<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-17T06:25:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீ தமிழில் டாப் சீரியல்களின் நேரம் திடீரென மாற்றம்... முழு விவரம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-top-serials-time-change-1789624467"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-top-serials-time-change-1789624467</id>
            <summary type="text">ஜீ தமிழ்தமிழ் சின்னத்திரை கொண்டாடும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழ். சன்-விஜய் என இரண்டு டாப் தொலைக்காட்சிகளுக்கு இடையில் ஒளிபரப்பாக து...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜீ தமிழ்</h2><p>தமிழ் சின்னத்திரை கொண்டாடும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழ்.</p><p> சன்-விஜய் என இரண்டு டாப் தொலைக்காட்சிகளுக்கு இடையில் ஒளிபரப்பாக துவங்கிய இந்த தொலைக்காட்சி கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதை கவர்ந்தார்கள். </p><p>சீரியல்கள் மூலம் முதலில் மக்களின் கவனத்தை பெற்ற ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாகவும் கெத்து காட்டினார்கள்.
இப்போது ஜீ தமிழ் ரசிகர்களுக்காக ஒரு செய்தி வெளியாகியுள்ளது, அதாவது சில சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18821c99-95e4-4d91-adbd-3cf1ce33435b/26-6aab85a05d35b.webp' /></p><h2>மாற்றம்</h2><p>
இனி வரும் திங்கட்கிழமை முதல் சந்தியா ராகம் சீரியல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். </p><p>அடுத்து கார்த்திகை தீபம் சீரியல் இரவு 9 முதல் 10 மணி வரையிலும், வாகை சூடவா சீரியல் இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdWDzplSVvU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdWDzplSVvU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdWDzplSVvU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-17T06:20:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் கோர விபத்து : காரின் சாரதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mattakkuliya-crash-driver-tested-positive-for-drug-1789623610"></link>
            <id>https://ibctamil.com/article/mattakkuliya-crash-driver-tested-positive-for-drug-1789623610</id>
            <summary type="text">மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தொடர்பில் காவல்துறையினர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதன்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தொடர்பில் காவல்துறையினர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p>அதன்படி, விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சாரதி கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>

நேற்று (16) இரவு மட்டக்குளி பகுதியில் வேகமாக பயணித்த காரொன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f81d25b-c635-4396-813c-9484bdd91587/26-6aab869ae4d09.webp' /></p><p> 

விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். </p><p>

இந்நிலையில் தற்போது 10 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T06:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 80% மரணங்களுக்கு காரணம் தொற்றா நோய்களே ; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/80-of-deaths-in-the-country-are-caused-by-ncds-1789625308"></link>
            <id>https://jvpnews.com/article/80-of-deaths-in-the-country-are-caused-by-ncds-1789625308</id>
            <summary type="text">நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் 80 சதவீதம் மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன எனவும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் 80 சதவீதம் மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன எனவும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவையே முதன்மையான காரணங்களாகக் காணப்படுகின்றன எனவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அதிநவீன 'இருதயப் பராமரிப்பு வளாகத்தின்' கட்டுமானப் பணிகளை நேற்று (16) புதன்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26652821-d4d5-4de0-80df-4e1b74a9fc93/26-6aab85c9c5aba.webp' /></p><h2 style="text-align: justify; "><span style="text-align: left;">மிகக் கடுமையான பாதிப்பு</span></h2><p style="text-align: justify; "><span style="text-align: left;"><br></span>அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதமானோரின் நிலைமையே தப்போது சரியான கட்டுப்பாட்டில் உள்ளது.</p><p style="text-align: justify; ">அதேபோல, நீரிழிவு நோயாளிகளில் 25 சதவீதமானோரின் நிலைமையே உரிய முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
</p><p style="text-align: justify; ">

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இவற்றால் ஏற்படும் மிகக் கடுமையான பாதிப்பு மாரடைப்பு ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இந்த நவீன கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவதே தற்போதைய சுகாதார அமைப்பின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.
</p><p style="text-align: justify; ">
நாட்டின் சனத்தொகை அமைப்பு மற்றும் நோய் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை மாற்றியமைக்க அரசாங்கம் 03 முக்கிய கூறுகளைச் செயல்படுத்தி வருகிறது.
</p><p style="text-align: justify; ">
அதன்படி, சமூக மற்றும் தடுப்புச் சுகாதார முறைகளை வலுப்படுத்த வேண்டும். வைத்தியசாலைச் சேவைகளை ஒருங்கிணைத்து வலையமைப்பாகச் செயல்படுத்த வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">அத்துடன், அநுராதபுரத்தில் அமைக்கப்படும் இருதயப் பராமரிப்பு வளாகம் போன்ற அதிநவீன சிறப்பு மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டும்.
</p><p style="text-align: justify; ">
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு இத்திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T06:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் தண்டவாளங்களுக்கு அடியில் கற்கள் ஏன் கொட்டப்படுகின்றன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-are-railway-tracks-filled-with-stones-1789625145"></link>
            <id>https://news.lankasri.com/article/why-are-railway-tracks-filled-with-stones-1789625145</id>
            <summary type="text">why are railway tracks filled with stones-&amp;nbsp;இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த தண்டவாளங்களின் அடியில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>why are railway tracks filled with stones-&nbsp;இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. </p><p>

இந்த தண்டவாளங்களின் அடியில் பெரிய பெரிய ஜல்லிக் கற்கள் கொட்டப்படுகின்றன.
</p><p>
ரயில் தண்டவாளத்தில் போடப்படும் இந்த கற்கள் டிராக் பேலஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன.</p><p>

இந்த கற்கள் ரயில் தண்டவாளங்களை நிலையாக வைத்திருப்பதிலும், அவற்றின் அசைவை குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa1da4e-6961-4057-b7bb-92ba1f28b274/26-6aab84f4e2f40.webp' /></p><p>மேலும், தண்டவாளங்களை உறுதியாக நிலைநிறுத்துவதுடன், ரயிலின் எடையை சரியாக பகிர்ந்தளிக்கவும் உதவுகின்றன.</p><p>பொதுவாக ரயில்களின் எடை மற்றும் இயக்கம் காரணமாக தண்டவாளங்கள் நகரக்கூடும்.</p><p>

எனவே, தண்டவாளங்களுக்கு அடியில் உள்ள கற்கள், ஸ்லீப்பர்களை சரியான நிலையில் வைத்திருக்க உதவுகின்றதால் தண்டவாளங்களின் அசைவு குறைகிறது.
</p><p>
மேலும், ரயில் சக்கரங்கள் தண்டவாளங்களில் அதிக சுமையை ஏற்படுத்துகின்றன. </p><p>

இந்த சுமை தண்டவாளங்கள் வழியாக ஸ்லீப்பர்களுக்கும், பின்னர் பேலஸ்ட் கற்களுக்கும் செல்கின்றதால் ரயிலின் எடை பரந்த பரப்பில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b47eff-ee93-4d19-8c2f-5c52bb3392a5/26-6aab846b32354.webp' /></p><p>மேலும், கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள் வழியாக மழைநீர் வெளியேறுகின்றதால் தண்டவாளங்களின் அடிப்பகுதியில் நீர் தேங்குவது குறைகிறது.
</p><p>
அதேபோல், ரயில் வேகமாகச் செல்லும்போது அதிர்வுகளும் சத்தமும் ஏற்படுகின்றன. பேலஸ்ட் கற்கள் இதனை குறைக்க உதவுகின்றன. </p><p>

குறிப்பாக, தண்டவாளங்களுக்கு அடியில் கற்கள் இருப்பதால் செடிகள் வளர்வது கடினமாகிறது.</p><p>கற்களுக்கு இடையே அதிக ஈரப்பதம் தேங்காமல் இருப்பதால், தாவரங்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T06:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vaharai-divisional-coordinating-committee-meeting-1789625156"></link>
            <id>https://tamilwin.com/article/vaharai-divisional-coordinating-committee-meeting-1789625156</id>
            <summary type="text">கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம்
(16.09.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.



பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம்
(16.09.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
</p><p>


பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி
பிரபு தலைமையில், பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனின் ஏற்பாட்டில்
இந்த கூட்டம் நடைபெற்றது.</p><h2>&nbsp;ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்</h2><p>
</p><p>


இந்த கூட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும்
அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன்,
எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பரிந்துரைகளும்
முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16fc3d18-f52b-44a3-a8e5-6e47bd9060b5/26-6aab848937c5f.webp' /></p><p>
</p><p>


இதன்போது சின்னப் புணாணைப் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை,
நெல்கொள்வனவு நடவடிக்கைகள் மற்றும் பனிச்சையடிக் குளத்தின் விஸ்தரிப்பு,
காரமுனை கிராமத்தில் இடம்பெறும் காடழிப்பு மற்றும் காணி ஆக்கிரமிப்பு,
சட்டவிரோத மண்அகழ்வு, கதிரவெளி பிரதேசத்தில் கடல் அரிப்பைத் தடுக்கும்
செயற்றிட்டம், மதுரங்கேணி வீட்டுத்திட்ட அபிவிருத்தி, மேவாண்டகுளக் கிராம
மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாளர்களின் காணி விடுவிப்பு, மீனவர் கூட்டுறவுச்
சமாசத்திற்குத் தேவையான காணி மற்றும் கட்டடத் தேவைகள், வாகரை 'மில்கோ' நிறுவன
அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.</p><h2>சிறிநாதின் கோரிக்கை</h2><p>



மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாதின் கோரிக்கைக்கு அமைவாக,
தோணிதாண்டமடு கிராமத்தின் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகார எல்லையை மட்டக்களப்பு
மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகார எல்லைக்குள் மாற்றுவதற்கான தீர்மானம்
கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab7b7dea-7a2f-4413-a04e-d51433eb240a/26-6aab848a1a056.webp' /></p><p>



கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர்
இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைத் தவிசாளர்,
பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள், விவசாய மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப்
பலர் கலந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T06:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-seeks-full-membership-in-uk-led-military-c-1789614938"></link>
            <id>https://canadamirror.com/article/canada-seeks-full-membership-in-uk-led-military-c-1789614938</id>
            <summary type="text">&amp;nbsp;பிரித்தானியா தலைமையிலான &#039;கூட்டுப் படைப் பிரிவில்&#039; முழுநேர உறுப்பினராக இணைவதற்கு கனடா உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்கு பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரித்தானியா தலைமையிலான 'கூட்டுப் படைப் பிரிவில்' முழுநேர உறுப்பினராக இணைவதற்கு கனடா உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்கு பிரித்தானியா தனது ஆதரவை வழங்கியுள்ளதாகவும் கனடா பிரதமர் மார்க் கர்னி தெரிவித்துள்ளார்.
</p><p>அவசர காலங்களில் விரைவாகச் செயற்படும் நோக்கில் 10 நேட்டோ நட்பு நாடுகளைக் கொண்டு 2014 ஆம் ஆண்டு இந்த இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டது.
</p><p>கனடிய இராணுவம் இதுவரை இந்த கூட்டுப் படையின் பல்தேசியப் பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்துள்ள நிலையில், தற்போது நிரந்தர உறுப்பினராக இணைய விண்ணப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d96ac307-bd89-498d-a837-c5bf8f399417/26-6aab5b5c76cdb.webp' /></p><p>
கியர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, பிரித்தானிய பிரதமராகப் பதவியேற்ற ஆண்டி பர்ன்ஹாமை , கனடா பிரதமர் மார்க் கர்னி புதன்கிழமை முதன்முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>
பிரித்தானியாவும் கனடாவும் தங்களது பாதுகாப்பு நிதி சார்ந்த திட்டங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
</p><p>இவ்விரு திட்டங்களையும் ஒன்றிணைப்பது தொடர்பான இறுதி முடிவு இந்த வாரக் கூட்டங்களில் உடனடியாக வெளிவராவிட்டாலும், விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்பதில் கனடா அரசு உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T06:08:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: நாடொன்றின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-to-ban-foreign-students-bring-partners-1789620671"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-to-ban-foreign-students-bring-partners-1789620671</id>
            <summary type="text">Australia plans to stop foreign students from bringing partners and children: சர்வதேச மாணவர்கள், தங்கள் துணைவர் மற்றும் பிள்ளைகளை தங்களுடன் அழைத்துவர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia plans to stop foreign students from bringing partners and children: சர்வதேச மாணவர்கள், தங்கள் துணைவர் மற்றும் பிள்ளைகளை தங்களுடன் அழைத்துவர தடை விதிக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுவருகிறது.
</p><p>

மேற்கத்திய நாடுகள் சில புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை கடினமாக்கிவரும் நிலையில், அந்த நாடுகளின் பட்டியலில் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.</p><h3>

புதிய கட்டுப்பாடுகள்</h3><p>

ஆம், அவுஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாடு திட்டமிட்டுவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78bd71ff-3b3d-4cb7-93ec-d9d9d7ea0746/26-6aab71c172660.webp' /></p><p>

அவ்வகையில், சர்வதேச மாணவர்கள் கனடாவுக்குக் கல்வி கற்க வரும்போது, தங்கள் துணையையும், 18 வயதுக்குக் கீழுள்ள தங்கள் பிள்ளைகளையும் தங்களுடன் அழைத்துவர, தடை விதிக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுவருகிறது.</p><p>

மேலும் விசாக்களை ஒருவகையிலிருந்து மற்றொரு வகையாக மாற்றுவதும் இனி கடினமாக்கப்பட உள்ளது.&nbsp;</p><p></p><p>

இது தொடர்பான அறிவிப்புகளை இன்று அவுஸ்திரேலிய உள்விவகாரங்கள் அமைச்சரான டோனி பர்க் வெளியிட உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/578c6201-1ff2-4543-8bdf-063f1ab83133/26-6aab71c226d69.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர்தலுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகள் உள்ளன.
</p><p>
உதாரணமாக, சுவிட்சர்லாந்தில் சுவிஸ் மக்கள் கட்சி, பிரித்தானியாவில் யூகே ரீஃபார்ம் கட்சி, பிரான்சில், மரின் லி பென் சார்ந்த நேஷனல் ராலி, ஜேர்மனியில் AfD கட்சி என புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும் பல கட்சிகள் உள்ளன.
</p><p>
இத்தகைய கட்சிகள் கொடுக்கும் தொல்லை தாங்காமல் சில நாடுகளில் ஆளுங்கட்சியினர் தங்கள் இருக்கையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.</p><p>

அவ்வகையில், அவுஸ்திரேலியாவில் ஒன் நேஷன் கட்சி என்னும் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி உள்ளது. அக்கட்சியின் கொள்கைகளை ட்ரம்புடைய கொள்கைகளுடன் ஒப்பிடுகிறார்கள்.</p><p>
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என கருதும் ட்ரம்பைப் போல, இந்த ஒன் நேஷன் கட்சி, அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியர்களுக்கே என்னும் கொள்கையைக் கொண்டுள்ளது.</p><p>

இந்த ஒன் நேஷன் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துவருவது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்தே, ஆளுங்கட்சி இத்தகைய அதிரடி அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கருதப்படுகிறது.</p><p>

விடயம் என்னவென்றால், உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது.</p><p>

2023இல் அவுஸ்திரேலியாவுக்கான நிகர புலம்பெயர்தல் 518,000 ஆக இருந்தது, 2024இல் 429,000 ஆகவும், 2025இல் 306,000 ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T06:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழியர்களே இல்லாத ஒரு கடை: சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/this-swiss-shop-has-no-staff-tourists-pay-and-take-1789625103"></link>
            <id>https://news.lankasri.com/article/this-swiss-shop-has-no-staff-tourists-pay-and-take-1789625103</id>
            <summary type="text">This Swiss shop has no staff, Honesty is the only thing keeping it running: சுவிட்சர்லாந்தில் ஊழியர்களே இல்லாத, மக்களுடைய நேர்மையை மட்டுமே நம்பி இயங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>This Swiss shop has no staff, Honesty is the only thing keeping it running: சுவிட்சர்லாந்தில் ஊழியர்களே இல்லாத, மக்களுடைய நேர்மையை மட்டுமே நம்பி இயங்கும் கடை ஒன்று செயல்பட்டுவருகிறது.
</p><p>

சுவிட்சர்லாந்து தன் அழகாலும், அமைதியாலும் மக்களைக் கவர்ந்துவரும் ஒரு நாடு. </p><p>இந்நிலையில், சுவிஸ் கிராமம் ஒன்றில் ஊழியர்களே இல்லாத கடை ஒன்றைக் கண்டு வியந்துள்ள இந்தியர் ஒருவர் அது குறித்த செய்தி ஒன்றை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.</p><h3>

சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்யம்</h3><p>

சுவிட்சர்லாந்திலுள்ள Gimmelwald என்னும் கிராமத்தில் கடை ஒன்று உள்ளது. அதன் பெயர் நேர்மைக் கடை!</p><p>

<blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdRjxkdzf1X/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdRjxkdzf1X/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdRjxkdzf1X/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Smridhi Aggarwal (@smridhiandhersuitcase)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
இந்தக் கடையில் பணம் வாங்க காசாளர்களோ, அல்லது வாடிக்கையாளர்கள் என்ன செய்கிறார்கள் என கண்காணிக்க பாதுகாவலர்களோ இல்லை.
</p><p>
பொருட்கள் விலை குறிப்பிடப்பட்டு அழகாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான தொகையை வைத்துவிட்டுச் செல்லவேண்டும். அவ்வளவுதான்!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813d1adb-bc3f-4db9-a4ac-b56683ad21c6/26-6aab831063da7.webp' /></p><p>
சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்குச் சென்ற இந்தியர் ஒருவர், இந்தக் கடையைக் கண்டு வியந்துள்ளதுடன், சுவிட்சர்லாந்தில் பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன, அவற்றைவிட இந்தக் கடை எனது மனதில் மறக்கமுடியாத ஒரு அனுபவமாக பதிந்துவிட்டது என்கிறார்.&nbsp;</p><p></p><p>
இங்கிலாந்திலுள்ள கார்ன்வாலில், முன்னாட்களில் விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் விளைந்த காய்கறிகளையும் பழங்களையும் தங்கள் வீடுகளுக்கு முன் வைத்து, அருகில் பணம் போட ஒரு பெட்டியையும் வைத்துவிடுவார்களாம்.
</p><p>
மக்கள் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, அதற்கான பணத்தை அந்த பெட்டிகளில் போடுவார்களாம்.
</p><p>
அந்த ஐடியாவைப் பின்பற்றித்தான் தான் இந்த நேர்மைக்கடையை நடத்திவருவதாகத் தெரிவிக்கிறார் கடையின் உரிமையாளரான டேவிட் வாட்டர்ஹவுஸ் என்பவர்.</p>]]></content>
            <updated>2026-09-17T06:05:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு வைத்தியசாலை புதிய மருத்துவ விடுதி நிர்மாணப் பணிகள்.. ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/construction-work-medical-ward-mullaitivu-hospital-1789624574"></link>
            <id>https://tamilwin.com/article/construction-work-medical-ward-mullaitivu-hospital-1789624574</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் நோயாளர் நெரிசலைக்
குறைக்கும் நோக்கில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா
செலவில் நிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் நோயாளர் நெரிசலைக்
குறைக்கும் நோக்கில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா
செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி மருத்துவ விடுதித்
தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
</p><p>
மின் தூக்கிகள், குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புக்கள்,
தீயணைப்பு கட்டமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோகக்
கட்டமைப்பு போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் இந்தப் பகுதி அமைக்கப்படவுள்ளது.
</p><p>
தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைப்பதும், 35 வயதுக்கு
மேற்பட்டோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும்
இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
</p><p>
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த
ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில்,

"முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையானது குறைந்த படுக்கை வசதிகளைக் கொண்ட
மருத்துவமனையாகக் காணப்படுவதால், படுக்கை கொள்ளளவை அதிகரிப்பதற்காக இந்தக்
கட்டடம் அமைக்கப்படுகின்றது.</p><h2>வரலாற்றுப் பிணைப்பு</h2><p>
</p><p>
வெளிநாட்டுப் பயிற்சி முடித்துத் திரும்பும் விசேட வைத்தியர்களை நியமிப்பதில்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக
நிதியுதவி வழங்கிய இந்திய அரசுக்கும் உயர்ஸ்தானிகராலயத்துக்கும் நன்றிகள்." என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca3e0e7b-82b5-4ce8-bc2b-3399a57e3973/26-6aab825cc1ac8.webp' /></p><p>
</p><p>
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில்,

"இந்தியா - இலங்கை இடையிலான நீண்ட கால நட்புறவின் சான்றாக இந்தத் திட்டம்
விளங்குகின்றது.</p><p>ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்தியா
தொடர்ந்து நம்பகமான பங்காளியாகத் திகழும்.

'அயல் நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் கீழ் இலங்கையுடனான உறவு வெறும்
அயல்நாடு என்ற நிலையைத் தாண்டிய வரலாற்றுப் பிணைப்புமிக்கது." - என்றார்.
</p><p>
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த
ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடன் சுமூகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.
</p><p>
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயர்
வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும்
இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T06:02:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்கும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-israel-arms-sale-1789624991"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-israel-arms-sale-1789624991</id>
            <summary type="text">Trump’s administration is planning to sell highly destructive 2,000-pound bombs to israel: அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump’s administration is planning to sell highly destructive 2,000-pound bombs to israel: அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், பல்லாயிரக்கணக்கான, அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடை கொண்ட குண்டுகள் உட்பட 2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பை இஸ்ரேலுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளது.</p><h2>அளவுக்கு அதிகமாக</h2><p>
முக்கிய ஆயுத விற்பனைகளை மறுஆய்வு செய்யும் தொடர்புடைய நாடாளுமன்றக் குழுக்களுக்கு முறைசாரா முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டமிடப்பட்ட தொகுப்பில், 20,000 எம்.கே-84 குண்டுகளும் 20,000 பி.எல்.யூ-117 குண்டுகளும் அடங்கும் என தகவல் கசிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e750fca-295b-46f0-a114-fdc785f6ae62/26-6aab82a113726.webp' /></p><p> </p><p>2023-இல் காஸா போர் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலுக்கான அமெரிக்கப் பொதுமக்களின் ஆதரவு, குறிப்பாக ஜனநாயகக் கட்சியினரிடையே பெருமளவில் சரிந்துள்ளது. </p><p>
ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட குவின்னிபியாக் பல்கலைக்கழகக் கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளவுக்கு அதிகமாக ஆதரவளிப்பதாக 48 சதவீத பேர்களும் 66 சதவீத ஜனநாயகக் கட்சியினரும் கருதுகின்றனர்; 2017-இல் இந்தக் கேள்வி முதன்முதலில் கேட்கப்பட்டபோது இச்சதவீதங்கள் முறையே 16 மற்றும் 20 ஆக மட்டுமே இருந்தன.</p><p></p><p> </p><p>காஸா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளைப் பயன்படுத்தி வருகிறது; இது மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஈர்த்துள்ளது.
</p><p>காஸா சுகாதாரத் துறையினரின் தகவலின்படி, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்று கண்டறிந்தது; ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கிறது.
</p><p>அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 250-க்கும் மேற்பட்டோரைப் பணயக்கைதிகளாகப் பிடித்ததைத் தொடர்ந்து, தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தற்காப்புக்காகவே என்று இஸ்ரேல் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/851654de-b10f-46c9-b070-507424bbc39c/26-6aab82a1bea45.webp' /></p><p> </p><p>உண்மையில் காஸா போரின் பின்னணி குறித்த தகவல்களை இஸ்ரேலியப் பத்திரிகை ஒன்று சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. காஸா விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்ட சூழலில், இஸ்ரேலின் பார்வை ஈரான் மீது திரும்பியது. </p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. தற்போது ஈரான் போரில் இருந்து வெளியேற முடியாமல், அமெரிக்கா திணறி வருவதுடன், கடும் பின்னடைவையும் சந்தித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T05:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனை; விசாரணையில் இருந்து தப்பிக்க ஆடும் நாடகமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-singapore-hospital-appear-fcid-1789624681"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-singapore-hospital-appear-fcid-1789624681</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூரின் முன்னணி மருத்துவமனையான &#039;மவுண்ட் எலிசபெத்&#039; மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் பரிச...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301" target="_blank">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மனைவி ஷிரந்தி ராஜபக்</a>ஷ சிங்கப்பூரின் முன்னணி மருத்துவமனையான 'மவுண்ட் எலிசபெத்' மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுமார் ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய உடனேயே நேரடியாகக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4b47680-f2ea-47bd-9959-2dbecfea4ff3/26-6aab816a79443.webp' /></p><h2>விமான நிலையத்தில்&nbsp; வழங்கப்பட்ட அழைப்பாணை&nbsp;</h2><p> </p><p>

வாக்குமூலம் அளிப்பதற்கான அறிவித்தல் முதலில் தங்காலையில் உள்ள 'கார்ல்டன் ஹவுஸ்' இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.</p><p>

அவர் வெளிநாடு செல்லத் தயாராவதை அறிந்த நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர். 

ஷிரந்தி ராஜபக்ஷ விமானத்தில் ஏறவிருந்த வேளையில் அந்த அழைப்பாணை அவரிடம் கையளிக்கப்பட்டது.</p><p></p><p> அவருடன் பயணித்த உறவினர் ஒருவர் அவருக்குப் பதிலாக அந்த ஆவணத்தைப் பெற்றுக்கொண்டார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, இது சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கான முயற்சி என்ற செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4379e0e0-854a-40d4-b0a3-060fb016d8eb/26-6aab828d2e2d6.webp' /></p><p> 

தனது உடல்நலக் குறைபாட்டிற்கான மேலதிக சிகிச்சையைப் பெறுவதற்காகவே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் 19-ஆம் திகதி மீண்டும் தீவுக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் விடுத்த விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டினார். அதன்படி, திட்டமிட்டபடி 24-ஆம் திகதி அவர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் முன் ஆஜராவார்.
</p><p>
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 'சிரிலியா சவிய' கணக்கு விவகாரம் குறித்து மேலும் தெளிவுபடுத்திய சட்டத்தரணி, மகரகமவில் உள்ள 'அபேக்ஷா' (Apeksha) மருத்துவமனையில் சிறுவர் புற்றுநோயாளிகளுக்காக 'PET ஸ்கேன்' இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அக்காலகட்டத்தில் இலங்க்கை மக்கள் வங்க்கியில் 2 மில்லியன் ரூபா நன்கொடை பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p></p><p> 

எனினும், சீன அரசாங்கம் அந்த இயந்திரத்தை இலவசமாக வழங்க முன்வந்ததால், திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு சிறுவர்களுக்கான வார்டு (ward) ஒன்றை அமைக்க அறக்கட்டளை தீர்மானித்ததாக அவர் கூறினார்.
</p><p>
அந்தக் கணக்கில் உள்ள நிதியில் எதையும் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருமோ தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவில்லை என்றும் வங்கி' நன்கொடை உட்பட அனைத்து நிதியும் இன்றுவரை அந்தக் கணக்கிலேயே பாதுகாப்பாக இருப்பதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே வலியுறுத்தினார்.</p><p> 

அதேசமயம் தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரம் தற்காலிகமானது என்பதை நினைவூட்டிய அவர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் குடும்பத்திலுள்ள பெண்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p> 

முன்னதாக, பாரதா கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய டுமிண்டா சில்வாவும் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கியிருந்தார்.
</p><p>
 அக்காலகட்டத்தில், அந்த மருத்துவமனை அறிக்கைகளைப் பயன்படுத்தி நீண்ட காலத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து டுமிண்டாவால் தப்பிக்க முடிந்தமைகும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T05:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிக்டொக் நிறுவனரிடம் ஆசிய பணக்காரர் அந்தஸத்தை இழந்த அதானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/adani-loses-asia-richest-title-to-zhang-yiming-1789624554"></link>
            <id>https://news.lankasri.com/article/adani-loses-asia-richest-title-to-zhang-yiming-1789624554</id>
            <summary type="text">adani loses asia richest title to zhang yiming: கௌதம் அதானி ஆசிய பணக்காரர் அந்தஸத்தை இழந்து 2வது இடத்திற்கு சென்றுள்ளார். 

ஆசிய பணக்காரர் அந்தஸதை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>adani loses asia richest title to zhang yiming: கௌதம் அதானி ஆசிய பணக்காரர் அந்தஸத்தை இழந்து 2வது இடத்திற்கு சென்றுள்ளார். </p><h3>

ஆசிய பணக்காரர் அந்தஸதை இழந்த அதானி</h3><p> 

இந்தியாவை சேர்ந்த அதானி குழும தலைவர் கௌதம் அதானி, ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ef06667-8d10-46ce-aace-2bfb40b72f83/26-6aab80ec2bfc6.webp' /></p><p>

தற்போது டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் நிறுவனர் ஜாங் யிமிங், ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>

43 வயதான ஜாங் யிமிங், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி 105 பில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f682194d-b2ba-4366-9a2b-06966b4b49c6/26-6aab80ecd6b9b.webp' /></p><p> 

மார்ச் 2019 ஆம் ஆண்டில் 13 பில்லியன் டொலராக இருந்த, அவரது செல்வம் 8 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 40.3 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p>கௌதம் அதானி இந்த ஆண்டு 24.8 பில்லியன் டொலர்களைச் சேர்த்திருந்தபோதிலும், 105 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். </p><p>

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 81.3 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் ஆசிய பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.</p><p> 

எலான் மஸ்க் 892 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். </p><p> 295 பில்லியன் டொலருடனும் லாரி பேஜ் 2வது இடத்திலும், செர்ஜி பிரின் 274 பில்லியன் டொலருடனும் 3வது இடத்திலும் உள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T05:56:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பலாங்கொட பாடசாலையில் திருட்டு: சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/theft-at-ambalangoda-school-suspect-arrested-1789622650"></link>
            <id>https://ibctamil.com/article/theft-at-ambalangoda-school-suspect-arrested-1789622650</id>
            <summary type="text">அம்பலாங்கொட பாடசாலை ஒன்றின் கணினிப் பிரிவை உடைத்து இரண்டு டெப் கணினிகளை திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் ஒருவர்&amp;nbsp; காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலாங்கொட பாடசாலை ஒன்றின் கணினிப் பிரிவை உடைத்து இரண்டு டெப் கணினிகளை திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் ஒருவர்&nbsp; காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வீடுகளை உடைத்து திருடியமை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட&nbsp; 20 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று (16.09.2026) காலை அம்பலாங்கொட, தலுக்கந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
சந்தேகநபரிடமிருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் வீடொன்றில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81ef223a-6091-47e4-a5e5-cdf7de6d17c7/26-6aab7d7d94ede.webp' /></p><p>
</p><p>
போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ள சந்தேகநபர், போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
அம்பலாங்கொட மற்றும் மேலும் சில காவல் நிலையங்களுக்கு சந்தேகநபருக்கு எதிராக வீடுகளை உடைத்து திருடியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேகநபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரு, திவ்யா கல்யாணத்தில் வந்த பிரச்சனை.. மகா எடுத்த முடிவு - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-thirumangalyam-serial-latest-episode-1789622470"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-thirumangalyam-serial-latest-episode-1789622470</id>
            <summary type="text">திருமாங்கல்யம்&amp;nbsp;தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திருமாங்கல்யம்&nbsp;</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். </p><p>இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அம்பிகா ஆஞ்சனாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக திருவை அழைத்துச் சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது வீட்டுக்கு வந்த திருவிடம் திவ்யா நீ என் அம்மாவை அவமானப்படுத்தி பேசிட்ட..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db240c87-e3c2-4d3b-8c92-f71cdff06656/26-6aab79d9bf631.webp' /></p><p> </p><p>இது கல்யாணம் வேண்டாம் என்று பேச இருவருக்கும் இடையே பிரச்சனைகள் வாக்குவாதமும் உருவாகி திரு அங்கிருந்து திரும்பி வந்து விடுகிறான். 

பிறகு திவ்யா ரூமுக்குள் சென்று கதவை சாற்றிக் கொள்ள பிரபாகரனும் காஞ்சனாவும் கதவை தட்டியும் திவ்யா திறக்க மறுக்கிறாள். </p><p>இந்த சமயத்தில் மகா அங்கு வர காஞ்சனா நீ எதுக்கு இங்க வந்த என்று கோபப்படுகிறாள். 

மகாவின் குரலை கேட்ட திவ்யா ரூம் கதவை திறக்க மகா ரூமுக்குள் செல்கிறாள். பிரபாகரன் நீ போய் பேசு என அனுப்பி வைக்கிறான். </p><p>பிறகு மகா திவ்யாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள். ஆனாலும் திவ்யா தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். 

பிறகு மகா திவ்யாவை சாப்பிட வைக்க சாப்பாடு கொண்டு வருவதற்காக கீழே செல்கிறாள். </p><p>மேலும் திவ்யாவுக்கு தெரியாமல் அவளது ஃபோனில் இருந்து திருவுக்கு ஒரு மிஸ்டு காலை கொடுக்கிறாள். 

அடுத்ததாக மகா திவ்யாவுக்கு சாப்பாடு ஊட்டி விட திவ்யா மகா அடிபட்டு ரோட்டில் விழுந்து கிடந்து போது செய்த உதவியை நினைத்துப் பார்த்து எமோஷனல் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T05:40:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூவரை பலியெடுத்த கோர விபத்து ; மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-in-the-mattakkuli-1789623280"></link>
            <id>https://jvpnews.com/article/accident-in-the-mattakkuli-1789623280</id>
            <summary type="text">மூவரின் உயிரைப் பறித்த மட்டக்குளி விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ சட்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மூவரின் உயிரைப் பறித்த மட்டக்குளி விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ சட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



கொழும்பு, மட்டக்குளி பகுதியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/943a8841-387e-4ed9-8cf3-28bd532b2978/26-6aab7cc0cc1ca.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தீவிர சிகிச்சையில்&nbsp;8 பேர்</h2><p style="text-align: justify;">



கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து அதிவேகமாக மோதி இந்த பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.</p><p style="text-align: justify;">



இந்த விபத்தில், கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify;">



விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">


இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ சட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">


இச்சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-17T05:38:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 ஆண்டுகால காதல்... ஜோதிகாவின் திருமண உடையில் ஒளிந்திருந்த காதல் குறியீடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/love-details-in-jyo-suriya-20-anniversary-wedding-1789622014"></link>
            <id>https://manithan.com/article/love-details-in-jyo-suriya-20-anniversary-wedding-1789622014</id>
            <summary type="text">20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா – ஜோதிகா தம்பதியினர் தங்களின் மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ள காணொளி நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா – ஜோதிகா தம்பதியினர் தங்களின் மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ள காணொளி நேற்றைய தினம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றர்.&nbsp;</p><p>இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் திருமண உடையில் பல குறியீடுகள் இடம்பெற்றிருந்தமை இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6834b4d7-065d-4d25-9556-2052328ba1f0/26-6aab7b7cecbfc.webp' /></p><h2>ஜோதிகா உடையில் கவனம் ஈர்த்த காதல் குறியீடுகள்&nbsp;</h2><p>கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றதால், ஜோதிகா வெள்ளை நிற திருமண கவுன் அணிந்திருந்தார். இந்த உடையில் காதலை உணர்த்தும் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன.இது தொடர்பான சுவாரஸ்ய அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><b>

மினிமலிசம்:</b>ஜோதிகாவின் திருமண உடையில் முதலில் கவனம் ஈர்த்தது அதன் எளிமையான வடிவமைப்பு. ஆடம்பரமான ஜரிகை அல்லது அதிக வேலைப்பாடுகள் இல்லாமல், நவீன டிசைனில் இந்த உடை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது, அவர்களின் காதலுக்கு ஆடம்பரம் தேவையில்லை என்பதை உணர்த்துவது போல் அமைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3ad47e-2d5d-4d62-8971-caf1cf06b130/26-6aab7b7db236d.webp' /></p><p><b>

லவ் சிம்பள்:</b> ஜோதிகா அணிந்திருந்த கவுனின் கழுத்துப்பகுதி ‘ஸ்வீட்ஹார்ட்’ டிசைனில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் காதலின் குறியீடாகக்கூட இந்த வடிவமைப்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த வடிவம் ஜோதிகாவின் தோற்றத்திற்கு தனி அழகை சேர்த்தது.
</p><p><b>
இடுப்பு வடிவமைப்பு:</b> ஜோதிகாவின் கவுனில் இடுப்பைச் சுற்றி நேர்த்தியாக செய்யப்பட்டிருந்த துணி சுருக்கங்களும் கவனம் ஈர்த்தன.

நீண்ட தரைதொடும் துணி: கிறிஸ்துவ திருமண முறையில் இடம்பெறும் நீண்ட தரைதொடும் துணி, ஜோதிகாவின் உடையிலும் இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23798e55-3233-476a-a9ed-9ed89a57d2cb/26-6aab7b7e65db2.webp' /></p><p> ஆடையின் பின்புறத்தில் தரையில் நீளமாக இழுத்துச் செல்லும் வகையில் அமைந்திருந்த இது, அவருக்கு தேவதை போன்ற தோற்றத்தை அளித்தது. அவர்களின் காதல் 20 ஆண்டுகளோடு நின்றுவிடாமல், தொடர்ந்து நீளும் என்பதை உணர்த்துவது போல் இந்த வடிவமைப்பு அமைந்திருந்தது.
</p><p><b>
வெள்ளி நிறத் துகள்கள்: </b>வெள்ளை நிறத் துணியில் மென்மையாக மின்னும் வெள்ளி நிறத் துகள்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இது ஜோதிகாவின் தோற்றத்தை மேலும் மெருகூட்டியது.</p><p>அதேவேளை, வெள்ளை நிறம் தூய்மையைக் குறிப்பதால், சூர்யா – ஜோதிகாவின் 20 ஆண்டுகால கலங்கமில்லாத உண்மையான அன்பையும் இந்த நிறம் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/399644c0-8830-4ae4-b010-444728a59718/26-6aab7b7f181e0.webp' /></p><p>

இதுமட்டுமல்லாமல், தனது திருமண உடையின் அழகை முன்னிலைப்படுத்தும் வகையில் ஜோதிகா குறைவான நகைகள், நேர்த்தியான ஹேர்ஸ்டைல் மற்றும் சிம்பிளான மேக்கப்பை தேர்வு செய்திருந்தார். ஆடம்பரம் இல்லாத அதேநேரம் நேர்த்தியான இந்த திருமண தோற்றம், அவரது வாழ்க்கையையும் பிரதிபலித்தது போல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdV24aVjCS1/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdV24aVjCS1/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdV24aVjCS1/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Jyotika (@jyotika)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்திற்குள் ஊடுறுவியுள்ள புதிய நோய்! கடும் மன அழுத்தத்தால் திக்கித் திணறும் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-new-ailment-emerging-within-the-rajapaksa-family-1789622436"></link>
            <id>https://tamilwin.com/article/a-new-ailment-emerging-within-the-rajapaksa-family-1789622436</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தில் இன்று பலர், உணவில் கவனம் செலுத்த முடியாமல், சரியாக உறங்க முடியாமல், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று பிரதி அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தில் இன்று பலர், உணவில் கவனம் செலுத்த முடியாமல், சரியாக உறங்க முடியாமல், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். </p><p>

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நமது நாட்டில் பணத்தைக் கொள்ளையடித்து, இலஞ்சம் பெற்றுக்கொண்டு தப்பித்தவர்கள், பாதாள உலகத்தினரிடம் இருந்தும் இலஞ்சம் பெற்றவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பலர் நாட்டை மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.</p><h2>அதிகரித்துள்ள நோய்&nbsp;</h2><p> </p><p>

இதில் பாரதூரமான விடயங்கள் அனைத்தும் தற்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன. 

எனவே, இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை உரிய அலுவலகங்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
சட்டத்தில் இருந்து தப்புவதற்காக பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி, மறைந்திருந்த அனைவரும் தற்போது&nbsp; அடுத்தடுத்து சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9e31f5-4d94-4422-bc29-c2ea053da45f/26-6aab7b644ac80.webp' /></p><p>
</p><p>
அதனால், அது நாமல் ராஜபக்சவாக இருந்தாலும் சரி, வேறு எந்த ராஜபக்சவாக இருந்தாலும் சரி, விக்ரமசிங்கவாக இருந்தாலும் அது சட்டத்திற்கு முக்கியமல்ல. சட்டம் அனைவருக்குமே சமமானதுதான். </p><p>

ராஜபக்ச குடும்பத்தைப் பொறுத்தவரையில், ஒருவருக்கேனும் வழக்குகள் இல்லாமல் இல்லை. டேசி ஆச்சி முதல், ஷிரந்தி ராஜபக்சவின் மைத்துனன் மற்றும் ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் ஆகியோர் வரை வழக்குகள் உள்ளன.

இப்படி முழு குடும்பத்திற்கு எதிராகவும் வழக்குகள் உள்ளன. </p><p>இப்படியான நிலையில், அவர்கள் சிங்கப்பூர் அல்ல, அமெரிக்காவுக்கும் சென்று சிகிச்சைப் பெற வேண்டிய நிலை ஏற்படுமா என்று எமக்கு&nbsp; சொல்ல முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74294ca-1013-495e-b1f5-05b1a1a5fa5e/26-6aab7b6533b97.webp' /></p><p>

எது எப்படியிருப்பினும் இன்று, வழக்குகள் தொடரப்பட்டு, சந்தேகத்தின் பேரில் அல்லது&nbsp; பிணையில் வெளியில் இருக்கும் பலருக்கு தற்போது உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதை நாம் அறிவோம்.</p><p>

அவர்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு சரியான தூக்கம் இல்லை. அவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்.
</p><p>
அந்த மன அழுத்தத்தின் காரணமாக, அவர்கள் சில நேரங்களில் பொதுவெளிகளில் உளறுகின்றனர். அதனைத் தான் நாங்கள் இப்போது ஊடங்களில் காண்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த கரன்னாகொட - யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964</id>
            <summary type="text">முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்‌ச&amp;nbsp;ஆகியோருக்கு எதிரான வழக்கு வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்‌ச&nbsp;ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த ஊழல் தொடர்பான குறித்த வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.</p><p>இதன்போது, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p>இந்தநிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், இவ்வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35335af-0f41-42b8-a44c-c65894842af8/26-6aab79b86b631.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்குத் தேவையான தகுதிகள் இல்லாத போதிலும், அவரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள றோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருபாவை ஏற்றிவிடும் திவாகரன்.. இந்துவால் நடக்கும் மாற்றம் - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/zee-tamil-chinna-siru-kiliye-serial-sep-17-episode-1789623949"></link>
            <id>https://viduppu.com/article/zee-tamil-chinna-siru-kiliye-serial-sep-17-episode-1789623949</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கிருபா தேர்தலில் நிற்காமல் வாபஸ் வாங்க முடிவு எடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c012649e-a9aa-4772-89df-11adf58978b8/26-6aab7e8fcb61f.webp' /></p><p>
</p><p>
அதாவது, திவாகரன் எதுக்காக இப்படி முடிவெடுத்தீங்க என்று கேட்க தேர்தல்ல எப்ப வேணாலும் இருக்கலாம் ஆனா வீட்ல கவனம் செலுத்த முடியல.. அந்த இந்து எல்லாத்தையும் மாத்திடுவா என்று சொல்ல கிருபா அதெல்லாம் பாத்துக்கலாம் நீங்க தேர்தல் நில்லுங்க என்று சொல்கிறான். 

மேலும் கட்சி தலைமைக்கு போன் செய்து அண்ணா வாபஸ் வாங்கல தேர்தல நிக்கிறாரு என்று சொல்கிறான். </p><p>அடுத்ததாக கர்ணா ஆட்டோவில் இந்துவை மடியில் உட்கார வைத்து பயணம் செய்ததை நினைத்துப் பார்த்து பாட்டு பாடுகிறான். இந்த சமயத்தில் பாஸ்கர் இந்துவுக்கு போன் செய்து நாளைக்கு தீனதயாளன் ஐயாவுக்கு டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கேன் கூட்டிட்டு வந்துருங்க என்று சொல்கிறான். மேலும் வரும்போது சித்ராவையும் அழைத்து வர சொல்கிறான். 

அதன் பிறகு தீனதயாளனுக்கு சாப்பாடு கொடுக்க அவன் மற்றவர்களையும் உட்கார்ந்து சாப்பிட சொல்ல சுகுணா, ஜெயந்தி அவங்க வந்துவிடும் அதுக்கப்புறம் நாங்க சாப்பிடுறோம் நீங்க சாப்பிடுங்க மாமா என்று சொல்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af17ea2-a0a6-45d4-9252-17dd547da0fa/26-6aab7e90815ca.webp' /></p><p> </p><p>அவங்க வர லேட் ஆகும் அதுவரைக்கும் சாப்பிடாம இருப்பீங்களா? நீங்க சாப்பிட்டாதான் நான் சாப்பிடுவேன் என்று சொல்ல வேறு வழியில்லாமல் எல்லோரும் சாப்பிடுகின்றனர். 

இந்த சமயத்தில் கிருபா மற்றும் திவாகரன் வீட்டுக்கு வர ஜெயந்தி சுகுணா சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து முறைக்கின்றனர். இதனால் இது வரும் பயத்தில் நடுங்க தீனதயாளன் நீங்க வர வரைக்கும் அவங்க சாப்பிடாம காத்திருக்கணுமா? நான்தான் சாப்பிட சொன்னேன். </p><p>அவங்களை ஏதாவது சொன்னா நான் வெளியே போய்டுவேன் என்று சொல்கிறார். 

திவாகரன் கிருபாவிடம் எல்லாத்துக்கும் காரணம் இந்த இந்து தான் என ஏற்றி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-17T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓராண்டு ஆகியும் ஜனாதிபதியை சென்றடையாத முக்கிய அறிக்கை.. கல்வி அமைச்சுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/futa-says-talks-pm-harini-yield-no-solution-1789620981"></link>
            <id>https://tamilwin.com/article/futa-says-talks-pm-harini-yield-no-solution-1789620981</id>
            <summary type="text">பல்கலைக்கழக அமைப்பில் தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரியவுடன் நேற்று மாலை நடைபெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழக அமைப்பில் தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரியவுடன் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.</p><p>

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாணவர் சேர்க்கை, விரிவுரையாளர் பற்றாக்குறை மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நீண்ட காலம் செலவிட வேண்டிய நிலை உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய FUTA தலைவர் ருசிக பெர்னாண்டோ, மாணவர் சேர்க்கை கணிசமான காலத்திற்கு ஒத்திவைக்கப்பட வேண்டியிருக்கும் என்பதைத் தங்கள் சங்கம் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>முக்கிய ஆவணங்கள்..&nbsp;</h2><p>

மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்துவதற்காக ஜனாதிபதியுடன் ஏற்கனவே எட்டப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் துணைவேந்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் இருந்தபோதிலும், அந்த முன்மொழிவுகள் இன்னும் ஜனாதிபதி செயலகத்தைச் சென்றடையவில்லை என்று பிரதமர் நேற்று தங்களுக்குத் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2604a8aa-2a83-4823-bf94-bd1f6bf33759/26-6aab79833ddcb.webp' /></p><p>

"நாங்கள் ஆச்சரியமடைந்தோம். சுமார் ஓராண்டாக நாங்கள் காத்திருக்கும் இவ்வளவு முக்கியமான ஒரு விடயம், இன்னும் உரிய இடத்தைச் சென்றடையவில்லை" என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.</p><p>அதேவேளை, நெருக்கடிக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதிலுமிருந்து விரிவுரையாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றதாகவும், அது இரவு 10 மணி வரை நீடித்ததாகவும் FUTA செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449ae3d9-7e5e-4832-bf86-f0c8f2814400/26-6aab798404aab.webp' /></p><p>
</p><p>மேலும் அவர், கல்வித் துறையில் அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை என்று குற்றம் சாட்டிய அவர், "இத்தகைய கலந்துரையாடல்கள் வைக்கோல் போரில் முள்ளைத்தேடுவதைப் போன்றவை. </p><p>அரசாங்கத்திற்கு அக்கறை இல்லாததால், அதனால் கல்வி குறித்துப் பேச முடியாது. எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நாங்கள் நிச்சயமாக முடிவெடுப்போம்" என்று கூறியுள்ளார்.
</p><p>
அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மாணவர் சேர்க்கையில் மேலும் தாமதம் ஏற்படும் என்றும், இது உயர்கல்வி அமைப்பின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் FUTA எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:27:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சக்கர நாற்காலியிலாவது மகிந்தவை மேடைக்குக் கொண்டு வருவோம்! முன்னாள் எம்.பி சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-to-bring-mahinda-on-wheelchair-to-stages-1789620507"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-to-bring-mahinda-on-wheelchair-to-stages-1789620507</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து வருவோம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வலுவான தலைவர்களைக் காண வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் மக்களிடம் உண்டு.</p><p> </p><p></p><h2>சக்கர நாற்காலி</h2><p>எனவே எதிர்காலத்திலும் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்னிலையில் கொண்டு வருவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f817850-6528-4885-a11a-a0c0f85249cf/26-6aab765e2b32e.webp' /></p><p>



சக்கர நாற்காலியில் வைத்தேனும் அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.
</p><p>
மகிந்த ராஜபக்சவின் தற்போதைய உடல்நிலையைக் கருத்திற் கொண்டு ஏன் அவரை தொடர்ந்து மேடைக்குக் கொண்டு வருகின்றீர்கள் என கேள்வி எழுப்பப்படுகின்றது.</p><p>
</p><p></p><h2>மக்கள் முன்னிலை</h2><p>அவர் எங்கள் அரசியல் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர் ஆகவே, அவர் உயிருடன் இருக்கும் வரை அவரை மக்கள் முன்னிலைக்கு கொண்டு வருவோம்.</p><p>

மேலும், அநுராதபுர பேரணி குறித்து விமர்சனங்களை முன்வைக்கும், தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஆட்சியாளர்கள் தங்கள் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/523a540d-bb89-4ab6-bb38-54bb87953ecf/26-6aab773047853.webp' /></p><p>ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்களால் நாட்டிற்கு ஒரு பாரதூரமான மற்றும் ஆபத்தான நிலை உருவாகி வருகின்றது.</p><p>

அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதிலும், தாங்கள் இன்னும் முழுமையான அரச அதிகாரத்தை அடையவில்லை என்று கூறும் இவர்கள், மற்றுமொரு போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-woman-faces-tragedy-in-tamil-area-1789615179"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-woman-faces-tragedy-in-tamil-area-1789615179</id>
            <summary type="text">மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் நேற்று(16) இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் நேற்று(16) இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே சிக்கியுள்ளனர். அதில் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9f19934-885c-4655-b5e6-1652da61a978/26-6aab5c4d35029.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு, தமது சொந்த முச்சக்கர வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.

</p><p style="text-align: justify; ">

மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய பெண்
கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது, பாலையடி வட்டை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கனரக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த விபத்தில் கடுமையாகக் காயமடைந்த பெண், உடனடியாகக் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

</p><p style="text-align: justify; ">

அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T05:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தேகத்திற்கிடமான மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspicious-death-police-intensive-investigation-1789622826"></link>
            <id>https://jvpnews.com/article/suspicious-death-police-intensive-investigation-1789622826</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இரத்தினபுரி – பாணதுறை (A8) பிரதான வீதியில் அமைந்துள்ள இலிம்பா சந்திப்பில் ஆற்றின் மறுகரையில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இரத்தினபுரி – பாணதுறை (A8) பிரதான வீதியில் அமைந்துள்ள இலிம்பா சந்திப்பில் ஆற்றின் மறுகரையில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


ஹொரன பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த சடலம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



 உயிரிழந்தவர் பொக்குனுவிட்டாவைச் சேர்ந்த 51 வயதுடையவர் என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d053095c-d963-4cd6-b18f-fd95e5ceba13/26-6aab7a2b7605e.webp' /></p><p>
</p><p>


சடலத்தின் மீது இன்று (17) நீதித்துறை விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



 சம்பவம் குறித்து ஹொரன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T05:23:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து: சாரதி தொடர்பில் வைத்திய பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி&amp;nbsp; விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி&nbsp; விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><p>போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>விபத்து தொடர்பிலான விசாரணைகளின் போது, ​​சாரதியின் உடலில் கஞ்சா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இருந்ததை தடயவியல் வைத்திய பரிசோதனை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்து குறித்த மேலதிக விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.</p><p>

நேற்றிரவு (16) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>விபத்திற்கான காரணம்</h2><p>இந்த விபத்து தொடர்பான பொலிஸாரின் கூற்றுப்படி, செப்டம்பர் 16 ஆம் திகதி இரவு பெர்குசன் சந்திப்பு பகுதியில் வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d3ee77c-9573-4a2b-bf46-f178827de425/26-6aab66b2ce044.webp' /></p><p>
இதனைத்தொடர்ந்து அந்த கார் இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.</p><h2>உயிரிழந்தவர்களின் விபரம்</h2><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கொழும்பு 15, கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளிவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் இருவர் 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36267214-b0a9-4fd5-86e5-d238a7e8d490/26-6aab66b3814c0.webp' /></p><p> 

மூன்றாவது நபரின் வயது கண்டறியப்படாத நிலையில் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த விபத்து தொடர்பில் மட்டக்குளியை சேர்ந்த 52 வயதான கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் போதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p> </p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T05:20:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 ரூபாய் வாங்கிய நீதிமன்ற அலுவலக ஊழியர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-office-worker-arrested-for-taking-bribe-1789621871"></link>
            <id>https://jvpnews.com/article/court-office-worker-arrested-for-taking-bribe-1789621871</id>
            <summary type="text">வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1549bbb-d69c-452e-b3f2-74195b7c8856/26-6aab775f38781.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் நிலுவையிலிருந்த பணத்தகராறு தொடர்பான வழக்கின் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், அவ்வழக்கின் தீர்ப்பு பிரதியை வழங்குவதற்காக சந்தேகநபரால் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இந்த இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

பின்னர் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று (16) பிற்பகல் 3.35 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T05:15:38+00:00</updated>
        </entry>
    </feed>
