள் Scene படத்திற்கு வியாபாரமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/suriya-catches-up-vijay-market-1789873108"></link>
            <id>https://cineulagam.com/article/suriya-catches-up-vijay-market-1789873108</id>
            <summary type="text">சூர்யாசூர்யா இந்த வருடம் செம கம்பேக் கொடுத்து தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். அதிலும் கருப்பு உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றியை அவருக்கு பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சூர்யா</h2><p>சூர்யா இந்த வருடம் செம கம்பேக் கொடுத்து தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். அதிலும் கருப்பு உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றியை அவருக்கு பெற்று தந்தது. அதை தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் செம க்ளாஸ் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7552e7ea-a276-4880-af72-b853c2c90501/26-6aaf4bd94e267.webp' /></p><p></p><h3>சீன்&nbsp;</h3><p>இந்நிலையில் சூர்யா அடுத்து மலையாள இயக்குனர் ஜீது மாதவன் இயக்கத்தில் சீன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c822e63-42d5-4b27-90c2-bb329b8add45/26-6aaf4bd7d32d5.webp' /></p><p></p><p>அதோடு இப்படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கிவிட்டது, மேலும் கேரளாவில் இப்படத்தை ரூ. 10 கோடிக்கு கோகுலம் சினிமாஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39df23e-25ca-4c1a-8d83-097f48a30589/26-6aaf4bd88f0b9.webp' /></p><p></p><p>இதை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் <a href="https://www.dailythanthi.com/ampstories/photo-story/20-years-of-surya-jyothika-marriage-fans-love-photos" target="_blank">சூர்யா</a>, விஜய்யின் மார்க்கெட்டை எட்டி பிடித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-20T03:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
