<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T09:52:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் உட்பட மூவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255332"></link>
            <id>https://tamilwin.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255332</id>
            <summary type="text">


மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு துப்பாக்கியால் 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>


மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு துப்பாக்கியால் 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவருக்கும் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(01.09.2026) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே காணொளி ஊடாக இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>பிள்ளையான் உட்பட மூவர்..&nbsp;</h2><p> 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்&nbsp; கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.</p><p>


 இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட பிள்ளையான், கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பிடியாணை உத்தரவு</h2><p> </p><p>இதனைத் தொடர்ந்து, காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரும் கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p> 


இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17ஆம் திகதி குற்றப் புலனாய்புத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
</p><p>
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று(01) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் எடுத்துக் கொண்டபோது சந்தேக நபர்களான பிள்ளையான் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். </p><p>

 இதன்போது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன்,&nbsp; லண்டனில் உள்ளவர்களுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T09:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் வாங்காதீங்க.... பிரதமர் மோடி மீண்டும் கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-buy-gold-prime-minister-modi-appeals-again-1788255775"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-buy-gold-prime-minister-modi-appeals-again-1788255775</id>
            <summary type="text">&amp;nbsp; அவசியமின்றி இந்திய மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் எனவும் வெளிநாடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவசியமின்றி இந்திய மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் எனவும் வெளிநாடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கிறார்.
</p><p>
இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ‘அவசியம் இன்றி தங்கம் வாங்க வேண்டாம். 

இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.. உலக சவால்களுக்கு மத்தியிலும் இந்த பொருளாதார வளர்ச்சி நமக்கு கிடைத்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb81e9ff-5251-421d-a927-548b7dff9e4f/26-6a969e2084e86.webp' /></p><h2>Made In India இயக்கத்தை எல்லோரும் பின்பற்றுங்கள்</h2><p>

இந்தியாவிலேயே திருமணம் நடத்தும் Made In India இயக்கத்தை எல்லோரும் பின்பற்றுங்கள்.. வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும், பொழுதுபோக்கு பயணங்களையும் தவிர்த்து விடுங்கள்.</p><p></p><p>
சுதேசி பொருட்களை பயன்படுத்துங்கள்.. 2020 கொரோனாக் காலம் முதல் இப்போது வரை ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை.

 ஆனபோதும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.</p><p></p><p> எங்கு பார்த்தாலும் போர் பற்றிய செய்திகளாக இருக்கிறது.. உலகம் நெருக்கடிகளால் சூழப்பட்டிருக்கிறது’ என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T09:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் 52 கோயில்களில் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-52-temples-tamil-nadu-effective-from-today-1788253979"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-52-temples-tamil-nadu-effective-from-today-1788253979</id>
            <summary type="text">தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களில் செப்டம்பர் 1ஆம் திகதி முதல்
செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயில்களின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களில் செப்டம்பர் 1ஆம் திகதி முதல்
செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில் கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மீக சூழலைப்
பாதுகாக்கவும்; ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதால் பிற
பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்கவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தடை விதிக்கப்பட்டுள்ள முக்கிய கோயில்கள்</h2><p>

இதற்காக கோயில்களின் நுழைவு வாயில்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்
பெட்டகங்களில் ரூ.5 கட்டணம் செலுத்தி செல்போன்களைப் பாதுகாப்பாக
ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ea7028-d043-4e40-a297-043f0da8422b/26-6a969ae2ea218.webp' /></p><p>
அத்துடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வருகை தரும் போது
முன்னறிவிப்பு இன்றி வீடியோ புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தடை விதிக்கப்பட்டுள்ள சில முக்கிய கோயில்களில் சென்னை மற்றும் அதன்
சுற்றுவட்டாரத்தில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர்,
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு
தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன்,
குன்றத்தூர் முருகன், வல்லக்கோட்டை முருகன் ஆகிய கோயில்களும்,</p><p>காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்,
வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், திருத்தணி முருகன், திருவள்ளூர் வீரராகவர்
போன்ற கோயில்களும்,
</p><p>
மேலும் தென் மத்திய மாவட்டங்களில் திருச்செந்தூர் முருகன், பழனி முருகன்,
திருப்பரங்குன்றம் முருகன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சமயபுரம்
மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை அழகர், ராமேசுவரம் ராமநாதசாமி,
நெல்லையப்பர், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, கோவை கோணியம்மன், சேலம் கோட்டை
மாரியம்மன் உள்ளிட்ட 52 கோயில்கள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788246862"></link>
            <id>https://ibctamil.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788246862</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, அங...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதற்கமைய, அங்கு செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு நாளாந்த கட்டுப்பாடு மற்றும் இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.</p><p> சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையில் கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி ஹோட்டன் சமவெளியில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இதற்கான திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>உலகப் பாரம்பரிய களம்&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, இணையவழி மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பதிவு செய்யும் முறையின் மூலம், எந்தவொரு நேரத்திலும் பூங்காவிற்குள் இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் துல்லியமாகக் ஒழுங்குபடுத்த முடியும்.</p><p>
</p><p>
அதிகப்படியான கூட்டத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான உயர்தர சுற்றாடல் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிக்கவும் புதிய கட்டண மூலோபாயம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8c6c2e1-ac5c-48e3-a39a-25a28289fb32/26-6a969b008e2d3.webp' /></p><p>
</p><p>

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹோட்டன் சமவெளி, தனது தனித்துவமான உயிர்பல்வகைமை பெருக்கத்திற்கும் நுட்பமான மலைக்காட்டுச் சூழலுக்கும் பெயர் பெற்றதாகும்.</p><p>
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஹோட்டன் சமவெளி பூங்கா காப்பாளர் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், நீண்டகால சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து நிலையான சூழல் சுற்றுலா மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கம் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T09:34:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் இரு இந்திய இளம் பெண்கள் கொலை; திடீரென வில்லியாக மாறிய நண்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930"></link>
            <id>https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெயர் சமூகத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
திருச்சூர் பாணஞ்சேரி, மண்ணுத்தி, முடிக்கோடு தெக்கூட்டு வீட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் மற்றும் சுஷ்மா தம்பதியரின் மகள் அஞ்சனா மற்றும் கோட்டயம் சிங்கவனம் பகுதியைச் சேர்ந்த ஆன் ஆகிய இருவருமே இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65df686a-bb5f-4b14-a14a-4e9c34f9c582/26-6a96642384b51.webp' /></p><h2>திடீரென&nbsp; வில்லியாக மாறிய&nbsp; நண்பி</h2><p>

இவர்கள் இருவருக்கும் நெருங்கிய தோழியும், அதே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தவருமான அனிலா என்ற பெண், இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.</p><p>

ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த இந்த மூன்று குடும்பங்களுக்கும் இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. 
ஆசிரியையாக பணியாற்றி வந்த அஞ்சனா கடந்த எட்டு ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளரான தனது கணவர் விஜீஷ் மற்றும் ஆறு வயது மகள் வாமிகாவுடன் அஞ்சனா வசித்து வந்தார்.
</p><p>
சமீபத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டங்களிலும், அஞ்சனா உள்ளிட்ட மூவரும் தங்களது நண்பர்களுடன் ஒன்றாகக் கலந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தக் கொலைச் சம்பவங்கள் அரங்கேறின. 
 
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அஞ்சனாவின் கணவர் விஜீஷ், சம்பவ இடத்திலிருந்து நிற்காமல் வேகமாகச் சென்ற அனிலாவின் நீல நிற காரைக் கவனித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜீஷ் உடனடியாக ஆனின் கணவர் ஜேக்கப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

ஜேக்கப், ஆனுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. </p><p>இதையடுத்து அவர் குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, ஆன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார்.
அதேநேரத்தில், விபத்து குறித்த தகவலை அறிந்து விஜீஷ் சம்பவ இடத்துக்கு வந்து சேரும் முன்பே அஞ்சனாவும் உயிரிழந்திருந்தார்.</p><p>

இந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஞ்சனா மற்றும் விஜீஷின் ஆறு வயது மகள் வாமிகா வீட்டின் அறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்திற்குப் பிறகு, நீல நிற எஸ்.யு.வி. கார் ஒன்று அதிவேகமாக அங்கிருந்து சென்றதைப் பார்த்ததாக நேரில் பார்த்தவர்களும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், அருகிலுள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் பலத்த சேதமடைந்த நிலையில் அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>தொடர்ந்து அனிலாவையும் போலீசார் காவலில் எடுத்தனர்.



நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த இந்த மூவருக்கிடையே திடீரென கொலைச் சம்பவம் நிகழும் அளவுக்கு என்ன காரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
</p><p>காவலில் உள்ள அனிலாவிடம் அமெரிக்க போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T09:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் அமுலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/sep-1-rules-from-today-1788255047"></link>
            <id>https://ibctamilnadu.com/article/sep-1-rules-from-today-1788255047</id>
            <summary type="text">இன்று செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த நடைமுறைகள் பற்றி பார்க்கலாம்.
* வெளிநாடு செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் குடியுரிமை கவுண்டர்களில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த நடைமுறைகள் பற்றி பார்க்கலாம்.
</p><p>* வெளிநாடு செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் குடியுரிமை கவுண்டர்களில் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியமில்லை, மின்னணு அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாசை காண்பித்தால் போதும்.</p><p>* எல்பிஜி இணைப்பில் கேஒய்சி செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது, இதனை செய்யாவிடில் வீட்டு உபயோக சிலிண்டரை பெறுவதில் சிக்கல் எழலாம்.
</p><p>* 3 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட வைப்பு தொகைகளுக்கான வட்டி விகித விபரங்களை ஒவ்வொரு நாளும் வங்கிகள் காலை 10.10 மணிக்குள் வெளியிட வேண்டும், வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருவதற்காக இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D48LvuCMRmc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-01T09:34:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக் காவல் திட்டம்..! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-under-house-arrest-instead-of-incarceration-1788253790"></link>
            <id>https://tamilwin.com/article/people-under-house-arrest-instead-of-incarceration-1788253790</id>
            <summary type="text">சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக் காவல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் நளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக் காவல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் (01.09.2026) இடம்பெற்றிருந்தது.&nbsp;</p><p>இதில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில், பல சட்ட சீர்திருத்தங்கள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான சட்ட விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.</p><h2>சட்ட சீர்திருத்தம்</h2><p>நீதிமன்ற அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணற்ற சீர்திருத்தங்களில், சட்ட சீர்திருத்தமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a014fa28-2a79-4fa4-9aca-44f32bf7092f/26-6a969bffa43e6.webp' /></p><p> சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளைத் துரிதப்படுத்துதல், பிணை வழங்க முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்கும், அத்தகையவர்களை சிறைக்கு வெளியே வீடுகளில் தங்க வைத்து தண்டனையை அனுபவிப்பதற்கும் தேவையான சட்ட சீர்திருத்தங்களைச் செய்தல் போன்ற பல சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன.</p><p> இந்தச் சூழலில்தான் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:33:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-commissioner-general-appointed-motor-traffic-1788254061"></link>
            <id>https://tamilwin.com/article/new-commissioner-general-appointed-motor-traffic-1788254061</id>
            <summary type="text">மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ நியமிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

புதிய ஆணையாளர் நாயகம் இன்று (01) முற்பகல் கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தனது உத்தியோகபூர்வ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய ஆணையாளர்</span></p><p>

 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98be47c3-886b-4b22-93c8-1d2074d44f49/26-6a969915601a1.webp' /></p><p>

 

கொழும்பு, ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி நாய்மி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் சமய வழிபாடுகளுக்கு மத்தியில் புதிய ஆணையாளர் நாயகம் தனது கடமைகளை ஆரம்பித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பனிச்சரிவுக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/weatherman-explains-reason-for-nepal-glacier-slide-1788247285"></link>
            <id>https://news.lankasri.com/article/weatherman-explains-reason-for-nepal-glacier-slide-1788247285</id>
            <summary type="text">delta weatherman hemachandran explains reason behind nepal glacier slide: நேபாளத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு என்ன காரணம் என வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>delta weatherman hemachandran explains reason behind nepal glacier slide: நேபாளத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு என்ன காரணம் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.</p><h3> 

நேபாளத்தில் பனிச்சரிவுக்கு காரணம் என்ன? </h3><p>

சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aab2c338-3cc5-4a73-bc1f-a058ccdeaa2b/26-6a967cf77deb5.webp' /></p><p> 

சுமார் 4,462 பேர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

இதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நீர்மின் நிலைய சுரங்கங்களில் சுமார் 900 பணியாளர்கள் சிக்கியுள்ளதாவும், அவர்களை மீட்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p> 

முதலில் நிலநடுக்கம் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பனிச்சரிவு காரணமாகவே, பனிப்பாறைகள் உருகி, ஆற்றில் நீர்வரத்து பாரிய அளவில் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

வெள்ளப்பெருக்கில் நீர் மட்டுமில்லாமல், சேறுகள், வீடு, பாறைகள் அடித்து வரப்பட்டுள்ளதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. </p><p>

வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த பனிப்பாறை சரிவு நிகழ்ந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். </p><p>

இந்நிலையில் இந்த வெள்ளப்பெருக்கு குறித்து விரிவாக பேசிய டெல்டா வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன், நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு காரணம் என்ன? இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு எதனால் நடந்தது? இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய பேராபத்துகள் என்னென்ன என்பது குறித்தும் பேசியுள்ளார். </p><p>

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க</p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LTUXPhqZuUQ?start=13" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T09:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை - சீனா இடையே குடிவரவு கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு: அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/immigration-control-cooperation-srilanka-china-1788253004"></link>
            <id>https://ibctamil.com/article/immigration-control-cooperation-srilanka-china-1788253004</id>
            <summary type="text">இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த புதிய உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.</p><p>வாராந்த அமைச்சரவை முடிவுகள்&nbsp; குறித்த அறிக்கையில் இந்த விடயம்&nbsp; வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>குடிவரவு மற்றும் குடியகல்வுப் பணிகள்</h2><p>இந்த திட்டத்தின் அடிப்படை&nbsp; நோக்கங்களாக, இரு நாடுகளின் நிறுவனத் தலைவர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர விஜயங்களை எளிதாக்குதல்,&nbsp;எல்லை பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேணும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே முக்கியமான அதிகாரப்பூர்வ மற்றும் உளவுத்துறை தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளுதல்,&nbsp;வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள இரு நாட்டு குடிமக்களின் விசா, குடிவரவு மற்றும் குடியகல்வுப் பணிகளை மேலும் விரைவுபடுத்தி சுமுகமாக்குதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/659ce5c0-765e-4e21-ae54-e9af9e8f7679/26-6a969b40b5ee3.webp' /></p><p>மேலும்,&nbsp;&nbsp;சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் ஆள் கடத்தல், சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குற்றவாளிகளுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல்,&nbsp;குடிவரவுத் துறை அதிகாரிகளின் அறிவு, தொழில்முறை நுணுக்கங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்காக கூட்டுப் பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான வரைவு ஆவணத்திற்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவை தங்களது சட்டபூர்வ அனுமதியை (Clearance) ஏற்கனவே வழங்கியுள்ளன.</p><p>இதனைத் தொடர்ந்து, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த விசேட முன்மொழிவுக்கு நேற்றைய தினம் (ஆகஸ்ட் 31) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T09:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-18-days-box-office-1788254139"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-18-days-box-office-1788254139</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் 18 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் 18 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">விஸ்வநாத் &amp; சன்ஸ்</span></h2><p>
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருப்பு திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லி தெரியவேண்டியது இல்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9967375c-445f-483a-81fa-ba3a0d747c18/26-6a9697be77f05.webp' /></p><p>அப்படியொரு வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம்தான் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0bc7abe-8d66-4516-967e-0b62812b0225/26-6a9697bf3269f.webp' /></p><p>இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg&amp;t=2s" target="_blank">மமிதா </a>பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். </p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
முதல் நாளிலிருந்து விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 18 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் 18 நாட்களில் உலகளவில் ரூ. 211 கோடி வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ae146d-274f-42c5-bef9-a66b78873cc9/26-6a9697bfe092c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-01T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்ணே இல்லாமல் 30 மாடிகளில் விவசாயம் ; சிங்கப்பூரின் வியக்க வைக்கும் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/farming-30-floors-without-soil-singapore-amazing-1788254572"></link>
            <id>https://canadamirror.com/article/farming-30-floors-without-soil-singapore-amazing-1788254572</id>
            <summary type="text">சிங்கப்பூரில் நிலப்பரப்பின் பற்றாக்குறைக்கு மத்தியில் விவசாயத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது&amp;nbsp;சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 30 மாடி உயரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் நிலப்பரப்பின் பற்றாக்குறைக்கு மத்தியில் விவசாயத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது&nbsp;</p><p>சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 30 மாடி உயரமான செங்குத்து விவசாயப் பண்ணையில், மண் இல்லாமல் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af77704-ebed-4c1d-9cc1-1742ede13e05/26-6a96996e09027.webp' /></p><p>வழமையான விவசாய முறைக்கு மாறாக, குறித்த பண்ணையில் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறையில் தண்ணீரில் கரைக்கப்பட்ட சத்துக்களைப் பயன்படுத்தி பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.</p><p>மேலும், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வெளிச்சம் LED விளக்குகள் மூலம் வழங்கப்படுகிறது.
</p><p>
இதன் மூலம் பாரம்பரிய விவசாய முறைகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 95 சதவீதம் வரை தண்ணீரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும், காலநிலை மாற்றம், அதிக வெப்பம், மழை உள்ளிட்ட இயற்கை காரணிகளின் தாக்கம் குறைவாக இருப்பதால், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக காய்கறிகளை உற்பத்தி செய்யக்கூடிய வசதி காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc4bd587-d532-478a-864a-2c0785972b80/26-6a9699fb83ad6.webp' /></p><p>
</p><p>
குறித்த செங்குத்து விவசாயப் பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் ஒரு தொன் வரையான புதிய காய்கறிகள் அறுவடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நிலப்பரப்பு குறைவாக உள்ள நாடுகளில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான மாற்று வழியாக செங்குத்து விவசாயம் உலகளவில் கவனம் பெற்று வரும் நிலையில், சிங்கப்பூரின் இந்த முயற்சி நவீன விவசாயத் தொழில்நுட்பத்தின் முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
</p><p>
நிலத்தை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, கிடைக்கும் இடத்தை செங்குத்தாகப் பயன்படுத்தி உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பதை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T09:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் கோவில்களில் தொலைபேசிகளுக்கு தடை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tn-bans-mobile-phones-in-52-major-temples-1788250881"></link>
            <id>https://ibctamil.com/article/tn-bans-mobile-phones-in-52-major-temples-1788250881</id>
            <summary type="text">தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இன்று (01-09-2026) முதல் குறித்த நடவடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் இன்று (01-09-2026) முதல் குறித்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.</p><p>
இந்த நிலையில் கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மீக சூழலைப்
பாதுகாக்கவும், ரீல்ஸ் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதால் பிற
பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்கவும் இந்ந நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கோயில்களின் நுழைவு</h2><p>இதற்காக கோயில்களின் நுழைவு வாயில்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்
பெட்டகங்களில் ரூபாய் ஐந்து கட்டணம் செலுத்தி தொலைபேசிகளை பாதுகாப்பாக
ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd4924df-7cfb-44ad-9a93-76d58b05bc09/26-6a9695e63b32a.webp' /></p><p>
அத்துடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வருகை தரும் போது
முன்னறிவிப்பு இன்றி காணொளி புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

தடை விதிக்கப்பட்டுள்ள சில முக்கிய கோயில்களில் சென்னை மற்றும் அதன்
சுற்றுவட்டாரத்தில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர்,
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு
தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன்,
குன்றத்தூர் முருகன், வல்லக்கோட்டை முருகன் ஆகிய கோயில்களும்,

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்,
வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், திருத்தணி முருகன், திருவள்ளூர் வீரராகவர்
போன்ற கோயில்களும்,

மேலும் தென் மத்திய மாவட்டங்களில் திருச்செந்தூர் முருகன், பழனி முருகன்,
திருப்பரங்குன்றம் முருகன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சமயபுரம்
மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை அழகர் , ராமேசுவரம் ராமநாதசாமி,
நெல்லையப்பர், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, கோவை கோணியம்மன், சேலம் கோட்டை
மாரியம்மன் உள்ளிட்ட 52 கோயில்கள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:22:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் மாத தொழில் ராசிபலன்: யாருக்கு முன்னேற்றம், யாருக்கு சவால்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-2026-career-horoscope-12-zodiac-signs-1788251006"></link>
            <id>https://manithan.com/article/september-2026-career-horoscope-12-zodiac-signs-1788251006</id>
            <summary type="text">பொதுவாக, ஒரு புதிய மாதத்தில் நாம் நுழையும் போது, அந்த மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் நிலைமாற்றங்கள், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, ஒரு புதிய மாதத்தில் நாம் நுழையும் போது, அந்த மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் நிலைமாற்றங்கள், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p>அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் முக்கியமான சில கிரக நிலைகள் உருவாகின்றன. மாதத்தின் முதல் பாதியில் சுக்கிரன், புதன், சூரியன் போன்ற முக்கிய கிரகங்கள் தங்களுக்குச் சாதகமான அல்லது சொந்த ராசிகளில் இருப்பதுடன், குரு பகவானும் தனது உச்ச ராசியில் சஞ்சரிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f19526-4f00-4e99-ae1a-5291122acf8b/26-6a9696decbdf5.webp' /></p><p> இதனால் பல ராசிக்காரர்களுக்கும் தொழில் மற்றும் பணியிட வாழ்க்கையில் சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் கிரகங்களின் நிலைகளில் மேலும் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. </p><p>செவ்வாய் கிரகம் குரு பகவானுடன் இணைந்து பயணிக்க, புதன் கிரகம் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த கிரக சேர்க்கைகள் ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.&nbsp;</p><p>

இவ்வாறு செப்டம்பர் மாதத்தில் ஏற்படும் முக்கியமான கிரக நிலை&nbsp; மாற்றங்களில் தொழில் நிலையில், எந்த ராசிக்கு எப்படியான பலன்கள் கிடைக்கப்போகின்றது என 12 ராசிகளுக்குமான பலன்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/992ec310-68ba-4da0-a1da-7b2f4ff2ac6d/26-6a9696df815a5.webp' /></p><p><b>மேஷம்
</b></p><p>மேஷ ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தின் முதல் பாதி தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.</p><p>மாதத்தின் நடுப்பகுதியில் அன்றாடப் பணிகள் மற்றும் பொறுப்புகள் மீதான கவனம் அதிகரிக்கும். பணியிட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்போது உணர்ச்சிவசப்படாமல், பொறுமையாக யோசித்து செயல்படுவது நல்லது.</p><p><b>

ரிஷபம்</b></p><p>
ரிஷப ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் தொழில் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும். </p><p>பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விமர்சனங்களை மனதில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.</p><p><b>

மிதுனம்</b></p><p>
மிதுன ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் சார்ந்த விஷயங்கள் சுறுசுறுப்பாக இருக்கும். புதிய வருமானத்துக்கான வழிகள் திறக்கும்.&nbsp;</p><p>மாத தொடக்கத்தில் தொழிலதிபர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்தவும், வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள். இருப்பினும், அவசரப்பட்டு தொழில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
</p><p><b>
கடகம்
</b></p><p>கடக ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் பொறுமையும் தெளிவான தகவல்தொடர்பும் தொழில் விஷயங்களில் நன்மை தரும். </p><p>பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக பேசுவது நல்லது. சூரியனின் நிலையால் தன்னம்பிக்கையும், செவ்வாயின் நிலையால் லட்சியமும் அதிகரிக்கும்.வேலை மாற்றம் குறித்து கவனமாக முடிவெடுக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9665d736-f9cf-41b7-962c-01d142bd6e5f/26-6a9696e04ac42.webp' /></p><p></p><p><b>
சிம்மம்</b></p><p>
சிம்ம ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக நம்பிக்கையுடன் தொடங்கும். மாத தொடக்கத்தில் சூரியன் சொந்த ராசியில் இருப்பதால், புதிய யோசனைகளை செயல்படுத்துவீர்கள்.</p><p>புதிய திட்டங்களை பொறுப்பேற்கவும் உகந்த காலமாக இருக்கும். இம்மாதத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதை விட அமைதியாகப் பணியாற்ற விரும்புவீர்கள்.</p><p><b>
கன்னி
</b></p><p>கன்னி ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் வாழ்க்கை வலுவாக இருக்கும். மாத தொடக்கத்தில் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க மும்முரமாக செயல்படுவீர்கள். </p><p>வேலை தேடுபவர்களுக்கும், வேலை மாற்ற நினைப்பவர்களுக்கும் இம்மாதம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
</p><p><b>
துலாம்
</b></p><p>துலாம் ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கருத்துகளைப் பகிரும் வாய்ப்புகள் கிடைக்கலாம். </p><p>தொழிலை அணுகும் விதம் மேம்படுவதால் பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது எளிதாகும். வேலை தேடுபவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06ce36c3-5324-4136-aac7-6ece192a883a/26-6a9696e104282.webp' /></p><p>
</p><p><b>
விருச்சிகம்
</b></p><p>விருச்சிக ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். அமைதியாகப் பணியாற்றி அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புவீர்கள். </p><p>பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். இதனால் வேலைகளை சரியான நேரத்தில் முடியும்.</p><p><b>
தனுசு</b></p><p>
தனுசு ராசிக்காரர்ளுக்கு&nbsp; செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக வலுவாக இருக்கும். தொழில் விஷயங்களை ஒழுங்காகக் கையாள்வீர்கள். </p><p>வெறும் பாராட்டைப் பெறுவதை விட, தொடர்ச்சியான உழைப்பின் மூலம் உங்களை நிரூபிப்பது சிறந்தது. கடின உழைப்பை உயர் அதிகாரிகள் கவனித்து புதிய பொறுப்புகளை வழங்கலாம். மோசமான சூழ்நிலைகளில் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
</p><p><b>
மகரம்</b></p><p>
மகர ராசிக்காரர்கள்&nbsp; செப்டம்பர் மாதத்தில் தொழிலில் படிப்படியான முன்னேற்றம் காண்பீர்கள். இதனால் நிதி நிலையிலும் உயர்வு ஏற்படலாம். </p><p>வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1413f310-7f71-430f-8761-6c600af02712/26-6a9696e1ab0a9.webp' /></p><p></p><p><b>

கும்பம்
</b></p><p>கும்ப ராசிக்காரர்கள்&nbsp; செப்டம்பர் மாதத்தில் புதிய சூழ்நிலைகளைக் கற்றுக்கொண்டு, அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் ஆர்வம் தொழிலில் கைகொடுக்கும். </p><p>வேலையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆர்வம் அதிகரிக்கும். அதேசமயம் பணிச்சுமையும் அதிகரிக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.</p><p><b>மீனம்
</b></p><p>மீன ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தனியாக முன்னேறுவதை விட, மற்றவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்வீர்கள். </p><p>வேலையில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கூட்டாளியுடனான நல்ல உறவால் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பு அமையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank"> </a><b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T09:17:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ஜான்வி கபூரின் வெளிநாட்டு அவுட்டிங் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/janhvi-kapoor-recent-outing-photos-post-1788254630"></link>
            <id>https://viduppu.com/article/janhvi-kapoor-recent-outing-photos-post-1788254630</id>
            <summary type="text">ஜான்வி கபூர்மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், தடக் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜான்வி கபூர்</h2><p>மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், தடக் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஜான்வி, தேவரா, பெட்டி என தெலுங்கு படங்களில் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0e7c585-e916-407b-8e40-9671a2a213c1/26-6a9699a88d4e0.webp' /></p><p>மாடலிங் துறையிலும் கவனத்தை செலுத்தி வரும் ஜான்வி கபூர், பல விளம்பரங்களில் நடித்தும் காசு சம்பாதித்து வருகிறார்.</p><p>தற்போது ராகா படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் வெளிநாட்டுக்கு சென்று எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcsqkrNEsBc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcsqkrNEsBc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcsqkrNEsBc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-01T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை - அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/onions-to-sell-at-ration-shop-for-rs35-per-kig-1788253772"></link>
            <id>https://news.lankasri.com/article/onions-to-sell-at-ration-shop-for-rs35-per-kig-1788253772</id>
            <summary type="text">onions to sell at ration shop for rs35 per kg from 3 september: ரேஷன் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35 க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கட்ரமணன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>onions to sell at ration shop for rs35 per kg from 3 september: ரேஷன் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35 க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். </p><h3>

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை</h3><p>

சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2564859-6c74-494c-a274-cb4cd5511de6/26-6a96964dc8ab3.webp' /></p><p>

தற்போது வெங்காய விலை கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். </p><p>

இதனை சமாளிக்க ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.&nbsp;</p><p></p><p>

இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், "ஜூலை 6ஆம் தேதி, 6.7.2026 அன்று நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்படுத்தும் வகையில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe5095b6-8f28-4e95-ad76-468cec18d751/26-6a96964e7a3a0.webp' /></p><p>

இந்த ஆய்வுக்கூட்டத்தின் தொடர் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் விலை விவரங்கள் தினந்தோறும், வாரா வாரம், மாதம் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. </p><p>

தற்சமயம் ஈரான் போர் காரணமாக வாகன எரிபொருள் விலையேற்றத்தால், போக்குவரத்து செலவுகள் உயர்வு, தற்போது அண்டை மாநிலங்களில் நிலவும் மாறுபட்ட காலநிலையின் தாக்கம் மற்றும் வெங்காய உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் வரத்து குறைவு காரணமாக வெளிச்சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்வு விலை ரூ.56 முதல் ரூ. 60 வரை விற்கப்பட்டு வருகிறது.&nbsp;</p><p></p><p>
 ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் நலனை கருத்தில் கொண்டு விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், அரசு தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டுமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்துள்ளது.</p><p> 

நகரப்புற பகுதிகளில் அமைந்துள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதான கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் அமுதம் அங்காடிகள் மற்றும் நகரப்புற பகுதியில் அமைந்துள்ள நியாயவிலை கடைகள் மூலமாக ஒரு கிலோ ரூ.35 க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதில் முதற்கட்டமாக நகர்ப்புறத்தில் அமைந்துள்ள 8,233 நியாய விலைக் கடைகள் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். </p><p>

 3 செப்டம்பர் 2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1 கிலோ வெங்காயம் வீதம் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T09:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் மூன்றாவது முறையாக நீர்க் கண்காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-exhibition-held-for-the-third-time-in-nallur-1788251886"></link>
            <id>https://tamilwin.com/article/water-exhibition-held-for-the-third-time-in-nallur-1788251886</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள நிலத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி
மூன்றாவது முறையாக நாளைய தினம் (02.09.2026) நல்லூரில் ஆரம்பமாகிறது.
</p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக,
வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் வடக்கின் இளம்
நீர்வாண்மையாளர் வட்டமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.
</p><p>நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி
நிறுவன வளாகத்தில், செப்டெம்பர் 2ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு
கண்காட்சி ஆரம்பமாகவுள்ளது.</p><h2>பாரம்பரிய நிகழ்வுகள்</h2><p>
</p><p>தொடர்ந்து செப்டெம்பர் 11ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி
முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஊருணி ஆற்றுகைக் களத்தில் தினமும் மாலை 7 மணி முதல்
கருத்துரைகள், கலை, பண்பாட்டு மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
</p><p>இது தொடர்பாக இன்றைய தினம் (01.09.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த
குறித்த நீர்வளம் பேணும் செயற்றிட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர்
சிறிஸ்கந்தராஜா, கடந்த ஆறு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட நீர் சார்ந்த ஆய்வுச்
செயற்றிட்டங்களின் பெறுபேறுகளும், மக்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம்
கிடைத்த அனுபவங்களும் இந்தக் கண்காட்சியில் தொகுத்து வழங்கப்படுவதாகத்
தெரிவித்தார்.
</p><p>தொடர்ச்சியாக பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீரியல் ஆய்வுகளின்
பெறுபேறுகளுடன், சமூகத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் இதில்
காட்சிப்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c87143fa-6f6f-4a70-897c-6c735fd79630/26-6a96958453495.webp' /></p><h2>நீர்வளப் பாதுகாப்பு</h2><p>
</p><p>குறிப்பாக, வழுக்கையாற்றை சமூகத்தின் பேசுபொருளாக மாற்றும் நோக்கில்
முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள், ஊரவர்களின் கற்பனைகள் மற்றும் பிரதேச சபைகளின்
ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நீர்வளப் பாதுகாப்பு
தொடர்பில் மேலதிக தெளிவு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>கிணறுகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலில் தங்கியிருக்கும் சமூகமாகிய வடமாகாண
மக்களுக்கு நிலத்தடி நீரைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்றும், அதற்காக
கிணறுகளை முறையாகப் பராமரிப்பதுடன், நீர் சேமிப்புக்கு உகந்த ஊர்க் குளங்களைத்
தூர்வாரி பயனுள்ள வகையில் நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்
அவர் வலியுறுத்தினார்.
</p><p>கிராமிய குளங்களை மக்களின் பங்களிப்புடன், தொழில்நுட்ப அறிவு மற்றும் நவீன
கருவிகளைப் பயன்படுத்தி முறையாகத் தூர்வாருவது தொடர்பான அனுபவங்கள் மற்றும்
அதன்மூலம் பெறப்பட்ட பாடங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முப்பரிமாண
வடிவங்கள், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் ஊடாக கண்காட்சியில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>கடந்த ஆண்டுகளை விட இம்முறை நிலத்தடி நீர் தொடர்பான தெளிவை மக்களிடையே
ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு புதிய காட்சிப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன.
நிலத்தடி நீர் மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களின்
கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் பங்களிப்புடன் தீர்மானங்களை
எடுக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் ஆற்றில் இருந்து கைக்குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-grenade-recovered-from-river-in-kantale-1788252898"></link>
            <id>https://tamilwin.com/article/hand-grenade-recovered-from-river-in-kantale-1788252898</id>
            <summary type="text">கந்தளாய்- யூனிட் 15 வயல் பகுதியில் உள்ள ரஜஎல பாலத்திற்கு அருகிலுள்ள
ஆற்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று(31.8.2026) மாலை 4.00 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய்- யூனிட் 15 வயல் பகுதியில் உள்ள ரஜஎல பாலத்திற்கு அருகிலுள்ள
ஆற்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்று(31.8.2026) மாலை 4.00 மணியளவில், கந்தளாய் புதிய ரஜஎல பாலத்தின் கீழ் ஆற்றில்
கைக்குண்டொன்று கிடப்பதை மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் அவதானித்துள்ளார்.
</p><p>இதனையடுத்து, அவர் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸாருக்கு தகவல்
வழங்கியுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, ரஜஎல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்
நடவடிக்கையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
மீட்கப்பட்ட கைக்குண்டு ஜேயார் (JR) வகையைச் சேர்ந்தது என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a514648c-4119-49df-a5d9-ecb3b9b79020/26-6a9692e3e0ee8.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான விடயங்கள் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில்
அறிக்கையிடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், குறித்த கைக்குண்டு
சர்தாபுர இராணுவத்தினரால் இன்று பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:10:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை காவ்யா அறிவுமணி லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kaavya-arivumani-latest-photoshoot-1788253697"></link>
            <id>https://cineulagam.com/article/kaavya-arivumani-latest-photoshoot-1788253697</id>
            <summary type="text">நடிகை காவ்யாவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி.இந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை காவ்யா</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி.</p><p>இந்த சீரியலுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் சின்ன வேடம் நடித்து வந்தார், இப்போது சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.</p><p>ஓணம் ஸ்பெஷலாக நடிகைகள் பலரும் ஸ்பெஷல் போட்டோ ஷுட் வெளியிட்ட நிலையில் காவ்யா அறிவுமணி வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.</p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T09:08:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 20 ஏக்கர் காணியில் இந்திய ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் ... மக்கள் கடும் எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-ayurvedic-massage-centre-20-acres-in-jaffna-1788253739"></link>
            <id>https://jvpnews.com/article/indian-ayurvedic-massage-centre-20-acres-in-jaffna-1788253739</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 20 ஏக்கர் அரச காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு பிரதேச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 20 ஏக்கர் அரச காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த 28ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், குறித்த 20 ஏக்கர் காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>[OD1Q2வ்]</p><h2>கலாச்சார&nbsp; சீர்கேடு&nbsp;</h2><p>
</p><p>
குறித்த பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>
தங்களது மண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுடன், பல தியாகங்களைச் சுமந்த மண் என்பதால், இளைய தலைமுறையை சீரழிக்கும் வகையிலான கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தியே குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>

குறித்த திட்டத்தின் ஊடாக சுமார் 1,200 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆன்மீகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்துறையை மையமாகக் கொண்டு இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுர்வேதத்தை சுற்றுலாத்துறையுடன் இணைக்கும் நடவடிக்கையாகவே இது முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விளக்கமளித்தார்.</p><p></p><p>
</p><p>
தொழிற்துறைசார் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாகவும், குறித்த நிலையம் கொழும்பில் இயங்கும் ஸ்பா நிலையங்களைப் போன்று அமையாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் வெற்றிலைக்கேணி மற்றும் தாழையடி பகுதி மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

எனினும், குறித்த திட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் எதிர்ப்புகள் அரசியல் ரீதியானவை எனவும், பொருளாதார நன்மைகளை எதிர்பார்க்காத தரப்பினரே திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T09:06:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண கொண்டாட்டத்தில் மணமகளுக்கு அதிர்ச்சி - திடீரென மாயமான தங்க நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wedding-gift-stolen-by-helper-1788242587"></link>
            <id>https://tamilwin.com/article/wedding-gift-stolen-by-helper-1788242587</id>
            <summary type="text">குருணாகல், மாவத்தகம பிரதேசத்தில் திருமணத்தின் இரண்டாவது நாள் கொண்டாட்டத்தில் மணமகளுக்கு சீதனமாக வழங்கப்பட்ட 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல், மாவத்தகம பிரதேசத்தில் திருமணத்தின் இரண்டாவது நாள் கொண்டாட்டத்தில் மணமகளுக்கு சீதனமாக வழங்கப்பட்ட 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போயுள்ளது.</p><p> 

இந்த நிலையில், சந்தேகநபரையும் தங்க நகைகளையும் பொலிஸார் இரண்டு மணித்தியாலங்களுக்குள் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

திருமண நிகழ்விற்கு வந்திருந்த விருந்தினர்கள் கலைந்து செல்லும் நேரத்தில் மணமகளுக்கு பெற்றோரால் சீதனமாக வழங்கப்பட்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p> </p><h2><b>

திடீரென மாயமான தங்க நகைகள்</b></h2><p>இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட பொலிஸார், உறவினர்களைத் தவிர வெளியில் இருந்து வந்த சமையற்காரர்கள், இசை மற்றும் ஒலிப்பெருக்கி சேவைக்காக வந்த அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b53fa0f-0c38-4721-a027-bb39fc6b9355/26-6a969553a799e.webp' /></p><p>இறுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p> 

சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. </p><p>

சந்தேக நபரின் நடமாட்டங்களை கண்காணித்த பொலிஸார், காணாமல் போன 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை, திருமண நிகழ்விற்கு உதவியாக வந்த நபர் திருடிச் சென்றமை தெரிய வந்துள்ளது. </p><p> 

குறித்த நகைகளை பிரதான வீதியொன்றின் அருகில் மறைத்து வைத்திருந்த நிலையில், பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T09:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் சிக்கலில் அரச ஊழியர்கள்! 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ள இலங்கையர்களின் வாழ்க்கைச் சுமை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-government-employees-in-trouble-1788244389"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-government-employees-in-trouble-1788244389</id>
            <summary type="text">
அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த மாதாந்தம் 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த மாதாந்தம் 150,000 ரூபா வரையில் தேவைப்படுகின்றது என ஐ.ம.சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். </p><p>


கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>சிக்கலில் மக்கள் மற்றும் அரச, தனியார் ஊழியர்கள்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p>அரசாங்கம், திறைசேரியில் பணம் நிறைந்து வழிவதாக தெரிவித்தாலும், அவை அனைத்தும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட அநியாய வரியின் ஊடாக ஈட்டப்பட்டதேயாகும். இதனால், மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. </p><p>

 அரச, தனியார் மற்றும் சிறு, நடுத்தர வியாபாரிகள் உள்ளிட்டோர் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b808d736-d6c2-418f-bf3b-39e887b0e7b4/26-6a96935874da4.webp' /></p><p> 

தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் படி நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சாதாரணமாக குடும்பத்தினைக் கொண்டு நடத்த மாதாந்தம் 150,000 ரூபா வரையில் தேவைப்படுகின்றது. </p><p> 

பால்மா, கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயரும் சாத்தியம் உள்ளது. </p><p> 

பாடசாலை உபகரணங்கள், குடிநீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. ரூபாவின் பெறுமதியும் சரிவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89da996-c675-4b76-a2c4-d75721eacb1f/26-6a9693579c40b.webp' /></p><p> </p><p> 

மேலும், சர்வதேச சந்தையில், எரிபொருளின் விலை கணிசமாக சரிந்துள்ள போதிலும், இலங்கையில் வெறும் 15 ரூபாவால் மாத்திரமே பெட்ரோலின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது. </p><p> 

ஏனைய, டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட்டவில்லை. மக்களுக்கான சலுகைக் கூட வழங்கப்படவில்லை. </p><p>

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை மிதக்க விட்டு, பொதுமக்கள் பேரழிவைச் சந்திக்க வழிவகை செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T08:57:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுகாதார பரிசோதகர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-inspect-arrested-sexually-harassing-student-1788252768"></link>
            <id>https://jvpnews.com/article/health-inspect-arrested-sexually-harassing-student-1788252768</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
பின்னர் சந்தேகநபர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbce29f4-d75d-480e-b182-33f078032061/26-6a969261bea28.webp' /></p><p>இதன்போது இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
குறித்த பாடசாலையில் கடந்த 18ஆம் திகதி மாணவர்களுக்கான வழமையான சுகாதாரப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன்போது, பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரி தங்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாலியல் தொல்லைகளை ஏற்படுத்தியதாக சில மாணவர்கள் தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம், பாடசாலை அதிபர் ஊடாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாணவர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், சிறார்களுடன் இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
மேலும், குறித்த அதிகாரி இவ்வாறான கடமைகளில் தொடர்ந்து ஈடுபடாத வகையில் அவருக்கு எதிராக உரிய நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:55:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத்தியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/el-nio-sri-lanka-must-prepare-climate-crisis-un-1788231584"></link>
            <id>https://ibctamil.com/article/el-nio-sri-lanka-must-prepare-climate-crisis-un-1788231584</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தற்போது நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக இலங்கைக்கு இந்த நிலை ஏற்படலாம் என்றும் சபை குறிப்பிட்டுள்ளது.</p><p>எல் நினோ காலநிலை நிலைமை குறித்து ஆசிய பிராந்திய நாடுகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வெள்ளப்பெருக்கு</h2><p>இதன்போது வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3906e41-6871-4ee0-bad7-2c252c66c032/26-6a9691bec58e5.webp' /></p><p>
 

அந்த மதிப்பீட்டின்படி, எல் நினோ நிலைமை காரணமாகக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டின் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையின் பல பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், டிசம்பர் முதல் பெப்ரவரி வரை வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைவதோடு இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என அந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>பொருளாதார அழுத்தம்&nbsp;</h2><p>
 

இலங்கை தொடர்பான அறிக்கையில், காலநிலை அபாயத்துடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையின் பொருளாதார அழுத்தமும் அதிகரிக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e094b771-b4db-493c-a7c9-f707094e77b5/26-6a9691be1970f.webp' /></p><p>எவ்வாறாயினும், இந்த அபாயம் இன்னும் பாரிய தாக்கமாக மாறவில்லை என்பதால், முன்ஆயத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானமிக்க சந்தர்ப்பம் இன்னமும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.</p><p>

 

இதனிடையே, தற்போது அனுராதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாகப் பல நீர்த்தேக்கங்கள் வற்றிப்போயுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
 

எல் நினோ நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T08:54:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேருவில மங்கள ராஜமகா விகாரையில் நடைபெற்ற பாரம்பரியத் தேன் பூஜை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/honey-ceremony-seruvila-mangala-raja-maha-vihara-1788251805"></link>
            <id>https://tamilwin.com/article/honey-ceremony-seruvila-mangala-raja-maha-vihara-1788251805</id>
            <summary type="text">கிழக்குக் கரையில் வசிக்கும் தமிழ் மொழியைப் பேசும் கடலோர வேடர் சமுதாய
மக்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சேருவில ஸ்ரீ லலாட தாது மகா பெரஹரா விழாவை
முன்னி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்குக் கரையில் வசிக்கும் தமிழ் மொழியைப் பேசும் கடலோர வேடர் சமுதாய
மக்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சேருவில ஸ்ரீ லலாட தாது மகா பெரஹரா விழாவை
முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரியத் தேன் பூஜை சேருவில மங்கள ராஜமகா
விகாரையில் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
</p><p>
கடலோர வேடர்களின் தலைவரான நடராஜா கனகரத்தினம் தலைமையிலான பழங்குடியின மக்கள்
பக்தி சிரத்தையுடன் எடுத்துவந்த தேன் குடம், சேருவில மங்கள ராஜமகா விகாராதிபதி
வணக்கத்திற்குரிய அலுதெனியே சுபோதி நயினாக தேரரிடம் சடங்குபூர்வமாகக்
கையளிக்கப்பட்டது.
</p><p>
பழங்குடியின மக்கள் மங்கள மகா ஸ்தூபியை வலம் வந்து வழிபட்டதைத் தொடர்ந்து தேன்
பூஜை இடம்பெற்றது. இப் பூஜையானது பழங்குடியின மக்களுக்கு இலகுவில் புரியும்
வகையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுவதற்காக
விகாராதிபதி தேரரால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.</p><h2>தேன் பூஜை</h2><p>
</p><p>
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவின் ஆலோசனையின் பேரில்,
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிகழ்வு
ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e308f9e8-1810-4038-bdec-c0eb477427fb/26-6a968fa01413b.webp' /></p><p> நிகழ்வின் நிறைவில், விகாராதிபதி தேரர் உள்ளிட்ட
மகா சங்கத்தினர் பிரீத் நூல் வழங்கி கடலோர வேடர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

சாதி, மதம் மற்றும் மொழி காரணங்களால் சமூகங்களால் ஓரங்கட்டப்பட்ட ஒரு
தனித்துவமான குழுவினரான இவர்கள், வெருகல் மற்றும் மூதூர் போன்ற பகுதிகளில்
உள்ள 27 கிராமங்களில் பரந்து வாழ்கின்றனர்.</p><p>

சேருவில பெரஹராவில் தங்களின் பாரம்பரிய நடனங்களையும் கலைகளையும்
வெளிப்படுத்தும் இவர்கள், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கும்
சேருவில விகாராதிபதி தேரருடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதும்
குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-01T08:41:18+00:00</updated>
        </entry>
    </feed>
