<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-03T20:34:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Garden-க்கு நடுல இவ்வளோ பெரிய பிரம்மாண்ட வீடா😱 - Baasha Devan Home &amp; Car Tour]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/baasha-devan-home-car-tour-1788441503"></link>
            <id>https://cineulagam.com/article/baasha-devan-home-car-tour-1788441503</id>
            <summary type="text">நடிகர் தேவன்தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான சில படங்களை மக்களால் மறக்கவே முடியாது.&amp;nbsp;அப்படி ரஜினி நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் தேவன்</h2><p>தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான சில படங்களை மக்களால் மறக்கவே முடியாது.&nbsp;</p><p>அப்படி ரஜினி நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த ஒரு திரைப்படம் பாட்ஷா. இதில் ரஜினியை தாண்டி மற்ற துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் மக்களிடம் பிரபலமாகியுள்ளனர்.</p><p>பாட்ஷா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடம் அங்கீகாரம் பெற்று தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் தான் நடிகர் தேவன். தற்போது சினிஉலகம் சார்பாக தேவன் அவர்களின் Home Tour எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அவரது வீடு மற்றும் கார் டூரை இந்த வீடியோவில் காண்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0grOGxemkV4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-03T20:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை ; அமெரிக்க தரப்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-warns-of-tough-action-against-iran-supporters-1788463134"></link>
            <id>https://canadamirror.com/article/us-warns-of-tough-action-against-iran-supporters-1788463134</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானுக்கு உதவும் வகையில் செயற்படும் நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானுக்கு உதவும் வகையில் செயற்படும் நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனை சந்தித்து கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a5e7ecf-36c7-4cba-a053-9f4ec30aca77/26-6a99c820142d2.webp' /></p><p>
</p><p>


இந்த சந்திப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தாம் கருதவில்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>



அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறி ஈரானுக்கு வருவாய் ஈட்ட உதவும் நாடுகள் மீதும் அமெரிக்க அரசு தடைகளை விதிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>



ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரானுடனும் அமெரிக்காவுடனும் உறவுகளைப் பேணிவரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு நிலைமை சவாலாக அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>


ஈரானின் அணுசக்தித் திட்டத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய மோதல் தற்போது ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றத்தையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-03T20:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஆயுத கையிருப்பில் பற்றாக்குறை! முற்றாக மறுக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-denies-us-arms-shortage-reports-1788465899"></link>
            <id>https://ibctamil.com/article/trump-denies-us-arms-shortage-reports-1788465899</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்திடம் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் பல செய்தி அறிக்கைகளையும் சுயாதீன ஆய்வுகளையும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்திடம் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் பல செய்தி அறிக்கைகளையும் சுயாதீன ஆய்வுகளையும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முற்றாக மறுத்துள்ளார்.
</p><p>பிரபல வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பல அமெரிக்க ஊடகங்கள், டோமாஹாக்ஸ், பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் 'தாட்' (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் தீர்ந்து வருவதாகச் சமீபத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தன. </p><p>

இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை என்றும், அமெரிக்க இராணுவத்திடம் நடுத்தர மற்றும் உயர் தரத்திலான ஆயுதங்கள் அளவற்ற அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விரைவில் ஆயுத விற்பனை</h2><p>
</p><p>
மேலும், அமெரிக்கா தற்போது ஆயுத உற்பத்தியைத் தீவிரப்படுத்தி வருவதாகவும், தனது நட்பு நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117207685733693672/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> 

ஈரானுக்கு எதிரான போர் பதற்றங்கள் மற்றும் இராணுவத் தேவைகள் காரணமாகச் சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கான ஆயுத விநியோகம் பல மாதங்களாகத் தாமதமாகியிருந்த நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T20:20:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவு நெருங்கிவிட்டது.. விரைவில் வீழ்ச்சியடையவுள்ள ஈரானின் ஆட்சி - நெதன்யாகு அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-says-iran-weaker-than-ever-1788465776"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-says-iran-weaker-than-ever-1788465776</id>
            <summary type="text">ஈரானின் இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். </p><p>

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஈரானின் இஸ்லாமிய குடியரசு</h2><p>

இஸ்ரேலிய இராணுவத் தலைவர்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றிய நெதன்யாகு, இந்த ஆட்சி தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமாக உள்ளது.தனது உயிர்வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.</p><p>
மேலும், இந்த அச்சுறுத்தலை ஒருமுறை மற்றும் நிரந்தரமாக அகற்ற முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதாவது, இந்த ஆட்சியை வீழ்த்த முடியும்.

 அதுதான் எமக்கு இன்னும் முன்னால் இருக்கும் முக்கியப் பணியாகும். ஆனால் அது மிக அருகில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56e4fed-8e0b-4d3e-8254-c03f0fa1dbc7/26-6a99d55e7a213.webp' /></p><p> </p><p>அது சாத்தியமற்றதல் எமது கட்டுக்குள் உள்ளது என அவர் கூறினார்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி இறுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
</p><p>
தற்போது அமெரிக்கா ஈரான் மீது மேலதிக பொருளாதார அழுத்தங்களை விதித்துள்ளதுடன், இந்த வாரம் மீண்டும் தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.</p><h2>இஸ்ரேல் மீது தாக்குதல்&nbsp;</h2><p> 

இதற்குப் பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகள், ஜோர்தான் மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகளைத் தாக்கியுள்ளது. </p><p>எனினும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் எங்களைத் தாக்கவில்லை என்றால், அது தற்செயலானது அல்ல. அவர்கள் அனைவரையும் தாக்குகிறார்கள், ஆனால் எங்களைத் தாக்கவில்லை என நெதன்யாகு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e62b7932-5b42-4bd0-b9b3-66d946449821/26-6a99d55f2ea98.webp' /></p><p>எமது சக்தியையும், எமது ஆயுதங்களின் வலிமையையும், எமது உறுதியையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நெதன்யாகுவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.</p><p> 

சில கருத்துக்கணிப்புகளில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஈரான் விவகாரத்தில் நெதன்யாகு தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T20:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூச்செப்பரக் கார்த்திகை திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karthigai-festival-at-nallur-kandaswamy-temple-1788463642"></link>
            <id>https://tamilwin.com/article/karthigai-festival-at-nallur-kandaswamy-temple-1788463642</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், கார்த்திகை திருவிழாவான
18ஆம் திருவிழா நடைபெற்றுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், கார்த்திகை திருவிழாவான
18ஆம் திருவிழா நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>இந்த நிகழ்வானது நேற்றைய தினம்(03.09.2026) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.</p><h2>கார்த்திகை திருவிழா</h2><p>
கார்த்திகை திருவிழாவின் போது , வள்ளி தெய்வானையும், முத்துக்குமார சுவாமி
பூச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் ,
தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f05757b-de8c-499d-bbef-b5e81e4b0c1c/26-6a99ccd730f91.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec81ca1-2256-4602-87f4-6e4735473a3d/26-6a99ccd6181fa.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T20:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக பிரித்தானியாவில் 2 பில்லியன் பவுண்டு வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-faces-2-bn-pound-uk-lawsuit-over-app-rules-1788465918"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-faces-2-bn-pound-uk-lawsuit-over-app-rules-1788465918</id>
            <summary type="text">Apple faces 2 Bn pound UK lawsuit over app rules: பிரித்தானியாவில் ஆப்பிள் நிறுவனம் மீது மிகப்பெரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆப்பிள் மீது வழக்கு2 ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple faces 2 Bn pound UK lawsuit over app rules: பிரித்தானியாவில் ஆப்பிள் நிறுவனம் மீது மிகப்பெரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><h2>
ஆப்பிள் மீது வழக்கு</h2><p>2 பில்லியன் பவுண்டு மதிப்பிலான இந்த வழக்கு, ஆப்பிள் தனது App Tracking Transparency (ATT) விதிகளை பயன்படுத்தி போட்டியாளர்களுக்கு அநீதி செய்ததாக குற்றம் சாட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1cab08a-e0d3-4a16-84d3-49bce4dcd472/26-6a99d3003ceb3.webp' /></p><p>

ATT விதிகள் 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விதிகளின் படி, iPhone மற்றும் iPad பயனர்கள், தங்களின் செயல்பாடுகளை (activity) மற்ற Apps மற்றும் இணையதளங்கள் கண்காணிக்க அனுமதி தர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க முடியும். 

பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p>
</p><p></p><h2>போட்டியாளர்களுக்கு பாதிப்பு</h2><p>ஆனால், வழக்குத் தொடர்ந்தவர்கள் கூறுவதாவது: இந்த விதிகள் ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டும் சாதகமாக உள்ளன. ஏனெனில், ஆப்பிள் தனது சொந்த விளம்பர சேவைகளுக்கு (Apple Ads) அதிக சலுகை அளிக்கிறது. மற்ற App developers மற்றும் விளம்பர நிறுவனங்கள், பயனர்களை அடைய முடியாமல், வருவாய் இழக்கின்றன. இதனால், சந்தையில் போட்டியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த வழக்கு, “Consumer &amp; Competition Litigation” குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கூறுவதாவது, ஆப்பிள் தனது App Store மற்றும் ATT விதிகளை பயன்படுத்தி, சந்தையில் தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரிக்கிறது. இதனால், சிறிய App developers மற்றும் விளம்பர நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.</p><p></p><h2>ஆப்பிள்&nbsp;பதில்</h2><p>இதற்கு பதிலளித்துள்ள ஆப்பிள் நிறுவனம், “ATT விதிகள் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை. எங்கள் நோக்கம், பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடு வழங்குவதே” என தெரிவித்துள்ளது.</p><p>

இந்த வழக்கு, லண்டன் Competition Appeal Tribunal (CAT) முன் விசாரணைக்கு வரும். தீர்ப்பு, உலகளாவிய App சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T20:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கினால் கடும் நடவடிக்கை நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-action-if-digital-insurance-cards-rejected-1788462319"></link>
            <id>https://jvpnews.com/article/strict-action-if-digital-insurance-cards-rejected-1788462319</id>
            <summary type="text">டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். </p><p>

இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14f6260a-ff41-4da7-9c6e-54971c19a284/26-6a99c4f15a699.webp' /></p><h2>சட்ட அங்கீகாரம்</h2><p> </p><p>

இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் மூலம் 2026.05.05 ஆம் திகதியிட்ட மேலதிக செய்தி மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். </p><p>

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார். </p><p>

ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, பின்வரும் இலவச சேவைகள் மூலம் காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை பொலிஸ் அதிகாரிகள் உறுதிசெய்து கொள்ள முடியும்:</p><p></p><p> 

*1338# ஐ அழைப்பதன் மூலம் காப்பீட்டு இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து உடனடியாக தகவல்களைப் பெறுதல்.</p><p> 

1338 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புதல். 

1338 உடனடி அழைப்பு மையத்தை (Call Center) தொடர்புகொள்ளுதல். </p><p>

இதன் காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களின் பொறுதிகாரிகளின் ஊடாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

யாதேனுமொரு பொலிஸ் அதிகாரி டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அல்லது போக்குவரத்து தலைமையகத்தின் 070 47 55 600 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.</p><p> 

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரித்தால் கடும் நடவடிக்கைஅவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T20:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய குற்றவாளியின் வழக்கு கோப்புகள் மாயம்! பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kudu-salindu-s-case-files-missing-1788463151"></link>
            <id>https://ibctamil.com/article/kudu-salindu-s-case-files-missing-1788463151</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான &quot;குடு சலிந்து&quot; என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பானந்துறை நீதவான் நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இது தொடர்பாக ஏழு பெண் அதிகாரிகள் உட்பட பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக பானந்துறை பிரிவு சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>காணாமல் போன கோப்புகள்</h2><p>

காணாமல் போன கோப்புகளில் ஒன்று பானந்துறை வடக்கு பகுதியில் குடு சலிந்துவின் தூண்டுதலின் பேரில் நடந்ததாகக் கூறப்படும் கொலை வழக்கு தொடர்பானது என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65668b92-be88-42ca-8381-9e4e9654181c/26-6a99ccfcb085c.webp' /></p><p>
</p><p>
மற்றொன்று குற்றப் புலனாய்வுத் துறையினால் (CID) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஓகஸ்ட் 28 அன்று மனு மூலமாக நீதிமன்றத்தின் முன் இந்த வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிஐடி அதிகாரிகளால் வழக்கு அறிக்கையைக் கண்டறிய முடியவில்லை.இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே வழக்குக் கோப்புகள் முழுமையாகக் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.</p><h2>சிசிரிவி கமரா ஆய்வு</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக பானந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் செப்டம்பர் 1 அன்று அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, 'பி அறிக்கை' தாக்கல் செய்யப்பட்டு பானந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd70a55-a95f-43e7-af29-91d5b68de42b/26-6a99ccfd66e70.webp' /></p><p>
</p><p>
நகல்களைப் பெறுவதற்காக இந்த ஆவணங்கள் ஓர் அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் காப்பகத்தில் வைக்கப்பட்ட போதே காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

 இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிரிவி (CCTV) கமரா பதிவுகளை ஆய்வு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T19:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[6ஆம் வகுப்பு சேர்க்கை - இணையவழி விண்ணப்பங்கள் குறித்து கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-6-admission-online-applications-open-1788462361"></link>
            <id>https://tamilwin.com/article/grade-6-admission-online-applications-open-1788462361</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு எழுதிய மாணவர்களின்
பெற்றோர், 2027ஆம் ஆண்டிற்கான 6ஆம் வகுப்பு சேர்க்கை தொடர்பான
இணையவழி விண்ணப்பச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு எழுதிய மாணவர்களின்
பெற்றோர், 2027ஆம் ஆண்டிற்கான 6ஆம் வகுப்பு சேர்க்கை தொடர்பான
இணையவழி விண்ணப்பச் செயல்முறை தொடர்பில் அறிவுறுத்தல்கள் வரும்
வரை காத்திருக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

இதன்படி ​2026 புலமைப்பரிசில் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், பாடசாலை
இடங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி அமைப்பின் மூலமாகவே பெறப்படும்
என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

​</p><h2>இணையவழி அமைப்பு முறை</h2><p>இதன்படி, அடுத்த ஆண்டு 6ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான
விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் இந்த இணையவழி அமைப்பு முறை
மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

​.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af24941-64ff-4e35-a852-5f7403bdeff8/26-6a99c917af90c.webp' /></p><p>அத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப திகதிகள், கடைசி நாள்
மற்றும் அதற்கான விரிவான வழிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T19:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோ மாகாண இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/polls-today-in-three-ontario-byelections-1788452548"></link>
            <id>https://canadamirror.com/article/polls-today-in-three-ontario-byelections-1788452548</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 
குறைந்தது ஒரு தொகுதியிலாவது மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. </p><p>
குறைந்தது ஒரு தொகுதியிலாவது மிகவும் நெருக்கமான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>
சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகள் (அஃபோர்டபிலிட்டி) போன்ற நீண்டகால மாகாணப் பிரச்சினைகளுடன், அமெரிக்காவுடனான வர்த்தகப் போரும் வாக்காளர்களிடையே முக்கிய கவலையாக எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d82e2508-8c02-46b4-ac67-bf1c6b1ffa5a/26-6a999ec887f36.webp' /></p><p> </p><p>
முதலமைச்சர் டக் ஃபோர்ட்டின் புரோகிரசிவ் கன்சர்வேடிவ் கட்சி தங்களின் இரண்டு இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. புதிய ஜனநாயகக் கட்சி எஞ்சிய ஒரு இடத்தைத் தக்கவைக்கும் நோக்கில் களமிறங்கியுள்ளது.</p><p> 
கன்சர்வேடிவ் பிரதிநிதி நீல் லம்ஸ்டன் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து, இங்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 
இங்கு புதிய ஜனநாயகக் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. </p><p>
கரோலின் முல்ரோனியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இத்தொகுதியை புரோகிரசிவ் கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
வாக்குப்பதிவு மையம் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை செயல்படும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T19:31:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடு சலிந்து வழக்குக் கோப்புகள் மாயம் ; 7 பெண் அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kudu-salindu-case-files-missing-10-questioned-1788460990"></link>
            <id>https://jvpnews.com/article/kudu-salindu-case-files-missing-10-questioned-1788460990</id>
            <summary type="text">&amp;nbsp;‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த இரண்டு முக்கிய வழக்குகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த இரண்டு முக்கிய வழக்குகளின் கோப்புகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் 10 நீதிமன்ற ஊழியர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30f3d1b0-62ec-4bbb-aeed-62ab0e4f02d8/26-6a99bfc036634.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை</h2><p style="text-align: justify; "> இவர்களில் 7 பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



காணாமல் போன கோப்புகளில், குடு சலிந்துவின் வழிநடத்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதப் படுகொலை தொடர்பான வழக்கும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கோப்பும் அடங்குகின்றன.
</p><p style="text-align: justify; ">


கடந்த 28ஆம் திகதி வழக்கிற்கான அறிக்கையைத் தேடியபோது அது கிடைக்காததால், உப கோப்பின் மூலம் 31ஆம் திகதி மீண்டும் வழக்கை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே பிரதான கோப்புகள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; ">


ஆவணங்களின் பிரதிகளைப் பெறுவதற்காக அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோப்புகள் காணாமல் போயுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்து, கோப்புகள் எவ்வாறு காணாமல் போயின என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T19:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3வது திருமண நாளை மனைவி, குழந்தையுடன் கொண்டாடிய நாஞ்சில் விஜயன்... புகைப்படங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nanjil-vijayan-celebrates-his-3rd-anniversary-1788439435"></link>
            <id>https://cineulagam.com/article/nanjil-vijayan-celebrates-his-3rd-anniversary-1788439435</id>
            <summary type="text">நாஞ்சில் விஜயன்நடிகர், நகைச்சுவை கலைஞர், பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக தன்னை நிரூபித்து வருபவர் தான் நாஞ்சில் விஜயன். தொடர்ந்து கிடைக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நாஞ்சில் விஜயன்</h2><p>நடிகர், நகைச்சுவை கலைஞர், பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக தன்னை நிரூபித்து வருபவர் தான் நாஞ்சில் விஜயன். </p><p>தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் தனது திறமைகளை காட்டிவந்த நாஞ்சில் விஜயன் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பு பதிவு போட்டார். அதாவது தனது திருமண வாழ்க்கையில் தோற்றுவிட்டேன், என் மனைவியை பிரிந்து தனிமையாக வந்துவிட்டேன் என பதிவு போட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1fe35d3-e8be-4ea4-8934-0383abf7a821/26-6a99707b4c1d1.webp' /></p><p> </p><p>அதோடு திருநங்கை வைஷ்ணவியின் சாபம் பழித்துவிட்டது என குறிப்பிட்டிருந்தார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பரவ விமர்சனம் செய்யப்பட்டது. </p><p>ஆனால் அவரது பதிவு மிகப்பெரிய அளவில் சர்ச்சையானதால் உடனடியாக அந்த பதிவை நீக்கிவிட்டார். </p><p></p><h2>
கொண்டாட்டம்</h2><p>
நாஞ்சில் விஜயன் மனைவியை பிரிந்துவிட்டாரா என அவரது நலம் விரும்பிகள் வருத்தப்பட இப்போது சந்தோஷப்படும் அளவிற்கு ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b346529-5494-4292-88b4-70906d8144e2/26-6a99707a65702.webp' /></p><p> </p><p>அதாவது நாஞ்சில் விஜயன் தனது 3வது திருமண நாளை மனைவி மற்றும் மகளுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc0bwnrmld3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc0bwnrmld3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc0bwnrmld3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-03T19:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் - கனடா இறக்குமதி அபாயம் குறித்து மதிப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-probes-india-food-label-fraud-risk-1788463109"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-probes-india-food-label-fraud-risk-1788463109</id>
            <summary type="text">Canada probes India food label fraud risk: இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கனடா அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada probes India food label fraud risk: இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கனடா அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><h2>

போலி லேபிள் உணவுப் பொருட்கள்</h2><p>மும்பையில் நடந்த உணவுப் பொருள் சோதனையில், போலியான ஊட்டச்சத்து தகவல்கள் மற்றும் காலாவதி திகதிகள் ஒட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடா அரசு தனது இறக்குமதி அபாயங்களை மதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb8899e-19f4-4806-9a06-1313a0885bcf/26-6a99c80702784.webp' /></p><p>மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நடத்திய சோதனையில், PepsiCo, Nestlé, Coca-Cola, Unilever போன்ற நிறுவனங்களின் பொருட்கள், போலி லேபிள்களுடன் கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்தன. </p><p>சுமார் 80,000 டொலர் மதிப்புள்ள பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் அச்சுப்பொறிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p></p><h2>கனடாவிற்கு ஏற்றுமதி?</h2><p>இந்த போலி லேபிள்களில், கனடாவில் பயன்படுத்தப்படும் இருமொழி (ஆங்கிலம்-பிரெஞ்சு) ஊட்டச்சத்து தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 

இது, பொருட்கள் கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக மாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
</p><p>
கனடாவின் Food Inspection Agency (CFIA), “இந்த சம்பவம் கனடா இறக்குமதிக்கு அபாயம் ஏற்படுத்துகிறதா என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதுவரை, இந்த போலி பொருட்கள் கனடாவுக்கு வந்ததாக எந்த ஆதாரமும் இல்லை” என தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், “போலி திகதிகள், தவறான ஊட்டச்சத்து தகவல்கள், தவறான மூல நாடு குறிப்பு போன்ற உணவு மோசடிகளை மிகக் கடுமையாக எடுத்துக் கொள்ளப்படும்” என்பதையும் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>இந்த சோதனை, இந்தியாவில் உணவு பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். பல இடங்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
</p><p>
PepsiCo நிறுவனம், “இந்த ஏற்றுமதி நிறுவனங்களுடன் எங்களுக்கு எந்த வணிகத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் எங்கள் பொருட்கள், இந்திய சந்தைக்காக மட்டுமே” என்று விளக்கம் அளித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம், உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><p>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</p></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T19:15:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - நிபுணர்கள் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-hazards-nepal-disaster-highlights-emerging-1788446835"></link>
            <id>https://canadamirror.com/article/new-hazards-nepal-disaster-highlights-emerging-1788446835</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. </p><p>
புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதும், உறைபனி நிலம் தளர்வதும் புதிய இயற்கை பேரிடர்களை உருவாக்கி வருவதாகக் கனடாவின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p> 
சஸ்காட்செவன் பல்கலைக்கழகத்தின் 'க்ளோபல் வாட்டர் ஃபியூச்சர்ஸ் அப்சர்வேட்டரீஸ்' திட்டத்தின் இயக்குனர் ஜான் பொமரோய் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cfad184-9b0c-4d04-a78c-10e59fff7101/26-6a99887554bee.webp' /></p><p> 
உலகில் அதிக பனிப்பாறைகளையும், பரந்த உறைபனி நிலங்களையும் கொண்ட நாடான கனடாவில் பனி உருகும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், இதுவரை கண்டிராத புதிய ஆபத்துகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 
நேபாளம் மற்றும் திபெத் எல்லையோரப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. </p><p>
இமயமலையில் உறைந்த நிலையில் இருந்த பாறைப் பாளம் உடைந்து, பனிப்பாறையோடு சேர்ந்து சுமார் 1 கிலோமீட்டர் ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்தது. </p><p>
இதனால் பனியில் தேங்கியிருந்த நீர் வெளியாகி, பாறை மற்றும் படிவுகளுடன் சேர்ந்து மணிக்கு 160 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்தது.</p><p> சில இடங்களில் 50 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலை போல வெள்ளம் சீறிப்பாய்ந்து எல்லையோரச் சாவடிகளை அழித்தது.
கனடாவிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்கெனவே சிறிய அளவில் தொடங்கிவிட்டதாக பொமரோய் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஆற்று நீர்மட்டத்தை அளவிடும் வழக்கமான அமைப்புகளைத் தாண்டி, ஆபத்தான மலைப்பகுதிகளைக் கண்காணிக்க புதிய செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T19:07:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத பிரமிட் நிறுவன மோசடி: சந்தேகநபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-pyramid-scam-court-order-issued-1788459999"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-pyramid-scam-court-order-issued-1788459999</id>
            <summary type="text">சட்டவிரோத பிரமிட் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டு மக்களின் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோத பிரமிட் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டு மக்களின் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட&nbsp; சந்தேக நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான்&nbsp; வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; ">

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது சந்தேக நபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபருக்கு மேலும் 2 வங்கிக் கணக்குகள் உள்ளமை தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/596d6e23-9d42-4dba-8982-2410ffeee834/26-6a99bbe162123.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குமூலங்கள்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அத்துடன், இந்த பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக 17 பிரதேசங்களில் இருந்து தலா ஒரு முகாமையாளர் வீதம் 17 முகாமையாளர்களிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 5 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

அதேபோல், சந்தேக நபரின் தந்தை, மனைவி உட்பட இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சாட்சிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு முடிவடைந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சந்தேக நபரின் மனைவி வசிக்கும் வீட்டை பரிசோதித்த போது, வழக்குடன் தொடர்புடைய முக்கிய சான்றுகளும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மன்றில் விடயங்களை முன்iவைத்தனர்.
</p><p style="text-align: justify; ">
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விடயங்களை முன்வைக்கையில், சந்தேக நபர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். </p><p style="text-align: justify; ">சந்தேக நபரின் மனைவி, தந்தை உட்பட அனைவரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சாட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த முடியாது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">மனைவியின் வீட்டில் இருந்து உரிய சான்றுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதால், எந்தவொரு பிணை நிபந்தனையின் கீழும் அவரை விடுவிக்குமாறு கோரினார்.</p><p style="text-align: justify; ">
இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த தலைமை நீதிவான், சந்தேக நபர் மேற்கொண்ட பிரமிட் மோசடி, தங்கம் வாங்கப்பட்ட மற்றும் விற்கப்பட்ட இடங்கள், அதற்காக பணம் ஈட்டப்பட்ட விதம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் சந்தேக நபரை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-03T19:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எழுத்துப்பூர்வ வாதங்களுக்கான காலக்கெடு நிறைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hearings-on-22nd-amendment-bill-completed-1788460508"></link>
            <id>https://ibctamil.com/article/hearings-on-22nd-amendment-bill-completed-1788460508</id>
            <summary type="text">இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைகள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.</p><p> 

இதுகுறித்த எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3.00 மணியுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேனா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் கடந்த செப்டம்பர் 1 அன்று இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><p></p><h2>எழுத்துப்பூர்வ வாதங்கள்</h2><p> </p><p>

அதன்போது, இவ்விவகாரத்தை ஒரு முழு அமர்வின் முன் விசாரிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும், அக்க கோரிக்கை எவ்வித காரணமும் குறிப்பிடப்படாமல் நிராகரிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0aca88-59f4-4a74-82b9-b9a2317236b4/26-6a99c0e5f37fc.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

விசாரணையின் முடிவில், எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பிக்க இன்று பிற்பகல் 3.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. </p><p>இருப்பினும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உள்ளிட்ட பல மனுதாரர் தரப்பினர், தாம் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்யப் போவதில்லை என மனுக்கள் மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.</p><h2>நீதிபதிகள் அமர்வின் தீர்மானம்</h2><p>
</p><p>
அரசாங்க வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து, அதற்கு வாய்மொழி மூலம் பதில் அளிக்க தமக்கு வாய்ப்பு கேட்கப்பட்டும் அது வழங்கப்படவில்லை என்றும், அதனால் அரசாங்கத்தின் கூற்றுகளுக்கு எதிர்வாதங்களை முன்வைக்க இயலாமல் போனதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8c8b5da-0afc-4661-a201-2ef1fe3f8fd4/26-6a99c0e6a9c54.webp' /></p><p>
</p><p>இந்நிலையில், 22வது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தும் எதிர்த்தும் மொத்தம் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடி குறித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்மானம், உரிய நேரத்தில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இரகசியமாகத் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T18:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு குறித்து எழுந்த சர்ச்சை: ட்ரம்பின் அதிரடி பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trumps-latest-rant-reports-of-weapons-shortage-1788459354"></link>
            <id>https://tamilwin.com/article/trumps-latest-rant-reports-of-weapons-shortage-1788459354</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போரின் போது அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போரின் போது அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், பெயர் குறிப்பிடாத நபர்கள் மற்றும் அமைப்புகளை துரோகக் கும்பல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எச்சரித்த ஊடகங்கள் மற்றும் நபர்களை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.</p><h2>ட்ரம்ப் அதிரடி</h2><p> 

இத்தகைய கூற்றுகள் துரோகத்தனமானவை என்றும், அவை 100 சதவீதம் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>நாங்கள் எளிதாக வெற்றி பெற்று வரும் போரில் அமெரிக்கா தோல்வியடைவதை அவர்கள் விரும்புகிறார்கள். நான் வெற்றி பெறுவதைப் பார்ப்பதைவிட அதையே அவர்கள் விரும்புகிறார்கள் என ட்ரம்ப் Truth Social தளத்தில் பதிவிட்டார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117207687594983323/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>
</p><p>
மற்றொரு பதிவில், துரோகக் கும்பல் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்காவிடம் கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்தார்.</p><p>

மேலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை குறித்து சரியாக செய்தி வெளியிடாதவர்களை விமர்சித்த அவர், தங்களிடம் அதிக மற்றும் நடுத்தர தரத்திலான வெடிமருந்துகள் பெருமளவில் இருப்பதாகக் கூறினார்.</p><p>

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நீடித்த போர் தொடங்கியதிலிருந்து, ஆயுதங்கள் குறைவாகக் கிடைப்பது குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.</p><h2>ஆயுதக் கையிருப்பு</h2><p>
</p><p>
வியாழக்கிழமை அவர் மீண்டும், அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வெடிமருந்துகளை உற்பத்தி செய்து வருவதாக தெரிவித்தார்.

“எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் ஆயுதங்களை சேமித்து வருகிறோம். </p><p>அவற்றை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்குப் பதிலாக, அமெரிக்காவுக்காகவே வைத்திருக்கிறோம். எனினும், நட்பு நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கும்” என ட்ரம்ப் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf4742c7-65f0-4c8d-90c7-a08c4fffc28c/26-6a99bda1551f9.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தையும் ட்ரம்ப் விமர்சித்தார். </p><p>தனது நிர்வாகம் ஈரானுடனான போரில் பயன்படுத்தியதைவிட அதிகமான ஆயுதங்களை பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு இலவசமாக வழங்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.
</p><p>
மேலும், நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கும் நேட்டோவுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.</p><p> ஐரோப்பா கேட்டிருந்தால் அதற்கான பணத்தை செலுத்தியிருக்கும். தற்போது அந்தப் பணத்தை நாங்கள் கோரப் போகிறோம், சற்று தாமதமாக இருந்தாலும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T18:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பிளான புடவை போட்டோ ஷுட்டிலும் ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-dharshna-sripal-saree-photoshoot-1788426989"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-dharshna-sripal-saree-photoshoot-1788426989</id>
            <summary type="text">தர்ஷனா ஸ்ரீபால்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷணா ஸ்ரீபால். அதன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தர்ஷனா ஸ்ரீபால்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷணா ஸ்ரீபால். அதன்பின் சன் டிவி பக்கம் வந்தவர் மூன்று முடிச்சு சீரியலில் வில்லியாக நடித்து வந்தார்.</p><p>ஆனால் இப்போது அவரது காட்சிகள் வருவதில்லை. சீரியலை தாண்டி தர்ஷனா போட்டோ ஷுட்கள் மூலம் அதிகம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகி வருகிறார் என்றே கூறலாம்.</p><p>அண்மையில் இலங்கை சென்று எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட அது செம வைரலானது.</p><p>இந்த நிலையில் சிம்பிளான புடவையில் நடிகை தர்ஷனா வெளியிட்ட போட்டோஸ் பார்ப்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T18:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு: இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/christian-priest-predicted-the-nepal-floods-1788459733"></link>
            <id>https://ibctamil.com/article/christian-priest-predicted-the-nepal-floods-1788459733</id>
            <summary type="text">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><p>


 யேசுவா கோஸ்பல் மினிஸ்டிரிஸ் எனும் யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட காணொளியில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.</p><h2>&nbsp;அவர் வெளியிட்டுள்ள காணொளி</h2><p>
</p><p>
இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன். நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=526&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1523240569471077%2F&show_text=false&width=560&t=0" width="560" height="526" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.



நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் </p><p>நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.

 வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T18:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு இணையான ஆபத்து இலங்கையிலும்.. வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901</id>
            <summary type="text">எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமர்தலிங்கம் தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,</p><p> 


இதனால் உணவு உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். 

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் இலங்கைக்கு ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, பாதுகாப்பற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மலைப் பிரதேசங்களில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம்.
</p><p>
 குளங்கள் புனரமைக்கப்பட்டாலும், முறையான நீர்வள முகாமைத்துவம் இல்லாததால் ஒரே மாவட்டம் வறட்சியையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

கொழும்பு போன்ற நகரங்களில் நீர் வரத்து குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KY07L6-GGow" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T18:13:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுமாப்பிள்ளைக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; இளம் பொறியிலாளருக்கு மனைவி கண் முன்னே நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-engineer-meets-tragic-fate-before-wife-1788458718"></link>
            <id>https://jvpnews.com/article/young-engineer-meets-tragic-fate-before-wife-1788458718</id>
            <summary type="text">தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை பொலிசார் வலைவீச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பெரிய தெப்பக்குளம் அருகேயுள்ள வடக்கு ரதவீதியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியியலாளர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27402e49-8c00-4441-ba7e-d9b22b6c42a0/26-6a99b6df9b926.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தீவிர சிகிச்சை</h2><p style="text-align: justify; ">இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.&nbsp; குறித்த பொறியியலாளர் தினமும் மதியம் உணவருந்த வீட்டிற்கு வருவது வழக்கம். </p><p style="text-align: justify; ">அந்த வகையில் நேற்று மதியம் அவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல், கண்இமைக்கும் நேரத்தில்&nbsp; உணவருந்திக் கொண்டிருந்த முத்துக்கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறி கூச்சலிட்டார்.

வாலிபருக்கு தீவிர சிகிச்சை
உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துக்கணேசன் உயிருக்குப் போராடினார்.&nbsp;</p><p style="text-align: justify; ">அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்கணேசனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp; </p>]]></content>
            <updated>2026-09-03T18:05:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பிட்டியில் கொடூரம்! கணவனால் எட்டு மாத கர்ப்பிணித் தாய் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wife-and-unborn-child-killed-by-husband-1788457601"></link>
            <id>https://ibctamil.com/article/wife-and-unborn-child-killed-by-husband-1788457601</id>
            <summary type="text"> 

எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, கற்பிட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p> 

எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>
குறித்த சம்பவமானது, கற்பிட்டி, தலவில பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஆர் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>
காவல்துறையினருக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், 45 நிமிடங்களுக்குள் சந்தேக நபரைக் கண்டுபிடித்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் அவரை கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், உயிரிழந்தவர், தலவில, கெலே பள்ளிய பகுதியை சேர்ந்த 26 வயதான திலினி தில்ருக்ஷி என்ற கர்ப்பிணித் தாய் என தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e1e6b91-99b1-4617-853a-d10b9e6c12e3/26-6a99b5a3c4e77.webp' /></p><p>
</p><p>
அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T18:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள்: கடும் நெருக்கடியில் ஈரான் பொருளாதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-us-economic-sanctions-iran-s-economy-crisis-1788456156"></link>
            <id>https://tamilwin.com/article/severe-us-economic-sanctions-iran-s-economy-crisis-1788456156</id>
            <summary type="text">அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்
காரணமாக ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான
நெருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்
காரணமாக ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான
நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.</p><p>

அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதி
நாளொன்றுக்கு 1.7 மில்லியன் பீப்பாய்கள் இருந்து வெறும் 2.6 லட்சம்
பீப்பாய்கள் குறைந்துள்ளது.</p><h2>கடும் நெருக்கடி</h2><p>
</p><p>
மேலும், ஈரானுக்கு முக்கிய வர்த்தக மற்றும் நிதி மையமாக இருந்த ஐக்கிய அரபு
இராச்சியம் அனைத்து வணிகத் தொடர்புகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது அந்த
நாட்டிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/995054cb-11c7-4392-ba52-6d5919eebf60/26-6a99b37e3e82c.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க டொலருக்கு எதிரான ஈரானிய ரியால் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச்
சரிந்துள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்து பணவீக்கம்
69.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
</p><p>
ஒரு குடும்பத்தின் குறைந்தபட்ச மாதச் செலவு 450 டொலராக இருக்கும் நிலையில்,
சராசரி மாதச் சம்பளம் 125 டொலராக மட்டுமே உள்ளதால் மக்கள் அன்றாடத்
தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
</p><p>
சொந்தமாகச் சுத்திகரிப்புத் திறன் குறைவாக இருப்பதால், பெட்ரோலை இறக்குமதி
செய்யும் ஈரானிடம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பெட்ரோல் கையிருப்பு
உள்ளது.</p><p>

இந்தத் தீவிரப் பொருளாதார நெருக்கடி ஈரானில் மீண்டும் பெரிய அளவிலான மக்கள்
போராட்டத்தை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T17:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய பராமரிப்பு பணியாளர்களுக்கு விசா சலுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-visa-relief-for-modern-slavery-victims-1788457966"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-visa-relief-for-modern-slavery-victims-1788457966</id>
            <summary type="text">UK visa relief for modern slavery victims: பிரித்தானியாவில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய பராமரிப்பு பணியாளர்களுக்கு விசா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK visa relief for modern slavery victims: பிரித்தானியாவில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய பராமரிப்பு பணியாளர்களுக்கு விசா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
புதிய சலுகை</h2><p>பிரித்தானியாவில் பராமரிப்பு பணியாளர்கள், சமையலர்கள் மற்றும் பலர் நவீன அடிமைத்தன (Modern Slavery) சூழ்நிலையிலிருந்து தப்பிய நிலையில், தங்களின் குடியேற்ற நிலையை (migration status) இழக்காமல் பாதுகாப்பாக வேலையை தொடர Home Office புதிய சலுகையை அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae9fcbca-dd70-472d-bda8-4a13cd7b1af8/26-6a99b3f0855a9.webp' /></p><p>முன்பு, Brexit-க்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட Skilled Worker Visa திட்டத்தின் கீழ், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களை ஸ்பான்சர் செய்த நிறுவனத்துடன் மட்டுமே வேலை செய்ய முடிந்தது.
</p><p>
அந்த நிறுவனத்திலிருந்து விலகினால், புதிய ஸ்பான்சரை விரைவாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
</p><p>
இதனால், பலர் தங்கள் migration status-ஐ இழக்கும் அச்சத்தில், குறைந்த சம்பளம், நீண்ட நேர வேலை, Zero-hour contract போன்ற சுரண்டல்களை சகித்துக் கொண்டனர்.
</p><p></p><p>இப்போது, பிரித்தானிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய மாற்றத்தின் படி, ஒருவர் “Modern Slavery victim” என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால், அவர்களுக்கு மீதமுள்ள விசா காலத்தில் எந்த நிறுவனத்திலும் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும். </p><p>இது, சுரண்டலிலிருந்து தப்பியவர்களுக்கு பாதுகாப்பாக வாழவும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் உதவும்.</p><p>
</p><p></p><p>Salvation Army-யின் Anti-Trafficking பிரிவு துணை இயக்குநர் Heather Grinsted கூறியதாவது: “இந்த மாற்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கையை மரியாதையுடன் மீண்டும் தொடங்க உதவும்.”
</p><p>
ஆனால் Work Rights Centre நிறுவனத்தின் தலைவர் Dora-Olivia Vicol, “இது பெரிய மாற்றமாக இருக்கலாம். ஆனால் Modern Slavery framework எவ்வளவு எளிதில் அணுகக்கூடியது என்பதில்தான் அதன் பயன் இருக்கும்” என எச்சரித்துள்ளார்.
</p><p>
பிரித்தானிய அரசு, சுரண்டல் செய்த நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4,400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உரிமை இழந்துள்ளன.</p><p></p><p>Migration and Citizenship அமைச்சர் Jo White கூறியதாவது: “அடிமைத்தனத்திற்கு உள்ளானவர்கள், தங்கள் குடியேற்ற நிலை காரணமாக சுரண்டலுக்கு ஆளாகக் கூடாது. இந்த மாற்றம், அவர்களுக்கு சுதந்திரமாக வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும்.”
</p><p>
இந்த நடவடிக்கை, பராமரிப்பு பணியாளர்கள், சமையலர்கள், உணவக பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கு நம்பிக்கையை அளிக்கிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T17:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவிற்கு எதிராகக் கருணா வாக்குமூலம்: நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா அம்மான் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா அம்மான் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஓருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சிஐடியினருக்கு வழங்கிய மிக உணர்வுபூர்வமான வாக்குமூலத்தின் விபரங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0707941-ee83-4b2a-92aa-c5d979e04cfe/26-6a99b11aacf4d.webp' /></p><p>
</p><p>
அதில், சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களைத் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திப் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், இல்லாத நபர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாகக் காட்டிப் பாரிய நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
</p><p>
கருணா அம்மான் லண்டனுக்குச் செல்வதற்காகச் சிங்களப் பெயர் கொண்ட போலி கடவுச்சீட்டையும், அதற்கான விசா வசதிகளையும் சுரேஷ் சலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 கருணா லண்டன் சென்றடைந்த பின்னர், சுரேஷ் சலேயும் அங்கு சென்று, கருணாவின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார் என கருணா தெரிவித்துள்ளார். </p><p>

அதன் பின்னர், லண்டன் பொலிஸாருக்குக் கருணாவின் போலி கடவுச்சீட்டு விபரங்களை வழங்கி, அவரை அங்கு கைது செய்து சிறையிலடைக்க சுரேஷ் சலே திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் கருணா அம்மான் தனது வாக்குமூலத்தின் மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, விசாரணைகளுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காமல் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகச் சட்டமா அதிபர் திணைக்களk; நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூன் 5 ஆம் திகதி முதல் அவர் உணவை உட்கொள்ள மறுத்து, தனது உடல்நிலையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக அவரிடம் எவ்வித வாக்குமூலமும் பெற முடியாதுபோயுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.
</p><p>
தற்போது விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயை, மேலும் அங்கு தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், சுரேஷ் சலே தனது கைத்தொலைபேசி மற்றும் கணினிகளின் கடவுச்சொற்களை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தடுப்புக் காவல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சலே தொடர்பில் கருணா அம்மான் நீதிமன்றில் குற்றம் சுமத்தியதாக சிங்கள இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் கருணா தரப்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MGfXDBgbP70" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-03T17:40:53+00:00</updated>
        </entry>
    </feed>
