<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-21T15:50:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் படைகள் வெளியேற அமெரிக்க ஆதரவு தேவை: ட்ரம்பை இன்று சந்திக்கிறார் லெபனான் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-support-needed-for-withdrawal-israeli-forces-1784647668"></link>
            <id>https://tamilwin.com/article/us-support-needed-for-withdrawal-israeli-forces-1784647668</id>
            <summary type="text">தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாக வெளியேற்றவும், லெபனான்
இராணுவத்தைக் கட்டுக்கோப்பாகப் பலப்படுத்தவும் அமெரிக்காவின் ஆதரவைக் கோரி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாக வெளியேற்றவும், லெபனான்
இராணுவத்தைக் கட்டுக்கோப்பாகப் பலப்படுத்தவும் அமெரிக்காவின் ஆதரவைக் கோரி,
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச்
சந்திக்கவுள்ளார்.
</p><p>
தனது 4 நாள் அமெரிக்கப் பயணத்தின் இறுதிக்கட்டமாக செவ்வாய்க்கிழமை
நடைபெறவுள்ள இச்சந்திப்பிற்கு முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
மார்கோ ரூபியோவைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.</p><p></p><h2>அமெரிக்க ஆதரவு</h2><p>
</p><p>
2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு லெபனான் ஜனாதிபதி ஒருவர் வொஷிங்டனுக்கு
அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.</p><p>

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானின் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து
படிப்படியாக வெளியேறும் "பைலட் ஜோன் திட்டம்" தொடங்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc2b645d-3d08-49e4-9192-cb702ab51c4b/26-6a5f94449d6f1.webp' /></p><p>
</p><p>
இதன் முதல்கட்டமாக 'ஜவ்தார் அல்-கார்பியே' நகரிலிருந்து இஸ்ரேலியப் படைகள்
விலகியதைத் தொடர்ந்து, அங்கு லெபனான் இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

அதே வேளையில், தெற்கு லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பிடம் இருக்கும்
ஆயுதங்களைக் பறிமுதல் செய்து, அப்பகுதியை முழுமையாக அரசாங்கக் கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டுவர லெபனான் அரசு முயற்சித்து வருகிறது.</p><p></p><h2>&nbsp;லெபனான் ஜனாதிபதி</h2><p>
</p><p>
இஸ்ரேலுடனான லெபனானின் நேரடிப் பேச்சுவார்த்தையையும் ஆயுதங்களை
ஒப்படைப்பதையும் ஹிஸ்புல்லா அமைப்பு தீவிரமாக எதிர்த்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d721a16-4cc9-4aba-b71c-74275c815ca0/26-6a5f94456c83b.webp' /></p><p>

மறுபுறம், ஹிஸ்புல்லா அமைப்பு முழுமையாக ஆயுதமேற்பாக்கம் செய்யப்படும் வரை
தாங்கள் முழுமையாக வெளியேற மாட்டோம் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.</p><p>

உள்நாட்டுப் பூசல்கள் மற்றும் பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு இடையே, நாட்டின்
பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த சர்வதேச நிதியுதவியும்
அமெரிக்காவின் ஆதரவும் தங்களுக்கு மிகவும் அவசியம் என லெபனான் அரசு
தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T15:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-opposition-leader-rahul-gandhi-arrested-1784648602"></link>
            <id>https://jvpnews.com/article/indian-opposition-leader-rahul-gandhi-arrested-1784648602</id>
            <summary type="text">பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து அப்புறப்படுத்தியது.
</p><p style="text-align: justify;">
 

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கை தொடர்பாக, நாடாளுமன்றத்திலும் வீதியிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce45f17-6cec-47e6-9455-1769e8d5a3a5/26-6a5f939be46ee.webp' /></p><h2 style="text-align: justify;">திடீர் கைது</h2><p>
</p><p style="text-align: justify;">

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் இல்லம் நோக்கி போராட்டம் நடத்தப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3428fd-ea1e-4dae-9ad6-7b47cdc1dd8f/26-6a5f947d814ee.webp' /></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

பிரதமர் இல்லம் எதிரிலேயே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

மாலை சுமார் 6:40 மணி அளவில், போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து பேருந்துகள் மூலம் அங்கிருந்து அழைத்துச் சென்றது.
</p><p style="text-align: justify;">
 

இந்தத் திடீர் கைது நடவடிக்கையால் புதுடெல்லியின் முக்கியப் பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.</p><p style="text-align: justify;"><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="in" dir="ltr">BREAKING || Rahul Gandhi Detained During Protest Near 7, Lok Kalyan Marg. <a href="https://t.co/1Lx7LHd3Zy">pic.twitter.com/1Lx7LHd3Zy</a></p>&mdash; TIMES NOW (@TimesNow) <a href="https://x.com/TimesNow/status/2079555584568041979?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-21T15:43:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை செல்ல தாய் மற்றும் சகோதரனுடன் பேருந்தில் ஏறியவேளை சிறுமிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/girl-killed-by-bus-in-dickwella-1784647651"></link>
            <id>https://ibctamil.com/article/girl-killed-by-bus-in-dickwella-1784647651</id>
            <summary type="text">மாத்தறை திக்வெல்ல, கொட உட பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்தில் ஏற முயன்ற 6 வயது பள்ளிச் சிறுமி, பேருந்திலிருந்து தவறி விழுந்து பின் சக்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை திக்வெல்ல, கொட உட பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்தில் ஏற முயன்ற 6 வயது பள்ளிச் சிறுமி, பேருந்திலிருந்து தவறி விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்ததாக திக்வெல்ல காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு உயிரிழந்தவர், கொடஉட பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய சிறுமி ஆவார்</p><p>அவர் திக்வெல்ல வடக்கு கல்லூரியில் முதலாம் தரத்தில் படித்து வந்தார். காலையில் பள்ளிக்குச் செல்வதற்காக, தனது தாய் மற்றும் பாலர் பள்ளி வயதுடைய தனது தம்பியுடன் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார்.
</p><p>
</p><h2>பேருந்தில் ஏறியவேளை நிகழ்ந்த அனர்த்தம்</h2><p>அதே நேரத்தில், மாத்தறையிலிருந்து மிதெனியாவுக்கு வந்த தனியார் பேருந்தில் முன்பக்கக் கதவு வழியாக ஏற அவர்கள் முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a449de8-5d1f-4e4d-a741-8a660b90585e/26-6a5f9272365ef.webp' /></p><p>
முதலில் தாயும் சகோதரனும்ம் பேருந்தில் ஏற, இரண்டாவதாக அந்தச் சிறுமி ஏறியபோது, ​​பேருந்து முன்னோக்கி நகர்ந்ததாகவும், அப்போது அவள் அதிலிருந்து கீழே விழுந்து அதே பேருந்தின் பின்பக்கச் சக்கரத்தின் அடியில் நசுங்கிப் போனதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>
</p><p>
இந்த விபத்தில் அந்தச் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/909559cb-9428-4aa2-802e-a4bd2aa25e9c/26-6a5f9272dc24d.webp' /></p><p> </p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T15:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/andhra-style-poondu-milagu-kulambu-recipe-1784643778"></link>
            <id>https://manithan.com/article/andhra-style-poondu-milagu-kulambu-recipe-1784643778</id>
            <summary type="text">பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் தினமும் மதியம் பிரதான குழம்பாக இருக்கும். ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் தினமும் மதியம் பிரதான குழம்பாக இருக்கும். ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி சமைப்பவர்களுக்கும் நாளடைவில் போரடித்து விடும். அப்படியானால் புதிதாக ஆந்திரா ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். குறிப்பாக ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகு குழம்பை முயற்சி செய்து பாருங்கள். ஏனெனில் பூண்டு என்பது அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருளாகும்.

</p><p>இந்த பூண்டு மிளகு குழம்பு சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஏனென்றால் இதில் சேர்க்கப்படும் பூண்டு, மிளகு இரண்டுமே ஆரோக்கியத்தில் பல அதிசயங்களை செய்யக்கூடிய பொருட்களாகும். இந்த பூண்டு மிளகு குழம்பை ஒரு தடவை வைத்து விட்டால் போதும் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். இதை சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். இது வழக்கமான பூண்டு-மிளகு குழம்பு போல இருக்காது.

</p><p>உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகு கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா பூண்டு மிளகு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d1be6ed-56dc-41a3-96ac-478d9feca261/26-6a5f8355cfaa7.webp' /></p><h2>தேவையான பொருட்கள்: </h2><p>1/2 கப் உரித்த பூண்டு <br>1⁄2 கப் சின்ன வெங்காயம் <br>1 தக்காளி&nbsp;<br>&nbsp;1⁄4 டீஸ்பூன் மஞ்சள் தூள்&nbsp;<br>&nbsp;4 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்&nbsp;<br>&nbsp;தேவையான அளவு உப்பு&nbsp;<br>&nbsp;1⁄4 டேபிள் ஸ்பூன் வெல்லம்<br>&nbsp;1⁄2 கப் தேங்காய்ப்பால்<br>&nbsp;2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்<br>&nbsp;1⁄2 டேபிள் ஸ்பூன் கடுகு<br>&nbsp;1⁄4 டீஸ்பூன் வெந்தயம் <br>1⁄4 டேபிள் ஸ்பூன் பெருங்காயத் தூள்

</p><h3>மசாலா விழுது அரைக்க:</h3><p>2 ஸ்பூன் மல்லி <br>4 வர மிளகாய்<br>&nbsp;1 ஸ்பூன் கடலைப்பருப்பு<br>&nbsp;1⁄2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு <br>1 ஸ்பூன் மிளகு<br>1 ஸ்பூன் சீரகம்<br>&nbsp;1 கொத்து கறிவேப்பிலை&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5e8854-420c-4129-b6a4-e2e48ccd722e/26-6a5f83567e97d.webp' /></p><h2>செய்முறை: </h2><p>முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். பின்னர் அதில் மல்லி விதைகள், வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.&nbsp;</p><p> மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்து, பின்னர் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். </p><p>அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்க்கவும். அவை லேசான பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.&nbsp;- பருப்பு லேசான பொன்னிறமாக மாறியதும், மிளகைச் சேர்த்து வறுக்கவும்.</p><p> இறுதியாகச் சீரகத்தைச் சேர்த்து, அனைத்துப் பொருட்களும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து, மென்மையான விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79a3ccd0-cf25-49b2-abaf-f2ed1d387b9f/26-6a5f83572eb69.webp' /></p><p>ஒரு கடாயில் எண்ணெயை சேர்த்துச் சூடாக்கவும். கடுகு சேர்த்து அது வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். </p><p>பின்னர் தோல் உரித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை வாணலியில் சேர்த்து, மிதமான தீயில் சில நிமிடங்கள் வதக்கவும். வதக்கும்போது 1 ஸ்பூன் உப்பு சேர்க்கவும். </p><p>பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தக்காளி நன்றாக வேகும் வரை வதக்கவும்.&nbsp;</p><p> தக்காளி நன்றாக வெந்ததும், அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தீயைக் குறைத்து வைத்துவிட்டு, சில நிமிடங்கள் வதக்கவும். </p><p>இப்போது தண்ணீர் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை சில நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு மற்றும் சிறிதளவு வெல்லம் ஆகியவற்றைச் சேர்க்கவும். </p><p>குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால், தேவையான பதத்திற்கு வர சிறிது தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்க்கவும். -</p><p>புளியின் பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். - இறுதியாகக் கறிவேப்பிலையைச் சேர்த்து, பின்னர் அடுப்பை அணைத்துவிடவும். </p><p>அவ்வளவுதான் சுவையான ஆந்திரா பூண்டு மிளகு குழம்பு ரெடி!&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T15:38:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காணாமல் போன சிறுவர்கள்— சோகத்தில் மூழ்கிய குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-boys-missing-at-nutimik-lake-1784643970"></link>
            <id>https://canadamirror.com/article/two-boys-missing-at-nutimik-lake-1784643970</id>
            <summary type="text">கனடாவின் மணிடோபா மாகாணத்தில் உள்ள நூடிமிக் ஏரியில் வார இறுதியில் நீரில் மூழ்கி மாயமான இரு சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மணிடோபா மாகாணத்தில் உள்ள நூடிமிக் ஏரியில் வார இறுதியில் நீரில் மூழ்கி மாயமான இரு சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>10 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்கள் சனிக்கிழமையன்று ஸ்டர்ஜன் நீர்வீழ்ச்சியின் வேகமான நீர்ரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>10 வயது சிறுவன் பாறைகளில் நழுவி நீரில் விழுந்துள்ளான். அவனைக் காப்பாற்றும் நோக்கில், 13 வயது சிறுவனும் உடனடியாக நீரில் குதித்துள்ளான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e8a64e7-a692-43c8-9749-cf6ff90f8790/26-6a5f818419c7e.webp' /></p><p>
</p><p> ஆனால், துரதிர்ஷ்டவசமாக இருவருமே நீரோட்டத்தில் சிக்கி நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
ஸ்ரெகன் பால்ஸ் ட்ரெயல் பகுதியில் நபர் நீரில் மூழ்கியதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>
லாக் டு பொன்னெட் பிரிவின் அதிகாரிகள், ஹட்டேரியன் அவசர நீர் மீட்புக் குழு மற்றும் மணிடோபா கடற்படைப் பிரிவு ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
</p><p>நீர்நிலைகள் மற்றும் கரைப் பகுதிகளைக் கண்காணிக்க டிரோன்கள் மற்றும் சோனார் பொருத்தப்பட்ட படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>
அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்களும் தங்களது சொந்தப் படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கைக்கு உதவி வருகின்றனர்.</p><p>
தொடர்ந்து இரண்டு நாட்களாகத் தேடியும் சிறுவர்கள் கண்டறியப்படாததால், இந்த நடவடிக்கை தற்போது உடல்களை மீட்பதற்கான செயல்பாடாக மாறியிருக்கக் கூடும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>கோடைகாலத்தில் நீர்நிலைகள் மற்றும் சாலைகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T15:27:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Heart Beat Season 3 ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் புரொமோ... எப்போது ஆரம்பம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/heart-beat-season-3-starting-date-promo-1784645044"></link>
            <id>https://cineulagam.com/article/heart-beat-season-3-starting-date-promo-1784645044</id>
            <summary type="text">Heart Beat 3சினிமாவை தாண்டி இப்போது ஓடிடியின் வளர்ச்சி பெரிய அளவில் உயர்ந்துவிட்டது. வெப் சீரிஸ் பக்கம் பார்வையாளர்கள் அதிகம் வர துவங்கிவிட்டனர், இதனா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Heart Beat 3</h2><p>சினிமாவை தாண்டி இப்போது ஓடிடியின் வளர்ச்சி பெரிய அளவில் உயர்ந்துவிட்டது. </p><p>வெப் சீரிஸ் பக்கம் பார்வையாளர்கள் அதிகம் வர துவங்கிவிட்டனர், இதனால் அவர்களை ஈர்க்கும் வகையில் விதவிதமான கதைக்களம் கொண்ட வெப் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.
அப்படி மக்களை வெகுவாக ஈர்த்த வெப் சீரிஸ் என்றால் அது ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ஹார்ட் பீட் தான். </p><p>தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடரில் அனுமோன், கார்த்திக் குமார், தீபா பாலு, பாடினி குமார், யோகலட்சுமி, தாபா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.</p><p> இளம் கலைஞர்கள் நடிக்க ஜாலியாக ஆரம்பித்த இந்த தொடர் எபிசோடுகளில் இறுதி கட்டத்தில் எமோஷ்னலாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68eb0402-740f-45ef-95e7-0f66c0ff5047/26-6a5f85b5d42cb.webp' /></p><h2>
புரொமோ</h2><p>
முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசனும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 6ம் தேதி 100 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது. ரசிகர்கள் 3வது சீசன் எப்போது வரும் என நிறைய கேள்வி எழுப்பி வந்த நிலையில் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. </p><p>ஜியோ ஹாட் ஸ்டாரில் வரும் ஜுலை 30ம் தேதி ஹார்ட் பீட் 3 சீசன் ஒளிபரப்பாக உள்ளதாம். இதோ 3வது சீசனின் புதிய புரொமோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbDfnP9sdNJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbDfnP9sdNJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbDfnP9sdNJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by JioHotstar Tamil (@jiohotstartamil)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-21T15:20:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2003இல் விடுதலைப் புலிகள் புலனாய்வுப் பிரிவில் நடந்த ரகசியப் பிளவு! வரலாற்றின் மறுபக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/significant-split-liberation-tigers-intelligence-1784644587"></link>
            <id>https://tamilwin.com/article/significant-split-liberation-tigers-intelligence-1784644587</id>
            <summary type="text">2003-ஆம் ஆண்டு தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் ஏற்பட்ட முக்கியமான பிளவு பெரியதாக வெளியில் பேசப்படவில்லை.

மட்டக்களப்பு-அம்பாறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2003-ஆம் ஆண்டு தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் ஏற்பட்ட முக்கியமான பிளவு பெரியதாக வெளியில் பேசப்படவில்லை.</p><p>

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த ரெஜினால்ட், பொட்டம்மானின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க முடியாது என்று கூறி, தனது கீழ் இருந்த 52 போராளிகளுடன் பிரிந்து சென்றார்.</p><p> 

இது விடுதலைப்புலிகளின் அமைப்பின் கட்டமைப்பைப் பாதித்த ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.</p><p>

கருணா கிழக்கில் தனது சொந்த அதிகாரத்தைச் செலுத்த விரும்பியதாலேயே இந்தப் பிரிவு ஏற்பட்டது. 

ரெஜினால்ட் தலைமையிலான குழு நேரடியாக கருணாவின் கீழ் இயங்கத் தொடங்கியது.
</p><p>
கருணாவின் பிரிவுக்குப் பிறகு, அவர் கொழும்புக்குத் தப்பிச் சென்றபோது ரெஜினால்ட்டும் அவருடன் சென்றார்.</p><p> 

இருப்பினும், தளபதி சார்ள்ஸ் முன்னரே திட்டமிட்டபடி, ரெஜினால்ட்டுக்கு உதவிய இளைஞர் மூலமாகவே அவரை வன்னிக்குக் கடத்தி வந்தனர்.
</p><p>
வன்னிக்குக் கொண்டுவரப்பட்ட ரெஜினால்ட்டிடம், "துரோகம் எப்படி வலிக்கும் என்று காட்டுவதற்காகவே உன்னை இங்கு கொண்டு வந்தேன்" என்று சார்ள்ஸ் கூறியது, துரோகத்தின் விளைவுகளை உணர்த்தும் ஒரு உணர்ச்சிகரமான தருணமாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது உண்மைகள் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oK5W5uhPSqM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T15:16:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா - பிலிப்பைன்ஸ் இடையே கப்பல்கள் மோதல்: மாலுமி காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/collision-chinese-philippine-ships-sailor-injured-1784646484"></link>
            <id>https://tamilwin.com/article/collision-chinese-philippine-ships-sailor-injured-1784646484</id>
            <summary type="text">தென்சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா மற்றும் பிலிப்பைன்ஸ்
நாட்டின் கப்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பிலிப்பைன்ஸ் கடற்படை மாலுமி
ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா மற்றும் பிலிப்பைன்ஸ்
நாட்டின் கப்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பிலிப்பைன்ஸ் கடற்படை மாலுமி
ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>
'செகண்ட் தோமஸ் ஷோல்' எனப்படும் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பிலிப்பைன்ஸின்
'பிஆர்பி சியர்ரா மேட்ரே' இராணுவ முகாமுக்கு அருகே இந்த மோதல் சம்பவம்
நடைபெற்றுள்ளது.</p><p>

இந்த மோதலுக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வருகின்றன.

பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் கூற்றுப்படி, சீன கடலோரக் காவல் படைப் படகு தங்கள்
பகுதியை அணுகி அச்சுறுத்தியதாகவும், மரத்தடியால் தாக்கியதில் தங்கள்
மாலுமியின் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கடும் கண்டனம்&nbsp;</h2><p>
</p><p>
ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள சீன கடலோரக் காவல் படை, பிலிப்பைன்ஸின்
இரு படகுகள் எச்சரிக்கைகளைப் புறக்கணித்துத் தங்கள் ரோந்துப் படகை முதலில்
மோதியதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின் படி, 'செகண்ட் தோமஸ் ஷோல்'
பகுதி பிலிப்பைன்ஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) அமைந்திருந்த
போதிலும், அப்பகுதி முழுவதற்கும் சீனா உரிமை கோரி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4146a37e-1c44-407d-8a8b-cdc160c578f3/26-6a5f8b56c7046.webp' /></p><p>

தென்கிழக்காசிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்காக மணிலாவில்
கூடியுள்ள வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>

இந்த மோதல் சம்பவத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
தெரிவித்துள்ளதுடன், சீனாவின் ஆபத்தான நடவடிக்கைகள் பிராந்திய அமைதியைக்
குலைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T15:12:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ள அவுஸ்ரேலிய அரச சார்பற்ற அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australian-ngo-development-projects-in-jaffna-1784645540"></link>
            <id>https://ibctamil.com/article/australian-ngo-development-projects-in-jaffna-1784645540</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை
மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை
மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற
நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
யாழ் ஊடக அமையத்தில் இன்று(21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவித்த போதே குறித்த அமைப்பின் ஸ்தாபகரான டேஷ் பாலசுப்ரமணியம் இதனைத்
தெரிவித்தார்.&nbsp;</p><h2>கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்</h2><p>மேலும் தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வரையிலான ஆயிரம் கிலோமீட்டர்
சைக்கிள் பயணத்தை அவுஸ்ரேலிய பிரஜைகள் உட்பட்ட நூல் அமைப்பின் தோழர்களோடு தாம்
நிறைவு செய்துள்ளதாகவும், குறித்த பயணம் தமது சமூக சிந்தனைகளை மேம்படுத்த
உதவுவதாகவும் குறிப்பிட்ட அதேவேளை குறித்த பயணத்திற்கான ஒவ்வொரு
கிலோமீட்டருக்கும் வெளிநாட்டு வாழ் மக்களின் நிதி அன்பளிப்புகள்
கிடைக்கப்பெறுவதாகவும் குறித்த உதவி மூலம் இங்குள்ள செயற்றிட்டங்களை மேற்கொள்ள
திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e94dbb2-beca-4e10-b685-8339cc448c82/26-6a5f8a21c5584.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூலை மாதமும் நடாத்தப்படும் எனவும்
தெரிவித்த டேஷ் பாலசுப்பிரமணியம் இதன்மூலம் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய
மாகாணங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டு கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டுத்
திட்டங்களை ஏற்படுத்தும் நீண்டகால இலக்கினைக் கொண்டிருப்பதாகவும்
குறிப்பிட்டார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T15:03:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளவில் பட்டினியால் தவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-people-hunger-worldwide-is-high-1784644244"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-people-hunger-worldwide-is-high-1784644244</id>
            <summary type="text">உலகளவில் பட்டினியால் தவிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து
வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் &#039;உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
நிலை&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் பட்டினியால் தவிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து
வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் 'உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
நிலை' அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>

2025-ஆம் ஆண்டில் உலகளவில் 645 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்கப்பட்டதாகக்
கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>

இது 2024-ஆம் ஆண்டை விட 14 மில்லியனும், 2022ஆம் ஆண்டை விட 43 மில்லியனும்
குறைவாக இருப்பினும், கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின்
நிலையோடு ஒப்பிடுகையில் பட்டினியின் அளவு இன்னும் அதிகமாகவே உள்ளது.</p><p></p><h2>கடுமையான பஞ்சம்</h2><p>

உலகளவில் பசியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக ஆப்பிரிக்க கண்டம் தொடர்ந்து
முதலிடத்தில் உள்ளது.
</p><p>சத்தான உணவு முறையைப் பெற முடியாத மக்களின் எண்ணிக்கை 2021இல் 2.97 பில்லியனாக
இருந்தது, 2025-இல் 2.69 பில்லியனாகக் குறைந்துள்ளது.

ஆனால் சத்தான உணவிற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ae156b1-5c21-4979-b6c6-edce810402d1/26-6a5f888cdc728.webp' /></p><p> </p><p>2025-ஆம்
ஆண்டின் கணக்கீட்டின்படி, ஒரு நபர் ஆரோக்கியமான உணவைப் பெற ஒரு நாளைக்கு
சராசரியாக 4.28 டொலர் செலவிட வேண்டியுள்ளது.
</p><p>
ஆசியாவில் 1.4 பில்லியன் மக்களும், ஆப்பிரிக்காவில் 1.03 பில்லியன் மக்களும்
ஆரோக்கியமான உணவைப் பெற முடியாத நிதி நெருக்கடியில் உள்ளனர்.

உலகளவில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் கடுமையான பஞ்சத்தின் விளிம்பில் தவித்து
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T14:58:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் பெரும் பரபரப்பு! வெடித்த போராட்டம்: ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rahul-and-priyanka-gandhi-arrested-1784644956"></link>
            <id>https://tamilwin.com/article/rahul-and-priyanka-gandhi-arrested-1784644956</id>
            <summary type="text">டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஜூன்20&nbsp; &nbsp;திகதி முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.</p><p></p><h2>பொலிஸாரின் அராஜகப் போக்கு</h2><p> </p><p>இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நாடாளுமன்றத்தில் நோக்கி பேரணியாக சென்ற நிலையில்&nbsp; பேரணியின்போது பொலிசார் இளைஞர்கள் மற்றும் பெண்கள்மீது சராமாரி தாக்குதல் நடத்தினர்.</p><p> இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து இன்று காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc70eb86-0ea1-4d77-88b1-bdea5dd61352/26-6a5f876e1c670.webp' /></p><p>

போராட்டக்காரர்கள் மீதான&nbsp; பொலிஸாரின் அராஜகப் போக்கிற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதவி விலகவேண்டும் என வற்புறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="in" dir="ltr">BREAKING || Rahul Gandhi Detained During Protest Near 7, Lok Kalyan Marg. <a href="https://t.co/1Lx7LHd3Zy">pic.twitter.com/1Lx7LHd3Zy</a></p>&mdash; TIMES NOW (@TimesNow) <a href="https://x.com/TimesNow/status/2079555584568041979?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மல்லிகார்ஜூனே கார்கே, பிரியங்கா காந்தி, வேணுகோபால், கர்நாடகா மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களும் மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.</p><p></p><h2>ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி கைது</h2><p>
</p><p>
போராட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ராகுல் காந்தியிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பேச்சுவார்த்தை ஒத்திவராத நிலையில் கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b5843e-741c-47e3-9f89-66012449627d/26-6a5f876ef0104.webp' /></p><p> </p><p>தொடர்ந்து பிரதமரின் இல்லத்தை நோக்கி பேரணியாக சொல்ல முற்பட்டனர்.
</p><p>
இந்தப் பேரணியை கலைக்க முற்பட்டபோது காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பொலிசாரால் கைது செய்தனர். மேலும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வையும் கைது செய்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T14:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை நக்மாவா இது!! ஆளே மாறி இப்படியாகிட்டாங்களே..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nagma-fans-amazed-actress-sings-rajinikanth-song-1784636270"></link>
            <id>https://viduppu.com/article/nagma-fans-amazed-actress-sings-rajinikanth-song-1784636270</id>
            <summary type="text">நக்மாதென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் நடிகை நக்மா. ஜோதிகாவின் சகோதரியான நக்மா, ஒருக்கட்டத்தில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நக்மா</h2><p>தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் நடிகை நக்மா. ஜோதிகாவின் சகோதரியான நக்மா, ஒருக்கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி ஆளே காணாமல் போய்விட்டார். அதன்பின் அரசியலில் ஈடுபட்டும் வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be319c33-0931-4359-9cf0-d69d59825153/26-6a5f637085aba.webp' /></p><p>இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நக்மா, பிங்க் நிற புடவையில் உற்சாகமாக பாடி டிரெண்ட்டாகியுள்ளார். ஸ்டைலு ஸ்டைலுதான் சூப்பர் ஸ்டைலுதான் அந்த ஸ்டைலுக்கேத்த மைலு நானுதான் என்ற பாடலை பாடி டான்ஸ் ஆடியுள்ளார். </p><p>அதோடு ரஜினியின் இன்னும் சில பாடல்களையும் பாடி ரசிகர்களின் கைத்தட்டலை பெற்றுள்ளார். ஆனால் இந்த வீடியோ 2017ல் நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் பாடியது என்று கூறப்பட்டு வருகிறார்கள்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">ரஜினி பாட்டு பாடிய நடிகை நக்மா | <a href="https://x.com/hashtag/nagma?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#nagma</a> <a href="https://x.com/hashtag/rajinikanth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#rajinikanth</a> <a href="https://x.com/hashtag/tamilcinema?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#tamilcinema</a> <a href="https://x.com/hashtag/powercenter?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#powercenter</a> <a href="https://t.co/TqZPgow8Jp">pic.twitter.com/TqZPgow8Jp</a></p>&mdash; Power Center (@powercenternews) <a href="https://x.com/powercenternews/status/2078848193660661994?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-21T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் படத்தில் விஜய்யின் கடைசி ஷாட் என்ன தெரியுமா?... பார்க்க ஆர்வமே இருக்கே...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-jananayagan-last-shot-in-movie-1784624545"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-jananayagan-last-shot-in-movie-1784624545</id>
            <summary type="text">ஜனநாயகன்ஓரம் போ ஓரம் போ அண்ணன் வரார் வழிவிடு என ஒரே குஷியில் தமிழ் சினிமா ரசிகர்கள் உள்ளனர். இத்தனை நாள் வருமா வராதா என்ற ஏக்கத்திலேயே இருந்த ரசிகர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>ஓரம் போ ஓரம் போ அண்ணன் வரார் வழிவிடு என ஒரே குஷியில் தமிழ் சினிமா ரசிகர்கள் உள்ளனர். </p><p>இத்தனை நாள் வருமா வராதா என்ற ஏக்கத்திலேயே இருந்த ரசிகர்களுக்கு நாளை மறுநாள் ஒரே கொண்டாட்டம் தான். விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ஜுலை 23ம் தேதி அதிரடியாக களமிறங்க உள்ளது. </p><p>நாளுக்கு நாள் படம் குறித்து நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் வெளியாகி வருகிறது, அப்படி இப்போது ஒரு தகவல் வந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ac7d8e-d9c2-467e-ba79-edb6db221535/26-6a5f3955b3357.webp' /></p><h2>கடைசி ஷாட்</h2><p>
ஜனநாயகன் படத்திற்காக பலர் கடுமையாக உழைத்துள்ளனர், அதில் இயக்குனரின் பங்கு அதிகமாக இருக்கும். </p><p>ரசிகர்கள் கொண்டாடப் போகும் ஜனநாயகன் படத்தை இயக்கிய எச்.வினோத் படம் குறித்து நிறைய விஷயங்கள் பகிர்ந்து வருகிறார். அப்படி அண்மையில்&nbsp;ஒரு பேட்டியில் எச்.வினோத் பேசும்போது, விஜய் சாரோட லாஸ்ட் ஷுட் எதுன்னு தெளிவா இருந்துச்சு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10d767a-928e-45e3-bcf0-d2a78251bd05/26-6a5f3954d49a5.webp' /></p><p> </p><p>கடைசி நேரத்தில் விஜய் சார் வந்து நான் ஷேவ் பண்ணிக்கலாமா? முடி வெட்டிக்கலாமா? என்று கேட்டார். கன்ஃபார்ம் சார், இனி பேட்ச் எல்லாம் ஏதும் இல்லைனு சொன்னேன்.</p><p> லாஸ்ட் ஷாட் வந்து சூரியன் மறையும் போது விஜய் சாரும் மமிதாவும் வர மாதிரி வந்து இருக்கும் என கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AIkspuaM1mQ?start=1" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் கடைசி நாட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/my-last-days-in-parliament-mp-archchuna-1784639808"></link>
            <id>https://ibctamil.com/article/my-last-days-in-parliament-mp-archchuna-1784639808</id>
            <summary type="text">தனது அரசியல் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றில் இன்றையதினம் கருத்து வெளியிட்ட யாழ்.மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தற்போது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது அரசியல் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றில் இன்றையதினம் கருத்து வெளியிட்ட யாழ்.மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்றத்தில் தனது கடைசி நாட்களைக் கழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>

"நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்க போவதில்லை. 

இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்.</p><h2>தவறான எண்ணத்தை உருவாக்கும்</h2><p>

தன்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குமாறு ஓசல ஹேரத் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இது சிங்கள மக்கள் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை விரும்பவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கும்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0806190-de82-43cc-a34c-b74a684a2df8/26-6a5f77edae741.webp' /></p><p>மேலும் அண்மையில் கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடந்த சம்பவம் குறித்தும் விளக்கம் வழங்கியிருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்களை கடைசியாக பார்க்கும் தருணமென நினைக்கவில்லை: கணவர் மரணம்..மனைவியின் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wife-post-of-us-soldier-found-who-died-in-iraq-1784644562"></link>
            <id>https://news.lankasri.com/article/wife-post-of-us-soldier-found-who-died-in-iraq-1784644562</id>
            <summary type="text">ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி பதிவிட்டுள்ளார்.அமெரிக்க வீரர்&amp;nbsp;மரணம்
ஈரானிய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி பதிவிட்டுள்ளார்.</p><h2>அமெரிக்க வீரர்&nbsp;மரணம்</h2><p>
ஈரானிய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be204840-a794-4852-82df-ee0f5bfb0e72/26-6a5f867d4dc6c.webp' /></p><p></p><p>
அவர் வட கரோலினாவின் Fayetteville-வைச் சேர்ந்த சார்ஜென்ட் மைக்கேல் இமானுவெல் ஸ்வின்டன் (30) என தேறிய வந்தது.</p><p> 

மேலும், அவர் ஈராக்கின் எர்பில் விமானப்படைத் தளத்தில் நடந்த பணியின்போது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வர, இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.</p><h2>

 நான் கடைசியாக பார்க்கும் தருணம் </h2><p>இந்த நிலையில், உயிரிழந்த வீரரின் மனைவி மியா கோன்சலஸ்-ஸ்வின்டன் தனது கணவர் பணிக்கு செல்லும் முன் சீருடையில் ஒரு குழந்தையை ஏந்தியிருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.</p><p> 

அந்த பதிவில், "உங்களை நான் கடைசியாக பார்க்கும் தருணம் இதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. </p><p>ஈராக்கில் பணியில் இருந்தபோது எனது கணவர் மைக்கேல் கொல்லப்பட்டதாக இன்று காலை எனக்கு தெரிவிக்கப்பட்டது. </p><p>

இந்த துயரச் செய்தியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன்; எனவே தயவுசெய்து என் நிலையை புரிந்துகொள்ளுங்கள்" என எழுதியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/164b868f-052e-4bd4-8efa-8e1832aba1ad/26-6a5f867e22d3b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விடயத்தில் சர்வதேச விசாரணை : வலியுறுத்தி நாளை போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/demanding-international-investigation-chemmani-1784644084"></link>
            <id>https://ibctamil.com/article/demanding-international-investigation-chemmani-1784644084</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி
நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி
நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பாக வடக்கு
கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><h2>உடனடியாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்</h2><p>போர் நிறைவுற்று பல வருடங்களாகியும் நீதி தரப்படாதிருக்கின்ற வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கும், தற்போது 454 மனித எலும்புக்கூடுகள்
அகழப்பட்டுள்ள செம்மணி மனிதப்புதைகுழி விடயத்திற்கும் உடனடியாக சர்வதேச நீதி
விசாரணை வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82ad41b-a01b-43ca-9779-e30e059abb81/26-6a5f83d29b52c.webp' /></p><p>&nbsp;தமிழ் இன அழிப்பின் சான்றாதாரமாக இருக்கின்ற இவ்விடயங்களை
மூடிமறைத்து நீர்த்துப்போகச்செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைகள்
அதிருப்தியளிக்கின்றன.</p><p></p><h2>செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்</h2><p> </p><p>நீதி கோரி தொடர்ச்சியாகப் போராடி வருபவர்களுக்கு ஏமாற்றும் அரசின்
கபட நாடகங்களுக்கு சர்வதேச சமூகம் ஏமாந்து போகக்கூட்டது. அந்த வகையில்
நாளையதினம் காலை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட
வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை
ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை
முன்னெடுக்கவுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1008f1b7-2fed-4030-9835-f94716d9651a/26-6a5f841d1c9a3.webp' /></p><p> காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகும் இப்போராட்டத்தில் தமிழ்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக
பிரதிநிதிகள், அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவசர அழைப்பு விடுக்கின்றோம் -எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சுற்றுலா செல்லப் போறீங்களா? இந்த 5 இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/best-5-tourist-place-sri-lanka-1784641857"></link>
            <id>https://manithan.com/article/best-5-tourist-place-sri-lanka-1784641857</id>
            <summary type="text">இலங்கைக்கு சுற்றுலா செல்லும் நபர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஐந்து சுற்றுலா தளங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.இலங்கைக்கு சுற்றுலாபொதுவாக சுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு சுற்றுலா செல்லும் நபர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஐந்து சுற்றுலா தளங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><h2>இலங்கைக்கு சுற்றுலா</h2><p>பொதுவாக சுற்றுலா செல்வது என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பலரும் சுற்றுலா செல்வதற்கு ஆசைப்படுவார்கள்.</p><p>தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடாக இருக்கும் இலங்கையில் பார்த்து ரசிப்பதற்கு எண்ணற்ற இடங்கள் இருக்கின்றது. அந்த வகையில் சிலருக்கு அவை எந்தெந்த இடங்கள் என்பது தெரியாமல் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/617088dc-0d8f-4a39-ae13-a039a2a32a20/26-6a5f7943341d4.webp' /></p><p>அவர்களுக்கான காணொளியினை தான் தற்போது பார்க்கப் போகின்றோம். ஆம் இலங்கைக்கு சென்றால் தவறவிடக்கூடாது 5 சுற்றுலா தளங்களின் விபரங்களை தெரிந்து கொள்வோம்.</p><p></p><p>இலங்கைக்கு சுற்றுலா செல்வதற்கு தயாராகும் நபர்களுக்கு ஏற்ற காணொளி இதோ... கண்டிப்பா இந்த 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க...</p><p><iframe width="357" height="634" src="https://www.youtube.com/embed/veCzwAUy0LA" title="இலங்கையின் 5 சொர்க்க பூமிகள்! 🇱🇰😍 | Must Visit Places in Sri Lanka #Shorts" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T14:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் மோடி இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் - ராகுல் காந்தி கைது, மூக்கில் ரத்தக்கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/rahul-arrested-for-protest-near-delhi-modi-house-1784643638"></link>
            <id>https://ibctamilnadu.com/article/rahul-arrested-for-protest-near-delhi-modi-house-1784643638</id>
            <summary type="text">பிரதமர் மோடி இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி ஆர்ப்பாட்டம் 

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் மோடி இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
டெல்லி ஆர்ப்பாட்டம் </h3><p>

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி கட்சி (CJP) கடந்த 1 மாத காலமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afdd24bd-1f81-4398-aadc-41f44258b88a/26-6a5f803a54670.webp' /></p><p>

நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியில் சென்ற போது, காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், கடுமையாக தாக்கி காவல்துறையினரும், துணை ராணுவமும் கூட்டத்தை கலைத்தனர்.
</p><p>
காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d1d0ad-10d9-4ebe-ba19-d0eb581d5bb3/26-6a5f8039a44c7.webp' /></p><p>

இதன் பின்னர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.</p><h3> 

ராகுல் காந்தி கைது</h3><p>

ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் நீட் முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d66974-8d4d-43bb-8d0c-f8132a1bcfdd/26-6a5f8038ec67d.webp' /></p><p>

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, போராட்டம் நடத்த வேண்டாம் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93a1627a-b08f-4c08-884f-2c35af68cd91/26-6a5f803794060.webp' /></p><p>

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அங்குள்ளவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">जो मौन है, वो गॉन है।<br>लीकेज पर लीकेज हुआ, अब ज़िम्मेदार बताओ कौन है?<br>जंतर-मंतर गूंज उठा है नारों से आज, और हुकूमत का लाउडस्पीकर ऑफ है!<a href="https://x.com/hashtag/CJPProtestUpdate?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CJPProtestUpdate</a> <a href="https://x.com/hashtag/RahulGandhi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RahulGandhi</a> <a href="https://x.com/hashtag/AkhileshYadav?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AkhileshYadav</a> <a href="https://x.com/hashtag/CJP?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CJP</a> <a href="https://x.com/hashtag/PriyankaGandhi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PriyankaGandhi</a> <a href="https://t.co/5p0l5zyPRK">pic.twitter.com/5p0l5zyPRK</a></p>&mdash; Lakshya Malik, Advocate (@attorneylakshya) <a href="https://x.com/attorneylakshya/status/2079559313753088195?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

கலைந்து செல்ல மறுத்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி, கேரளா முதல்வர் வி.டி.சதீசன், கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் எம்.பிக்கள் கே.சி. வேணுகோபால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் காவல்துறையினரால் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51894f82-9514-42bf-b250-e5832389a033/26-6a5f803847e79.webp' /></p><p>
கைது செய்யப்பட்ட போது ராகுல் காந்தியின் மூக்கில் ரத்தகசிவு ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-21T14:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக் கிண்ணம் 2026: 47 நாடுகளை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-world-cup-2026-1784643490"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-world-cup-2026-1784643490</id>
            <summary type="text">ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து,
FIFA உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து,
FIFA உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
</p><p>
மூன்று நாடுகள் இணைந்து நடத்திய இந்த பிரம்மாண்ட தொடரில் 48 நாடுகளைச் சேர்ந்த
1,039 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

16 மைதானங்களில் நடைபெற்ற 104 போட்டிகளில் மொத்தம் 308 கோல்கள்
அடிக்கப்பட்டு, கடந்த கால சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>

Golden Boot விருது பெற்ற வீரர்</h2><p>
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே இந்தத் தொடரில் மொத்தம்
10 கோல்களை அடித்து, தனது இரண்டாவது 'தங்கப் பூட்' (Golden Boot) விருதை
வென்றுள்ளார். 

இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 22 கோல்களுடன் அதிக கோல்கள்
அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/652c925b-7d03-4738-a2df-cb079878ec13/26-6a5f801b91841.webp' /></p><p>

அவரைத் தொடர்ந்து ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 8 கோல்களையும்,
இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் மற்றும் நோர்வேயின் எர்லிங் ஹாலண்ட் தலா 7
கோல்களையும் அடித்து இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.</p><p>

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் தொடர் முழுவதும் தலா 20 கோல்களை அடித்து
தாக்குதல் ஆட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.</p><p> அதில் இங்கிலாந்து அணி 14 அசிஸ்ட்களையும், பிரான்ஸ் அணி 18 அசிஸ்ட்களையும் பதிவு செய்துள்ளன.

மேலும், ஆர்ஜென்டினா அணி 19 கோல்களையும், சம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி
14 கோல்களையும் பதிவு செய்துள்ளன.</p><h2>

அதிகமான மஞ்சள அட்டை பெற்ற ஆர்ஜென்டினா&nbsp;</h2><p>
சம்பியன் ஸ்பெயின் அணியின் உனாய் சிமோன் சிறந்த கோல்கீப்பருக்கான 'தங்கக்
கிளவுஸ்' (Golden Glove) விருதை வென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4eec986-f4bc-43b7-9285-771fb52ac631/26-6a5f801c62de1.webp' /></p><p> </p><p> 

இருப்பினும், பராகுவே அணியின் ஆர்லாண்டோ கில் அதிகபட்சமாக 28 கோல்
தடுப்புகளைச் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

ஒழுங்கு நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், ஆர்ஜென்டினா அணி அதிகபட்சமாக 15
மஞ்சள் அட்டைகளையும், எகிப்து அணி 12 மஞ்சள் அட்டைகளையும் பெற்றுள்ளன.</p><p>

கத்தார் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 2 சிவப்பு அட்டைகளைப் பெற்றுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1018416397707770%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-in-the-vadamaradsi-vallipuram-area-1784642769"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-in-the-vadamaradsi-vallipuram-area-1784642769</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுர கோவிலை அண்மித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருதங்கேணி பருத்தித்துறை வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுர கோவிலை அண்மித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன எரிந்து கொண்டிருக்கின்றன.</p><p>

அண்மைக்காலமாக விஷமிகளால் தீ மூட்டப்பட்டு பல ஏக்கர் மேச்சல் தரைகள், வயல் நிலங்கள் வயல் வேலிகள் எரிந்து நாசமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T14:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் கன்னி வரை.., சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sani-vakra-peyarchi-2026-1784636880"></link>
            <id>https://news.lankasri.com/article/sani-vakra-peyarchi-2026-1784636880</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், சனி பகவான் 2026ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அன்று மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவார்.
</p><p>
அந்தவகையில், சனி வக்ர பெயர்ச்சி மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/z4v76bNaK38" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்கள் செய்த தவறு என்ன, டெல்லி போராட்டம் குறித்து பிரபல நடிகர் கேள்வி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-actor-opens-up-about-delhi-protest-1784640710"></link>
            <id>https://cineulagam.com/article/popular-actor-opens-up-about-delhi-protest-1784640710</id>
            <summary type="text">டெல்லி போராட்டம்இந்தியாவில் இப்போது பெரிய போராட்டம் வெடித்துள்ளது. NEET தேர்வு பிரச்சனைக்காக பலரும் குரல் கொடுக்க மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டெல்லி போராட்டம்</h2><p>இந்தியாவில் இப்போது பெரிய போராட்டம் வெடித்துள்ளது. NEET தேர்வு பிரச்சனைக்காக பலரும் குரல் கொடுக்க மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லை.
</p><p>மாணவர்கள் அமைதியாக போராடி வந்தால் இப்போது அவர்கள் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அந்த வீடியோக்களை பார்த்த பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார், சினிமா பிரபலங்களும் பதிவு போட்ட வண்ணம் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4849c1e0-ce33-4658-a5e8-f4d6af4c7f6a/26-6a5f7807d1d36.webp' /></p><p> </p><p>
இந்த டெல்லி போராட்டம் தொடர்பாக மலையாள சினிமா நடிகர் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாவில், சரியும், தவறும் சார்புடையதாக இருக்கலாம். ஆனால், அமைதியான போராட்டத்தை இப்படி கையாள்வது சரியல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5656f914-301a-4884-8b64-1e7739f1bfea/26-6a5f7808b4b28.webp' /></p><p> </p><p>நாட்டின் எதிர்கால தலைமுறை குரல்கொடுக்கும்போது, அவை அடக்குமுறை சக்தியால் ஒடுக்கப்பட்டால், நாட்டின் எதிர்காலம் முழுவதுமாக நசுக்கப்படும்.
மாணவர்கள் செய்த தவறு என்ன? பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார்களா..? வன்முறையில் ஈடுப்பட்டார்களா…? அவர்களை இப்படி கையாளும் அளவுக்கு அப்படி என்ன தான் தவறு செய்தார்கள்..? என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbDBa4RMv-4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbDBa4RMv-4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbDBa4RMv-4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Tovino⚡️Thomas (@tovinothomas)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-21T14:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் அம்பலமான வீரவன்சவின் மோசடிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wimal-avoid-courts-7th-time-1784600133"></link>
            <id>https://tamilwin.com/article/wimal-avoid-courts-7th-time-1784600133</id>
            <summary type="text">தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச நேற்று நீதிமன்றத்தில் ஏழாவது தடவையாகவும் முன்னிலையாகவில்லை என தெரியவந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச நேற்று நீதிமன்றத்தில் ஏழாவது தடவையாகவும் முன்னிலையாகவில்லை என தெரியவந்துள்ளது. </p><p>

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கின் முக்கிய சாட்சியான, சர்ச்சைக்குரிய சொத்தை பிரதிவாதிக்கு விற்ற நபர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று தெரியவந்துள்ளது. </p><p>

பிரதிவாதிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் சில காணிகள் தொடர்பில் நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் சாட்சி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.</p><p> </p><h2><b>

பிரதிவாதியான விமல்</b></h2><p>எனினும், தனக்கு தொற்று காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அறிவித்து பிரதிவாதியான விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f01f397-ec53-4247-8481-209ab09ffc66/26-6a5f7aee245dc.webp' /></p><p>பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில், விமல் வீரவங்ச கடந்த 17 ஆம் திகதி முதல் கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளார்.</p><p> 

உயிரிழந்த சாட்சிக்கு மேலதிகமாக, மக்கள் வங்கியின் தொல்கஹவத்தை கிளை முகாமையாளர், மாகாண காணி மதிப்பீட்டாளர் உள்ளிட்ட மூவர் நேற்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். </p><p>

அடுத்த வழக்கு தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கௌசல்யா ஹெட்டியாராச்சி, சுரேகா தரங்கனி, ஜே. லியானகே ஆகிய மூன்று சாட்சிகளுக்கும் நீதிபதி எச்சரித்துள்ளார்.</p><p> </p><h3><b>

சொத்துக்கள் மற்றும் உடைமை</b></h3><p>இது தவிர, முறைப்பாட்டின் 38ஆவது சாட்சிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50ae3032-2978-47ea-9744-fa515071f686/26-6a5f7aeec79c4.webp' /></p><p>விமல் வீரவன்ச அமைச்சராக பதவியாற்றிய 2010 - 2014ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டு காலப்பகுதியில் தனது சம்பளம் மற்றும் பிற வருமானங்கள் மூலம் ஈட்டிக்கொள்ள முடியாத சுமார் 75 மில்லியன் ரூபாய் சொத்துக்கள் மற்றும் உடைமைகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p> இந்தச் சொத்துக்களுக்கு இடையில், பிரதிவாதியின் மனைவி, அவரது சகோதரி மற்றும் மைத்துனர் இணைந்து 18 இலட்சம் ரூபாய்க்கு ஹோமாகம பிரதேசத்தில் கொள்வனவு செய்த காணியொன்றும் உள்ளடங்குவதாக சாட்சிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9CicqDIELO8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-21T13:58:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கித் தூதுவருடன் திலித் ஜயவீர எம்.பி. சந்திப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-dilith-jayaweera-meets-turkish-ambassador-1784641003"></link>
            <id>https://tamilwin.com/article/mp-dilith-jayaweera-meets-turkish-ambassador-1784641003</id>
            <summary type="text">இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட்டை, சர்வஜன அதிகாரம்
கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சந்தித்துக்
கலந்துர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட்டை, சர்வஜன அதிகாரம்
கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது இன்று(21.7.2026) துருக்கித் தூதரகத்தில் இடம்பெற்றது.</p><p>இந்தச் சந்திப்பில், தற்போதைய பிராந்திய மற்றும்
சர்வதேச அரசியல் நிலவரங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக்
கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஒத்துழைப்பு&nbsp;</h2><p>
இதன்போது, இலங்கை ஒரு தொழில்முனைவு நாடாக பரிணமிக்கும் பயணத்தில் துருக்கி
குடியரசின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் விசேட
கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c0f8bf4-4e30-4730-8040-1b7fd8ce6c70/26-6a5f798096fd4.webp' /></p><p>

துருக்கித் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், சர்வஜன அதிகார
கட்சியின் ஊடகச் செயலாளர் ஹசன் அல்அல்தீனும் கலந்துகொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல் - இடம் பிடித்த ஒரே இந்திய நகரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2026-world-happiest-cities-jaipur-in-6th-place-1784641083"></link>
            <id>https://news.lankasri.com/article/2026-world-happiest-cities-jaipur-in-6th-place-1784641083</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் ஒரு இந்திய நகரம் இடம்பிடித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் 

உலகின் மகிழ்ச்சியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் ஒரு இந்திய நகரம் இடம்பிடித்துள்ளது.</p><h3>

2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள்</h3><p> 

உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் டைம் அவுட் வெளியிட்டு வருகிறது. </p><p>

24,000-க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகளிடம் தங்கள் நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு, ஒவ்வொரு நாட்டிலும் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற நகரம் மட்டுமே இறுதி பட்டியலில் சேர்க்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef3632b2-8e70-450c-a818-d8ccd79e4db7/26-6a5f763c482ea.webp' /></p><p>

20 நகரங்கள் உள்ள 2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் பிரித்தானியாவின் பாத் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்த நகரின் 93 சதவீதம் பேர் தங்கள் நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும், 92 சதவீதம் பேர் மற்ற இடங்களை விட பாத்தில் தாங்கள் அதிக மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர். </p><p>

2வது இடத்தில் பனாமாவின் பனாமா நகரமும், 3வது இடத்தில் மெக்சிகோவின் குவாடலஹாரா நகரமும், 4வது இடத்தில் கொலம்பியாவின் மெடலின் நகரமும், 5வது இடத்தில் போலந்தின் கிராகோ நகரமும் உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5cca7a1-792f-48e8-abe4-b8cbbb801153/26-6a5f763cf0f95.webp' /></p><p>

இந்த பட்டியலில் 6வது இடத்தில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் இடம்பிடித்துள்ளது.</p><p> 

7வது இடத்தில் அமெரிக்காவின் சிகாகோவும், 8வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனும், 9வது இடத்தில் சீனாவின் ஷாங்காயும், 10வது இடத்தில் ஸ்வீடனின் கோதென்பர்க்கும், 11வது இடத்தில் கனடாவின் மான்ட்ரியலும் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:38:46+00:00</updated>
        </entry>
    </feed>
