<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-17T12:25:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்சியம் சத்து நிறைந்த ராகி லட்டு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/high-protein-ragi-laddu-recipe-in-tamil-1789647555"></link>
            <id>https://news.lankasri.com/article/high-protein-ragi-laddu-recipe-in-tamil-1789647555</id>
            <summary type="text">High Protein Ragi Laddu-&amp;nbsp;ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.

இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>High Protein Ragi Laddu-&nbsp;ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.
</p><p>
இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
</p><p>
தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
</p><p>
அந்தவகையில், சத்து நிறைந்த ராகி லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li> 

ராகி மாவு- 1 கப் </li><li>
வெல்லம்- 1 கப் </li><li>
வறுத்த வேர்க்கடலை- ½ கப்
</li><li>ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன் </li><li>
உப்பு- 1 சிட்டிகை </li><li>
நெய்- 2 ஸ்பூன் </li></ul><h2>

செய்முறை </h2><p>

முதலில் ஒரு கிண்ணத்தில் ராகி மாவு, உப்பு மாற்று சுடு தண்ணீர் சேர்த்து பிணைந்து நெய் தடவி வைத்துக்கொள்ளவும்.</p><p>

பின் இதனை வட்டமாக தட்டி தவாவில் இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்து ராகி ரொட்டியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b9138e-f980-46d8-afde-907747fd419f/26-6aabdac554044.webp' /></p><p>இதற்கடுத்து மிக்ஸி ஜாரில் வெல்லம், வேர்க்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவைகளை சேர்த்து அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக கைகளில் நெய் தடவி இதனை லட்டுவாக பிடித்தால் சத்தான ராகி லட்டு தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T12:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளாடும் மகிந்தவின் சாம்ராஜ்ஜியம்.. பரிதாப நிலையில் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-family-podujana-peramuna-politics-1789643633"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-family-podujana-peramuna-politics-1789643633</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய பொதுக்கூட்டம் இறுதியில் அக்கட்சிக்கு குழப்பம், முரண்பாடுகள் மற்றும் ஒழுக்கமின்மை நிறைந்த ஒரு அரசியல் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய பொதுக்கூட்டம் இறுதியில் அக்கட்சிக்கு குழப்பம், முரண்பாடுகள் மற்றும் ஒழுக்கமின்மை நிறைந்த ஒரு அரசியல் பேரழிவாக மாறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த கட்டுரையில், கூட்டத்தை தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், மதுபோதையில் இருந்த கட்சி ஆதரவாளர்கள் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதும், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை வெளிப்படையாக 'திருடன்' என்று முழக்கமிட்டதும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p> </p><p>மேலும், பலர் வரவிருக்கும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்றும் வெளிப்படையாகக் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>நாமலின் கைது..&nbsp;</h2><p>எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பாக செப்டெம்பர் 4ஆம் திகதியன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது; எனவே, இந்தக் கைது நடவடிக்கையை மக்கள் அனுதாபத்தைப் பெறுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த SLPP முயன்றதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a97d11-e786-409d-99b3-1daba4793b64/26-6aabd67403c22.webp' /></p><p>அவர் இல்லாத நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை கட்சி மேடைக்குக் கொண்டு வந்தமை பரவலான பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.&nbsp;</p><p>அரசியல் பிழைப்புக்காக உடல்நலம் குன்றிய ஒரு தலைவரைப் பயன்படுத்திக் கொண்டதாக இது விமர்சிக்கப்படுவதாக குறித்த கட்டுரை தெரிவிக்கின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46b3513a-e265-464e-9bbb-e8e57fadef05/26-6aabd671c0098.webp' /></p><p>மேலும், இக்கூட்டம் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிக்குள் நிலவும் ஆழமான கொள்கை ரீதியான குறைபாடுகள், இரட்டை வேடம் மற்றும் பிளவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.</p><p>



இக்கூட்டம் எதிர்க்கட்சிப் பிரிவுகளுக்கு இடையிலான கடுமையான உட்கட்சி மோதல்களையும் முரண்பாடான கூட்டணிகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.</p><p></p><h2>தள்ளாடிய நிலையில் மகிந்த..&nbsp;</h2><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் மாறிய முன்னாள் கூட்டாளிகளைப் பேச்சாளர்கள் கடுமையாகச் சாடினர்; அதே நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், இயற்கை உரம் தொடர்பான நெருக்கடி போன்ற கடந்தகால நிர்வாகத் தோல்விகளுக்கு அவர்கள் மீது குற்றம் சாட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3b86bc8-f6c3-4cb9-887b-a5d7e3a87fe3/26-6aabd67343461.webp' /></p><p> குறிப்பாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மேடையில் தன்னை பற்றி வெளிப்படையாக கருத்து ஒன்றை முன்வைத்த போது, ​​விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற முக்கிய தேசியவாதத் தலைவர்கள் கூட்டத்தினருடன் இணைந்து ஆரவாரம் செய்தனர்; </p><p>இது அவர்களின் தீவிர தேசபக்தி ஒரு அரசியல் நாடகம் என்பதையும், கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் அவர்களுக்கு இருந்த பற்றாக்குறையையும் வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87f762ed-3180-4439-b594-0a3f05fd552b/26-6aabd67286cd9.webp' /></p><p>இந்தக் குழப்பநிலை முக்கிய எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் காணப்படும் ஒரு பரந்த போக்கை பிரதிபலிக்கிறது; நீண்ட காலத் திட்டம் ஏதுமின்றி, உடனடி எதிர்வினைகளைச் சார்ந்த குறுகிய கால உத்திகளிலேயே அவர்கள் சிக்கியுள்ளதாக அந்த கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது.&nbsp;</p><p>இதன் காரணமாக, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் அரசியல் வியூகங்களுக்கு தானே வழிவகுத்து கொடுத்தது போல் ஒருநிலையில் மொட்டுக் கட்சி தற்போது இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qq-62n-HLu8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-17T12:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானை தாக்கிப் பெண் ஒருவர் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dies-in-elephant-attack-1789643602"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dies-in-elephant-attack-1789643602</id>
            <summary type="text">பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரலகங்வில, ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><h2>காட்டு யானை தாக்குதல்</h2><p>
</p><p>
மேற்படி பெண் இன்று அதிகாலை தனது வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த
வேளையிலேயே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்று பொலிஸாரின்
முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a81482-c4af-4f3d-a55b-b87b4f0fade2/26-6aabd8ff62b94.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:12:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது! என்பிபி அமைச்சர் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-will-not-be-intimidated-by-anything-1789646655"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-will-not-be-intimidated-by-anything-1789646655</id>
            <summary type="text">எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை
அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல்
நகர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை
அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல்
நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள் எனவும்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
தெரிவித்தார்.</p><p>

பதுளை - ஹெலிஎல பிரதேசத்தில் இன்று(17)&nbsp; ஊடகங்களுக்குக் கருத்து
வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>அரசு கிராமம் கிராமமாக மக்கள் சந்திப்புகளை நடத்துவது எதிர்க்கட்சியினரின்
நடவடிக்கைகளுக்குப் பயந்து அல்ல. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்தக்
கூட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்
சூழ்நிலைகள் காரணமாகவே அவை தாமதமாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09bc28dd-d18e-43ef-a055-76250b8404ed/26-6aabd91598d0e.webp' /></p><p> </p><p>மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு
அமைய, அபிவிருத்திப் பணிகளும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளும்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.</p><h2>மோசடிகள் அம்பலம்</h2><p>
</p><p>
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் அம்பலமாகி வரும் நிலையில்,
முந்தைய ஆட்சியாளர்களே மக்களிடம் பழிவாங்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
</p><p>நீதித்துறையின் செயற்பாடுகளில் அரசு எந்தவித தலையீடும் செய்யவில்லை.
விசாரணைகளை முறையான மற்றும் விரைவான வழியில் நடத்துவதற்குத் தேவையான வசதிகளை
மட்டுமே செய்து கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d72cac-77d1-4368-a5a7-4c0f39a295af/26-6aabd9164c691.webp' /></p><p>

குற்றப் புலனாய்வு விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்படும்போது,
சிதைந்துபோன எதிர்க்கட்சிக் குழுக்கள் அச்சம் காரணமாக ஒன்றிணைய முற்படுவது
இயல்பான ஒரு விடயமே தவிர, அதில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை.</p><p>

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களோ அல்லது
எதிர்க்கட்சியினரோ என்ற பாகுபாடின்றி சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே
கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை ; பேருந்து நிலையத்தில் சிறப்பு பெட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/free-condom-distribution-campaign-in-mannar-1789647032"></link>
            <id>https://jvpnews.com/article/free-condom-distribution-campaign-in-mannar-1789647032</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதற்காக பேருந்து நிலைய வளாகத்தில் இலவச ஆணுறைகள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சிறப்பு பெட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c898b7b-eaa0-4c1f-8050-29284fa09a80/26-6aabd8b9e81f0.webp' /></p><p>



பாதுகாப்பான பாலியல் பழக்கவழக்கங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


“வெட்கப்பட வேண்டாம் – பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்ற செய்தியுடன், தேவையுள்ளவர்கள் தயக்கமின்றி ஆணுறைகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் டெக்சியில் பயணித்த இந்தியர் சந்தித்த அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-shares-norway-taxi-bill-rs-9508-for-29km-1789646831"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-shares-norway-taxi-bill-rs-9508-for-29km-1789646831</id>
            <summary type="text">Indian shares Norway taxi bill of Rs. 9,508: நோர்வே நாட்டில் டெக்சியில் பயணித்த இந்தியர் ஒருவர், டெக்சி கட்டணம் 9,508 ரூபாய் என்பதால் வியப்படைந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian shares Norway taxi bill of Rs. 9,508: நோர்வே நாட்டில் டெக்சியில் பயணித்த இந்தியர் ஒருவர், டெக்சி கட்டணம் 9,508 ரூபாய் என்பதால் வியப்படைந்துள்ளார்.
</p><p>

இந்தியரான வினோத் என்பவர் நோர்வே நாட்டில் டெக்சி ஒன்றில் பயணித்துள்ளார்.
</p><h3>
டெக்சியில் பயணித்த இந்தியர் சந்தித்த அனுபவம்</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23bb3108-8d62-4bf7-b20e-a405c8fc1a0f/26-6aabd7f08133b.webp' /></p><p>29 கிலோமீற்றர் தூரத்தை 22 நிமிடத்தில் அவர் எட்டிய நிலையில், டெக்சி கட்டணம் 934 Norwegian Krone என பில் வந்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Sharing my today&#39;s taxi ride experience in Norway. 🇳🇴🚕<br><br>22 minutes. 29 km. Smooth ride and a great experience.<br><br>The bill? 934 NOK — roughly ₹9,580. 😳<br><br>There are a few things India does far better than Norway… this is one of them. 🇮🇳😊<br><br>I’ve had much more affordable Uber rides… <a href="https://t.co/aNk1fCqEXF">pic.twitter.com/aNk1fCqEXF</a></p>&mdash; Vinod (@turiyatman) <a href="https://x.com/turiyatman/status/2100266845857042673?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
வழக்கமாக ஆசியர்கள் செய்வதைப் போலவே அதை தன் நாட்டுப் பணமாக மாற்றி கணக்குப் பார்த்துள்ளார் அவர். </p><p>அவ்வகையில், இந்திய மதிப்பில் டெக்சி கட்டணம் 9,508 ரூபாய் என வரவே, ஆச்சரியமடைந்துள்ளார் அவர்.&nbsp;</p><p></p><p>
அது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ள அவர், தன் நாட்டில் இவ்வளவு தொலைவு பயணிக்க சிறிய தொகைதான் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அவரது இடுகை வேகமாக பகிரப்பட்ட நிலையில், சிலர், நோர்வேயில் சராசரி மாதாந்திர ஊதியம் இந்திய மதிப்பில் 6.5 லட்ச ரூபாய் என்றும், ஆகவே, அங்கு டெக்சி கட்டணம் அப்படித்தான் இருக்கும் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T12:07:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[136 கிலோ போதைப்பொருளுடன் கைதான தொழிலதிபருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-drug-trafficker-1789644378"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-drug-trafficker-1789644378</id>
            <summary type="text">ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.</p><p>சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17.09.2026) பிற்பகல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p>
2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் சிலாபம் பிரிவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p></p><h2>பெறுமதி 100 கோடி ரூபாய்</h2><p>
</p><p>
அந்தச் சுற்றிவளைப்பின்போது&nbsp; காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருள் 211 கிலோ 818 கிராமாக இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba13ee89-4610-492e-9af3-d87087e09082/26-6aabd6491690d.webp' /></p><p>பின்னர் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மேற்கொண்ட பரிசோதனையின் அறிக்கையின்படி, அதில் 136 கிலோ 99 கிராம் தூய ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
2017ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாக இது பதிவாகியிருந்ததுடன், அதன் பெறுமதி 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது.</p><p></p><p>[RFPCXGQ ]</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T12:04:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 மாசத்தில் முறிந்துபோன நிச்சயம்!! பிரித்வி ஷாவை பிரிந்த காதலி அக்ரிதி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/prithvi-shaw-akriti-agarwal-call-off-engagement-1789646068"></link>
            <id>https://viduppu.com/article/prithvi-shaw-akriti-agarwal-call-off-engagement-1789646068</id>
            <summary type="text">பிரித்வி ஷாஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் பிரித்வி ஷா, சில ஆண்டுகளுக்கு முன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கினார்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரித்வி ஷா</h2><p>இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் பிரித்வி ஷா, சில ஆண்டுகளுக்கு முன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி, ரஞ்சி டிராபியில் மகராஷ்டிரா அணிக்காக விளையாடி வந்தார்.</p><p> இதனிடையே பிரித்வி ஷா, தன்னுடைய காதலி அக்ரிதி அகர்வாலுடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தத்தை முடித்து புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.</p><p></p><p> </p><p>இந்நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில், பிரித்வி ஷாவை பிரிவதாக கூறி அக்ரிதி அகர்வால் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.</p><p> அதில், நாங்கள் இருவரும் இணைந்து கனத்த இதயத்துடன் எங்கள் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இருவரின் எதிர்கால இலக்குகளும், அதற்கான பாதைகளும் வெவ்வேறாக இருக்கிறது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். </p><p>இந்த கடினமான சூழலில் எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் அக்ரிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdYbbJmCGeM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdYbbJmCGeM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdYbbJmCGeM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by AKRITI AGARWAL (@akritiagarwal7)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-17T12:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவுண்டி தொடரில் 2 வது முறையாக 5 விக்கெட்களை கைப்பற்றிய மானவ் சுதார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/manav-suthar-2nd-5-wicket-haul-in-county-cricket-1789646311"></link>
            <id>https://news.lankasri.com/article/manav-suthar-2nd-5-wicket-haul-in-county-cricket-1789646311</id>
            <summary type="text">manav suthar second 5 wicket haul in county cricket: மானவ்&amp;nbsp;சுதார், கவுண்டி தொடரில் 2 வது முறையாக 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். 

கவுண...</summary>
            <content type="html"><![CDATA[<p>manav suthar second 5 wicket haul in county cricket: மானவ்&nbsp;சுதார், கவுண்டி தொடரில் 2 வது முறையாக 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். </p><h3>

கவுண்டி சாம்பியன்ஷிப்</h3><p>

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் செப்டம்பர் 15 ஆம் திகதி தொடங்கிய போட்டியில் வார்விக்ஷயர் மற்றும் எசெக்ஸ் அணிகள் மோதியது.</p><p> 

நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தொடங்கிய எசெக்ஸ் அணி, 44 ஓவர்களில் 134 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff7b376-93ce-4c34-bd2e-3408a12a2173/26-6aabd5e9b5f07.webp' /></p><p>

எசெக்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் பெல் 61 ஓட்டங்கள் குவித்தார். வார்விக்ஷயர் தரப்பில் ஈதன் பேம்பர் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.</p><p> 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய வார்விக்ஷயர் அணி, 61.1 ஓவர்களில் 191 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p></p><p> 

வார்விக்ஷயர் தரப்பில் அதிகபட்சமாக சாம் ஹெய்ன் 88 ஓட்டங்கள் குவித்தார். எசெக்ஸ் தரப்பில் மேத்யூ கிரிட்ச்லி 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b471c21f-76ca-499e-93ce-d91ae45fdd66/26-6aabd5ea6eb98.webp' /></p><p> 

2வது இன்னிங்க்ஸை ஆட தொடங்கிய எசெக்ஸ் அணி 181 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. </p><h3> 

5 விக்கெட்களை கைப்பற்றிய மானவ் சுதார்
</h3><p>
எசெக்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் மானவ் சுதார் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad37b2eb-3412-471f-92cd-30d9dc50dba1/26-6aabd5e904fad.webp' /></p><p>

இதனையடுத்து, 133 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வார்விக்ஷயர் அணி, 25.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 138 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/553db182-d900-430c-a0b7-21d3793a106c/26-6aabd5eb23a89.webp' /></p><p> 

முன்னதாக கிளாமோர்கன் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓட்டம் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, 131 ஆண்டுகளில் எந்த வீரரும் செய்யாத சாதனையை மானவ் சுதார் படைத்தார்.&nbsp;</p><p> 

மானவ் சுதார் இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மொத்தமாக 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.</p><p>

24 வயதான மானவ் சுதார், கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, தனது முதல் இன்னிங்ஸில் 33 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><p>

அதனைத் தொடர்ந்து, காலியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 76 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 55 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.</p>]]></content>
            <updated>2026-09-17T11:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம கிளாமர் உடையில் நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-raiza-wilson-latest-photoshoot-1789644038"></link>
            <id>https://cineulagam.com/article/actress-raiza-wilson-latest-photoshoot-1789644038</id>
            <summary type="text">ரைசா வில்சன்சினிமாவில் சாதிக்க வேண்டும் என களமிறங்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரைசா வில்சன். முதலில் தனது பயணத்தை கன்னட சினிமாவில் துவங்கியுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>சினிமாவில் சாதிக்க வேண்டும் என களமிறங்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரைசா வில்சன். </p><p>முதலில் தனது பயணத்தை கன்னட சினிமாவில் துவங்கியுள்ளார், அதன்பின் தமிழ் பக்கம் வந்தவர் முதலில் ரியாலிட்டி ஷோவை தேர்வு செய்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த ரைசா வில்சன் தொடர்ந்து படங்கள் நடித்தார். </p><p>ஆனால் இப்போதெல்லாம் படங்களை தாண்டி போட்டோ ஷுட்டில் பிஸியாக உள்ளார்.</p><p> தற்போது படு கிளாமராக அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:57:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெமட்டகொட பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-in-dematagoda-area-1789645870"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-in-dematagoda-area-1789645870</id>
            <summary type="text">தெமட்டகொட ‘கலு பாலம்’ அருகே சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெமட்டகொட ‘கலு பாலம்’ அருகே சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



இன்று (17) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93c27655-e89a-4895-9cae-525f623304eb/26-6aabd42fda226.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


எனினும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T11:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[76 வயதிலும் குறையாத சுறுசுறுப்பு… பிரதமர் மோடியின் ஃபிட்னெஸ் ரகசியம் இது தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-does-pm-modi-stay-fit-at-76-his-daily-routine-1789643974"></link>
            <id>https://manithan.com/article/how-does-pm-modi-stay-fit-at-76-his-daily-routine-1789643974</id>
            <summary type="text">பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17, 2026) தனது 76வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17, 2026) தனது 76வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்படுவதற்குப் பின்னால், இருக்கும் முக்கிய காரணங்கள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p>பிரதமர் நரேந்திர மோடி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் யோகா, பிராணாயாமம், தியானம் மற்றும் நடைப்பயிற்சி போன்றவை&nbsp; இவரின் இளமை தோற்றத்துக்கும், சுறுசுறுப்புக்கும் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ab91f4-8f66-430b-9025-c3a1df7062ef/26-6aabd1e51b7b0.webp' /></p><p></p><h2>பிரதமர் நரேந்திர மோடியின் தினசரி பழக்கங்கள்</h2><p>அவரது அன்றாடப் பயிற்சிகளில் சூரிய நமஸ்காரம் முக்கியமானது. உடலின் பல தசைகளை ஒரே நேரத்தில் இயக்குவதுடன், உடலின் நெகிழ்வுத்தன்மையையும் மேம்படுத்தும் பயிற்சியாக இது கருதப்படுகிறது.
</p><p>
அதேபோல், பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சியும் அவரது காலை நேர வழக்கத்தில் இடம்பெறுகிறது. இதனுடன் தியானத்தையும் அவர் தொடர்ந்து மேற்கொள்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27f54524-166b-4dc5-9089-3db4938a54c5/26-6aabd1e5d39b5.webp' /></p><p> </p><p>யோகாவை வெறும் உடற்பயிற்சியாக மட்டுமல்லாமல், உடல் மற்றும் மனநலத்துடன் தொடர்புடைய வாழ்க்கை முறையாகவே அவர் அணுகுவதாகக் கூறப்படுகிறது.</p><p>

இயற்கையோடு இணைந்து உடற்பயிற்சி செய்வதிலும் மோடிக்கு ஆர்வம் உள்ளது. வெறுங்காலில் நடப்பது குறித்து அவர், பஞ்சபூதங்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் ஒரு வழியாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeb0729f-c31f-4372-85ca-6375223483c3/26-6aabd1e6a7d5f.webp' /></p><p> </p><p>மேலும், புல்தரையில் வெறுங்காலில் யோகாசனங்கள் செய்வதையும் தனது வழக்கத்தின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மோடி அதிகாலை சுமார் 4 மணியளவில் தனது நாளைத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. </p><p>அந்த நேரத்தில் தியானம், பிராணாயாமம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளுடன் புத்தக வாசிப்பிலும் ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில், அவரது ஃபிட்னெஸ் வழக்கத்தின் முக்கிய அம்சம் தொடர்ச்சியான பயிற்சி என்பதே.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b71e49b-711d-4f04-b665-88e15a59e0b8/26-6aabd1e75acf4.webp' /></p><p></p><p> யோகா, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவற்றுக்கு விலையுயர்ந்த உபகரணங்களோ, ஜிம் உறுப்பினர் கட்டணமோ அவசியமில்லை. தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் எளிய வாழ்க்கைமுறையே ஆரோக்கியத்துக்கு அடித்தளமாக இருக்க முடியும் என்பதையே அவரது வாழ்க்கை முறை பழக்கங்கள் எமக்கு உணர்த்துகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:50:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெமட்டகொடவில் பதற்றம்: கலு பாலம் அருகே துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gun-shooting-near-the-dematagoda-kalu-bridge-1789644867"></link>
            <id>https://ibctamil.com/article/gun-shooting-near-the-dematagoda-kalu-bridge-1789644867</id>
            <summary type="text">தெமட்டகொட, களு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (17.09.2026) பிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெமட்டகொட, களு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் இன்று (17.09.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><p> துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/997b9681-52ca-4d22-9961-29bcb5827e46/26-6aabd2c915d2b.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:45:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீஜியில் தீவிரமடையும் HIV தொற்று ; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hiv-infection-in-fiji-is-worsening-1789645196"></link>
            <id>https://canadamirror.com/article/hiv-infection-in-fiji-is-worsening-1789645196</id>
            <summary type="text">புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது.

பீஜி நாட்டு அரசாங்கத்தின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது.

பீஜி நாட்டு அரசாங்கத்தின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு புதிதாக HIV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், நாட்டில் வசிக்கும் 60 பேரில் ஒருவர் HIV தொற்றுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5d389a-d266-402b-9afe-fe844b45e3f5/26-6aabd1e54cb81.webp' /></p><p>

2025ஆம் ஆண்டில் HIV தொற்றுடன் 59 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவர்களில் 18 பேர் ஒரு வயதை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் பீஜி நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
எனினும், மேம்படுத்தப்பட்ட பரிசோதனை முறைகள் காரணமாக HIV தொற்றுகள் அதிகளவில் கண்டறியப்படுவதுடன், தொற்றுக்குள்ளானவர்களுக்கு விரைவாக சிகிச்சை வழங்குவதற்கும் இது உதவுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனையடுத்து, இலவசமாகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், ரகசியத்தன்மையுடனும் HIV பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை விரிவுபடுத்த பீஜி நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>

அத்துடன், HIV தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்துவதுடன், ஊசி மூலம் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கான பாதிப்பு குறைப்பு சேவைகளையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> UNAIDS தகவலின்படி, ஊசி மற்றும் சிரிஞ்ச் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>

UNAIDS அமைப்பின் தரவுகளின்படி, பீஜி நாட்டில் புதிய HIV தொற்றுகளின் எண்ணிக்கை 2010 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. </p><p>2025ஆம் ஆண்டில் சுமார் 9,100 பேர் HIV தொற்றுடன் வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே தங்களது HIV நிலையை அறிந்திருந்தனர். மேலும், 22 சதவீதம் பேர் மட்டுமே எதிர்வைரஸ் சிகிச்சையைப் பெற்று வந்தனர்.
</p><p>
தொற்று ஏற்பட்ட விதம் உறுதிப்படுத்தப்பட்ட HIV சம்பவங்களில், பாதிக்கும் மேற்பட்டவை பாலியல் தொடர்பு மூலம் பரவியுள்ளதுடன், 42 சதவீதத்துக்கும் அதிகமானவை ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவதுடன் தொடர்புடையவை என UNAIDS தெரிவித்துள்ளது.
</p><p>
இதனிடையே, பீஜி நாட்டில் HIV தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உள்ள கொள்கை மற்றும் நடைமுறைத் தடைகளை அகற்றும் நோக்கில், ஐந்து அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை துணைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T11:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.5 லட்சத்துக்கு மேல் வட்டி கிடைக்கும்.., அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/post-office-nsc-scheme-details-in-tamil-1789645033"></link>
            <id>https://news.lankasri.com/article/post-office-nsc-scheme-details-in-tamil-1789645033</id>
            <summary type="text">post office nsc scheme details- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உதவியாக உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>post office nsc scheme details- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உதவியாக உள்ளன. </p><p>

அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், குறைந்த தொகையில் முதலீடு செய்ய முடியும்.
</p><p>
அந்தவகையில், அஞ்சலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் (NSC) பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். </p><p>

இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குழந்தைகளின் பெயரிலும் கணக்கு தொடங்க முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c02c1649-99e1-427c-bc55-6dd0dc4fe806/26-6aabd13c37552.webp' /></p><p>10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்கை பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் நிர்வகிக்கலாம்.
</p><p>
முதியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு வயதினரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
</p><p>
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் கூட்டு வட்டி முறையில் வருமானம் கணக்கிடப்படுகிறது. </p><p>

முதலீட்டுக்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். முழுமையான பலன்களைப் பெற, முதிர்வு காலம் வரை முதலீட்டைத் தொடர வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bf0fb13-8f00-4cbf-ace1-95323c99bc1c/26-6aabd13b50656.webp' /></p><p>மேலும், முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுவதற்கு சில விதிமுறைகளின்படி அனுமதி உள்ளது.
</p><p>
கணக்கு தொடங்கிய ஒரு வருடத்திற்கு பிறகு முன்கூட்டியே மூடப்பட்டால் வட்டி வழங்கப்படாது, முதலீடு செய்த அசல் தொகை மட்டுமே கிடைக்கும்.
</p><p>
இத்திட்டத்தில் ரூ.11.50 லட்சத்தை ஒரே தவணையாக முதலீடு செய்து, 5 ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருந்தால், ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தின் அடிப்படையில் முதிர்வில் சுமார் ரூ.16.66 லட்சம் கிடைக்கும்.
</p><p>
இதில், முதலீட்டின் மீதான வட்டி வருமானம் மட்டும் சுமார் ரூ.5,16,389 ஆக இருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:40:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெமட்டகொடவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shot-at-dematagoda-black-bridge-1789644659"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shot-at-dematagoda-black-bridge-1789644659</id>
            <summary type="text">தெமட்டகொடவில் உள்ள கலு பாலம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெமட்டகொடவில் உள்ள கலு பாலம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. </p><p>இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-17T11:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கு செல்லும் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்.. நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renuka-perera-arrested-bribery-inquiry-comission-1789626591"></link>
            <id>https://tamilwin.com/article/renuka-perera-arrested-bribery-inquiry-comission-1789626591</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரே...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>56 அனுமதிப்பத்திரங்கள்&nbsp;&nbsp;</h2><p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/667a4d71-873e-443e-bc09-642c31994fdd/26-6aab8b48b898a.webp' /></p><p>

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட நடைமுறை தொடர்பானவையே இக்குற்றச்சாட்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>

விசாரணை மற்றும் அதனைத் தொடரும் சட்ட நடவடிக்கைகள் குறித்த மேலதிக விவரங்கள் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாகவும் பெரேரா மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6n0dAt4jQ1s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:31:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா தொடர்பில் ஐரோப்பாவிற்கு மிரட்டல் விடுத்த டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-eu-1789641254"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-eu-1789641254</id>
            <summary type="text">Trump threatens to stop trading with EU: ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்.
கனடாவைத் தனது முதல் இணை உறுப்பினரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump threatens to stop trading with EU: ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்.</p><p>
கனடாவைத் தனது முதல் இணை உறுப்பினராக ஆக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து, கடுமையான இறக்குமதி வரிகளை விதிக்கப்போவதாகவும் வர்த்தகத்தை நிறுத்த இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அந்த ஒன்றியத்தை அச்சுறுத்தியுள்ளார்.</p><h2>மிக அதிக வரி</h2><p>
</p><p>ஐரோப்பிய ஒன்றியம் அந்தத் திட்டத்துடன் முன்னோக்கிச் சென்றால், அமெரிக்கா மிகக் கடுமையான வரிகளை விதிக்கலாம் அல்லது ஐரோப்பாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9b9a8f-021d-4788-8754-debf83fca777/26-6aabc228534f4.webp' /></p><p> </p><p>மேலும், அது நல்ல நோக்கத்துடன் இருந்தால் சரி; ஆனால் அது தவறான நோக்கத்துடன் இருந்தால், ஐரோப்பாவின் மீது மிக அதிக அளவிலான வரிகளை விதிப்போம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராகுமாறு கனடாவிற்கு ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அழைப்பு விடுத்த மறுநாளான வியாழக்கிழமையன்று, கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.</p><p></p><p>
</p><p>வான் டெர் லேயன் கார்னிக்கு 
தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்பை உறுதி அளித்தார், ஜனநாயகங்கள் சர்வதேச விதிகள் அடிப்படையிலான அமைப்பில் முறிவை எதிர்கொண்டுள்ளதால், பிரஸ்ஸல்ஸும் ஒட்டாவவும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கூறினார். </p><p>இது வேறெவருக்கும் எதிரானதல்ல, மாறாக நமது பொதுவான வலிமைக்கான ஒரு கூட்டாண்மை ஆகும். சுருக்கமாகச் சொன்னால், கனடாவுடனான உறவைச் சாத்தியமான மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல நாங்கள் விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டிருந்தார். </p><p>இதனிடையே, ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளைத் தடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை என்று பிரான்ஸின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் பெஞ்சமின் ஹடாட் வியாழக்கிழமை தெரிவித்தார். </p><p>அமெரிக்க வர்த்தகத்தின் மீதான தனது அதிகப்படியான சார்ந்திருத்தலைக் குறைக்க கனடா முயன்று வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு தனித்துவமான கூட்டணி அமைக்குமாறு கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>ஒரு ஆழமான கூட்டாண்மை</h2><p>
</p><p>புதன்கிழமை ஸ்ட்ராஸ்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, அவர் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கனடாவையும் பகிரப்பட்ட விழுமியங்களால் ஒன்றுபட்ட இயல்பான கூட்டாளிகள் என்று விவரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2182fce-582d-451e-8b42-7b89425b7b7b/26-6aabc229061f2.webp' /></p><p> </p><p>மேலும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளையும் செழிப்பையும் உருவாக்குவதற்காக, நமது பரஸ்பர இறையாண்மையை வலுப்படுத்தும் ஒரு ஆழமான கூட்டாண்மையில் இரு தரப்பினரும் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். </p><p>இணை உறுப்பினர் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும். கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஏற்கனவே ஒரு வர்த்தக ஒப்பந்தமும் ஏராளமான இருதரப்பு உடன்படிக்கைகளும் உள்ளன.</p><p></p><p> </p><p>ஆனால், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியானதன் பின்னர், தனது இரு பழைய நட்பு நாடுகள் மீதும் வரிகளை உயர்த்தியதாலும், கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றுவது பற்றித் தொடர்ந்து பேசி, ஐரோப்பிய ஒன்றியத்தைக் கடுமையாகச் சாடியதாலும், இவ்விரு நாடுகளும் மேலும் நெருங்கியுள்ளன. </p><p>27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுவரை இணை உறுப்பினர் பிரிவு இருந்ததில்லை. இருப்பினும், அது நார்வே, ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. </p><p>இந்த உறவுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல விதிகளைப் பின்பற்றும் அந்நாடுகளுடன் ஆழமான பொருளாதார ஒருங்கிணைப்பை அனுமதிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-17T11:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐசிசி டி20 தரவரிசை.., முதலிரண்டு இடங்களில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/icc-t20-rankings-indian-players-secure-the-top-two-1789642827"></link>
            <id>https://ibctamilnadu.com/article/icc-t20-rankings-indian-players-secure-the-top-two-1789642827</id>
            <summary type="text">ஆடவருக்கான ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.முதலிரண்டு இடங்களில் இந்திய வீரர்கள்&amp;nbsp;இந்திய அணி ஆப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடவருக்கான ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.</p><h2>முதலிரண்டு இடங்களில் இந்திய வீரர்கள்&nbsp;</h2><p>இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.</p><p> 

கடைசி டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5efc4a16-d5ad-4286-b8f3-7efb21668ba3/26-6aabc8b6ece6c.webp' /></p><p>இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, ஐசிசி டி20 தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். </p><p>

மேலும், இஷான் கிஷன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். தரவரிசையின் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். </p><p>

ஜாஸ் பட்லர், திலக் வர்மாவை பின்னுக்குத் தள்ளி ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் சஞ்சு சாம்சன் நான்கு இடங்கள் முன்னேறி 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
</p><h2>
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை</h2><p><b>

1. இஷான் கிஷன் -</b> 913 புள்ளிகள்
</p><p><b>
2. அபிஷேக் சர்மா -</b> 862 புள்ளிகள்</p><p><b>3. சஹிஜதா ஃபர்ஹான் - </b>848 புள்ளிகள்</p><p><b>

4. பில் சால்ட் -</b> 799 புள்ளிகள்</p><p><b>

5. டெவால்ட் பிரெவிஸ் - </b>789 புள்ளிகள்</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T11:28:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் இடித்தழிப்பு : நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கடும் கண்டனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/demolition-of-the-mullivaikkal-memorial-stone-1789641940"></link>
            <id>https://ibctamil.com/article/demolition-of-the-mullivaikkal-memorial-stone-1789641940</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் செல்லும் பாதையை அடையாளப்படுத்தும் வகையில் புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் செல்லும் பாதையை அடையாளப்படுத்தும் வகையில் புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல் இடித்து அகற்றப்பட்டுள்ளமைக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.</p><p>காவல்துறையினரால் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அண்மையில் குறித்த நினைவுக்கல் இடித்து அகற்றப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் இது குறித்து&nbsp;நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், வடக்கு கிழக்கு

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் முற்றத்தின் நினைவுக்கல் இடித்தழிக்கப்பட்டது.</p><p></p><h2> இராணுவ வெற்றிச் சின்னம்</h2><p>

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலையை நினைவேந்துவதற்கான
முள்ளிவாய்கால் முற்றத்திற்கு செல்வதற்கான பாதையை சுட்டிக் காட்டுவதற்காக
முல்லைத்தீவு பரந்தன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி கல் கடந்த
2026.09.14 அன்று முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை காரணம் காட்டி வீதி
அபிவிருத்தி அதிகார சபையால் இடித்தழிக்கப்பட்டுள்ளமையானது அரச திணைக்களங்கள்
ஊடாக தமிழினம் மீதான ஒடுக்குமுறைகள் தடையின்றி தொடர்வதனையே காட்டி நிற்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59ce274d-9975-4fd0-8d7a-f314169edbd9/26-6aabcdc264874.webp' /></p><p>

வகை தொகையின்றி தமிழினம் கொத்துக் குண்டுகளாலும், இன்னும் உலகில் மனித
குலத்திற்கெதிரானதென தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும், போர் முறைகளாலும்
திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்ட இனப்படுகொலையை கண்ணீரோடு நினைவுகூரும் உரிமை
தமிழினத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதை காட்டி நிற்கும் ஒன்றாகவே இவ்
வழிகாட்டல் கல்லின் இடித்தழிப்பு அமைந்துள்ளது.
</p><p>
முல்லைத்தீவு பரந்தன் வீதியின் வீதியோரங்கள் நெடுகிலும் இராணுவ முகாம்களிற்கான
பெயர்ப்பலகைகளும், காவலரண்களும் அனுமதியற்ற கட்டடங்களாகவும்,
கட்டமைப்புக்களாகவும், அமைக்கப்பட்டுள்ளமை வெளிப்படையானதொன்றாகும்.</p><p>இடித்தழிக்கப்பட்ட இவ் வழிகாட்டல் கல்லுக்கு அப்பால் சில 100 மீற்றர் தூரம் தள்ளி
முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில்
அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமின் பெயர் பொறிக்கப்பட்ட கட்டமைப்பு, இதே
வீதியில் புக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றிச்
சின்னம் போன்ற இன்னும் பல கட்டுமானங்கள் அனுமதியற்ற கட்டுமானங்களாகவே உள்ளன.</p><p></p><h2>தமிழர் விரோத செயற்பாடுகள்</h2><p>
இந்தநிலையில் இவ்வழிகாட்டி கல், அனுமதியற்ற கட்டடம் என முல்லைத்தீவு காவல்துறையினரால்
கடந்த 2026.06.11 இல் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடுக்கப்பட்ட
B/692/2026 இலக்க வழக்கின் மீதான கட்டளையாகவே இவ்வழிகாட்டி அமைப்பை அகற்றுமாறு
பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முல்லைத்தீவு மாவட்ட
நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3836e780-cdf8-43c9-9e2c-31d21623875c/26-6aabcdc161d25.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே முல்லைத்தீவு காவல்துறையினரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில்
இவ்வழிகாட்டி கல் மேல் அமைக்கப்பட்டிருந்த "காயமடைந்த பாடசாலைச் சிறுவன்
ஒருவன் இரத்தம் தோய்ந்த ஆடையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திற்கு
செல்லும் பாதையை சுட்டிக்காட்டுவது போல்" அமைக்கப்பட்டிருந்த சிலையை
அகற்றுவதற்காக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்ட போதிலும், நீதிமன்றினால்
அச்சிலையை அகற்றுவதற்கான கட்டளை வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் இரவோடிரவாக
இனந்தெரியாதோரால் அச்சிலை அகற்றப்பட்டது.
</p><p>
தற்போதைய நிலையில் சிறிலங்கா காவல்துறையினரின் ஆதரவுடன் இந்த முள்ளிவாய்கால் முற்ற
வழிகாட்டல் கல்லும் அகற்றப்பட்டிருக்கின்றது. இந்த வகையில் சிறிலங்காவில் எந்த
அரசுகள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் தமிழர் விரோத செயற்பாடுகளையும், தமிழின
அழிப்பு செயற்பாடுகளையும் கட்டமைக்கப்பட்ட வகையில் அரங்கேற்றி வருகின்றன.</p><p>ஆகவே சிறிலங்கா அரசினுடைய இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக
கண்டிப்பதுடன், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு விரைந்து
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தினையும்
வலியுறித்தி நிற்கின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T11:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-sentence-dehiwala-businessman-drug-case-1789644513"></link>
            <id>https://canadamirror.com/article/death-sentence-dehiwala-businessman-drug-case-1789644513</id>
            <summary type="text">&amp;nbsp; ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


சிலாபம் பிரிவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் 2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59449e2a-e5d6-4ce3-9071-84508c0af8bb/26-6aabcee328250.webp' /></p><p>
</p><p>


அந்த சுற்றிவளைப்பின்போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடை 211 கிலோ 818 கிராமாக இருந்ததுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வாளர் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அதில் 136 கிலோ 99 கிராம் தூய ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
</p><p>


எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும். இதன் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாவுக்கு அண்மித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T11:25:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வர்த்தகருக்கு மரண தண்டனை ; வெளியான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-trader-sentenced-to-death-1789643983"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-trader-sentenced-to-death-1789643983</id>
            <summary type="text">&amp;nbsp;ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


சிலாபம் பிரிவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் 2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ad6d3f-5881-4a55-b6fe-bf197df69bdb/26-6aabcdc24358d.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p>
</p><p style="text-align: justify; ">


அந்த சுற்றிவளைப்பின்போது,பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடை 211 கிலோ 818 கிராமாக இருந்ததுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வாளர் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அதில் 136 கிலோ 99 கிராம் தூய ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p style="text-align: justify;">


எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">இதன் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாவுக்கு அண்மித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-17T11:23:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் விமானக் கொள்முதல் சர்ச்சை! நாமல் தொடர்பில் நீதிமன்றில் அம்பலமான உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-emails-reveal-communications-with-namal-1789627963"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-emails-reveal-communications-with-namal-1789627963</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணையின்போது மீட்கப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள், நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணையின்போது மீட்கப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கும் ஏர்பஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ளன என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று(16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச நேற்றையதினம்(16) நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.</p><h2>ஏர்பஸ் பரிவர்த்தனை&nbsp;</h2><p>
</p><p>
 ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக ராஜபக்சவிற்கும் ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்களை தடயவியல் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக அரசுத் தரப்புக்காக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெரிவித்தார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a96db4-0f75-46f8-810d-70fcf20de11f/26-6aab968274fe9.webp' /></p><p> </p><p> தடயவியல் விசாரணையின் போது, ​​ஏர்பஸ் அதிகாரிகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல் தகவல்களை எங்களால் மீட்க முடிந்தது.</p><p> 

அந்த மின்னஞ்சல்கள், இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக சந்தேக நபர் செயல்பட்ட விதத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் குறிப்பிட்டார்.</p><p>

ஏர்பஸ் அதிகாரிகள் இலங்கைக்குப் பயணம் செய்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடமும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் வாக்குமூலங்களை வழங்கியிருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மேலும் தெரிவித்தனர்.</p><h2>ஜனாதிபதியின் மகன்</h2><p>
</p><p>
அந்தப் பரிவர்த்தனை தொடர்பான வெளிநாட்டு தடயவியல் தணிக்கை ஆவணங்களையும் புலனாய்வாளர்கள் பெற்றிருந்தனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

புலனாய்வாளர்களால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், மார்ச் 23, 2013 திகதியிட்ட ஏர்பஸ் மின்னஞ்சல் ஒன்றும் அடங்கும்.</p><p> 

அதில், முன்மொழியப்பட்ட விமான விற்பனை தொடர்பான நிறுவனத்தின் தரப்பை "ஜனாதிபதியின் மூலமாக" அமைச்சரவையிடம் முன்வைப்பதாக "ஜனாதிபதியின் மகன்" உறுதியளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db0c5a1b-3221-47d6-a552-2797f3be6457/26-6aab96832c40c.webp' /></p><p>
</p><p>
ஏர்பஸ் விமானக் கொள்முதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிகள் தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான விசாரணை நடவடிக்கைகளின் போது இந்த சமர்ப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

இந்த வழக்கில் மற்றொரு சந்தேக நபராக உள்ள பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்குச் சொந்தமான பிஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;23ஆம் திகதி வரை விளக்கமறியல்</h2><p>

அந்த நிதிகளில் இருந்து 800,000 அமெரிக்க டொலர்கள், தொழிலதிபர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் கணக்கிற்குப் பின்னர் மாற்றப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>

சுமார் 100 மில்லியன் ரூபாய்க்கு சமமான தொகை பின்னர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக, பெரேரா இலஞ்ச ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த சாட்சியத்திலும் பிரமாணப் பத்திரத்திலும் கூறியிருந்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896d6c29-a9e1-4082-864e-fd4e27aa9a15/26-6aab9683d640e.webp' /></p><p>
</p><p>
ராஜபக்சவின் வழக்கறிஞர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்.

ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் அனில் சில்வா, அப்பணம் பெரேராவுக்குச் சொந்தமான கணக்கில் பெறப்பட்டதாக வாதிட்டதோடு, தனது கட்சிக்காரருக்கு எதிரான அரசுத் தரப்பின் வழக்கையும் மறுத்து, பணம் செலுத்தியது தொடர்பான குற்றச்சாட்டைக் கேள்விக்குள்ளாக்கினார்.
</p><p>
பணச்சலவை விசாரணையில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, ராஜபக்சவின் பிணை மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கவிருக்கும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may Like this..<br><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2sl4gFFV-FM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-17T11:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ordered-immediate-remove-waste-dumped-1789643422"></link>
            <id>https://tamilwin.com/article/ordered-immediate-remove-waste-dumped-1789643422</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அள்ளுவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

கீரிமலை பகுதியில் சுமார் 300 டிப்பர் அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவற்றை மீள அள்ளுமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><h2>&nbsp;விசேட கூட்டம்</h2><p>

கழிவுகளை மீள அள்ளுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் பிரதேச சபைத் தவிசாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்து, வலி. வடக்கு பிரதேச சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று(17) வியாழக்கிழமை நடைபெற்றிருக்க வேண்டிய சபை அமர்வை புறக்கணித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/695af07e-2409-48c7-b9a8-9d2bd7203577/26-6aabccd3a0951.webp' /></p><p>
</p><p>
கடந்த 14ஆம் திகதி கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கூட்டம் நடத்துவதற்கு சபையில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கூட்டம் நடைபெறவில்லை எனவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.</p><p>

இதனையடுத்து, சபை அமர்வு நடைபெறாதமை தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் வலி. வடக்கு பிரதேச சபையினருடன் இணைந்து கீரிமலை பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டனர்.</p><h2>&nbsp;கீரிமலை பகுதியில் கழிவுகள்</h2><p>

இதன் பின்னர், கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், குறித்த இடம் கழிவுகளை கொட்டுவதற்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது மற்றும் கொட்டப்பட்ட கழிவுகளை எவ்வாறு மீள அகற்றுவது என்பது தொடர்பான விரிவான அறிக்கையை நாளை வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறும் உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c68197-b6bc-4324-99b6-b11984d24b46/26-6aabccd4762b1.webp' /></p><p>

இதேவேளை, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்து, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
தெல்லிப்பழை பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த விவகாரம் தொடர்பில் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.</p><p>

கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலுவான குடும்பத்தை பிரிக்க முடியாது!!ஜேசன் சஞ்சய்யை பாராட்டிய திவ்யா சத்யராஜ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jason-sanjay-divya-sathyaraj-wishes-sigma-movie-1789643706"></link>
            <id>https://viduppu.com/article/jason-sanjay-divya-sathyaraj-wishes-sigma-movie-1789643706</id>
            <summary type="text">ஜேசன் சஞ்சய்இயக்குநராக சிக்மா படத்தினை இயக்கியதன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகி இருபவர் தான் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். சிக்மா படம் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜேசன் சஞ்சய்</h2><p>இயக்குநராக சிக்மா படத்தினை இயக்கியதன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகி இருபவர் தான் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். சிக்மா படம் வரும் அக்டோபர் 2 ஆம்தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு பெற்றோர்களை விட்டுக்கொடுக்காமல் பக்குவமாக பேசி வருகிறார் ஜேசன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68af236a-5694-47af-9728-2b7b38d14820/26-6aabcbbc7badb.webp' /></p><p>இந்நிலையில் சத்யராஜின் மகளும் திமுக உறுப்பினருமான திவ்யா சத்யராஜ், இன்ஸ்டாகிராமில், ஜேசன் பேசியது குறித்து பாராட்டியுள்ளார். </p><h2>குடும்பத்தை பிரிக்க முடியாது</h2><p>அதில், ஜேசன் சஞ்சய்யின் பேட்டிகளை நான் பார்த்தேன், அவர் மிகவும் எளிமையாகவும், அதேசமயம் எதார்த்தமாகவும் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்கிறார். அவருடைய இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a708ee3e-641c-4890-99ff-1348344c3797/26-6aabcbbd35514.webp' /></p><p>இந்நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். </p><p>ஒரு அழகான, பலமான குடும்பத்தை வெளியிலிருந்து வரும் நபர்களால் ஒருபோதும் ஒன்றும் செய்ய முடியாது, உங்களுடைய சிக்மா படம் மிகப்பெரிய வெற்றியடைய என் வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த பலரும் ஒருவேளை திரிஷாவை மறைமுகமாக சாடியிருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdIxhfBTA1h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdIxhfBTA1h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdIxhfBTA1h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-17T11:14:59+00:00</updated>
        </entry>
    </feed>
