<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-23T11:33:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கோர விபத்து : இளம் பொறியியலாளர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fatal-accident-in-jaffna-young-engineer-dies-1787484225"></link>
            <id>https://ibctamil.com/article/fatal-accident-in-jaffna-young-engineer-dies-1787484225</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி&amp;nbsp;இளம் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ். நல்லூர்ப் பகுதியில் இன்று (23.08.2026) இந்த விபத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி&nbsp;இளம் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>யாழ். நல்லூர்ப் பகுதியில் இன்று (23.08.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>விபத்தில்&nbsp;யாழ்ப்பாணம் – கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பொறியியலாளரான கந்தசாமி கோகுலதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.</p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இந்த நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b92747eb-8594-41dd-a63e-060703250596/26-6a8ad92aa548a.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T11:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ITAK கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/itak-demands-referendum-on-22-1787484084"></link>
            <id>https://jvpnews.com/article/itak-demands-referendum-on-22-1787484084</id>
            <summary type="text">முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தியுள்ளது.</p><p>

 

சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7718c0c8-be23-426f-bda0-26d81b8ad44b/26-6a8ad7b56398b.webp' /></p><p>இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, குறித்த அரசியலமைப்புத் திருத்தமானது மக்களின் இறைமையுடன் தொடர்புடையது என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மேலும் கோரியுள்ளது.
</p><p>
 

22-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் மூலம்:

 

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65-இல் இருந்து 67 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.</p><p>

 

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63-இல் இருந்து 65 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>
 

இதன்மூலம் மாகாண மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹ்ரான் செல்லும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி : பிராந்திய அமைதி தொடர்பில் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-army-chief-to-visit-tehran-monday-1787483515"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-army-chief-to-visit-tehran-monday-1787483515</id>
            <summary type="text">பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் திங்கட்கிழமை ஈரான்
தலைநகர் தெஹ்ரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சு
தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் திங்கட்கிழமை ஈரான்
தலைநகர் தெஹ்ரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சு
தெரிவித்துள்ளது.</p><p>

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் பாகிஸ்தானின்
முயற்சிகளின் தொடர்ச்சியாகவே இந்த விஜயம் அமைவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின்
பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>புதிய பொருளாதாரத் தடை</h2><p>
</p><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே முரண்பாடுகளைத் தீர்த்து அமைதியை
ஏற்படுத்த பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76b3dbc1-6b40-4101-a1ae-586303a8f6f4/26-6a8ad6839a775.webp' /></p><p>
</p><p>
இதன் கீழ், அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கை, ஹூதி
விவகாரம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்புச் சூழல்கள் குறித்து ஈரான்
தலைவர்களுடன் இராணுவத் தளபதி அசிம் முனீர் பேச்சுவார்த்தை நடத்துவார் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடையறியா உறவுகளின் வடுக்களை சுமக்கும் கனேடிய புலம்பெயர்ந்தோர்! விஜய் தணிகாசலதின் செம்மணி அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-tamils-carry-the-scars-of-relation-1787478571"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-tamils-carry-the-scars-of-relation-1787478571</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மனித எச்சமும் அந்த வடுக்களை மீண்டும் நினைவூட்டுவதுடன் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மனித எச்சமும் அந்த வடுக்களை மீண்டும் நினைவூட்டுவதுடன் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கான கோரிக்கையையும் வலுப்படுத்துகின்றது என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

செம்மணி என்பது தனித்தவொரு மீறல் சம்பவம் அல்ல. மாறாக இது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வலிந்து காணாமலாக்கப்படல்கள், சட்டவிரோத படுகொலைகள் மற்றும் இனவழிப்பு என்பவற்றுக்கான பரந்துபட்ட சான்றாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இது குறித்து அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் பதிவில் மேலும் தெரிவிக்கையில், 
 

“இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்யமுடியாது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I remain horrified by the continued discoveries of mass graves in Chemmani, and the tragic stories of those murdered at the hands of the Sri Lankan state. As of today, nearly 600 sets of human remains have been exhumed, including the remains of infants and children. <br><br>Chemmani… <a href="https://t.co/GW8OltZJPd">https://t.co/GW8OltZJPd</a> <a href="https://t.co/O3FwLqzVb6">pic.twitter.com/O3FwLqzVb6</a></p>&mdash; Vijay Thanigasalam (@TheThanigasalam) <a href="https://x.com/TheThanigasalam/status/2090862868589666673?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>மரபணு மாதிரிகள்</h2><p> </p><p>எனவே செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஏதுவான ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்கவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae8be7b0-0af2-4a6a-bd49-611f53e42970/26-6a8ac6ec8ea60.webp' /></p><p>
</p><p>
செம்மணி மனிதப்புதைகுழியில் தொடர்ந்து கண்டறியப்படும் மனித எச்சங்கள் மற்றும் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் கதைகள் குறித்து நான் மிகுந்த அதிர்ச்சியடைகிறேன்.</p><p> தற்போதுவரை குழந்தைகள் மற்றும் சிறுவர்களது எலும்புக்கூடுகள் உள்ளடங்கலாக சுமார் 570 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p></p><h2>சுயாதீன சர்வதேச விசாரணை</h2><p>
</p><p>
இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக எனது தொகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவொரு கடந்தகாலத் துயரம் அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f01d03ae-22fa-4210-a8db-2e42f8595916/26-6a8ac6ed42c31.webp' /></p><p> பெரும்பாலானோர் தமது காணாமல்போன அன்புக்குரியவர்கள் பற்றிய துயரத்தையும், இன்னமும் விடை கிடைக்காத கேள்விகளையும் சுமந்துகொண்டே கனடாவுக்கு வந்தனர்.

இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்யமுடியாது. </p><p>மாறாக சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், இச்செயன்முறைகள் தடயவியல் நிபுணர்கள் ஊடாகக் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கும் ஏதுவான ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்கவேண்டும்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T11:14:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை வெனிசுலாவாக மாற்ற திட்டமிடும் அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-wants-iran-to-become-venezuela-1787481176"></link>
            <id>https://ibctamil.com/article/trump-wants-iran-to-become-venezuela-1787481176</id>
            <summary type="text">ஈரானை பலவீனப்படுத்தி தனிமைப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், மாறாக பல மாத மோதல்களுக்குப் பிறகு அந்நாடு ஒரு வலிமையான மற்றும் ஒருங்கிணைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானை பலவீனப்படுத்தி தனிமைப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், மாறாக பல மாத மோதல்களுக்குப் பிறகு அந்நாடு ஒரு வலிமையான மற்றும் ஒருங்கிணைந்த சக்தியாக உருவெடுத்துள்ளது என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் அறிவித்துள்ளார்.
</p><p>பொருளாதாரம், இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான போரை ஈரான் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>இந்த விடயம் குறித்து&nbsp;பெஷெஷ்கியனை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,&nbsp;</p><p></p><h2>ஈரானின் தற்காப்பு வியூகம்</h2><p>அமெரிக்கா ஈரானை வெனிசுலாவாக மாற்ற விரும்பினார்கள். அதற்கு நேர்மாறாக நடந்துவிட்டது. மாறாக, ஈரான் தனது மீள்திறன், ஒற்றுமை மற்றும் உள் ஒருங்கிணைப்பின் மூலம் உலகை வியப்பில் ஆழ்த்தும் ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/236e32ea-2343-4226-8f53-0141c25e33d3/26-6a8ace8d9ad67.webp' /></p><p>ஈரானிய மூத்த பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து வெளிவந்துகொண்டிருந்த மேலும் உறுதியான அறிக்கைகள் இவற்றை பிரதிபலித்துள்ளன.</p><p>
மோதலின் போது ஈரானின் தற்காப்பு வியூகம் குறிப்பிடத்தக்க அளவில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.</p><p>இன்றைய ஈரான், போருக்கு முந்தைய ஈரான் அல்ல. இந்த மோதலின் விளைவாக அமெரிக்கா மீதான கண்ணோட்டங்களும் மாறியுள்ளன .</p><p>அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம் என்று ஈரான்&nbsp; விவரிக்கும் செயல்களுக்கு, ஈரானிய குடிமக்களின் பொருளாதார ஸ்திரத்தன்மையோ அல்லது வாழ்வாதாரங்களோ இலக்காகுவதை அரசாங்கம் அனுமதிக்காது” என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T11:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய லீமேன்ஸ் கார் பந்தயம் : விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்தின் கார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ajithkumar-involved-in-accident-european-le-mans-1787481664"></link>
            <id>https://ibctamil.com/article/ajithkumar-involved-in-accident-european-le-mans-1787481664</id>
            <summary type="text">ஐரோப்பாவில் நடைபெறும் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியதாக இந்திய ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவில் நடைபெறும் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தநிலையில் அஜித் குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை எனவும் அவர் முழுமையான பாதுகாப்புடன் உள்ளார் எனவும் அவரது அணியினர் தெரிவித்துள்ளனர்.</p><p>ஐரோப்பாவில் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயம் நடைபெற்றுவரும் நிலையில் இந்த போட்டியில் நடிகர் அஜித் குமார் தனது அணியுடன் பங்கேற்றார்.</p><p></p><h2>வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து&nbsp;</h2><p> </p><p>போட்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருந்த போது அஜித்தின் கார் எதிர்பாராதவிதமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb1822b9-6848-40b8-a5b9-9ff81921b058/26-6a8ad4e90390d.webp' /></p><p>இந்த விபத்தைத் தொடர்ந்து, காரில் சக்கரங்கள் செயலிழந்ததுடன் அடுத்தடுத்து தீவிர தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>காரின் முன்பகுதி சேதமடைந்தபோதிலும், நவீன பந்தயக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் அஜித்தைக் காப்பாற்றியதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.</p><p> </p><p>இந்தநிலையில் அவர் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகப் பாதுகாப்பாக காரில் இருந்து வெளியேறியதாகவும் தொடர்ந்து அவர் பந்தயத்தில் பங்கேற்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T11:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-chairman-for-the-civil-aviation-authority-1787482574"></link>
            <id>https://jvpnews.com/article/new-chairman-for-the-civil-aviation-authority-1787482574</id>
            <summary type="text">இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இப்பதவியிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி அவர் தலைவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86521d5a-46af-418c-9a4c-671ef613669e/26-6a8ad1cfd20f0.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:56:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[எமது உறவுகளுக்கு நீதி கோரியே சர்வதேசத்தை நாடியுள்ளோம் - வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத் தலைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sought-international-justice-for-missing-relatives-1787479676"></link>
            <id>https://tamilwin.com/article/sought-international-justice-for-missing-relatives-1787479676</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களை தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கிறது என அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களை தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கிறது என அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி
தெரிவித்துள்ளார்.
</p><p>காரைதீவு நூலக கேட்போர் கூடத்தில் இன்று (23.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சர்வதேச
மாநாடு</h2><p>
</p><p>

இதன்போது எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள்
சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள மாநாடு தொடர்பிலான
தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e23b65-733d-431f-aadf-68b54dfc17b7/26-6a8ac8efdc9b6.webp' /></p><p>அத்தோடு குறித்த நிகழ்விற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புகளை
எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p>மேலும் வருகை தந்தவர்கள் தங்களின் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு
முன்வந்துள்ளதுடன் குறித்த மாநாட்டிற்கு தங்கள் ஆதரவுகளை வழங்குவதாகவும்
உறுதியளித்துள்ளனர்.</p><h2>&nbsp;உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை</h2><p>
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட
சங்கத்தின் தலைவி, எதிர்வரும் 30ஆம் திகதி நடக்கவிருக்கும் அந்த சர்வதேச மாநாடானது எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையும் நீதியும் வேண்டி நடைபெறவுள்ளது.
</p><p>
நாங்கள் பலமுறை பல ஜனாதிபதிகளிடம் மாறி மாறி எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கேட்டும் எமக்கு எந்தவித தீர்வும் கிடைக்காத பட்சத்திலேயே நாங்கள்
சர்வதேசத்தை நோக்கி சென்றிருக்கின்றோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb29e298-3fae-4041-9b05-1ea43c0d09e0/26-6a8ac8f0b5069.webp' /></p><p>எங்களது உறவுகளின் இந்த போராட்டத்தை இலங்கை அரசாங்கம் உள்நாட்டு
பொறிமுறைக்குள்&nbsp; தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். </p><p>

தள்ளுவதற்கு
பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு
இந்த உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை. அதனால் தான் நாங்கள் நமது
சர்வதேச பொறிமுறையை நோக்கி எங்களது போராட்டத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>

குறித்த கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன், உபதவிசாளர்
கி.ஜெயசிறில், கல்முனை முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ச.சந்திரசேகரம், சிவில்
சமூக செயற்பாட்டாளர் தா.பிரதீவன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கப்
பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T10:52:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 வருட இரகசிய சேமிப்பு ; ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493"></link>
            <id>https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b679495-fdb4-4d5e-9c2f-32a55de5a922/26-6a8ac1dee058c.webp' /></p><p>

கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தங்க நகை வாங்க வேண்டும் என்ற நோக்கில் தனது கணவருக்குத் தெரியாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெட்டியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
</p><p>
சேமிப்புத் தொகை 12 இலட்சம் ரூபாயை எட்டிய நிலையில், நகை வாங்குவதற்காக நேற்று அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.
</p><p>
அப்போது, பெட்டிக்குள் இருந்த பணத்தாள்கள் அனைத்தும் எலிகளால் கடித்து சிதைந்திருந்ததைக் கண்டு அவர் பேரதிர்ச்சியடைந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரான்–அமெரிக்கா மோதல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-us-conflict-intensifies-over-strait-hormuz-1787481721"></link>
            <id>https://canadamirror.com/article/iran-us-conflict-intensifies-over-strait-hormuz-1787481721</id>
            <summary type="text">இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இராணுவம் கடந்த பெப்ரவரி 28-ம் திகதி தாக்குதல் நடத்தியது. 

இதில் ஈரான் அதிஉயர் தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இராணுவம் கடந்த பெப்ரவரி 28-ம் திகதி தாக்குதல் நடத்தியது. 

இதில் ஈரான் அதிஉயர் தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.</p><p> 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகநாடுகளில் 30 சதவீதத்துக்கு மேல் எரிபொருள் வினியோகம் செய்ய பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது.</p><p> 

6 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த தாக்குதல் மற்றும் பிரச்சினையில் ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா பெரும் தோல்வி அடைந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdb3aae9-2450-4f24-a3ef-1ba67d3f0df7/26-6a8ace7ac7a50.webp' /></p><p>இது நேரடியாக ஈரானுக்கு சாதகமாக அமைந்தது. இதனிடையே ஹோர்முஸ் நீரிணையை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.</p><p>

இதற்கிடையே ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஈரான் உடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்து விட்டதாக பகிரங்கமாக அறிவித்தார். </p><p>

இதுகுறித்து ஈரான் அரச செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்தார்.</p><p> 

அப்போது அவர் அதில் கூறியதாவது:- ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணிய மறுத்ததை ஈரான் தனது வெற்றியாக கருதுகிறது. </p><p>

இதனால் உலக நாடுகள் வெறுக்கத்தக்க நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. ஈரானுடனான போரில் அமெரிக்கா முழுவதுமாக தோல்வியடைந்து சரணாகதி அடைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். </p><p>

இதற்கிடையே, ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார போரை தொடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p>

அதாவது தெஹ்ரானுக்கு ஆதரவு அளிக்கும் எந்தவொரு நாடு அல்லது நிதி நிறுவனமும் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a9255d-b49b-4680-b617-787a790e204a/26-6a8ace7b78b8a.webp' /></p><p>இதனிடையே ஹொர்முஸ் நீரிணை அமெரிக்காவின் ஒரு பகுதியென மீண்டும் ஒருமுறை ட்ரம்ப் அறிவித்தார். 

இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தெரிவித்துள்ளது.</p><p>ஈரான் வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி, தீவிரமான பொருளாதாரத்தடைகளை அமெரிக்க முற்றுகையுடன் இணைப்பது, உலக நாடுகளின் இறையாண்மையைப் பறிக்கும் செயல். 

இது மீண்டும் ஒரு முழு அளவிலான பாரம்பரிய காலனி ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என்றுள்ளார். </p><p>

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் மற்றும் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் பாரிசில் சந்திக்க உள்ளனர். </p><p>

நீரிணையை தவிர்த்து மாற்று வழிகளில் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து அவர்கள் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T10:42:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் வெற்றிகரமான சைபர் தாக்குதல் - மின் உற்பத்தி நிலையத்தை முடக்கிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iranian-hackers-shut-down-uk-power-plant-1787474496"></link>
            <id>https://news.lankasri.com/article/iranian-hackers-shut-down-uk-power-plant-1787474496</id>
            <summary type="text">Iranian hackers shut down UK power plant: பிரித்தானிய மின் உற்பத்தி நிலையத்தை ஈரான் ஹேக்கர்கள் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iranian hackers shut down UK power plant: பிரித்தானிய மின் உற்பத்தி நிலையத்தை ஈரான் ஹேக்கர்கள் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>

பிரித்தானியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய சைபர் தாக்குதல்</h2><p>பிரித்தானியாவில் உள்ள ஒரு சிறிய மின் நிலையம் மீது ஈரான் ஹேக்கர்கள் நடத்திய சைபர் தாக்குதல் காரணமாக அந்த நிலையம் நான்கு நாட்கள் செயலிழந்தது.</p><p>டெலிகிராப் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இது பிரித்தானியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான சைபர் தாக்குதலாக கருதப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8708f595-a908-4534-af47-4fb236437fb9/26-6a8ab241b61a4.webp' /></p><h2>எச்சரிக்கை மணி</h2><p>அந்த மின் நிலையம் சிறிய அளவிலானது என்பதால், நாட்டின் மொத்த மின்சார விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், இந்த சம்பவம் தேசிய பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகுந்த எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.
</p><p>
இந்த தாக்குதல், கடந்த மாதம் அமெரிக்காவின் 12 மாநிலங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் நடந்த அதே நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அமெரிக்காவில் பல இடங்களில் குடிநீர் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன.
</p><p></p><p>பிரித்தானிய அரசு, மின் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அவசர அறிவிப்புகளை அனுப்பி, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) இந்த சம்பவத்தை விசாரித்து வருகிறது.
</p><p>
பிரித்தானிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள், ஈரான், ரஷ்யா, சீனா, வட கொரியா போன்ற நாடுகளின் ஹேக்கர்கள் தொடர்ந்து முக்கியமான தேசிய அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக எச்சரித்துள்ளன.</p><p></p><h2>
திறனை வெளிப்படுத்திய ஈரான்</h2><p>இந்த தாக்குதல் பொதுமக்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஈரான் ஹேக்கர்கள் பிரித்தானியாவின் முக்கிய அமைப்புகளை முடக்கக்கூடிய திறன் கொண்டவர்கள் என்பதை நிரூபிக்க முயன்றதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.</p><p>அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், “பிரித்தானியாவின் மின்சார அமைப்பு மிகவும் வலுவானது. இந்த சம்பவம் சிறிய அளவிலான நிலையத்தை மட்டுமே பாதித்தது. நாட்டின் மொத்த மின்சார விநியோகத்தில் எந்த ஆபத்தும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம், எதிர்காலத்தில் பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் நிகழ வாய்ப்புகள் இருப்பதை உணர்த்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T10:42:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை 28 பட ஹீரோயினா இது? விஜயலட்சுமியின் புதிய லுக் பார்த்து வியந்த ரசிகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-vijayalakshmi-onam-special-photos-viral-1787480480"></link>
            <id>https://manithan.com/article/actress-vijayalakshmi-onam-special-photos-viral-1787480480</id>
            <summary type="text">சென்னை 28 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை விஜயலட்சுமி ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், படு கிளாமரான உடையில், அசத்தல் 
போட்டோ ஷுட் நடத்தி தற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை 28 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை விஜயலட்சுமி ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், படு கிளாமரான உடையில், அசத்தல் 
போட்டோ ஷுட் நடத்தி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.&nbsp;</p><h2>நடிகை விஜயலட்சுமி&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dacc690-3d7a-4c75-82b3-dff7c07cc85f/26-6a8ace012d776.webp' /></p><p></p><p>தமிழ் சினிமாவில் ‘சென்னை 28’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘கற்றது களவு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்&nbsp;</p><p>திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பெரோஸ் முகமதுவை காதலித்த விஜயலட்சுமி, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79ac8a9e-64d5-4dca-b994-b2fa2307bc85/26-6a8ace01d433f.webp' /></p><p> இவர்களது திருமணம் 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய விஜயலட்சுமி, திரைத்துறையில் இருந்து ஒரு கட்டத்தில் விலகினார். </p><p>கணவர் பெரோஸ் மற்றும் மகன் நிலனுடன் குடும்ப வாழ்க்கையை கவனித்து வரும் அவர், சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சமையல், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான வீடியோக்களை தனது குரலில் கருத்துகளுடன் பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/114ee341-9944-45c2-ad4c-eea9f03a22af/26-6a8ace02971b5.webp' /></p><p></p><h2>ஓணம் ஸ்பெஷல் போட்டோ ஷூட்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7741700b-3ba5-471e-a947-44c53b0d0ccb/26-6a8ace00493a9.webp' /></p><h2>
</h2><p>இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
</p><p>
பாரம்பரியத் தோற்றத்தையும் நவீன ஸ்டைலையும் கலந்து உருவாக்கப்பட்ட உடையில், அழகான நகைகள் அணிந்து, தலையில் மல்லிகைப் பூக்களுடன் விஜயலட்சுமி கொடுத்துள்ள பல்வேறு போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக 43 வயதிலும் இளமை மாறாத தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcVkVpBOJf0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcVkVpBOJf0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcVkVpBOJf0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T10:41:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைக்காட்சி சாகசத்தால் நினைவாற்றலை இழந்த வானம் பட நடிகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jasmin-bhasin-suffers-memory-loss-after-accident-1787467318"></link>
            <id>https://manithan.com/article/jasmin-bhasin-suffers-memory-loss-after-accident-1787467318</id>
            <summary type="text">actress- asmin bhasin-lost her memory after accident : வானம்’ திரைப்படத்தில் சிம்புவின் காதலியாக நடித்த ஜாஸ்மின் பாசின், ஒரு விபத்துக்குப் பிறகு சுமார...</summary>
            <content type="html"><![CDATA[<p>actress- asmin bhasin-lost her memory after accident : வானம்’ திரைப்படத்தில் சிம்புவின் காதலியாக நடித்த ஜாஸ்மின் பாசின், ஒரு விபத்துக்குப் பிறகு சுமார் 72 மணி நேரம் தனது நினைவுகளை இழந்திருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>இந்த சம்பவம் எப்படி நடந்தது, அதன்பிறகு அவரது திரைப்பயணம் எப்படி மாறியது என்பது குறித்து&nbsp;ஜாஸ்மின் பாசின் பகிர்ந்துக்கொண்ட அனுபவம் பற்றி தவகலை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e5925aa-f8fa-4a0d-ae10-00c4e683378d/26-6a8a9fd48521c.webp' /></p><h2>நடிகை ஜாஸ்மின் பாசின்&nbsp;</h2><p>

சிம்பு நடிப்பில் வெளியான ‘வானம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஜாஸ்மின் பாசின். படத்தில் சிம்புவின் பணக்கார காதலியாக சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், அவரது அழகும் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. </p><p>குறிப்பாக, அவரை மையமாக வைத்து இடம்பெற்ற ‘எவன் டி உன்ன பெத்தான்’ பாடல் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் இன்றுவரையில் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இருந்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/877d9d82-535e-473f-851c-32d9ee37991a/26-6a8a9fd5365e4.webp' /></p><p></p><p>

‘வானம்’ படத்துக்குப் பிறகு தமிழில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் தொடரவில்லை. அதன்பிறகு இந்தி தொலைக்காட்சி உலகில் கவனம் செலுத்திய ஜாஸ்மின், சீரியல்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.</p><p> ‘தில் சே தில் தக்’ தொடர் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். ‘பிக்பாஸ்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், ‘கத்ரோன் கே கில்லாடி’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஜாஸ்மினுக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு சாகசப் பணியின் போது உயரத்தில் இருந்து நீரில் குதித்தபோது, அவரது தலையில் அடிபட்டடுள்ளது.உடனடியாக அவரை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c3a4e41-7dad-4b96-bc6c-bd18e9d5b856/26-6a8a9fd5da0f7.webp' /></p><h2>
72 மணி நேரம் என்ன நடந்தது என்றே தெரியாது!</h2><p>
இந்த விபத்து குறித்து சமீபத்தில் பேசிய ஜாஸ்மின், விபத்து நடந்த நாளில் இருந்து அடுத்த 72 மணி நேரம் வரை தனக்கு என்ன நடந்தது என்பதே நினைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p>

அந்த நேரத்தில் தன்னைச் சுற்றி நடந்த சம்பவங்கள் எதுவும் நினைவில் இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் தான் விபத்து குறித்து தெரிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c92e595-6a39-4549-ad31-0e22786baa75/26-6a8a9fd68a9d2.webp' /></p><p></p><p> மூளையில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஜாஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஒரு விபத்து காரணமாக 72 மணி நேரம் தனது வாழ்க்கையில் நடந்ததையே நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போன அனுபவம், ஜாஸ்மினின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவமாகவே அமைந்துள்ளது. குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T10:41:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் ஏற்பட்ட பரபரப்பு.. சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grenade-attack-carried-house-vanath-sathu-disciple-1787476214"></link>
            <id>https://tamilwin.com/article/grenade-attack-carried-house-vanath-sathu-disciple-1787476214</id>
            <summary type="text">பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துபாயில் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>

துபாயில் கைது செய்யப்பட்ட ‘வானாத்தே சத்து’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய சகா ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இன்று (23) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கைக்குண்டை வீசும் காட்சி அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6347ba3b-6e02-4e7a-993f-9eef66537a1c/26-6a8abbf2e19cc.webp' /></p><p>
</p><p>
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையில் இவ்வாறான கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் புதிய போக்கு தற்போது அதிகரித்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீதும் இதேபோன்ற கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதில் ஒரு கைக்குண்டு வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.<br><br><b><i><a href="https://youtu.be/6eC2li0RwTQ" target="_blank">காணொளிக்கு இங்கே அழுத்தவும்..</a></i></b></p>]]></content>
            <updated>2026-08-23T10:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் நடுவீதியில் விடுக்கப்பட்ட மிரட்டல்! பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-threat-in-street-in-colombo-private-bus-1787478160"></link>
            <id>https://tamilwin.com/article/death-threat-in-street-in-colombo-private-bus-1787478160</id>
            <summary type="text">கொழும்பு - குருந்துவத்தை, லிப்டன் சுற்றுச்சாலைக்கு அருகே தனியார் பேருந்தின் நடத்துனரை&amp;nbsp;கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்த குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - குருந்துவத்தை, லிப்டன் சுற்றுச்சாலைக்கு அருகே தனியார் பேருந்தின் நடத்துனரை&nbsp;கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள், ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவி மற்றும் ஒரு மாலுமி ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>வெளியான காரணம்</h2><p> </p><p>

தனியார் பேருந்தின் பாதையை காரில் வந்த ஒரு கும்பல் மறித்து, நடத்துனரின் தலையில் கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தை காட்டி மிரட்டி காரில் தப்பிச்செல்வதாக 119 மையத்திற்கு வந்த அழைப்பினை தொடர்ந்து, கொழும்பு தெற்கு பிரிவு அதிகாரிகள், பொரள்ளை பொது மயானத்திற்கு அருகே சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530ecd86-120f-4f92-a465-39cd0b230906/26-6a8acd451ad25.webp' /></p><p>
</p><p>
சந்தேகநபர்கள் பல்கலைக்கழக மாணவியுடன் பயணித்த கார் மற்றும் இரண்டு கத்திகள், இரண்டு அடி நீளமுள்ள ஒரு சங்கிலி ஆகியவை பொலிஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. </p><p>இதயைடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பயணித்த காரின் பாதையை பேருந்து மறித்தமையினால் மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T10:37:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் வீடொன்றுக்கு முன்பாக வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-grenade-recovered-in-borella-1787480360"></link>
            <id>https://tamilwin.com/article/hand-grenade-recovered-in-borella-1787480360</id>
            <summary type="text">கொழும்பு, பொரளை பகுதியில் வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் இன்றைய தினம் (23.08.2026) காலை வேளையில் பதிவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பொரளை பகுதியில் வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. </p><p>

குறித்த சம்பவம் இன்றைய தினம் (23.08.2026) காலை வேளையில் பதிவாகியுள்ளது.</p><h2>கைக்குண்டு பொலிஸாரால் மீட்பு</h2><p> </p><p>

பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக வீசிச் செல்லப்பட்டிருந்த வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டே இதன்போது பொரளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a70bfdf2-27ba-4d39-ab56-e133f72cda35/26-6a8acc462fee5.webp' /></p><p>
</p><p>
இந்த கைக்குண்டு தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:34:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் இந்த சம்பளத்துக்கு தான் தகுதியானவர், பிரபல பத்திரிகையாளர் கடுமையான தாக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/popular-reporter-about-actor-ajith-kumar-1787474044"></link>
            <id>https://viduppu.com/article/popular-reporter-about-actor-ajith-kumar-1787474044</id>
            <summary type="text">அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து வந்தவர். ஆனால், இவர் தமிழகம் தாண்டி தன் மார்கெட்டை பெரிய அளவிற்கு பெரிதாக்கவில்லை. இதனால் விஜய் அளவிற்கு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து வந்தவர். ஆனால், இவர் தமிழகம் தாண்டி தன் மார்கெட்டை பெரிய அளவிற்கு பெரிதாக்கவில்லை. </p><p>இதனால் விஜய் அளவிற்கு இவரால் சம்பளம் பெற முடியவில்லை. இதன் காரணமாக இவர் கேட்கும் சம்பளத்திற்கு எந்த தயாரிப்பாளர்களும் வராத நிலையில் அவரே தயாரிப்பாளர் ஆகிவிட்டார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6a0690f-aa4c-4a4b-af61-e9b0ee8034b6/26-6a8ab083ab020.webp' /></p><p> அதோடு விஜய் அளவிற்கு அஜித்திற்கும் சம்பளம் வேண்டும் என்பதால் தான் அவர் இப்படி கேட்டு வருகிறார்.</p><p> அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து படம் எடுத்தால் கண்டிப்பாக அந்த தயாரிப்பாளருக்கு டேபுள் லாஸ் தான் வரும், தற்போது உள்ள மதிப்புபடி அஜித்தின் சம்பளம் ரூ. 65 கோடி கொடுத்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என அஜித்தை அந்த பத்திரிகையாளர் கடுமையாக தாக்கியுள்ளார், இவை அஜித் ரசிகர்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-23T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் : தமிழரசுக் கட்சி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-referendum-is-necessary-for-22nd-amendment-itak-1787479829"></link>
            <id>https://ibctamil.com/article/a-referendum-is-necessary-for-22nd-amendment-itak-1787479829</id>
            <summary type="text">இலங்கையின் அரசியலமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி வலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியலமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.</p><p> 22ஆவது திருத்தச் சட்டம், மக்களின் இறையாண்மைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால்&nbsp;சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுதல்</h2><p>

தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சட்டமூலம், மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், இதனை நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றுவது போதுமானதல்ல என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a6a25d-4cd1-469f-990a-e63f54a9b80d/26-6a8acbdeab052.webp' /></p><p>

எனவே, மக்களின் நேரடி ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தத் திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T10:29:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-recovered-in-front-of-a-house-colombo-1787480655"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-recovered-in-front-of-a-house-colombo-1787480655</id>
            <summary type="text">கொழும்பு, பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக வீசிச் செல்லப்பட்டிருந்த வெடிக்கும் நிலையிலுள்ள கைக்குண்டு ஒன்றை பொரளை காவல்துறையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக வீசிச் செல்லப்பட்டிருந்த வெடிக்கும் நிலையிலுள்ள கைக்குண்டு ஒன்றை பொரளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.</p><p>

இன்று (23) காலை கண்டெடுக்கப்பட்ட இந்த கைக்குண்டு தொடர்பில் பொரளை காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f107c8c-a6af-4e30-a008-23307508dfc8/26-6a8aca507f6c2.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எலகண்ட் லுக்கில் டாக்சிக் பட நடிகை ருக்மிணி வசந்த்.. போட்டோஷூட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-rukmini-vasanth-elegant-look-photoshoot-1787480529"></link>
            <id>https://cineulagam.com/article/actress-rukmini-vasanth-elegant-look-photoshoot-1787480529</id>
            <summary type="text">தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் ருக்மிணி வசந்த். காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் வெற்றி இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் ருக்மிணி வசந்த். காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் வெற்றி இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியுள்ளது. </p><p>இதை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் டாக்சிக். வருகிற 26-ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். </p><p>இந்நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் சமீபத்தில் டாக்சிக் பட ப்ரோமோஷனில் கலந்துகொண்டபோது அணிந்திருந்த கருப்பு நிற உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><p> இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-08-23T10:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செய்யாத கொலைக்காக 45 ஆண்டுகள் சிறை ; ரிச்சர்ட் பிலிப்ஸின் அதிர்ச்சிக் கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/45-years-in-prison-for-a-murder-he-didn-t-commit-1787466821"></link>
            <id>https://canadamirror.com/article/45-years-in-prison-for-a-murder-he-didn-t-commit-1787466821</id>
            <summary type="text">அமெரிக்காவின் தவறான குற்றத் தீர்ப்புகளின் வரலாற்றில் ரிச்சர்ட் பிலிப்ஸின் கதை மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. அவர் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தவறான குற்றத் தீர்ப்புகளின் வரலாற்றில் ரிச்சர்ட் பிலிப்ஸின் கதை மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. </p><p>அவர் செய்யாத கொலைக்காக 1972ஆம் ஆண்டு குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். </p><p>அதன் பின்னர் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்த அவர், இறுதியில் நிரபராதி என அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff407c11-a98a-4dc8-b047-26308e18bf7b/26-6a8a94469400a.webp' /></p><p>M
michigan.law.umich.edu
+1

டெட்ராய்ட் நகரில் 1971ஆம் ஆண்டு கிரெகொரி ஹாரிஸ் என்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கிலேயே பிலிப்ஸ் கைது செய்யப்பட்டார். </p><p>1972ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில், முக்கிய சாட்சியொருவரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பிலிப்ஸுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p> அவர் தொடர்ந்து தான் அந்தக் கொலையில் எந்தவிதத்திலும் தொடர்புபடவில்லை என மறுத்து வந்தார். </p><p>
M
Michigan Public
+1

சிறையில் இருந்த காலத்திலும் தனது நிரபராதித்தனத்தை நிரூபிப்பதற்கான போராட்டத்தை பிலிப்ஸ் கைவிடவில்லை.</p><p> பல ஆண்டுகளாக தனது வழக்கை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராடிய அவர், 2014ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் Innocence Clinic-ன் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டார். </p><p>
N
National Registry of Exonerations

இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. </p><p>பிலிப்ஸுடன் இணை குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்ட ரிச்சர்ட் பலோம்போ, பல ஆண்டுகளுக்குப் பின்னர் பிலிப்ஸுக்கு அந்தக் கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். </p><p>மாறாக, தானும் முக்கிய அரசு தரப்பு சாட்சியான பிரெட் மிட்செலும் இணைந்தே ஹாரிஸைக் கொலை செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். </p><p>
W
waynecounty.com
+1

இதனைத் தொடர்ந்து மிச்சிகன் பல்கலைக்கழக சட்டக் குழுவினர் வழக்கை மீண்டும் ஆராய்ந்ததுடன், பிலிப்ஸின் வாக்குமூலத்தையும் அவரது நிரபராதித்தனத்தை ஆதரிக்கும் தகவல்களையும் பரிசீலித்தனர். </p><p>2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பொய்யறிதல் சோதனையிலும் அவர் குற்றத்தில் ஈடுபடவில்லை எனக் கூறிய வாக்குமூலம் உண்மையானது என பரிசோதகர் முடிவு செய்ததாக National Registry of Exonerations தெரிவித்துள்ளது. </p><p>
N
National Registry of Exonerations

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் பிலிப்ஸின் குற்றத் தீர்ப்பை ரத்து செய்து, அவருக்கு விடுதலைக்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.</p><p> அதே ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி, 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். </p><p>
M
michigan.law.umich.edu
+1

பின்னர் வெய்ன் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின் Conviction Integrity Unit வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff407c11-a98a-4dc8-b047-26308e18bf7b/26-6a8a94469400a.webp' /></p><p>விசாரணையின் போது, முக்கிய சாட்சியின் முன்னைய சாட்சியத்தில் முரண்பாடுகள் இருப்பதும், பிலிப்ஸுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கில் முக்கிய குறைபாடுகள் இருந்ததும் கண்டறியப்பட்டன.</p><p>இதையடுத்து 2018ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி பிலிப்ஸுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுகள் முழுமையாகக் கைவிடப்பட்டன. 
W
waynecounty.com
+1

இவ்வாறு, தனது வாழ்நாளின் 45 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை செய்யாத குற்றத்திற்காக சிறையில் கழித்த ரிச்சர்ட் பிலிப்ஸ், 2018ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக நிரபராதி என அறிவிக்கப்பட்டார். </p><p>மிச்சிகன் பல்கலைக்கழக சட்டப் பதிவுகளின்படி, அந்த நேரத்தில் அமெரிக்காவில் தவறான குற்றத் தீர்ப்புக்குப் பின்னர் நிரபராதி என விடுவிக்கப்பட்டவர்களில் மிக நீண்ட காலம் சிறையில் இருந்தவராக அவர் பதிவானார். </p><p>
M
michigan.law.umich.edu

பிலிப்ஸின் வழக்கு, தவறான சாட்சியங்கள் மற்றும் குறைபாடுகளைக் கொண்ட விசாரணைகள் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய பேரழிவை எடுத்துக்காட்டுவதுடன், பல தசாப்தங்கள் கடந்தாலும் நீதிக்கான போராட்டத்தை கைவிடக்கூடாது என்பதற்கும் ஒரு முக்கிய உதாரணமாக அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-23T10:13:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் தடையின்றி தாயகம் திரும்ப அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-expatriates-india-allowed-return-home-1787479798"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-expatriates-india-allowed-return-home-1787479798</id>
            <summary type="text">இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
</p><p>
1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடைந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a401d4d-32ea-4dd1-9b9e-514b21944766/26-6a8ac6f747bfb.webp' /></p><p>இதனையடுத்து, 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சுமார் 18 ஆயிரம் பேர் தாயகம் திரும்பிய போதிலும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.
</p><p>
இந்தநிலையில், போரின் போது முறையான கடவுச்சீட்டு அல்லது அனுமதி பெற்ற துறைமுகங்களைப் பயன்படுத்தாமல் இந்தியா சென்றவர்கள், தங்கள் இலங்கைச் சான்றை உறுதிப்படுத்தினால், தடையின்றி தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவர் என இலங்கை அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
</p><p>
இந்த முடிவை வரவேற்றுள்ள இலங்கைகான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச், ஏதிலிகள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் தாயகம் திரும்புவதற்கும், அவர்களின் மறுவாழ்வுக்கும் தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:10:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழு கோடிக்கும் அதிகமான பெறுமதியுடை போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/73m-worth-cannabis-seized-in-hambegamuwa-1787477918"></link>
            <id>https://ibctamil.com/article/73m-worth-cannabis-seized-in-hambegamuwa-1787477918</id>
            <summary type="text">மொனராகலையில் 1,044.180 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மொனராகலை - ஹம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலையில் 1,044.180 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>மொனராகலை - ஹம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது ஏழு கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,044.180 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்தத் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/594603f9-c362-4222-a4da-9e4a78a4d371/26-6a8ac4d415c60.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட கஞ்சாத் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பேகமுவ காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:08:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் நடந்த அசம்பாவிதம் : அரசியல் பிரவேசம் குறித்து மனம் திறந்த பாஸ்கரன் கந்தையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/baskaran-kandiah-opens-up-about-entering-politics-1787478338"></link>
            <id>https://ibctamil.com/article/baskaran-kandiah-opens-up-about-entering-politics-1787478338</id>
            <summary type="text">அரசியலுக்கு வருவதா அல்லது அரசியலில் வெற்றி பெறுவதா என்பதை தான் தீர்மானிக்கவில்லை என றீச்சா நிறுவன தலைவரும் தொழிலதிபருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலுக்கு வருவதா அல்லது அரசியலில் வெற்றி பெறுவதா என்பதை தான் தீர்மானிக்கவில்லை என றீச்சா நிறுவன தலைவரும் தொழிலதிபருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.</p><p>ஆனால் இவர் அரசியலுக்குள் வருகிறார் இவருடைய வெற்றி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என எதிரி தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பாஸ்கரன் கந்தையாவை அரசியலுக்குள் நுழையுமாறு அரசியல் வலிய அழைக்கின்றது. அல்லது அரசியலுக்குள் போகுமாறு இங்கிருக்கும் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்.</p><p>

அதனுடைய வெளிப்பாடு தான் சில தினங்களுக்கு முன்னர் றீச்சா உணவுத் திருவிழாவில் நடந்த அசம்பாவிதம் பேசுபொருளாக மாறியதும், உணவுத் திருவிழாவின் போதும் பின்னரும் நடந்தது மிகப்பெரிய அரசியலே ஆகும். </p><p>அதனுடைய வெளிப்பாடு தான் தொடர்ச்சியான விமர்சனங்களும், காழ்ப்புணர்ச்சிகளும் ஆகும். நான் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புவதும் அரசியல்வாதிகளே.</p><p> எனக்கு ஆளுமை இருக்கின்றது என்பதை எதிரி மக்களுக்கு காட்டிக்கொடுத்ததன் வெளிப்பாடு என்னை அரசியலுக்குள் தள்ளுகின்ற ஒரு போக்கை காட்டுகின்றது. ஆனால் அரசியலுக்குள் வருவதா என்பதை நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை.” என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6A0I_zgeOSg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T10:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முச்சக்கரவண்டி சேவைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-plans-age-of-40-three-wheeler-drivers-1787478719"></link>
            <id>https://tamilwin.com/article/govt-plans-age-of-40-three-wheeler-drivers-1787478719</id>
            <summary type="text">இலங்கையில் முச்சக்கரவண்டி போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுபவர்களின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.

தொழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முச்சக்கரவண்டி போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுபவர்களின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.</p><p>

தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;கல்வியில் மாற்றங்கள்</h2><p> </p><p>

பாடசாலை படிப்பை முடித்தவுடன் இளைஞர்கள் உடனடியாக முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலில் நுழையக்கூடாது என்றும், அதற்கு பதிலாக அவர்களை கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை நோக்கி வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88e3438-b00a-440a-a56e-c42a45a6b710/26-6a8ac4ec3cde4.webp' /></p><p>
</p><p>
இதன்படி, முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலில் நுழைவதற்கான வயதை 40 ஆக உயர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இளைஞர்கள் பாடசாலை படிப்பை முடித்தவுடன் உடனடியாக முச்சக்கர வாகனத்தை வீதிக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும், அதனால் கல்வியில் மாற்றங்களை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T10:01:20+00:00</updated>
        </entry>
    </feed>
