<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-02T06:29:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜை கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-arrested-cigarettes-katunayake-1785652094"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-arrested-cigarettes-katunayake-1785652094</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாதை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/722da6e8-594b-44aa-b05a-438a95630d0b/26-6a6ee37f68340.webp' /></p><p>இவரது நடத்தை குறித்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

சந்தேகநபர் சீனாவில் கொள்முதல் செய்த சிகரெட்டுக்களுடன் இந்தியாவின் சென்னையை அடைந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் கைது செய்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T06:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் சுகாதார துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interviews-for-300-people-vacancies-health-sector-1785651764"></link>
            <id>https://tamilwin.com/article/interviews-for-300-people-vacancies-health-sector-1785651764</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும்
நிறுவனங்களில் வெற்றிடமாக காணப்படும் சுகாதாரப்பணி உதவியாளர் (தரம் III)
பதவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும்
நிறுவனங்களில் வெற்றிடமாக காணப்படும் சுகாதாரப்பணி உதவியாளர் (தரம் III)
பதவிக்கான 852 வெற்றிடங்களுக்கான&nbsp;நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளன.</p><p>முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின்
அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வுகள் நாளை (03.08.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார
அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி தெரிவித்துள்ளார்.</p><p>
கட்டமைக்கப்பட்ட இந்த நேர்முகத்தேர்வுகள் நாளை திங்கட்கிழமை
(03.08.2026) முதல் 21.08.2026 ஆம் திகதி வரை பண்ணையில் அமைந்துள்ள சுகாதார
கிராமத்தில் நடைபெறவுள்ளன.</p><p>&nbsp;</p><h2>ஆறு விசேட குழுக்கள் நியமனம்</h2><p> </p><p>இதற்கென ஆறு விசேட குழுக்கள்
நியமிக்கப்பட்டுள்ளதுடன், தினமும் மூன்று நேரப்பிரிவுகளாக இந்த மதிப்பீட்டு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70da6b03-2df6-498a-8c24-47b69db64704/26-6a6ee35a98aa0.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதுவரை நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத
விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 05.08.2026 இன் பின்னர் 021 222 0807 என்ற
தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு, தமது தேசிய அடையாள அட்டை
இலக்கத்தை சமர்ப்பித்து உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்த 300 வெற்றிடங்களுக்காக சுமார் 3,548 விண்ணப்பதாரிகள்
அழைக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர்
நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் இந்த ஆட்சேர்ப்பு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் நேர்முகத்தேர்வு குழுவினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இதில் எழுத்துப்பரீட்சை எதுவும் இடம்பெறவில்லை என்பதால், நேர்முகத்தேர்வில்
வழங்கப்படும் ஒவ்வொரு புள்ளிக்கும் நியாயமான மற்றும் ஆதாரபூர்வமான காரணங்கள்
இருக்க வேண்டும் எனவும், நியமிக்கப்பட்டுள்ள ஆறு குழுக்களும் எந்தவிதப்
பாரபட்சமுமின்றி ஒரே மதிப்பீட்டு அளவு கோல்களையே பின்பற்ற வேண்டும் எனவும்
ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். </p><p>நேர்முகத் தேர்வின்போது அரசியல், நிர்வாக அல்லது
வெளிப்புறத் தலையீடுகளுக்குத் துளியளவும் இடமளிக்கக் கூடாது எனவும், முறைகேடு
அல்லது அதிகார துஷ்பிரயோகம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T06:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை திவ்யா பிள்ளையின் கிளாமர் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-divya-pillai-latest-glamour-photoshoot-1785648191"></link>
            <id>https://cineulagam.com/article/actress-divya-pillai-latest-glamour-photoshoot-1785648191</id>
            <summary type="text">மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருக்கும் திவ்யா பிள்ளை தமிழில் கத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் Ace திரைப்படத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருக்கும் திவ்யா பிள்ளை தமிழில் கத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் Ace திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். </p><p>தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். </p><p>இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை திவ்யா பிள்ளை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. இதோ பாருங்க:</p>]]></content>
            <updated>2026-08-02T06:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பொருளாதாரத்தை குறிவைத்து டிரம்ப் வெளியிட்ட புதிய பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-releases-new-post-targeting-iran-s-economy-1785651420"></link>
            <id>https://canadamirror.com/article/trump-releases-new-post-targeting-iran-s-economy-1785651420</id>
            <summary type="text">ஈரான் தற்போது கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது &#039;டிரூத் சோஷியல்&#039; (Truth Social) சமூக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தற்போது கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62803ad8-84d0-46ee-b0e0-9de419151b1f/26-6a6ee0de578cc.webp' /></p><p>தனது 'டிரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், ஈரானிய நாணயமான 'ரியால்' பலவீனமடைந்து வருவதைக் காட்டும் வரைபடத்தைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>
குறித்த பதிவில், "நான் ஈரானிய நாணயத்தை அழித்துக் கொண்டிருக்கிறேன்" என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-02T06:17:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்கள் இடைநிறுத்தம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/donald-trump-holds-off-on-new-strikes-against-iran-1785648369"></link>
            <id>https://ibctamil.com/article/donald-trump-holds-off-on-new-strikes-against-iran-1785648369</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்பைத் தாக்குவதற்கு வோஷிங்டனும் இஸ்ரேலும் தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து, சனிக்கிழமை இரவு தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ட்ரம்ப் இந்த முடிவை அறிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p>இது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத இராணுவ பயங்கரவாதம், வலிமை மற்றும் சக்தியின் அளவுகளில், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகப் போரிட அமெரிக்கா ஆயத்த நிலையில் உள்ளது.</p><p></p><h2>ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு</h2><p> </p><p>எனினும் நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியுள்ளன.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117023461141824050/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை இரத்து செய்ய நான் சம்மதித்துள்ளேன்.</p><p> இந்த உறுதிப்பாட்டில் இஸ்ரேல் நாடும் என்னுடன் இணைகிறது” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரான் வெளிவிவகார அமைச்சர்</h2><p>இதேவேளை ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ef1c72-0551-462a-a52a-27683724e6eb/26-6a6ede27ea4f5.webp' /></p><p>

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. </p><p>

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T06:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சுற்றுலா விமானம் விபத்து ; 13 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-plane-crash-in-peru-13-dead-1785650511"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-plane-crash-in-peru-13-dead-1785650511</id>
            <summary type="text">பெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Nazca Lines தொல்பொருள் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Nazca Lines தொல்பொருள் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b4caf4-4c06-472a-8cb0-9289c1c7b269/26-6a6edd50cb76c.webp' /></p><p>இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மேலும் குறித்த வானூர்தியில் 11 பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T06:02:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் பிரஜாசக்தி திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் களஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praja-shakti-project-in-sainthamaruthu-1785648560"></link>
            <id>https://tamilwin.com/article/praja-shakti-project-in-sainthamaruthu-1785648560</id>
            <summary type="text">2026 பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் &quot;தனக்கான ஓர் இடம்; அழகான
வாழ்க்கை&quot; எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
17...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "தனக்கான ஓர் இடம்; அழகான
வாழ்க்கை" எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தலா 10 இலட்சம் ரூபா மதிப்பீட்டில் 17
பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன.
</p><p>
இவ்வீட்டு நிர்மாணப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா நேற்றுமுன் தினம் (31.07.2026) நேரடியாகச் சென்று களஆய்வு செய்ததுடன், உரிய பயனாளிகளுடன்
கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.</p><p></p><h2>அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த
விஜயத்தின் போது, வீடுகளின் கட்டுமான நிலவரங்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற
உறுப்பினர், நிர்மாணப் பணிகளை எவ்வித தாமதமுமின்றி விரைவாகப் பூர்த்தி
செய்வதற்கு தேவையான பொறிமுறைகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p><p>

இப்பயணத்தின் போது, சாய்ந்தமருது பிரதேசத்தின் 17 கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளையும் சேர்ந்த பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் சமூக
வலுவூட்டல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-man-arrested-with-fags-at-bia-1785646575"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-man-arrested-with-fags-at-bia-1785646575</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சீனாவைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு <a href="https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509" target="_blank">கைது செய்யப்பட்டுள்ளார்.</a>
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்று (01-02-2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோதமான முறை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் <a href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709" target="_blank">சிகரெட்டுக்களுடன் அவர் கைது</a> செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e797a537-ec4a-4fdc-bd68-4a1a810a3994/26-6a6ed92c2d457.webp' /></p><p>கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாதை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><h2>சுங்க அதிகாரிகள்&nbsp;</h2><p>இவரது நடத்தை குறித்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425c7afb-2213-4746-99d6-cbaf150ba236/26-6a6ed92a8ec5b.webp' /></p><p>சந்தேகநபர் சீனாவில் கொள்முதல் செய்த சிகரெட்டுக்களுடன் இந்தியாவின் சென்னையை அடைந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் கைது செய்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA['இந்த முறை எத்தனை உயிர்கள்?': மஹாரா சிறைக்கலவரம் குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-says-mahara-unrest-not-isolated-event-1785646566"></link>
            <id>https://ibctamil.com/article/namal-says-mahara-unrest-not-isolated-event-1785646566</id>
            <summary type="text">சில வாரங்களுக்குள் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இடம்பெற்றுள்ள நிலையில், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில வாரங்களுக்குள் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இடம்பெற்றுள்ள நிலையில், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்னொரு சிறைக் கலவரமா? இம்முறை எத்தனை உயிர்கள்?" எனக் கேள்வி எழுப்பிய அவர், தொடர்ச்சியாக இடம்பெறும் கலவரங்கள் சிறை அமைப்பில் ஆழமான கட்டமைப்புச் சிக்கல்கள் இருப்பதை வெளிப்படுத்கின்றது.&nbsp;</p><p>மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் கடும் அழுத்தத்தில் இயங்கும் சிறைச்சாலை அமைப்பே இந்த நிலைக்கு காரணம்.</p><p></p><h2>நாமல் ராஜபக்ச அறிக்கை&nbsp;</h2><p> </p><p>அண்மையில் மஹாரா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல மாறாக, நிறுவன ரீதியான தோல்வியின் வெளிப்பாடாகும்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Another prison unrest. how many lives this time?<br><br>This is the second major prison disturbance in a matter of weeks. It is no longer an isolated incident. It is the result of poor management, neglegence, and a prison system that is under immense strain.<br><br>This is no longer about…</p>&mdash; Namal Rajapaksa (@RajapaksaNamal) <a href="https://x.com/RajapaksaNamal/status/2083608646362296478?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>&nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு இதுவரை நிரந்தர ஆணையாளர் நாயகம் நியமிக்கப்படாதது ஏன்?</p><p> "இந்த முக்கியமான பதவி ஏன் இன்னும் முறையாக நிரப்பப்படவில்லை?" என்று வினவிய அவர், வலுவான தலைமைத்துவம் அவசியம் என வலியுறுள்ளார்.&nbsp;</p><p>கூடுதல் பாதுகாப்புப் படையினரை நியமிப்பது தற்காலிகமாக பதற்றத்தை கட்டுப்படுத்த உதவலாம் என்றாலும், அதனால் அடிப்படைப் பிரச்சினைகள் தீராது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல், போதிய வசதியின்மை, தரமற்ற சுகாதார சேவைகள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.&nbsp;</p><p>நீண்டகால சீர்திருத்தங்களே நிலையான தீர்வாகும் என்றும், சிறைவாசம் ஒருவரின் சுதந்திரத்தை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் அவர்களின் கண்ணியத்தை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். </p><p>மேலும், தற்காலிக நடவடிக்கைகளைத் தாண்டி, சிறை அமைப்பில் நிலவும் நிறுவன ரீதியான குறைபாடுகளைச் சரிசெய்ய அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:55:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலையினால் தலவாக்கலையில் மரம் முறிவு - போக்குவரத்து பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tree-breaks-in-thalawakkala-traffic-affected-1785650118"></link>
            <id>https://tamilwin.com/article/tree-breaks-in-thalawakkala-traffic-affected-1785650118</id>
            <summary type="text">மலையக பகுதிகளில் தொடர் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம்
காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும்
ஏற்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையக பகுதிகளில் தொடர் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம்
காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும்
ஏற்பட்டுள்ளது.</p><p>இன்று (02) காலை முதல் கடும் மழை மற்றும் காற்று காரணமாக நுவரெலியா -
ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில் மரம்
ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>மண்சரிவு அபாயம்</h2><p>

இந்நிலையில் பிரதேசவாசிகளுடன் இணைந்து முறிந்து வீழ்ந்துள்ள மரத்தினை
அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a38ed075-6f72-4b7b-bf65-58ac406691bd/26-6a6edbcc7c7b0.webp' /></p><p>மேலும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் முதல் நுவரெலியா மற்றும் ஹட்டன் -
கொழும்பு வரையிலான பிரதான வீதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் மலைப்பிரதேசங்கள் மற்றும் பிரதான வீதிகளில்
பயணம் செய்யும் போது சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும்
பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-climbs-down-iran-strikes-1785650019"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-climbs-down-iran-strikes-1785650019</id>
            <summary type="text">சனிக்கிழமை இரவு ஈரான் மீது உக்கிரமானத் தாக்குதல் முன்னெடுக்க இருப்பதாக அமெரிக்கா கூறி வந்த நிலையில், திடீரென்று அந்த முடிவை ஜனாதிபதி ட்ரம்ப் மாற்றியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சனிக்கிழமை இரவு ஈரான் மீது உக்கிரமானத் தாக்குதல் முன்னெடுக்க இருப்பதாக அமெரிக்கா கூறி வந்த நிலையில், திடீரென்று அந்த முடிவை ஜனாதிபதி ட்ரம்ப் மாற்றியுள்ளார்.</p><h2>ட்ரம்பின் முடிவில் மாற்றம்</h2><p>
</p><p>ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவுக்குப் பின்னால் சவுதி அரேபியாவின் தலையீடும் அண்டை நாடுகள் மீது ஈரான் விடுத்த மிரட்டலும் காரணமாகக் கூறப்படுகிறது. </p><p>சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ட்ரம்ப்பின் தாக்குதல் திட்டங்கள் குறித்து தமது கருத்தைத் தெரிவிப்பதற்காக சனிக்கிழமையன்று அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தகவல் வெளியானது. </p><p>மேலும், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராகத் தீர்க்கமான முறையில் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்தே ட்ரம்பின் முடிவில் மாற்றம் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர். </p><p>சனிக்கிழமையன்று ஈரான் ட்ரோன்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக குவைத் தெரிவித்தது; அதேவேளையில், ஹார்முஸ் நீரிணையில் ஓமன் அருகே இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன. </p><p>Axios செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பதற்றத்தைத் தணிக்குமாறும், தாக்குதல்களைத் தவிர்க்குமாறும் சவுதி பட்டத்து இளவரசர் ட்ரம்பை வலியுறுத்தியிருந்தார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>Associated Press செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்தாலோ அல்லது பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீது பெரும் தாக்குதல்களை நடத்தினாலோ, </p><p>அதற்குப் பதிலடியாக ஈரான் சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீது இதேபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் கவலை தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், சனிக்கிழமை நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது, ​​ஈரானுக்கு எதிராக என்ன புதிய சாத்தியமான நடவடிக்கையை எடுப்பது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார் என்பது பற்றியும் பட்டத்து இளவரசர் தெளிவுபடுத்தக் கோரியுள்ளார். </p><p>ஈராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் பயன்படுத்திய தளவாட மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீதான தாக்குதலில், அமெரிக்காவுடன் இணைந்து சவுதி அரேபியாவும் இந்த வாரத் தொடக்கத்தில் பங்கேற்றது; இருப்பினும், அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றே சவுதி வலியுறுத்தி வருகிறது. </p><p>முன்னதாக CBS செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த தகவலில், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை இலக்காகக் கொண்டு, வார இறுதி முழுவதும் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளது.</p><h2>கத்தார் மற்றும் இஸ்ரேலின்</h2><p> </p><p>இந்த நிலையிலேயே, அமெரிக்காவின் எவ்வித சாகச நடவடிக்கைகளுக்கும் எதிராக ஈரான் எச்சரிக்கை விடுத்ததுடன், அதற்குத் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியது.
</p><p>இதனிடையே,&nbsp;பல முக்கிய தளங்கள் மீது ஈரான் ஏவிய ட்ரோன்களை அழித்ததாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவின் மூத்த அதிகாரிகளுடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனித்தனி தொலைபேசி உரையாடல்களில் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் அல்லது அத்தகைய நடவடிக்கைகளில் பிராந்திய நாடுகள் பங்கேற்பதற்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் அராக்சி தனது பிராந்திய சகாக்களிடம் தெரிவித்திருந்தார். </p><p>இதனிடையே, ஈரானின் Nournews செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த தகவலில், ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான அமெரிக்கத் தாக்குதல்கள், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வயல்கள் மீதும், </p><p>கத்தார் மற்றும் இஸ்ரேலின் எரிவாயு வயல்கள் மீதும் ஈரான் தாக்குதல்களைத் தொடுக்கத் தூண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வுகளே ஈரானுக்கு எதிரான உக்கிரத் தாக்குதல் முடிவில் இருந்து ட்ரம்பை பின்வாங்க வைத்ததாகத் தெரிகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T05:51:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-lakh-to-the-family-youth-who-died-wall-collapse-1785649591"></link>
            <id>https://jvpnews.com/article/2-lakh-to-the-family-youth-who-died-wall-collapse-1785649591</id>
            <summary type="text">மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு ஜெயந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கே. டிலெக்ஸன் என்பவரின் குடும்பத்தினரை பள்ளி நிர்வாகம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நிதியுதவியும் வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த ஜூலை 29 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், வேலையில்லா பட்டதாரியான டிலெக்ஸன், பகுதி நேர தச்சுத் தொழிலாளியாக பணியாற்றியபோது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0051ab-20d9-4f32-89dd-abc381660d32/26-6a6ed9b94658d.webp' /></p><p>இந்நிலையில், சம்பவம் இடம்பெற்றது நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்திற்கு அண்மையில் என்பதனால், பள்ளி நிர்வாகத்தின் தலைவர் பாயில் ஹாஜியார் தலைமையில் ஆகஸ்ட் 1 ஆம் திகதி உயிரிழந்தவரின் இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. </p><p>அத்துடன், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ரூ.1 இலட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

மேலும், கட்டாரில் தொழில் புரியும் காத்தான்குடியைச் சேர்ந்த சுஜா தலைமையிலான Q Cargo நிறுவனத்தின் சார்பிலும் ரூ.1 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
</p><p>
இந்த நிகழ்வில் பள்ளி செயலாளர் யசீர் அரபாத் (B.A), பள்ளிவாசல் இமாம் அல்-ஹாபிழ் மெளலவி முஸ்தகீம் பலாஹி, பள்ளி நிர்வாகிகள், இமாம்கள், Q Cargo நிறுவன பிரதிநிதிகள், சர்வமத செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
</p><p>
நிகழ்வில் கருத்து தெரிவித்த அப்பகுதியிலுள்ள இந்து ஆலய குரு, இன நல்லுறவு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் மனிதாபிமான செயற்பாடாக இதனைப் பாராட்டியதுடன், பள்ளி நிர்வாகத்தின் முன்மாதிரியான நடவடிக்கைக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:46:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாகும் ராஜி? மகிழ்ச்சியில் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்க போவது இதுதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-raji-pregnant-in-pandian-stores-serial-1785647162"></link>
            <id>https://cineulagam.com/article/is-raji-pregnant-in-pandian-stores-serial-1785647162</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ்விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போகும் விஷயங்கள் என்னென்ன என...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போகும் விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து <a href="https://www.youtube.com/watch?v=4d2l-2o1s_U" target="_blank">ப்ரோமோ வீடியோ</a> வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b60acd6-2586-465b-b406-06f0d86ca670/26-6a6ed03e66dee.webp' /></p><h2>கர்ப்பமாகும் ராஜி?</h2><p>

ராஜி தனது கணவர் கதிரிடம் மெடிக்கல் ஷாப்புக்கு சென்று pregnancy kit வாங்கி வரும்படி கூறுகிறார். இந்த விஷயம் பழனிக்கு தெரியவர, அவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் 'இந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்கப்போகிறது, ராஜிக்கும் கதிருக்கும் குழந்தை பிறக்கப்போகிறது' என கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1524e23-8be5-40df-a722-fd36f37ecdae/26-6a6ed03db133f.webp' /></p><p></p><p> </p><p>

இதை கேட்டு ராஜி குடும்பமும் கதிர் குடும்பமும் மகிழ்ச்சியடைய, இப்போதே நாங்கள் ராஜியை எங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுகிறோம் என அவர் அம்மா கூறுகிறார். முறைப்படி வளைகாப்பு எல்லாம் நடத்திவிட்டு கூட்டிகிட்டு போங்க என பாண்டியன் மகிழ்ச்சியாக கூற, 'என்னது வளைக்காப்பா?' என ராஜியும் கதிரும் அதிர்ச்சியடைகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23f01ffd-f963-4186-b7b4-d282314ab26e/26-6a6ed03f18c1e.webp' /></p><p>இவர்களின் அதிர்ச்சிக்கு பின்னால் உள்ள விஷயம் என்ன? ராஜி கர்ப்பமாகவில்லையா? பழனிதான் தவறாக புரிந்துகொண்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டாரா? என இப்படி பல கேள்விகள் ப்ரோமோவில் உள்ளன. அதற்கான பதிலை வரும் வாரம் எபிசோட்களில் பார்த்து தெரிந்துகொள்வோம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4d2l-2o1s_U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: நிதி நிலையில் ஏற்றம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-transit-in-gemini-on-today-who-get-benefits-1785645794"></link>
            <id>https://manithan.com/article/mars-transit-in-gemini-on-today-who-get-benefits-1785645794</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் தளபதி என்று போற்றப்படும் செவ்வாய், தைரியம், வீரியம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் தளபதி என்று போற்றப்படும் செவ்வாய், தைரியம், வீரியம், ஆற்றல், உற்சாகம், செயல்திறன் மற்றும் போரின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.</p><p> ஒருவரின் வாழ்க்கையில் முன்னேற்றம், போட்டிகளில் வெற்றி, தன்னம்பிக்கை மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவற்றில் செவ்வாயின் நிலை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட ரீதியில் நம்பப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde6bd9c-18c9-4d9c-8da7-7402121785c7/26-6a6ed0273e1d4.webp' /></p><p></p><p>அதனால், செவ்வாயின் ராசி மாற்றம் அல்லது இயக்கத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க பலன்களையும் மாற்றங்களையும் உருவாக்கும் என நம்பப்படுகிறது</p><p>இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே செவ்வாய் தனது ராசியை மாற்ற உள்ளார். ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்குள் செவ்வாய் பிரவேசிக்கிறார். ஜோதிடக் கணிப்பின்படி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகப் பெயர்ச்சியாகக் கருதப்படுகிறது. </p><p>இதன் தாக்கம் 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் அதிகளிவில் சாதக நன்மைகளை பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc39a88-7e2c-4cc9-8de4-3acbaef8fea4/26-6a6ed027e8844.webp' /></p><p> செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலம். கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும், சேமிப்பு உயரும். </p><p>பணியிடத்தில் பாராட்டு, சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள், முதலீட்டில் லாபம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01378238-af17-4180-9d0b-fc4c390f5fd0/26-6a6ed0289ec4e.webp' /></p><p>புதன் ஆதிக்கம் கொண்ட மிதுன ராசிக்கு இந்த பெயர்ச்சி தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும். முயற்சிகளுக்கு அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.</p><p> மேலதிகாரிகளின் ஆதரவு, பழைய உழைப்புக்கு பலன், பயண வாய்ப்புகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5decd384-5bf4-4466-824b-776dcfb9d064/26-6a6ed02964013.webp' /></p><p> துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலம். வியாபாரத்தில் நல்ல வருமானம், பணியில் பதவி உயர்வு கிடைக்கலாம். தம்பதியர் உறவு மேம்படும். </p><p>சட்ட விவகாரங்களில் சாதகமான முடிவு, வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு, தொழில் தொடர்பான பயணங்களால் கூடுதல் லாபம் கிடைக்கும்.</p><h2>

கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2edc3f81-0c05-41f2-b5fb-f0c795f65c73/26-6a6ed02a1a817.webp' /></p><p></p><p>செவ்வாய் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் நீண்டநாள் நிலுவைப் பணிகள் வெற்றிகரமாக முடியும். வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.</p><p>மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மொத்தத்தில் முன்னேற்றமும் நிம்மதியும் நிறைந்த காலமாக இருக்கும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:39:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[42 வயதிலும் இளமை குறையாத நயன்தாரா அணிந்து வந்த உடை தான் இப்போ ட்ரெண்டிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nayanthara-outfit-goes-trending-1785637245"></link>
            <id>https://viduppu.com/article/nayanthara-outfit-goes-trending-1785637245</id>
            <summary type="text">நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் 18 வயதிலேயே சினிமாவிற்கு வந்தவர். இதை தொடர்ந்து சந்திரமுகி, வல்லவன், பில்லா, ராஜா ராணி, அறம் என பல படங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் 18 வயதிலேயே சினிமாவிற்கு வந்தவர். </p><p>இதை தொடர்ந்து சந்திரமுகி, வல்லவன், பில்லா, ராஜா ராணி, அறம் என பல படங்களில் நடித்து உச்சத்திற்கு சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43ec243e-b056-48d7-9aa9-ee60e3a6a158/26-6a6ea980b60d0.webp' /></p><p>இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையிலும் பிஸியாக இருக்க நயன்தாரா தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் செம ட்ரெண்டிங்.</p><p> 42 வயதிலும் இவரின் இந்த உடை இளமை தான் சமூக வலைத்தளத்தை பேசுபொருள் ஆக உள்ளது, பலரும் நயன்தாரா இன்னும் 10 வருடம் என்ன 20 வருடம் கூட ஹீரோயினாக உச்சத்தில் இருக்கலாம் என கூறி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/festival-mass-at-st-annamal-church-thalawila-1785648358"></link>
            <id>https://tamilwin.com/article/festival-mass-at-st-annamal-church-thalawila-1785648358</id>
            <summary type="text">புத்தளம் - தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. 

தலவில புனித அன்னம்மாள் தேவாலயம் இலங்கையின் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் - தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>

தலவில புனித அன்னம்மாள் தேவாலயம் இலங்கையின் புத்தளம் மாவட்டம், கல்பிட்டிய தீபகற்பத்தில் உள்ள பிரபல கத்தோலிக்க திருத்தலம். </p><p>

இது புனித அன்னம்மாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும்.</p><p></p><h2>பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு</h2><p> </p><p>

பொதுவாக இந்த திருவிழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழமை.</p><p> 

இந்த நிலையில் இம்முறையும் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fweb.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F2291980718280123%2F&show_text=true&width=560&t=0" width="560" height="429" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள்! ஊரடங்கு குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அமைதியை பேணுவதற்காக காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://ibctamil.com/article/current-situation-after-the-tense-makara-riots-1785634319" target="_blank">மஹர சிறைச்சாலையில்</a> ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இருப்பினும் அமைதியை பேணுவதற்காக காவல்துறை <a href="https://ibctamil.com/article/to-control-the-situation-in-mahara-prison-1785627754" target="_blank">ஊரடங்கு உத்தரவு</a> தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

காவல்துறை ஊடகப்பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியாட்சகர் வூட்லர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>காவல்துறை அதிகாரி</h2><p>இதனடிப்படையில், மூன்று கிராம சேவகப் பிரிவுகளில் காவல்துறை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba61d5b-56cb-48ff-a48f-ca0922dec55b/26-6a6eca9d57486.webp' /></p><p>மேலும், முக்கிய பணிக்காக செல்பவர்கள் அருகிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் வூட்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இலங்கை காவல்துறை, காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஹர சிறை பதற்ற நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-in-mahara-prison-brought-under-control-1785647829"></link>
            <id>https://jvpnews.com/article/tension-in-mahara-prison-brought-under-control-1785647829</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83254dae-9ea7-4523-bcee-686b06aff8e3/26-6a6ed2d672bf6.webp' /></p><p>எவ்வாறாயினும், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

சற்றுமுன்னர் தீயணைப்பு வாகனங்கள் மஹர சிறைச்சாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளன. </p><p>

 

எனினும் இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் அங்கு தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f38159d-8e70-43fd-b4da-cd7126d3ec87/26-6a6ed2d723b5e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83254dae-9ea7-4523-bcee-686b06aff8e3/26-6a6ed2d672bf6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-02T05:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் வேப்பிலை மஞ்சள் வழிபாட்டின் ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/aadi-velli-pooja-benefits-in-tamil-1785500979"></link>
            <id>https://manithan.com/article/aadi-velli-pooja-benefits-in-tamil-1785500979</id>
            <summary type="text">ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்காலத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
</p><p>
இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.</p><p>

இக்காலத்தில் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் அம்மன் வழிபாடு சிறப்பிக்கப்படுகிறது.</p><p>

அம்மனுக்குக் கூழ், களி மற்றும் முளைப்பாரி படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
</p><p>
மேலும், சர்க்கரை பொங்கல் மற்றும் பால் பாயசம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.</p><p>

ஆடி மாதத்தில் அம்மனை வழிபட வேப்பிலையும் மஞ்சளும் மிகவும் முக்கியமானவை.
</p><p>
இவை நோய்களில் இருந்து காப்பதோடு, வீதிற்கு நேர்மறை ஆற்றலையும் தருகின்றன.
</p><p>
அந்தவகையில், ஆடி மாதத்தில் வேப்பிலை மஞ்சள் வழிபாட்டின் ரகசியம் குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1_BAPeWLUkk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரத்திற்கான காரணம்..! கைதிகளால் ஏற்பட்ட சேதவிபரம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-attack-explanation-of-the-damage-1785644427"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-attack-explanation-of-the-damage-1785644427</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>சம்பவத்துக்கான காரணம்&nbsp;</h2><p>

இதேவேளை, சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், காரணத்தை கண்டறிந்து பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d939bce-58ed-4ab3-a0ac-28bc8320617c/26-6a6ed257686d9.webp' />&nbsp;</p><p>

மேலும், கைதிகளால் சிறைச்சாலைக்குள் பல்வேறு கட்டடங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்படி, சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டடம், அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகியன சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அதன்படி, நிலைமை தற்போது அமைதியாக இருப்பதாகவும், கைதிகளின் உறவினர்கள் அமைதியாக குறித்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T05:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467"></link>
            <id>https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467</id>
            <summary type="text">இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இலவசப் பயணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.</p><h2>இலவசப் பயணம்</h2><p>
</p><p>பொதுவாக, ஆண்டு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும், அரசு ஓய்வூதியம் பெறும் வயதை (66) எட்டிய பெரியவர்களும் உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febd4d21-3d7c-480f-b126-10f81dab84f0/26-6a6ec8f995142.webp' /></p><p> </p><p>அதேவேளையில், லண்டனுக்கு வெளியே 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் 2 பவுண்டுகள் அல்லது அதற்கும் குறைவான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். </p><p>ஆனால், ஆகஸ்ட் 1 முதல் இம்மாத இறுதி வரை, இத்திட்டத்தில் பங்கேற்கும் பேருந்துகளில் 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வரம்பற்ற இலவசப் பயணத்தை மேற்கொள்ள முடியும். </p><p>இங்கிலாந்தில் உள்ள குடும்பங்களை வெகுவாகப் பாதித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் 100 மில்லியன் பவுண்டு மதிப்பிலான மிகப்பெரிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாகவே, மே மாதத்தில் அரசாங்கத்தால் இந்த இலவசப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>இதில் மிகச் சிறந்த விடயம் என்னவென்றால், இதைப் பயன்படுத்திக்கொள்ள எந்தவிதப் பதிவும் தேவையில்லை; 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் உடனடியாக இதில் ஈடுபடத் தொடங்கலாம். </p><p>இந்தத் திட்டமானது, மேற்கு இங்கிலாந்து முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தைப் போன்றது. 'கிட்ஸ் கோ ஃப்ரீ' (Kids Go Free) என்ற இந்த முன்முயற்சியானது, கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் உள்ளிட்ட பாடசாலை விடுமுறை நாட்களில், </p><p>பாத் &amp; நார்த் ஈஸ்ட் சோமர்செட், பிரிஸ்டல், நார்த் சோமர்செட் மற்றும் சவுத் க்ளௌசெஸ்டர் ஆகிய பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16eb8077-c759-4ed3-85da-7131e2d1811c/26-6a6ec8f7ed013.webp' /></p><p> </p><p>மேற்கு இங்கிலாந்தின் லேபர் கட்சி மேயரான ஹெலன் காட்வின் (Helen Godwin) இது தொடர்பில் தெரிவிக்கையில், Kids Go Free திட்டம் இதுவரை 1.4 மில்லியன் இலவசப் பயணங்களை வழங்கியுள்ளது என்றார்.</p><h2>2 பவுண்டுகளாக மாற்றம்</h2><p> </p><p>இந்த நிலையில், ஒரு பயணத்திற்கு 1.50 பவுண்டுகள் கட்டணம் செலுத்தி வாரந்தோறும் சென்று வரும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, இந்த இலவச பேருந்துத் திட்டத்தின் மூலம் தோராயமாக 27 பவுண்டுகள் சேமிக்க முடியும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. </p><p>ஒரு குழந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்பதுடன், எந்த வரம்பும் இருக்காது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>நாடு முழுவதும் பயணக் கட்டணங்கள் மாறுபட்டாலும், இங்கிலாந்தில் சராசரி பேருந்துக் கட்டணம் பொதுவாக 3 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும், 2027 ஜனவரியில் இது 2 பவுண்டுகளாக மாற்றப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/354f68e6-1117-4168-9297-5a798ccd02df/26-6a6ec8f8e2fca.webp' /></p><p> </p><p>லண்டனுக்கு வெளியே, பெரும்பாலான தனிப் பயணச் சீட்டுகளின் விலை 1.50 பவுண்டுகள் முதல் 2 பவுண்டுகள் வரை இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசப் பேருந்துப் பயணம் என்பது, </p><p>பெற்றோர்கள் வெளியூர் பயணங்களைத் திட்டமிடவும், அன்புக்குரியவர்களைச் சந்திக்கவும், விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கும் என்று கூறியுள்ள போக்குவரத்துச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர், </p><p>குடும்பங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு இந்த முயற்சி இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T05:15:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785645566"></link>
            <id>https://ibctamil.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785645566</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (02.08.2026) அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இன்று (02.08.2026) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதுடைய செல்வராசா
கசிவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில்,&nbsp;நேற்று (01) மடு மாதா ஆலய யாத்திரைக்காக பக்தர்கள் புறப்பட்ட வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தன.&nbsp;</p><p></p><h2>வெடிக்காமல் இருந்த பட்டாசு</h2><p>அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல்
இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக உயிரிழந்த நபர் அருகில் சென்று ஊதியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7004090c-18be-4862-a321-375e63493da1/26-6a6ed1ad399e5.webp' /></p><p>அப்போது பட்டாசு திடீரென வெடித்ததில் பலத்த காயமடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் திடீர் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த நிலையில், உயிரிழப்புக்கான காரணம் குறித்து யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QV6usIoWF6Y" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:12:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-extra-classes-for-5th-grade-students-1785646895"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-extra-classes-for-5th-grade-students-1785646895</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5542aa70-65be-4ef5-85c7-26d4dcb35f0e/26-6a6ecf30de1a3.webp' /></p><p>இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது. </p><p>

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. </p><p>

2026ஆம் ஆண்டிற்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-02T05:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குக் வித் கோமாளி சீசன் 7 இந்த வார டபுள் எலிமினேஷன்.. அதிர்ச்சி கொடுத்த நடுவர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/cooku-with-comali-season-7-double-elimination-1785646162"></link>
            <id>https://cineulagam.com/article/cooku-with-comali-season-7-double-elimination-1785646162</id>
            <summary type="text">குக் வித் கோமாளி 7ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு இவ்வளவு ரசிகர்களா என அனைவரையும் வியக்க வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ஒரு பக்கம் சமையல் ஒரு பக்கம் நகைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>குக் வித் கோமாளி 7</h2><p>ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு இவ்வளவு ரசிகர்களா என அனைவரையும் வியக்க வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ஒரு பக்கம் சமையல் ஒரு பக்கம் நகைச்சுவை என களைகட்டிய நிகழ்ச்சி கடந்த ஓரிரு சீசன்களாக தடுமாறி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137723f7-785c-481b-8e0c-e0d6e7f2ea89/26-6a6ecc5731747.webp' /></p><p>இந்த குக் வித் கோமாளி சீசன் 7-ல் ரியல் ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டனர். இதில் அறந்தாங்கி நிஷா - ரியாஸ், மகேந்திரன் - சாந்தா, மஞ்சுநாதன் - ராஜேஸ்வரி மற்றும் கானா வினோத் - பாக்யா என நான்கு ஜோடிகள் வெளியேறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cb079b1-e522-4c19-a642-0444bf2925d8/26-6a6ecc55062fe.webp' /></p><p> 

மீதமிருந்த நான்கு ஜோடிகளுக்கு போட்டியாக, இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியிட்ட சீனியர்ஸ் பாபா பாஸ்கர், ரம்யா பாண்டியன், உமைர் மற்றும் ஷபானா ஆகியோரை போட்டியாளர்களாக களமிறக்கினார்கள். அதிலிருந்து ஜூனியர் Vs சீனியர் என்கிற முறையில் தான் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.</p><p></p><h2>டபுள் எலிமினேஷன்</h2><p>

இந்நிலையில், இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என நடுவர்கள் அறிவித்தனர். இதில் சீனியரில் இருந்து ஒரு போட்டியாளரும் ஜூனியரில் இருந்து ஒரு போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

அதற்கேற்றபடி அனைவரும் கடுமையாக போட்டியிட்டனர். நடுவர்களை வியக்கவைக்கும் வகையில் வெளிநாட்டு சாப்பாடுகளை சமைத்து அசத்தினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6abc9ee6-b01d-4b8a-a4a7-7d3466a94ef9/26-6a6ecc55b6487.webp' /></p><p> இருந்தும் சிறந்ததில் சிறந்ததை தேர்ந்தெடுத்து, அதற்கான மதிப்பெண்கள் அடிப்படையில் எலிமினேஷன் நடைபெற்றது.

இதில், ஜூனியரில் இருந்து டிராவிட் - ராஜி ஜோடி வெளியேற, சீனியரில் இருந்து <a href="https://www.youtube.com/watch?v=MYHQtX9KI6Q" target="_blank">ரம்யா பாண்டியன்</a> வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eed3113-9877-403e-8d7a-146f7f8cf35d/26-6a6ecc566e8c9.webp' /></p>]]></content>
            <updated>2026-08-02T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம்! பிரதியமைச்சர் வழங்கியுள்ள உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-to-vacate-the-pedro-post-office-building-1785646215"></link>
            <id>https://tamilwin.com/article/action-to-vacate-the-pedro-post-office-building-1785646215</id>
            <summary type="text">பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வெகுஜன
ஊடக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வெகுஜன
ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன உறுதியளித்துள்ளார்.</p><p>

நேற்று யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.</p><p> இதன்போது யாழ்.
அஞ்சல் வளாகத்தில் வடமாகாண அஞ்சல் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள்</h2><p> </p><p>இதனையடுத்து யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்தினை பார்வையிட்டதுடன் வடமாண பிரதி
அஞ்சல்மா அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதுடன், வடமாகாண அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள் குறித்தும்
கேட்டறிந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d57dec0-45a2-4e69-9f07-9e8b3889279b/26-6a6ecc89199b3.webp' />&nbsp;</p><p>இதன்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள
பருத்தித்துறை அஞ்சலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில், இதற்கு பிரதியமைச்சர் பதிலளித்துள்ளார்.</p><p>

பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடிதம் ஒன்று
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;விடுவிக்க நடவடிக்கை</h2><p> </p><p>இது தொடர்பில் நாம் கரிசனை கொண்டுள்ளோம்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து
அதன் பின்பு எமது அரசாங்க உயர்மட்ட அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்படும். அதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eb3d415-6662-4672-9c56-71e29ec7cecf/26-6a6ecc89cc650.webp' /></p><p>
</p><p>
1971ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் செயற்படாமல் போன நிலையில், இன்று வரை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
</p><p>
இதேவேளை நேற்றைய கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர்,
பிராந்திய கணக்காளர், வவுனியா அஞ்சல் அத்தியட்சகர் யாழ் தபால்நிலைய பிரதம
தபாலதிபர், பருத்தித்துறை அஞ்சலதிபர் மற்றும் அஞ்சல் பயிற்சிக்கல்லூரியின்
பிரதம போதனாசிரியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:50:24+00:00</updated>
        </entry>
    </feed>
