<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-02T15:53:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரட்டைச் சகோதரிகளின் விபரீத முடிவால் பறிபோன உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/twin-sisters-tragic-decision-claims-lives-1785685953"></link>
            <id>https://jvpnews.com/article/twin-sisters-tragic-decision-claims-lives-1785685953</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.



நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.</p><p>



நேற்று (01) வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், குறித்த இருவரும் தமக்கு தாமே தீ மூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133b5efb-1b89-4c2d-b156-19c96a864918/26-6a6f67c3779ea.webp' /></p><p>
</p><p>


இதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p> எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (02) அதிகாலை இருவரும் உயிரிழந்துள்ளனர்.
</p><p>


வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்ததாக, உயிரிழப்பதற்கு முன்னர் அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>


சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T15:52:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டிடம் : அலட்சியத்துடன் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-building-in-a-state-of-collapse-1785683553"></link>
            <id>https://ibctamil.com/article/school-building-in-a-state-of-collapse-1785683553</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டம் திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டம் திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பெரும்
சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p> இக் கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே
குடைசாய்ந்து காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இது குறித்து உரிய கல்வித்துறை சார் உயரதிகாரிகளுக்கு
அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என பழைய மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><h2>இடிந்து விழும் நிலையில்&nbsp;கட்டிடம்</h2><p>இக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெரும் அச்சத்துடனேயே
அருகாமையில் உள்ள வகுப்பறை மாணவர்களும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27359268-7c25-4747-b07b-aab1dcec5f0c/26-6a6f663f9b6f8.webp' /></p><p>
குறித்த பாடசாலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் தரம்
1 தொடக்கம் உயர்தரம் வரை இங்கு காணப்படுகிறது.</p><p>

எனவேமாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு
குறித்த கட்டிடத்தை திருத்தியமைத்தாவது தருமாறும் உரிய தரப்புக்களுக்கு
பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T15:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையின் 104 கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/update-on-104-inmates-at-mahara-prison-1785685481"></link>
            <id>https://jvpnews.com/article/update-on-104-inmates-at-mahara-prison-1785685481</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் (செயற்பாடுகள்) ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், குறித்த கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f241aa13-8cdd-4c35-b2ff-5ce9d48a551e/26-6a6f65eac24bb.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மேலும், புனரமைப்புப் பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

நேற்று (01) பிற்பகல் மஹர சிறைச்சாலையினுள் கைதிகளால் ஏற்படுத்தப்பட்ட பதற்றமான சூழ்நிலை, சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரால் இணைந்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-02T15:44:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு - சுமந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-must-take-responsibility-says-sumanthiran-1785685320"></link>
            <id>https://tamilwin.com/article/govt-must-take-responsibility-says-sumanthiran-1785685320</id>
            <summary type="text">&amp;nbsp;சிறைச்சாலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் இதனால் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறைச்சாலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் இதனால் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p> சிறைச்சாலைகளில் நெரிசல் காரணமாக பிரச்சினைகள் ஏற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>ஒரு கைதி தடுத்து வைக்கப்பட வேண்டிய இடத்தில் நான்கு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f76077-89fd-4423-bfe6-eae59e568db2/26-6a6f654a78a0b.webp' /></p><p>
மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த மோதல் சம்பவம் தொடர்பில் வருத்தத்தை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சிறைச்சாலைகளுக்குள் கைதிகளுக்கு இடையிலோ அல்லது வேறு விதமான மோதல்கள் வெடிப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T15:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/maruti-sets-record-241241-cars-in-july-1785685207"></link>
            <id>https://news.lankasri.com/article/maruti-sets-record-241241-cars-in-july-1785685207</id>
            <summary type="text">இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி ஜூலை 2026-இல் புதிய தொழில் சாதனையை படைத்துள்ளது.

ஒரே மாதத்தில் 2,41,241 வாகனங்களை விற்று, இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி ஜூலை 2026-இல் புதிய தொழில் சாதனையை படைத்துள்ளது.
</p><p>
ஒரே மாதத்தில் 2,41,241 வாகனங்களை விற்று, இந்திய கார் தொழில்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
</p><p>
இதில், 2,00,123 வாகனங்கள் உள்நாட்டு சந்தையில் விற்கப்பட்டன. அதில் 1,93,203 பயணிகள் வாகனங்கள் (PV) மற்றும் 3,920 வணிக வாகனங்கள் (CV) அடங்கும். மேலும், 30,056 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6929115c-be03-49e1-ad33-2f7cfc208bd1/26-6a6f64d95f8a9.webp' /></p><p>கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மாருதி 1,80,526 வாகனங்களை விற்றிருந்தது. அதற்கு முன் 2025 ஜூலை மாதத்தில் 1,40,570 வாகனங்கள் மட்டுமே விற்றிருந்தது. இதன் மூலம், மாருதி தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
</p><p>
மாருதி சுசூகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்ததாவது: “தற்போது எங்களிடம் சுமார் 1.60 லட்சம் நிலுவையில் உள்ள முன்பதிவுகள் உள்ளன. புதிய பிரெஸ்ஸா (Brezza) ஃபேஸ்லிஃப்ட் தினமும் சுமார் 2,000 முன்பதிவுகளை பெறுகிறது. அதேசமயம், e-விடாரா (e Vitara) மாதத்திற்கு சுமார் 4,000 முன்பதிவுகளை பெறுகிறது” என்றார்.
</p><p></p><p>இந்த சாதனை, இந்திய கார் சந்தையின் வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. </p><p>மாருதி, தனது புதிய மாடல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் எதிர்காலத்தில் மேலும் விற்பனையில் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T15:38:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நீடிக்கும் கடும் வறட்சி: விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-drought-persists-in-britain-1785682605"></link>
            <id>https://tamilwin.com/article/severe-drought-persists-in-britain-1785682605</id>
            <summary type="text">பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி சூழல் நீடித்தால்,
நாட்டில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்
என்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி சூழல் நீடித்தால்,
நாட்டில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்
என்று தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாம் பிராட்ஷா
எச்சரித்துள்ளார்.</p><p>

இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வேல்ஸ் முழுவதிலும் வறட்சி
நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 கோடிக்கும் அதிகமான மக்களுக்குக்
குடிநீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த ஆண்டு கோதுமை மற்றும் ஓட்ஸ் விளைச்சல் மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புல் வளராததால் கால்நடை வளர்ப்போர்
குளிர்காலத்திற்கான தீவனங்களை இப்போதே பயன்படுத்தும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளதாகவும் பிராட்ஷா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நிதியுதவி</h2><p>
</p><p>
மேலும், காய்கறி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததால்,
உள்நாட்டு உணவு உற்பத்தி குறைந்து, விளைச்சல் செலவும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec006e8e-ff21-4b53-89ea-412b12ccdaae/26-6a6f5aaf3a3ad.webp' /></p><p>
</p><p>
நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு நீர் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால்,
மழைநீரைச் சேமிக்க புதிய நீர்த்தேக்கங்களைக் கட்ட அரசு நிதியுதவியும்
வரிவிலக்குகளும் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>தீவிர வெப்ப அலை</h2><p>

இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதத்தில் வெறும் 8 சதவீத மழையே பெய்துள்ளது. இது
1911-ஆம் ஆண்டில் பதிவான குறைந்தபட்ச மழைப்பொழிவு சாதனையை விடவும் மிகக்
குறைவானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d33b088-43dd-4b95-8a7d-a3b7f66eb94e/26-6a6f5aafe4fc6.webp' /></p><p>
</p><p>
பிரித்தானியா மட்டுமன்றி இத்தாலி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் தீவிர
வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், உணவுப்
பொருட்கள் விநியோகமும் பெரும் சவாலாக மாறியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T15:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சுற்றுலா விமானம் விபத்து: 13 பேர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-plane-crash-in-peru-1785680742"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-plane-crash-in-peru-1785680742</id>
            <summary type="text">&amp;nbsp;பெரு நாட்டின் புகழ்பெற்ற தொல்பொருள் தளமான நாஸ்கா லைன்ஸ் பகுதியை
வான்வழியாகப் பார்வையிடச் சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று
விபத்துக்குள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெரு நாட்டின் புகழ்பெற்ற தொல்பொருள் தளமான நாஸ்கா லைன்ஸ் பகுதியை
வான்வழியாகப் பார்வையிடச் சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று
விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை தெற்கு பெருவின் சொகோஸ் பகுதியில் நடந்துள்ளதாக
அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>விமான விபத்து</h2><p>
</p><p>
'எரோடியானா' என்ற உள்ளூர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான 'செஸ்னா கேரவன்
C-208' ரக சிறிய விமானம், பிஸ்கோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச்
சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a33046-449c-435f-834a-72a14799b11f/26-6a6f5cf2b02e7.webp' /></p><p>

இதில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.</p><p>

மதியம் 1:00 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர நிலை குறித்து
தகவல் தெரிவித்த சில நிமிடங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டு, விமானம்
தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.</p><p></p><h2>வறண்ட வானிலை</h2><p>
</p><p>
விபத்து நடந்தவுடன் தீயணைப்பு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு
விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அதில் இருந்தவர்களைக்
காப்பாற்ற முடியாமல் போனது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa24f144-f42c-4b98-b291-2142ca03ea3a/26-6a6f5cf36e283.webp' /></p><p>
</p><p>
காற்று வீச்சு மற்றும் வறண்ட வானிலை காரணமாக இவ்விபத்து நிகழ்ந்ததா அல்லது
வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து பெரு நாட்டின்
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொண்டு
வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-02T15:06:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-man-wins-dh30m-uae-lottery-1785683096"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-man-wins-dh30m-uae-lottery-1785683096</id>
            <summary type="text">UAE Lottery-இல் இந்தியர் ஒருவர் 30 மில்லியன் திர்ஹாம் பரிசு வென்றுள்ளார்.

சுனில் குமார் சதாசிவன் எனும் இந்தியர், UAE Lottery-ல் 30 மில்லியன் திர்ஹா...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE Lottery-இல் இந்தியர் ஒருவர் 30 மில்லியன் திர்ஹாம் பரிசு வென்றுள்ளார்.</p><p>

சுனில் குமார் சதாசிவன் எனும் இந்தியர், UAE Lottery-ல் 30 மில்லியன் திர்ஹாம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
</p><p>
கேரளாவைச் சேர்ந்த இவர், 18 வயதில் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் வேலை தேடி சென்றார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆறு சகோதரிகளின் திருமணத்திற்கும் குடும்ப நலனுக்கும் அர்ப்பணித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afb9fe41-fe4d-4899-9a87-9fe85b365bca/26-6a6f5c9a735eb.webp' /></p><p>2006-இல் திருமணம் செய்து அமீரகத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் இந்தியாவில் டைல்ஸ் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டார். ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக மீண்டும் அமீரகத்திற்கு திரும்பி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார்.
</p><p>
சுனில் மற்றும் அவரது மனைவி 12 ஆண்டுகள் குழந்தை பெற முடியாமல் போராடினர். பல்வேறு சிகிச்சைகளில் சேமிப்புகளைச் செலவழித்தும், நம்பிக்கையை இழக்கவில்லை. இறுதியில், அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார்.</p><p> “அந்தக் காலம் எங்கள் வாழ்க்கையின் மிகக் கடினமான காலம். ஆனால் நம்பிக்கையை விடாமல் இருந்தோம்,” என அவர் கூறினார்.
</p><p></p><p>அவரது மகள், மனைவி மற்றும் தன்னுடைய பிறந்தநாள் திகதிகளி வைத்து வாங்கிய லொட்டரி சீட்டே அவருக்கு 30 மில்லியன் திர்ஹாம் அதிர்ஷ்டத்தை தந்தது.
</p><p>
“பணம் முக்கியமல்ல. என் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்ததே மிகப் பெரிய பரிசு,” என சுனில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் தனது வீட்டை கட்டி முடித்து, மகளின் கல்வியை உறுதி செய்து, பாதுகாப்பற்ற குழந்தைகள் மற்றும் ஏழைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளார்.</p><p>

“மக்கள் என்னை நினைவில் கொள்ள வேண்டியது இந்த வெற்றிக்காக அல்ல, நான் செய்த உதவிகளுக்காக,” என அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T15:02:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்டுபோன ஐரோப்பிய நதி., ஒற்றை அணு மின் நிலையத்தையும் மூடும் நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hungary-shuts-nuclear-plant-amid-danube-drought-1785655426"></link>
            <id>https://news.lankasri.com/article/hungary-shuts-nuclear-plant-amid-danube-drought-1785655426</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
</p><p>
கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழுமையாக இந்த அணுமின் நிலையம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p><p>

இந்த மின் நிலையம் நாட்டின் மின்சார தேவையின் அரைபங்கிற்கும் மேல் வழங்கி வருகிறது.

ஆனால், டானியூப் ஆற்றின் நீர்மட்டம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையில் சென்றதால், ரியாக்டர்களை குளிர்விக்க தேவையான நீர் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b36250a-b765-4b18-9233-d2cd60c84508/26-6a6ef0845cb54.webp' /></p><p>

கடந்த வெள்ளிக்கிழமை உற்பத்தி 965 மெகாவாடாகக் குறைந்தது. பின்னர் இரவில் 240 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

சாதாரணமாக 2,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையம் இப்போது இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>டானியூப் ஆற்றின் நீர்மட்டம் -134 சென்டிமீற்றராக குறைந்துள்ளது. இது 2018-இல் பதிவான -98 செ.மீ. சாதனை அளவை விட மிகக் குறைவு. மேலும், நீர்மட்டம் -144 செ.மீ. வரை குறையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p></p><p>இந்த வறட்சி ஹங்கேரியில் 100-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகள் தங்களின் நீர் பயன்பாட்டை குறைக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், அண்டை நாடான ஸ்லோவாக்கியா ஹங்கேரிக்கு உதவ தாயாக இருப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
ஐரோப்பா முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வெப்ப அலைகள் தாக்கியுள்ளன. விஞ்ஞானிகள் இதற்கு மனிதனால் உண்டான காலநிலை மாற்றமே காரணம் எனக் கூறுகின்றனர்.
</p><p></p><p>இந்தச் சம்பவம் ஹங்கேரியின் மின்சார உற்பத்தி மட்டுமல்லாமல், கப்பல் போக்குவரத்து, சுற்றுலா, வேளாண்மை மற்றும் தொழில்துறை துறைகளையும் பாதித்துள்ளது. </p><p>வறட்சி மற்றும் வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பா முழுவதும் ஆற்றல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T14:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலவச சுற்றுலா விசாவை அறிமுகம் செய்துள்ள வளைகுடா நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oman-launches-free-14-day-tourist-visa-1785678616"></link>
            <id>https://news.lankasri.com/article/oman-launches-free-14-day-tourist-visa-1785678616</id>
            <summary type="text">இலவச சுற்றுலா விசாவை: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் புதிய விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஓமன் அரசு, சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலவச சுற்றுலா விசாவை: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் புதிய விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஓமன் அரசு, சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய இலவச 14 நாள் சுற்றுலா விசா திட்டத்தை அறிவித்துள்ளது.
</p><p>
இந்த மாற்றம், வெளிநாட்டவர் குடியிருப்பு சட்டத்தின் நிர்வாக விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd50a0c4-df7e-4da9-be8d-950d8626aca5/26-6a6f4b1a67ef3.webp' /></p><p>இந்த புதிய திட்டம் Royal Oman Police Decision No. 109/2026 மூலம் அறிவிக்கப்பட்டது. இதனை லெப்டினன்ட் ஜெனரல் ஹசன் பின் மொஹ்சின் அல் ஷ்ரைகி, பொலிஸ் மற்றும் சுங்கத் துறை பொது ஆய்வாளர், அதிகாரப்பூர்வ கசேட்டில் வெளியிட்ட மறுநாளே அமுல்படுத்தினார்.
</p><p>
இந்த விசா, தகுதியான நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கப்படும். விசா காலாவதியாகும் முன், பயணிகள் இதனை மற்ற சுற்றுலா விசா வகைகளாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் தனித்தனியாக இருக்கும்.</p><p>

புதிய விதிமுறைகளின் படி, இந்த விசா Article 10 மற்றும் Article 29-இல் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், கட்டணம் பூஜ்யம் (Zero Omani Rials) என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>இலவச விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதிகாரிகள், தகுதியான நாடுகளை விரைவில் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை, ஓமனின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.</p><p>உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, ஓமன் தனது விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தி வருகிறது.

இதற்கு முன், ஓமன் வசிப்புக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, ஸ்பான்சர் இல்லாத விசாக்களை வழங்கியிருந்தது. இப்போது, குறுகிய கால பயணிகளுக்கான இலவச 14 நாள் விசா, சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்&nbsp;என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T14:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் விசாரணைக்கு அழைப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/call-for-investigation-into-author-of-book-1785681987"></link>
            <id>https://ibctamil.com/article/call-for-investigation-into-author-of-book-1785681987</id>
            <summary type="text">பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 04.08.2026 அன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். </p><p>எதிர்வரும் 04.08.2026 அன்று கொழும்பு பயங்கரவாதத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு வாக்குமூலமொன்றை வழங்க வருமாறு அவருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.</p><h2>இனப்படுகொலை தொடர்பாக&nbsp; உரை</h2><p> </p><p>கடந்த 2025ஆம் ஆண்டு நீர்கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இனப்படுகொலை தொடர்பாக அவர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31909c65-5b10-4eb5-a231-e158fea8d0a7/26-6a6f5a0f9b10c.webp' /></p><p> </p><p>இந்நிகழ்வு மற்றும் உரை தொடர்பாக ஏற்கனவே கத்தோலிக்க குரு வண. செராட் மற்றும் அருட்சகோதரி ரசீக்கா ஆகியோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:54:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட ரவி மோகன்! மாமியார் பேட்டிக்கு பதிலடியாக போட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ravi-mohan-dance-video-and-reply-to-aarti-s-mother-1785681407"></link>
            <id>https://cineulagam.com/article/ravi-mohan-dance-video-and-reply-to-aarti-s-mother-1785681407</id>
            <summary type="text">நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரது விவாகரத்து வழக்கு நாளுக்கு நாள் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி வருகிறது.ஆர்த்தி 40 லட்சம் மாதம்தோறும் ஜீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரது விவாகரத்து வழக்கு நாளுக்கு நாள் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி வருகிறது.</p><p>ஆர்த்தி 40 லட்சம் மாதம்தோறும் ஜீவனாம்சம் கேட்ட நிலையில் நீதிமன்றம் 3 லட்சம் மட்டும் தர வேண்டும் என உத்தரவிட்டது. நாங்கள் ஆர்த்திக்காக 40 லட்சம் கேட்கவில்லை, அவரது மகன்கள் படிப்பு செலவு மட்டும் வருடத்திற்கு 86 லட்சம் ஆகிறது என ஆர்த்தியின் அம்மா நேற்று பேட்டி கொடுத்து இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd94c04-3f09-420c-926c-c34e2c5ced51/26-6a6f56015ed1e.webp' /></p><p>
</p><h2>டான்ஸ் ஆடி வீடியோ
</h2><p>இந்நிலையில் ரவி மோகன் தான் இயக்குனராக அறிமுகம் ஆகும் An Ordinary Man படத்தின் சில காட்சிகள் மற்றும் மியூசிக் ஆகியவற்றை தனது குடும்பத்தினருக்கு போட்டு காட்டியதாகவும், அதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
</p><p>அதை டான்ஸ் ஆடி கொண்டாடும் வீடியோ வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும் ஆர்த்தியின் அம்மா அளித்த பேட்டிக்கு பதிலடி கொடுத்த ரவி மோகன், "நான் உயிரோடு இருக்கும் வரை நாங்கள் நான்கு பேரும் ஒரே அறையில் இருக்க மாட்டோம்" என கூறியுள்ளார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dbh1_6lmh1e/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dbh1_6lmh1e/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dbh1_6lmh1e/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ravi Mohan (@iam_ravimohan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-02T14:53:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-dealer-arrested-1785682203"></link>
            <id>https://tamilwin.com/article/drug-dealer-arrested-1785682203</id>
            <summary type="text">சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை
சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை
சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த கைது நடவடிக்கை இன்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


போதைப்பொருள் வர்த்தகர் கைது</h2><p>
சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்த சுற்றிவளைப்பு
நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dd4a982-ff39-4b36-9c81-a3732d6c2fbd/26-6a6f59711e6d8.webp' /></p><p> </p><p>

இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ்
போதைப்பொருள், மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி, நிறுத்தல் தராசு மற்றும்
பிளாஸ்டிக் குழாய்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு 3 பிடி விறாந்துகள் உள்ள நிலையில்
தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளுக்கு பேர் போன ஆன்மீகப் பேச்சாளரை காதலிக்கும் மிருணாளினி ரவி! வைரல் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-mirnalini-confirm-relationship-mahavishnu-1785674347"></link>
            <id>https://manithan.com/article/actress-mirnalini-confirm-relationship-mahavishnu-1785674347</id>
            <summary type="text">mirnalini ravi viral post :&amp;nbsp;&amp;nbsp;நடிகை மிருணாளினி ரவி தனது காதலரை சமூக வலைத்தளத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>mirnalini ravi viral post :&nbsp;&nbsp;நடிகை மிருணாளினி ரவி தனது காதலரை சமூக வலைத்தளத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும், அதனுடன் இணைந்துள்ள பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><h2>நடிகை மிருணாளினி ரவி&nbsp;</h2><p>
</p><p>
டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடம் முதலில் பிரபலமான மிருணாளினி ரவி, பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43737f5a-8e4e-4244-8373-57461fbb77f7/26-6a6f3f905c91c.webp' /></p><p></p><p> விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் ஏலியன் பெண் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ஜூங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa2e166-7549-42f5-a80c-5d27fe157b23/26-6a6f3f91136b1.webp' /></p><p>
</p><p>
இறுதியாக விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த 'ரோமியோ' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, தனது புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த அப்டேட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b0662f8-d950-4ce8-a12a-8f8883ec68bf/26-6a6f40af8d904.webp' /></p><p>இந்த நிலையில், தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை மிருணாளினி ரவி தற்போது வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், மஹாவிஷ்ணு என்பவரையே தான் காதலித்து வருவதாகவும், இருவரும் சுமார் 7 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த நிலையில், அந்த நட்பு தற்போது காதலாக மலர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb593f5-83e0-42b9-8e0b-394200a5283f/26-6a6f40b0774fd.webp' /></p><p></p><p>

மிருணாளினியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
</p><p>
குறிப்பாக, மிருணாளினி குறிப்பிட்டுள்ள மஹாவிஷ்ணு, பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் கடந்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக செய்திகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dbf65N7nyaO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dbf65N7nyaO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dbf65N7nyaO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T14:46:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Kolhapuri Mutton Recipe: காரசாரமான கோலாப்பூரி மட்டன் குழம்பு செய்முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-kolhapuri-mutton-masala-recipe-1785676956"></link>
            <id>https://manithan.com/article/tasty-kolhapuri-mutton-masala-recipe-1785676956</id>
            <summary type="text">Kolhapuri Mutton Masala : ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பல வீடுகளில் அசைவம் சமைப்பது ஒரு வழக்கமாக இருக்கும். குறிப்பாக மட்டன் ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Kolhapuri Mutton Masala : ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பல வீடுகளில் அசைவம் சமைப்பது ஒரு வழக்கமாக இருக்கும். குறிப்பாக மட்டன் ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பை செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா?</p><p> அப்படியானால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக, காரமும் மணமும் நிறைந்த கோலாப்பூரி ஸ்டைல் மட்டன் குழம்பை செய்து பாருங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e7c485-dee3-4e99-a5d6-2140dcc9fa0c/26-6a6f4eebcb640.webp' /></p><p></p><p>

பொதுவாக ரெஸ்டாரண்ட்களில் மட்டுமே சுவைக்கக் கிடைக்கும் இந்த கோலாப்பூரி மட்டன் குழம்பை, மிக எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம். </p><p>இது இட்லி, தோசை, புரோட்டா, சப்பாத்தி, நாண், சாதம் என எந்த உணவுடன் பக்காவாக பொருந்தும்&nbsp; இந்த குழம்பின் சிறப்பே அதன் நறுமணமும், காரம் கலந்த மசாலா சுவையும்தான். எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p> மட்டன் – ½ கிலோ</p><p>
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
</p><p>பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)
</p><p>கோலாப்பூரி கறி பேஸ்ட் – 4 ஸ்பூன்
</p><p>மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்</p><p>
பூண்டு – 2 ஸ்பூன் ( பேஸ்ட்)</p><p>தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்</p><p>
உப்பு – தேவையான அளவு</p><p>
கொத்தமல்லி – சிறிதளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99f7bfe9-a012-49a6-bf34-2865d14a3ec7/26-6a6f4eec81d72.webp' /></p><p> </p><p><b>கோலாப்பூரி மசாலா பேஸ்ட் செய்ய தேவையானவை&nbsp;</b></p><p>துருவிய தேங்காய் – 4 ஸ்பூன்
</p><p>மிளகு – ½ ஸ்பூன்</p><p>
சீரகம் – ½ ஸ்பூன்
</p><p>மல்லி விதைகள் – ½ ஸ்பூன்</p><p>அன்னாசிப்பூ – 2
எள் – ½ ஸ்பூன்</p><p>
கிராம்பு – ½ ஸ்பூன்
</p><p>பட்டை – 1 சிறிதளவு&nbsp;</p><p>
காஷ்மீரி மிளகாய் – 2</p><p>
பிரியாணி இலை – 1</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8165519-fc28-421f-8b6f-aac335244c71/26-6a6f4eed333a0.webp' /></p><h2>
செய்முறை</h2><p>முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் கோலாப்பூரி மசாலா பேஸ்ட் செய்ய கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, மிதமான தீயில் சுமார் 2 நிமிடங்கள் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.</p><p>வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து மசாலா பேஸ்டாக தயார் செய்து கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6229788b-2d91-4009-bb98-45fc7872bd7f/26-6a6f4eeddb93a.webp' /></p><p>
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். </p><p>பின்னர் வதக்கிய மட்டனை தனியாக எடுத்து வைக்கவும்.

அதே பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வதக்கவும்.</p><p> வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி மற்றும் நறுக்கிய பூண்டை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

அதன்பின் தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்துள்ள கோலாப்பூரி மசாலா பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 4 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/505d0fbd-a7d7-4df2-b6c2-bfb7bab37a6a/26-6a6f4eee8f71b.webp' /></p><p></p><p>இப்போது வதக்கி வைத்துள்ள மட்டனை சேர்த்து, மசாலா இறைச்சியில் நன்றாகப் படுமாறு கிளறவும். பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பின் தீயை குறைத்து மெதுவாக வேகவிட வேண்டும்.</p><p>
மட்டன் நன்கு வெந்து மென்மையாகும் வரை சுமார் 45 நிமிடங்கள் சமைக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி நன்றாக கிளறிவிட்டு, இறக்கினால் இவ்வளவு தான் அருமையான சுவையில், கோலாப்பூரி மட்டன் மசாலா குழம்பு தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயை அணைக்கும் பணியிலிருந்த ஹெலிகொப்டர்கள் மோதல்: அவசர அழைப்பு விடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/helicopter-collide-in-greece-wildfire-1785682015"></link>
            <id>https://news.lankasri.com/article/helicopter-collide-in-greece-wildfire-1785682015</id>
            <summary type="text">கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.&amp;nbsp;ஹெலிகொப்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;</p><h2>ஹெலிகொப்டர்கள்&nbsp;</h2><p>
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள Psatha பகுதியில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இரண்டு ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டிருந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5794c18-4068-41d2-8593-41b171c96500/26-6a6f5862606b6.webp' />&nbsp;</p><p></p><p>

அப்போது அந்த ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின. இதனையடுத்து அவசரகால சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
</p><p>
இதுகுறித்து தீயணைப்புத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் யானிஸ் ஆர்டோபியோஸ், 'காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு வீரர்களால் தங்கள் வாகனங்களின் கதவுகளைக் கூட திறக்க முடியவில்லை' என்றார். </p><p>

இந்த நிலையில், பிரான்ஸ் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த அவசரகாலக் குழுவினரின் உதவியுடன், சுமார் 500 கிரேக்க தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு உலங்குவானூர்திகள் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/helicopter-crash-in-greece-1785680000"></link>
            <id>https://ibctamil.com/article/helicopter-crash-in-greece-1785680000</id>
            <summary type="text">&amp;nbsp;கிரீஸ் நாட்டில் ஏதென்ஸுக்கு மேற்கே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்குவானூர்திகள் விபத்துக்குள்ளானதாக தீயணைப்புத் துறை தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கிரீஸ் நாட்டில் ஏதென்ஸுக்கு மேற்கே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்குவானூர்திகள் விபத்துக்குள்ளானதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் அட்டிகாவின் சத்தா பகுதியின் பரந்த நிலப்பரப்பில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது</p><h2>வாடகைக்கு அமர்த்தப்பட்ட உலங்கு வானூர்திகள்</h2><p>&nbsp;இந்த உலங்குவானூர்திகள் தீயணைப்புத் துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்றும், ஒவ்வொன்றிலும் இரண்டு பேர் கொண்ட குழுவினர் இருந்தனர் என்றும், அவை எலெப்சினா இராணுவ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e55ac89-7e35-4433-87c4-91121f66e01b/26-6a6f5617ea265.webp' /></p><p>
</p><p>
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><h2>&nbsp;வேகமாக பரவிவரும் காட்டுதீயால் வெளியேற்றப்படும் மக்கள்</h2><p>&nbsp; இதேவேளை கிரீஸின் பிரதான நிலப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் உட்பட பல பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5081ac0c-09dd-4afe-9a56-7586751e8c2f/26-6a6f561745aed.webp' /></p><p>
</p><p>
கிரீட் தீவில், தீ ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்தை எரித்து, 8,000 மக்களைத் தற்காலிகமாக வெளியேற்றத் தூண்டியுள்ளது.
</p><p>
வெள்ளிக்கிழமையன்று மத்திய கிரீஸில், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளான சுமார் 500 பேரும் வெளியேற்றப்பட்டனர்.

பாரோஸ், ஆண்ட்ரோஸ் மற்றும் கலிம்னோஸ் தீவுகளிலும் தீ பரவியுள்ளது.</p><p>

தொடர்ச்சியான வெப்ப அலைகள் காட்டுத்தீ பரவுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கியதைத் தொடர்ந்து, பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பல ஐரோப்பிய நாடுகளில் கிரீஸும் ஒன்றாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:40:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனத்தின் சுயத்தைத் தொலைத்த இன்றைய தலைமுறை குற்றவாளிகளே! – அனல் பறக்கும் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-hindu-college-colombo-hindu-college-debate-1785681236"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-hindu-college-colombo-hindu-college-debate-1785681236</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விவாத மன்றம் தற்போது நடைபெற்று வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விவாத மன்றம் தற்போது நடைபெற்று வருகிறது.</p><p>

"இனத்தின் சுயத்தைத் தொலைத்த இன்றைய தலைமுறை குற்றவாளிகளே!" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விவாதத்தில், இரு கல்லூரிகளின் பழைய மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வாதிட்டு வருகின்றனர்.
</p><p>
விரிவுரையாளர் சிவகுருநாதன் கேசவன் நடுவராக இந்த விவாதத்தை வழிநடத்தி வருகிறார்.
</p><p>
இன்றைய தலைமுறையின் இன அடையாளம், மொழி, பண்பாடு மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான பல்வேறு கருத்துகள் இந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. </p><p>பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று, நிகழ்வை நேரலையில் பார்வையிட்டு வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1H-rlmymT6I" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T14:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-samantha-pregnant-recent-photos-1785667851"></link>
            <id>https://viduppu.com/article/actress-samantha-pregnant-recent-photos-1785667851</id>
            <summary type="text">முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d47e4e0-3b50-44c9-a6bf-7d543af9a719/26-6a6f210e70d36.webp' /></p><p>இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலக முடிவு செய்துள்ளார். இருப்பினும் சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab709628-cd28-4694-85bd-bc75df93257b/26-6a6f210dbb8dc.webp' /></p><p>இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா தன்னுடய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe9edefd-536f-422f-bae9-7858d90c2910/26-6a6f210f29f55.webp' /></p>]]></content>
            <updated>2026-08-02T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் இலங்கை வீராங்கனை! வரலாற்று சாதனை படைத்த சமரி அதப்பத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-athapaththu-1st-sri-lankan-4000-t20-runs-1785679790"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-athapaththu-1st-sri-lankan-4000-t20-runs-1785679790</id>
            <summary type="text">இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அதப்பத்து டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார்.சமரி அதப்பத்து&amp;nbsp; 

பாகிஸ்தான் மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அதப்பத்து டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார்.</p><h2>சமரி அதப்பத்து&nbsp;</h2><p> 

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57496f2c-6af4-4c28-8cf7-792d35fc911f/26-6a6f4fb0d3717.webp' />&nbsp;</p><p></p><p>
இப்போட்டியில் இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 15 பந்துகளில் 40 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்களை எட்டிய அவர், இந்த மைல்கல்லினை எட்டிய முதல் இலங்கை வீராங்கனை என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.&nbsp;</p><h2>4வது வீராங்கனை&nbsp;</h2><p>
மேலும், சர்வதேச அளவில் 4000 ஓட்டங்கள் குவித்த 4வது வீராங்கனை என்ற பெருமையையும் சமரி அதப்பத்து பெற்றுள்ளார்.</p><p> 

நியூஸிலாந்தின் சூஸி பேட்ஸ் (4,758), இந்திய அணியின் ஸ்ம்ரிதி மந்தனா (4,538) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் (4,216) ஆகியோர் 4000 ஓட்டங்கள் கடந்த வீராங்கனைகள் ஆவர்.
</p><p>
சமரி அதப்பத்து இதுவரை 164 டி20 போட்டிகளில் 4003 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள், 14 அரைசதங்கள் அடங்கும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/884b90c5-d751-4c85-9231-d5e59f08adf1/26-6a6f5068b7386.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் பதவி காலத்தில் அநுரவால் நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-recomended-pujith-1785658691"></link>
            <id>https://tamilwin.com/article/anura-recomended-pujith-1785658691</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் அநுரகுமார உள்ளிட்ட தரப்பினர் ஊழல் ஒழிப்பு தொடர்பான ஏதோ ஒரு அமைப்பில் அங்கம் வகித்தனர் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊழலை ஒழிக்க பதவிக்கு வந்த பூஜித்</h2><p>ஊழல்களை ஒழிப்பதற்கு எங்களுக்கு இந்த பொலிஸ்மா அதிபர் தான் தேவை என்று பூஜித் ஜயசுதந்தரவை, அநுரகுமாரா தரப்பினரே பரிந்துரை செய்தனர் என தெரிவித்துள்ளார்.</p><p>ரணில் விக்ரமசிங்கவை வீதியில் கண்டால் இதனை நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என விமல் வீரவன்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62bf550e-4abf-4df3-b0b7-74765578b098/26-6a6efd44e7907.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கோரிக்கைக்கு இணங்கவே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>தமக்கு பூஜித் ஜயசுந்தரவடன் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்றும், பூஜித் பொாலிஸ் மா அதிபராக கடமை ஆற்றிய காலப்பகுதியில் போலி கடவுச்சீட்டு விவகாரம் ஒன்றில் தம்மை சிக்கவைத்தனர்.</p><p>இருப்பினும், அந்த குற்றச்சாட்டுகளில் நான் குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்திருந்ததாகவும், அதனால் அவருக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T13:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகள் மீதான மரணதண்டனை தீர்ப்பால் முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் : ஸ்ரீநேசன் எம்.பி கிண்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-verdict-1785676715"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-verdict-1785676715</id>
            <summary type="text">ஐந்து கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி தண்டப்பணம்
செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி
தண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி தண்டப்பணம்
செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி
தண்டப்பணம் செலுத்திய தமக்கு அந்த தண்டனை கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக
இருக்கின்றது முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நினைத்திருப்பார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து
ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>மட்டக்களப்பில் சனிக்கிழமை(01.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில்
கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை&nbsp;</h2><p>
</p><p>




முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை
வழங்கப்பட்டுள்ளது. நினைத்தால் வேதனை தான். இதனை நினைத்து அவரது குடும்பம்
மிகவும் வேதனைப்படுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a82b366-3ee6-4ba2-999f-02afdf83b6a9/26-6a6f49888e5cc.webp' /></p><p> </p><p>ஆனால் மற்றைய பக்கம் பார்க்கும்போது உயிர்த்த
ஞாயிறு தாக்குதலின் போதும் 269 அப்பாவி பக்தர்கள்
கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 500 இற்கும் மேற்பட்டவர்கள்
காயமடைந்திருக்கின்றார்கள். அந்த செயலை அறிந்திருந்தும் தடுக்கவில்லை
என்பதற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. </p><p>ஆகவே ஒரு பக்கம்
அவரையும் அவரது குடும்பத்தையும் நினைத்து சற்று வேதனைப்பட்டாலும் 269 அப்பாவி
மக்கள் தேவாலயங்களில் வழிபட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது
கொல்லப்பட்டுள்ளார்கள். அவர் கடமையை சரிவர செய்யவில்லை அதன் காரணமாக அவருக்கு
மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.</p><p></p><h2>இன்னும் சிலருக்கு கலக்கம்&nbsp;</h2><p>



இதனைப் பார்த்தவுடன் இன்னும் சிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அவரோடு
இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் காவல்துறை மா அதிபர் ஏழரைக்
கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர். இந்த பாதுகாப்பு செயலாளர் ஐந்து கோடி
ரூபா தண்டப்பணம் செலுத்தியவர். இன்னும் ஒருவர் 10 கோடி தண்டப் பணம்
செலுத்தியவர் இருக்கின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/768e6f72-3a18-46f1-9d28-2473f5a0ff87/26-6a6f49896c77b.webp' /></p><p> </p><p>அவர் இப்போது
சிந்திப்பார் ஐந்து கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி
செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி
செலுத்திய தமக்கு கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது
என சிந்திப்பார்.</p><p>



அது மாத்திரம் இன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக
இருந்தவர்கள் உள்ளே இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கலக்கம்.
தங்களுக்கும் என்ன நடக்குமோ என்பது பற்றி சிந்திப்பார்கள். தண்டனைக்கான
வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. </p><p>இதற்கு மேலாக இதனை இயக்கிய ஒரு சூத்திரதாரியான
முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இருக்கின்றார். அவருக்கு இப்போது காய்ச்சல்
பிடித்திருக்கும். ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனை என்றால் தமக்கு கிடைக்க
கூடிய வாய்ப்பு இருக்கிறது என சிந்திப்பார் என அவர் இதன்போது தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T13:53:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றிலேயே இல்லாத உச்சக்கட்ட வெப்பம்: தென்கொரியாவில் 42.5 பாகை செல்சியஸ் பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/south-korea-records-42-5-degrees-celsius-1785677538"></link>
            <id>https://tamilwin.com/article/south-korea-records-42-5-degrees-celsius-1785677538</id>
            <summary type="text">தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி
வருகிறது. அந்நாட்டின் வானிலை பதிவு வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக,
தென்கிழக்கு நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி
வருகிறது. </p><p>அந்நாட்டின் வானிலை பதிவு வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக,
தென்கிழக்கு நகரமான யாங்சானில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 42.5 பாகை செல்சியஸ்
வெப்பம் பதிவாகி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>

கொரியா வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, யாங்சான் நகரில் தொடர்ச்சியாக
ஐந்தாவது நாளாக வெப்பம் 40 பாகை செல்சியஸைக் கடந்துள்ளது.</p><p></p><h2>வெப்ப அலை எச்சரிக்கை</h2><p>

இதன் காரணமாக நாட்டின் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் அவசரகால வெப்ப அலை
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2765d76-c222-4bc9-91c3-290ff5c88686/26-6a6f4ba9493ba.webp' /></p><p> </p><p>கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்கொரியாவில் வெப்ப
அலை நாட்களின் சராசரி எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 19
நாட்களாக உயர்ந்துள்ளது.
</p><p>
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இந்த தீவிர வெப்பத்திற்கு
முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த தீவிர வெப்பநிலை தென்கொரியாவுடன் மட்டும் நிற்காமல் உலகம் முழுவதும்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p></p><h2>கடும் வறட்சி</h2><p> </p><p>அண்டை நாடான ஜப்பானின் 30 மாகாணங்களில்
'வெப்ப' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2213289-f475-4b01-b076-1d1f61ebc6ef/26-6a6f4ba9f0f2c.webp' /></p><p>
</p><p>
அதேபோல், ஐரோப்பிய நாடுகளான கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய
நாடுகளில் கடுமையான வெப்பம் மற்றும் பலத்த காற்றினால் காட்டுத்தீ வேகமாகப்
பரவி வருகிறது.
</p><p>
வட ஆபிரிக்க நாடுகளான துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் அமெரிக்காவின்
மேற்குப் பகுதிகளிலும் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்ப அலை காரணமாக மக்கள்
பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:52:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்த கணவருக்கு அதிர்ச்சி ; காணாமல் போன மனைவி மற்றும் மகன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-abroad-missing-wife-and-son-rescued-1785673477"></link>
            <id>https://jvpnews.com/article/husband-abroad-missing-wife-and-son-rescued-1785673477</id>
            <summary type="text">கேரளாவின் பாலுச்சேரி பகுதியில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த கணவரின் மனைவி தனது 7 வயது மகனுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவின் பாலுச்சேரி பகுதியில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த கணவரின் மனைவி தனது 7 வயது மகனுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவன் பாதுகாப்பாக தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p>

தகவல்களின்படி, கடந்த 9ஆம் திகதி ஷஹ்லா என்ற பெண், வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் சில உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது 7 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவம், அவரது கணவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9908046-b1e5-472e-b753-3f77ca1beb1d/26-6a6f37072e939.webp' /></p><p>

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய பின்னரே மனைவியும் மகனும் காணாமல் போனதை அறிந்த கணவர், பாலுச்சேரி காவல்துறையில் முறைப்பாடு செய்தார். </p><p>வெளிநாட்டில் இருந்த காலத்திலும் தினமும் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததால், மனைவியின் நடவடிக்கையில் எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ஷஹ்லாவும் அவருடன் சென்றதாகக் கூறப்படும் நபரும் கண்டறியப்பட்டனர்.

இதையடுத்து, 7 வயது சிறுவன் பாதுகாப்பாக தனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பாலுச்சேரி காவல்துறை முன்னெடுத்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[படகு விபத்தில் காணாமல் போன ரொறன்ரோ தம்பதியின் உடல்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424"></link>
            <id>https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424</id>
            <summary type="text">கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
</p><p>உயிரிழந்தவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f250ee0a-6a1e-4686-8442-5e2ae40f21b5/26-6a6ef85272f70.webp' /></p><p>சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை விளிம்பில் ஆபத்தான முறையில் சமநிலை இழந்து நின்றதை அவதானித்துள்ளனர்.
</p><p>விபத்து நடந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர்.</p><p> சனிக்கிழமை பிற்பகலில் காணாமல் போன இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.</p><p>
இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T13:40:48+00:00</updated>
        </entry>
    </feed>
