<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-15T04:38:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை : காவல்துறை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-notice-for-all-drivers-from-police-1786766189"></link>
            <id>https://ibctamil.com/article/important-notice-for-all-drivers-from-police-1786766189</id>
            <summary type="text">பேருந்து தரிப்பிடங்களில் தனியார் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் இலங்கை காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.அதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து தரிப்பிடங்களில் தனியார் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் இலங்கை காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு&nbsp;உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியின் நடுவே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நிலை ஏற்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகள்</h2><p>

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதியுடன் கூடிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறி இறங்குவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6554e362-c7e2-4233-8843-e92bd700a932/26-6a7fecf353332.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பேருந்து நிறுத்தத்திற்கு 30 மீற்றர் முன்னதாகவும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றர் வரையிலும் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விதியை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T04:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆந்திரா, தெலுங்கானா பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த சூர்யாவின் விஸ்வநாத் &amp; சன்ஸ், இத்தனை கோடிகளா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-telangana-andhra-box-office-1786766679"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-telangana-andhra-box-office-1786766679</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்சூர்யா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளிவந்த படம் விஸ்வநாத் &amp;amp; சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் டீசண்டான வரவே...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>சூர்யா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளிவந்த படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் டீசண்டான வரவேற்பு பெற்று வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fdd4d0f-565e-46a3-836d-348efd363a59/26-6a7fe55ab8c85.webp' /></p><p>அதோடு இன்றும் நாளையும் மிகப்பெரிய முன்பதிவு நடந்துள்ளது. இதன் காரணமாக 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல் வந்தாலும் ஆச்சரியமில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2100743-ff53-4160-b0e5-dfc0bc1a0d35/26-6a7fe55b6ea01.webp' /></p><h2>ஆந்திரா, தெலுங்கானா</h2><p> </p><p>மேலும் இவ்வளவு பெரிய வெற்றிக்கு தெலுங்கு மார்க்கெட் ஒரு காரணம். ஆம், தெலுங்கு மொழியில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5481f17-a00a-4432-9ce6-b0a86c3e978d/26-6a7fe55c26ba2.webp' /></p><p></p><p> அதோடு ஆந்திரா, தெலுங்கானாவில் இப்படம் ரூ 9 கோடி வரை <a href="https://www.youtube.com/watch?v=9X-u8W2teXo" target="_blank">வசூல் </a>செய்துள்ளதாம். கண்டிப்பாக சூர்யாவின் தெலுங்கு மார்க்கெட் பல நடிகர்களுக்கு கனவு தான்.</p>]]></content>
            <updated>2026-08-15T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் 80வது சுதந்திர தினம் : தேசியக் கொடியேற்றிய முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chief-minister-vijay-hoisting-national-flag-today-1786762132"></link>
            <id>https://ibctamil.com/article/chief-minister-vijay-hoisting-national-flag-today-1786762132</id>
            <summary type="text">புதிய இணைப்புஇந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜோர்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் இந்திய தேசியக் கொடியை ஏற்றினா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜோர்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.</p><p>

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பதால், அவர் இன்று முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9933268b-3947-46e7-b702-cf4dbc4c6027/26-6a7fea86bb62a.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்தியாவின் 80வது சுதந்திர தினம் இன்று (15) அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.</p><p>சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் தலைமை வகிக்கவுள்ளார்.
</p><p>
அவர் இன்று காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p> </p><p>இதேவேளை தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d5fd85-5940-4f5a-b946-07c0e82b5f8c/26-6a7fd628320be.webp' /></p><p> 

சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p> 

மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>வளர்ச்சியடைந்த இந்தியா</h2><p>தனது உரையில் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய பிரதமர் உரையாற்றினார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baa45227-dcbb-47a7-bad7-392c3e4b5d1c/26-6a7fd628dc842.webp' /></p><p>ஆங்கிலேயர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக துணிச்சலுடன் போராடி, தியாகம் செய்து, அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த நாளில் நன்றியுடன் நினைவுகூருகிறோம்.</p><p> 

அவர்கள் கண்ட கனவுகள், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து நமக்கு ஊக்கமளித்து வருகின்றன.</p><p>140 கோடி இந்தியர்களின் சக்தியால், நாட்டின் பல்வேறு துறைகளிலும் இந்தியா புதிய உச்சங்களை நோக்கி முன்னேறி வருகிறது. வரும் காலங்களில் இந்த வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகமாகவும் சிறப்பாகவும் தொடர்ந்து முன்னேறட்டும்"என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T04:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் - ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-threat-judicial-independence-1786755257"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-threat-judicial-independence-1786755257</id>
            <summary type="text"> நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p> நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>நீதித்துறையின் சுயாதீனம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

“நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

22ஆவது திருத்தத்தை கைவிடுமாறு தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கடுமையான வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f0db79-3aaa-46cd-be71-8538dc9efbfa/26-6a7fb9504e992.webp' /></p><p>
</p><p>
எனினும், அரசாங்கம் அந்த வலியுறுத்தல்களை கருத்திற்கொள்ளவில்லை.
மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்தின் பிரதான ஆலோசகர்களாக உள்ளனர்.

எனினும், இந்த அரசாங்கம் அவர்களின் ஆலோசனைகளையும் மதிக்கவில்லை.
</p><p>22ஆவது திருத்தத்தை கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளது.</p><h2>ஜனாதிபதிக்கு ஆலோசனை</h2><p>

நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கிறார்.

நீதித்துறையை அரசியல்மயப்படுத்துவதால் ஏற்படும் அபாயத்தையே ஜனாதிபதி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c32acb6-68b3-4b0b-9bd5-6f26440d9281/26-6a7fb94f9c294.webp' /></p><p>

22ஆவது திருத்தம் தொடர்பில் உரிய தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே தீர்மானம் எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிய அந்த சிரேஷ்ட தரப்பினர் யார் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T04:21:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காலநிலையால் இலங்கைக்கு காத்திருக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-poses-a-risk-of-impacting-the-country-1786763119"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-poses-a-risk-of-impacting-the-country-1786763119</id>
            <summary type="text">எல் நினோ காலநிலையால் ஏற்படும் விளைவுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் தாக்கம் செலுத்துவதற்கான அபாயம் உள்ளதாக மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலையால் ஏற்படும் விளைவுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் தாக்கம் செலுத்துவதற்கான அபாயம் உள்ளதாக மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>

மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட புதிய அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> எல் நினோ காலநிலை விவசாயத்துறைக்கு ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடைவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> </p><h2><b>

பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்</b></h2><p>அத்துடன், எல் நினோ காலநிலை நிகழ்வு காரணமாக நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c62bead-4179-4861-932e-d6804132752d/26-6a7fdbdf5b1b4.webp' /></p><p>எல் நினோ காலநிலை நிகழ்வு நாட்டிற்கு இரு வழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். 

முதலாவது வறண்ட காலநிலை மூலமும், இரண்டாவது அதிக மழைவீழ்ச்சி மூலமும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

எவ்வாறாயினும், இதனால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் உயர் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் இது ஒரு அபாயமாக பெயரிடப்பட்டுள்ளது. </p><p>

எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை விடக் குறைவான தாக்கமே நாட்டின் மீது ஏற்பட்டுள்ளது. </p><h3><b>

மத்திய வங்கி அறிக்கை</b></h3><p>அதன் காரணமாக இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் ஸ்திரமாகப் பேணப்படும் என அனைத்துச் சுட்டிகளும் காட்டுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52dc217b-40cc-49d5-a76b-19c7bc159843/26-6a7fdcdfbe799.webp' /></p><p>மீண்டும் மத்திய கிழக்கு நெருக்கடி தீவிரமடைவதும், காலநிலை மாற்றங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக நிச்சயமற்ற தன்மையைச் சேர்க்கின்றன என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. </p><p>

உலகளாவிய ரீதியில் இந்த ஆண்டு ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 80 அமெரிக்க டொலர் மட்டத்தில் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. </p><p>

அடுத்த ஆண்டு ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 70 அமெரிக்க டொலர் மட்டத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T04:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரன் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் : அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக பெறும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-form-lakshmi-narayan-rajayog-who-get-luck-1786706471"></link>
            <id>https://manithan.com/article/mercury-form-lakshmi-narayan-rajayog-who-get-luck-1786706471</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் இளவரசரான புதன் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்புடுகின்றது. ஆகஸ்ட் மாதத்தில் கடகம், கன்னி ராசிகளைக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் இளவரசரான புதன் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்புடுகின்றது. </p><p>ஆகஸ்ட் மாதத்தில் கடகம், கன்னி ராசிகளைக் கடக்கும் புதன், செப்டம்பர் 26-ஆம் தேதி சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்குள் நுழைகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d3c5368-98d6-429e-baca-0f8f75bc87f2/26-6a7f035ac4393.webp' /></p><p>ஏற்கனவே துலாம் ராசியில் இருக்கும் சுக்கிரனுடன் புதன் இணைவதால், ‘லட்சுமி நாராயண ராஜயோகம்’ உருவாகிறது. செப்டம்பர் 2-ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 26-ஆம் தேதி புதனும் அங்கு இணைகிறார்.</p><p> நவம்பர் 6-ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்குச் செல்லும் வரை இந்த மங்களகரமான யோகம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

செல்வம், செழிப்பு மற்றும் தொழில் வளர்ச்சியுடன் தொடர்புடைய இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிக்காரர்கள் கூடுதல் பலன்களைப் அனுபவிக்கப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த ராசியில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97caf727-3a12-4925-9601-2e59bcac0d85/26-6a7f035b7c115.webp' /></p><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் தகவல் தொடர்பு மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும். தொழில், பணியில் முன்னேற்றம், நிதிச் சுமையிலிருந்து விடுதலை, சட்ட விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> புதிய தொழில் தொடங்கவும், பயனுள்ள பயணங்களை மேற்கொள்ளவும் ஏற்ற காலமாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.</p><p>புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு, துணிச்சலுடன் செயல்பட்டால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a7e61f4-8e53-4e05-aaf6-f390754e37a1/26-6a7f035c33113.webp' /></p><p>மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும்; கடின உழைப்புக்கு அங்கீகாரமும் நல்ல பலன்களும் கிடைக்கும்.</p><p> படைப்பாற்றல் மற்றும் தெளிவான முடிவெடுக்கும் திறனால் வெற்றி பெறலாம். முதலீடுகள் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். உடல்நிலையும் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/106c651e-eefb-499c-9b67-5a1d1d2a9c84/26-6a7f035cda1e4.webp' /></p><p></p><p>
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன்-சுக்கிரன் சேர்க்கை சாதகமான பலன்களைத் தரும். தன்னம்பிக்கை, தொழில் முன்னேற்றம், ஊதிய உயர்வு மற்றும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>பொருளாதார நிலை மேம்படும்; அலுவலக மாற்றங்களும் சாதகமாக அமையும். பணிச்சுமை குறைவதால் மன அழுத்தம் குறையும்.</p><p> திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தனிப்பட்ட ஆசைகள் நிறைவேறுவதுடன், வியாபாரிகளுக்கும் இது லாபகரமான காலமாக அமையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T04:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு வீதியின் ஒரு வழிப்பாதை திறப்பு! சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-colombo-road-traffic-returns-to-normal-1786766717"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-colombo-road-traffic-returns-to-normal-1786766717</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில்&amp;nbsp;குயில்வத்தை பகுதியில் தடைப்பட்டிருந்த ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில்&nbsp;குயில்வத்தை பகுதியில் தடைப்பட்டிருந்த ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>குயில்வத்தை பகுதியில் இன்று (15) அதிகாலை 1.00 மணியளவில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதி முற்றாக தடைப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில்
குறித்த மண்மேடு அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>வாகன சாரதிகளுக்கு&nbsp;அறிவுறுத்தல்</h2><p>எனினும், தற்போது போக்குவரத்திற்காக ஒரு வழிப்பாதை திறக்கப்பட்டுள்ள போதிலும், மீண்டும் மண்மேடு சரிந்து விழும் ஆபத்து நிலவுவதால் அப்பாதையூடாக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d71714-8cdf-41ac-b56d-09277e3d62aa/26-6a7fe88182756.webp' />&nbsp;</p><p>அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து, பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண்சரிவுகள், நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.</p><p> இதனால்
பாதிப்புக்குள்ளான வீதிகளை உரிய முறையில் சீரமைக்கும் வரை அந்த வழியில்
செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T04:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகுடம் முதல் நாள் அதிர்ச்சி வசூல்.. இவ்வளவு தானா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/magudam-movie-first-day-box-office-1786762653"></link>
            <id>https://cineulagam.com/article/magudam-movie-first-day-box-office-1786762653</id>
            <summary type="text">மகுடம்&amp;nbsp;மகுடம் விஷால் நடித்து இயக்கிய படம். இப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆகஸ்ட் 14 என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. 

அன்றிலிருந்தே பலர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மகுடம்&nbsp;</h2><p>மகுடம் விஷால் நடித்து இயக்கிய படம். இப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆகஸ்ட் 14 என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0e18fb-fee9-4001-928d-a59e995c14c9/26-6a7fd5a07d6fa.webp' /></p><p> 

அன்றிலிருந்தே பலரும் சூர்யா படம் வருகிறது அதுவும் கருப்பு போல் ஒரு மெகா ஹிட்டுக்கு பிறகு வருவதால் கொஞ்சம் தள்ளி வரலாம் என கூறி வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b91cf42-d6ca-4573-b1d5-7b45ed699eab/26-6a7fd5a1315f3.webp' /></p><h2>வசூல்&nbsp;</h2><p> 

இந்நிலையில் நேற்று மகுடம் படம் வெளிவந்து மிக மோசமான வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு விமர்சன ரீதியாகவும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதை விட இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் ரூ. 2 கோடி என்ற அளவிலேயே வந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0c515d3-2df5-4101-b7ce-c7caa7234212/26-6a7fd5a1d8b87.webp' /></p><p>கண்டிப்பாக <a href="https://www.youtube.com/watch?v=iSPJGsGt4Jc" target="_blank">மகுடம் </a>மிகப்பெரிய தோல்வி படமாக அமையும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earthquake-in-indonesia-tsunami-report-srilanka-1786764549"></link>
            <id>https://tamilwin.com/article/earthquake-in-indonesia-tsunami-report-srilanka-1786764549</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என&amp;nbsp;இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என&nbsp;இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.</p><p>இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளது.</p><p></p><h2>பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்</h2><p>அதன்படி, கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a45dd36f-a95f-4431-811b-a280a374a783/26-6a7fe31bd0408.webp' /></p><p>அத்துடன் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், நிலவரம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியிருந்தது.</p><p>அதன்படி, தேசிய புவியியல் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:55:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர்மழை பொழிந்த வால்டர், கிளாசன்: சன்ரைசர்ஸை நொறுக்கிய மான்செஸ்டர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paul-walter-and-klaasen-blast-fifty-manchester-won-1786765634"></link>
            <id>https://news.lankasri.com/article/paul-walter-and-klaasen-blast-fifty-manchester-won-1786765634</id>
            <summary type="text">Manchester super giants beat Sunrisers Leeds: சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அபார வெற்றி பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Manchester super giants beat Sunrisers Leeds: சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அபார வெற்றி பெற்றது.
</p><p>
கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸை வீழ்த்தியது.&nbsp;&nbsp;</p><h2>வால்டர், கிளாசன் கூட்டணி </h2><p><span style="color: inherit; font-size: 14px;">மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகளுக்கு இடையிலான The Hundred போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.&nbsp;</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8968b5a-4e6c-42c2-91eb-70218910df8b/26-6a7fe30764c64.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் டிம் செய்பெர்ட் டக்அவுட் ஆனார். அடுத்து ஜோஸ் பட்லர் அதிரடியாக 20 பந்துகளில் 33 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
பின்னர் பவுல் வால்டர் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் கூட்டணி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தது. அரைசதம் அடித்த ஹெய்ன்ரிச் கிளாசன் (Heinrich Klaasen) 26 பந்துகளில் 63 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார்.</p><p> 

பவுல் வால்டர் (Paul Walter) 46 பந்துகளில் 8 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் விளாச, மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 186 ஓட்டங்கள் குவித்தது.
</p><h2>
மான்செஸ்டர் வெற்றி </h2><p>அடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் 31 பந்துகளில் 49 ஓட்டங்கள் விளாசினார். ஆனால் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரியான் ரிக்கெல்டன் தனியாளாக வெற்றிக்காக போராடினார்.</p><p>

எனினும், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் 166 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் வெற்றி பெற்றது.</p><p>

இறுதிவரை களத்தில் நின்ற ரியான் ரிக்கெல்டன் (Ryan Rickelton) 34 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார். ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளும், சோனி பேக்கர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4d0b5ac-7755-4dd8-8dec-cf08ce16ae2f/26-6a7fe308364af.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:53:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் : விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-textbooks-worth-rs-8lakh-exported-to-india-1786762927"></link>
            <id>https://ibctamil.com/article/missing-textbooks-worth-rs-8lakh-exported-to-india-1786762927</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தில் உள்ள முதலாம் தர தமிழ் மொழி மூல மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட, சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 19,892 பாடநூல்கள் மற்றும் பயிற்சிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தில் உள்ள முதலாம் தர தமிழ் மொழி மூல மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட, சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 19,892 பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் மாயமான சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்தநிலையில் குறித்த புத்தகங்கள் விநியோக மையங்களுக்குச் சென்றடையாமல் பழைய பேப்பர் வாங்குபவருக்கு விற்கப்பட்ட சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>குறித்த புத்தகங்களை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்வதற்காக பியகம, சியம்பலாபே, சம்ருத்தி மாவத்தையில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊடாக ஒப்பந்த அடிப்படையில் வேறொரு நிறுவனத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை&nbsp;</h2><p>பியகம பகுதியில் வைத்து புத்தகங்களை விநியோகத்திற்காகப் பொறுப்பேற்ற பாரவூர்தி சாரதி ஒருவர், அவற்றை விநியோகிக்காமல் தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.</p><p>பின்னர் குறித்த புத்தகங்களை பழைய பேப்பர் சேகரிப்பாளரிடம் 1,600 கிலோகிராம் எடைக்கு 47,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3941f73e-2e7f-40e3-98d8-81174f909cc5/26-6a7fe119ddbf8.webp' /></p><p>
அவ்வாறு வாங்கப்பட்ட புத்தகங்கள் பேலியகொட பகுதியில் உள்ள காகிதங்களை அரைக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, அரைக்கப்பட்ட பின்னர் சில நாட்களில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தலங்கம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு, 31 வயதுடைய சந்தேகநபரான பாரவூர்தி சாரதியைக் கைது செய்துள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட பாரவூர்தி சாரதி கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தகக்து.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகள் - போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-officials-who-abuse-power-1786763472"></link>
            <id>https://tamilwin.com/article/government-officials-who-abuse-power-1786763472</id>
            <summary type="text">அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை&amp;nbsp; தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை&nbsp; தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.</p><p>யாழ் ஊடக அமையத்தில் இன்று (15.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்</h2><p>
</p><p>
எதிர்வரும் திங்கட்கிழமை 17ஆம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு
மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23db9e98-8bea-4bde-a0e0-a78a863f2fbf/26-6a7fde595d622.webp' /></p><p>
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண
தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன்
குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T03:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய தொழில் தொடங்கிய நடிகை சாக்ஷி அகர்வால்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sakshi-agarwal-starts-new-business-1786764868"></link>
            <id>https://viduppu.com/article/sakshi-agarwal-starts-new-business-1786764868</id>
            <summary type="text">பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, பகீரா, Fire போன்ற திரைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, பகீரா, Fire போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
</p><p>
இந்நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு புதிய சைடு பிசினஸ் ஒன்று தொடங்கி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/456cc8a2-2b3c-4283-adfd-caae8e73e05a/26-6a7fde47e34fa.webp' /></p><p> </p><p>

எனர்ஜி பார் சாக்லேட் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கும் அவர் அதன் விளம்பரத்திலும் நடித்து பிரபலப்படுத்தி வருகிறாராம்.</p><p>

சென்னையில் பல இடங்களில் அதன் பேனர் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை நேரில் சென்று பார்வையிடும் லைவ் வீடியோவை சாக்ஷி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். 

இதோ பாருங்க:</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db8dBWLlLOE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db8dBWLlLOE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Db8dBWLlLOE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sakshi Agarwal (@iamsakshiagarwal)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-15T03:34:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டையில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றும் முதலமைச்சர் விஜய்... த்ரிஷா வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/cm-vijay-hoists-the-national-flag-1786764436"></link>
            <id>https://cineulagam.com/article/cm-vijay-hoists-the-national-flag-1786764436</id>
            <summary type="text">CM விஜய்2026, கடந்த மே மாதம் நடிகராக இருந்த விஜய் தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரானார்.&amp;nbsp;அவர் பொறுப்பு ஏற்று 100 நாட்களை கடந்துவிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>CM விஜய்</h2><p>2026, கடந்த மே மாதம் நடிகராக இருந்த விஜய் தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரானார்.&nbsp;</p><p>அவர் பொறுப்பு ஏற்று 100 நாட்களை கடந்துவிட்டது, 100 நாட்களில் முதலமைச்சர் செய்த சாதனைகள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தன. இத்தனை வருட காலமாக ஒழிக்கவே முடியாது என கூறப்பட்ட லஞ்சம் வாங்கும் விஷயம் இப்போது ஒழிக்கப்பட்டுள்ளது.</p><p>பலரும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் சில விஷயங்களை பெற்றதாக பேட்டிகள் கொடுத்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ea2dbc3-3635-4b65-97bd-8da26163ca47/26-6a7fdc95efb53.webp' /></p><h2>த்ரிஷா என்ட்ரி</h2><p>முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது பணியை சிறப்பாக செய்துவரும் விஜய் முதன்முறையாக கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற உள்ளார்.
</p><p>சுதந்திர நாளையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைக்க உள்ளார். </p><p>அதனைக் காண மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா ஆகியோர் வருகைத் தந்துள்ளனர். அதேபோல் நடிகை த்ரிஷாவும் தனது அம்மாவுடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d527b455-9028-4e89-9a7d-7c069129b3d9/26-6a7fdc96a1bb1.webp' /></p>]]></content>
            <updated>2026-08-15T03:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவை உலுக்கிய வலுவான நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/earthquake-coast-of-indonesia-1786753536"></link>
            <id>https://news.lankasri.com/article/earthquake-coast-of-indonesia-1786753536</id>
            <summary type="text">Magnitude 7.7 earthquake strikes off coast of Indonesia: இந்தோனேசியக் கடற்கரைக்கு அப்பால் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் சுனாமி எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Magnitude 7.7 earthquake strikes off coast of Indonesia: இந்தோனேசியக் கடற்கரைக்கு அப்பால் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்தோனேசியக் கடற்கரைக்கு அப்பால் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>ஃப்ளோரஸ் (Flores) பகுதி</h2><p> </p><p>
சனிக்கிழமையன்று இந்தோனேசிய நேரப்படி காலை 5:58 மணிக்கு, 10 கி.மீ ஆழத்தில் இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் (Flores) பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. </p><p>இதன் மையப்புள்ளி, கிழக்கு நுசா தெங்காரா (East Nusa Tenggara) மாகாணத்தில் உள்ள எண்டே (Ende) நகரத்திற்கு வட-வடமேற்கே 42 மைல் தொலைவில் அமைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44fd4439-613e-4096-bf07-f04b6134a798/26-6a7fb20244332.webp' /></p><p> </p><p>இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை சுனாமி எச்சரிக்கையை விடுத்ததுடன், கடற்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளிலிருந்து விலகி இருக்குமாறு அப்பகுதி மக்களை வலியுறுத்தியுள்ளது. </p><p>புளோரஸ் தீவுக்கு அருகில் ஆழமற்ற கடலடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அந்த முகமை உறுதி செய்துள்ளது. அதிகாரிகள் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என்பதைக் கண்டறிய கடலோர அலைமானிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், பாதிக்கப்பட்ட கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.</p><p></p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p> </p><p>17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் பெருங்கடல் பகுதியில் எரிமலைகள் மற்றும் புவிப்பிளவுப் பாதைகள் அமைந்துள்ள 'நெருப்பு வளையம்' (Ring of Fire) எனப்படும் பகுதியில் அமைந்திருப்பதால், நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகளுக்கு ஆளாகக்கூடியதாக உள்ளது. </p><p>இதற்கிடையில், கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதி, தீவுகள் அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என்று அவுஸ்திரேலியாவின் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்தோனேசியாவில் 0.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரையிலான சுனாமி அலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் 2,400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புளோரஸ் தீவில் அமைந்துள்ள மௌமேரே நகரவாசிகள், உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். </p><p>இந்தோனேசியாவின் பேரழிவுகரமான நிலநடுக்கங்களின் வரலாற்றில், 2004-ஆம் ஆண்டில் சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான பேரழிவு நிலநடுக்கமும் ஒன்றாகும். </p><p>இது ஒரு சுனாமியைத் தூண்டி, அப்பகுதி முழுவதும் 220,000 பேரைக் கொன்றது, இதில் இந்தோனேசியாவில் மட்டும் சுமார் 170,000 பேர் மரணமடைந்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களே அவதானம் - நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-and-dangerous-heatwave-alert-in-tamil-1786763197"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-and-dangerous-heatwave-alert-in-tamil-1786763197</id>
            <summary type="text">நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பநிலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மழை ஆகிய இரண்டு வகையான மாறுபட்ட வானிலை நிலவும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பநிலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மழை ஆகிய இரண்டு வகையான மாறுபட்ட வானிலை நிலவும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>
நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் அதிகளவான வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a39585-4d21-4c75-802a-5cd264bf7997/26-6a7fd8b9e6016.webp' /></p><p>தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, வெளிப்புறங்களில் கடினமான பணிகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும், தேவையான அளவு நீரைக் அருந்துமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.</p><p>இந்த வானிலை சூழ்நிலையில் காலநிலை அவ்வப்போது மாற்றமடைவதால், அதிக வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து போதுமான அளவு நீரைக் குடிப்பது மிகவும் முக்கியமானது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தோலில் பூசும் கிரீம்களைப் பயன்படுத்துவதும், உடலை நன்றாக மூடி ஆடை அணிவதும் முக்கியம் எனவும் இதன் மூலம் சூரிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[49 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் - அநுர ஆட்சியில் அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-sri-lanka-after-49-years-1786762627"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-sri-lanka-after-49-years-1786762627</id>
            <summary type="text">இலங்கை அரசியல் வரலாற்றில் 49 ஆண்டுகளின் பின்னர் அநுர அரசாங்கத்தில் துண்டுவிழும் தொகையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியல் வரலாற்றில் 49 ஆண்டுகளின் பின்னர் அநுர அரசாங்கத்தில் துண்டுவிழும் தொகையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> புதிதாக கடன் பெறாத காரணத்தால் கடந்தாண்டு ஆகக் கூடுதான ஆரம்ப நிலுவையை சாத்தியமாக்க முடிந்ததாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">&nbsp;துண்டுவிழும் தொகை</b></p><p>அரச ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5817d069-f379-41d7-85dc-41e73730457a/26-6a7fd6e4d0d6e.webp' />

&nbsp;&nbsp;<b style="color: inherit; font-size: 1.75rem;"></b></p><p>1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் மொத்த தேசிய உற்பத்தி சார்ந்து வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகையை 2.5 சதவீதம் வரை குறைக்க முடிந்ததாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>பொருளாதாரத்தை வலுவாக்கும் நோக்கத்துடன் மீண்டெழும் செலவினங்களையும் முதலீட்டு செலவினங்களையும் முறையாக நிர்வகித்ததன் மூலம் இத்தகைய கூடுதலான ஆரம்ப நிலுவை சாத்தியமானது எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:03:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணி நேரத்தில் கொந்தளிப்பாகும் கடல்! எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1786761519"></link>
            <id>https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1786761519</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில்&amp;nbsp;அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில்&nbsp;அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம்&nbsp;இன்று (15) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><h2>பலத்த காற்று வீச வாய்ப்பு</h2><p>மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல சுற்று மழை பெய்யும் என்றும், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cb3978c-8d3d-4498-aee6-d6a9c7efdddd/26-6a7fd6be6c338.webp' /></p><p>

மேலும், வடமத்திய, வடமேற்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
இதற்கிடையில், நாட்டைசுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கொழும்பு மற்றும் காலி வழியாக சிலாவிலிருந்து மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>
காற்று மேற்கு முதல் தென்மேற்கு திசையிலிருந்து வீசும், மேலும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 30-40 கி.மீ. அளவில் இருக்கும்.</p><h2>&nbsp;கடல் பகுதிகள் கொந்தளிப்பு</h2><p>
</p><p>
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். ஏனைய கடல் பகுதிகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cf92244-1d12-4653-aaa2-3eae0332c676/26-6a7fd6bf1c7fc.webp' /></p><p>காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்.ஏனைய கடல் பகுதிகள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கலாம்.</p><p>இந்தப் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T03:02:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-first-day-worldwide-box-office-1786762084"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-first-day-worldwide-box-office-1786762084</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில் நேற்று வெளியான விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில் நேற்று வெளியான விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் <a href="https://www.youtube.com/watch?v=9HIGO2Tdjas" target="_blank">சூர்யா</a>. இவர் நடிப்பில் இந்த ஆண்டு கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையும் படைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74aa73e3-5042-4d9a-bf67-d08da285700c/26-6a7fd36851fe9.webp' /></p><p>

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் <a href="https://www.youtube.com/watch?v=yUQEmlR4HU0" target="_blank">விஸ்வநாத் &amp; சன்ஸ்</a>. இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d5cccd4-5ecd-41af-a213-3d0c8a7b5a58/26-6a7fd369053ca.webp' /></p><p>பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், கலவையான விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது.
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

இந்நிலையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் இப்படம் உலகளவில் ரூ. 34 கோடி வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87c0d4c2-4ddb-456f-aa08-c3bd10412f37/26-6a7fd3679bcdd.webp' /></p>]]></content>
            <updated>2026-08-15T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்கா போரின் முக்கிய தாக்குதல் காட்சிகள் - ஷிரான் பாசிக் CCIB யிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-red-notices-issued-suspect-arrested-1786754914"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-red-notices-issued-suspect-arrested-1786754914</id>
            <summary type="text"> புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2> புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபருடன் சேர்ந்து மேலும் இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் விசாரணைக்காக அந்தப் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

சந்தேகநபர்கள் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>அவருடன் மேலும் இரண்டு சந்தேக நபர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p></p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p> 

 கடந்த மே மாதம் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட, தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஷிரான் பாசிக், சர்வதேச காவல்துறையினரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76dcb751-4b5b-4e93-82a4-5bf96e009a7f/26-6a7fc03f8c963.webp' /></p><p>கடந்த ஈரான் - அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த போதே அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p>

அத்துடன், இவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக அமெரிக்காவும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

மேலும் இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாகியிருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p>

இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 5 பெரும் அளவிலான கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T02:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இலங்கை தொடர்பில் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indonesia-declares-tsunami-warning-7-7-earthquake-1786757510"></link>
            <id>https://ibctamil.com/article/indonesia-declares-tsunami-warning-7-7-earthquake-1786757510</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் மத்திய தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று (15.08.2026)&nbsp; அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p> </p><p>

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் 3 தொடர் நில நடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p> </p><p>

இதனையடுத்து, அந்நாட்டின் தேசிய புவியியல் நிலையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5aab993-047a-4ddc-ba26-87e18fdd2e7a/26-6a7fc6e7c2a4f.webp' /></p><p>சுனாமி எச்சரிக்கை அறிவிப்பின் மூலம், கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு விலகி இருக்குமாறு அந்நாட்டின் தேசிய புவியியல் நிலையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>

இலங்கைக்கு நிலநடுக்க ஆபத்தில்லை 

இதற்கிடையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தையடுத்து இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கைக்கு ஆபத்து இல்லை&nbsp;&nbsp;</h2><p> </p><p>

அதில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்க நிலைமையினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c88303-60c3-4b8b-a955-250c7874da8f/26-6a7fc6e879352.webp' /></p><p>அதன்படி, கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T02:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பில் CCIBயில் ஷிரான் பாசிக்..! சட்டவிரோத சொத்துக்கள் குறித்தும் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-drug-trafficker-shiran-basik-island-1786757347"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-drug-trafficker-shiran-basik-island-1786757347</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபர் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபருடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு நபர்களும் விசாரணைக்காக பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை&nbsp;</h2><p>தெஹிவளை, களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் சர்வதேச பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். இவர் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தப்பிச்சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63c09c02-5390-416e-850e-e0e47814360e/26-6a7fcf5b6905f.webp' /></p><p>இந்நிலையில், ஈரான்-அமெரிக்கப் போரின்போது ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்க ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தனது கைப்பேசியில் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபர் மே 26 அன்று டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.</p><p>சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், பயங்கரமான மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருத்தல், சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினராக இருத்தல் மற்றும் சேதம் / தீங்கு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

</p>]]></content>
            <updated>2026-08-15T02:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்து கொடுக்க முடியாது..திருமணத்தின் போது மனைவிக்கு பல ஒப்பந்தம் போட்ட ரொமாண்டோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ronaldo-portugal-under-property-division-agreement-1786716123"></link>
            <id>https://viduppu.com/article/ronaldo-portugal-under-property-division-agreement-1786716123</id>
            <summary type="text">உலக புகழ்பெற்ற கால்பந்து விரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னுடைய நீண்டநாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை சமீபத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக புகழ்பெற்ற கால்பந்து விரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னுடைய நீண்டநாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை சமீபத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் லிவ்வின் வாழ்க்கையில் வாழ்ந்து 5 குழந்தைகளுக்கு பெற்றோரானார்கள். இவர்களின் திருமணத்திற்கு நீண்டகால நண்பர் மிகுவல் பைக்சாவோ, ஜார்ஜினாவின் சகோதரி இவானா ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்திட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ebf279-2300-42b6-bdec-da112927822c/26-6a7f1fdd2571c.webp' /></p><p> மேலும், இருவரும் தங்களது குடும்பப் பெயர்களை மாற்றிக்கொள்ளவில்லை. இந்நிலையில் போர்ச்சுகல் சட்ட விதிகளின்படி சொத்து பிரிவினை, ஒப்பந்தத்தின் கீழ் இருவரும் திருமண பதிவை மேற்கொண்டுள்ளனர். </p><p>இந்த ஒப்பந்தப்படி இருவரின் தனிப்பட்ட சொத்துக்கள், வருமானம், முதலீடுகள் முழுமையாக அவரவர் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். எதிர்காலத்தில் ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டாலும் சொத்துகள் தானாகப் பிரிக்கப்படாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e70d2018-59f7-4d53-9713-3c6e2e6187c0/26-6a7f1fddcac1e.webp' /></p><p> </p><p>சவுதி ப்ரோ லீக் கிளப் அணிகளான அல்-நாசர் வழங்கும் ஊதியம் பெஸ்தானா சிஆர்7 ஓட்டல் வணிகம், இதுவரை உள்ள சொத்துகள், பிற விளம்பர ஒப்பந்தங்களின் வருமானம் முழுமையாக ரொனால்டோ வசமே இருக்கும். </p><p>ஒருவேளை விவாகரத்து செய்தால், ஜார்னிகாவிற்கு ரொனால்டோ தரப்பிலிருந்து மாதம்தோறும் சுமார் 1.10 கோடி ரூபாய் பராமறிப்புத் தொகை வழங்கப்படும், அத்துடன் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள சுமார். ரூ. 53.50 கோடி மதிப்பிலான பிரமாண்ட பங்களாவின் முழு உரிமையும் ஜார்ஜியாவிற்கு வழங்கப்படும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை! சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drink-more-water-1786753781"></link>
            <id>https://jvpnews.com/article/drink-more-water-1786753781</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் அதிகளவான வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் அதிகளவான வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
</p><p>தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, வெளிப்புறங்களில் கடினமான பணிகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும், தேவையான அளவு நீரைக் அருந்துமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.</p><h2>விடுத்துள்ள அறிவுறுத்தல்</h2><p>
இந்த வானிலை சூழ்நிலையில் காலநிலை அவ்வப்போது மாற்றமடைவதால், அதிக வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து போதுமான அளவு நீரைக் குடிப்பது மிகவும் முக்கியமானது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff06d9f-d839-4f52-a456-8ffefcb8db83/26-6a7fb38e0815d.webp' /></p><p>
</p><p>மேலும், கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தோலில் பூசும் கிரீம்களைப் பயன்படுத்துவதும், உடலை நன்றாக மூடி ஆடை அணிவதும் முக்கியம் எனவும் இதன் மூலம் சூரிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போதைய வானிலை காரணமாக மன அழுத்தம் போன்ற நோய்கள் தீவிரமடையக்கூடும் எனவும், இது மனநலத்தைப் பாதித்து நினைவாற்றல் மற்றும் கவனத்தைச் செலுத்தும் திறனைக் குறைக்கக்கூடும் எனவும் ராகம மருத்துவ பீடத்தின் குழந்தைகள் மற்றும் சிறார்கள் மனநல விசேட நிபுணர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T02:17:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி! மத்தியவங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-by-the-central-bank-of-sri-lanka-1786758932"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-by-the-central-bank-of-sri-lanka-1786758932</id>
            <summary type="text">நடுத்தர காலத்தில் பொருளாதார கண்ணோட்டத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

புவிசார் அரசியல் போக்குகளின் தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடுத்தர காலத்தில் பொருளாதார கண்ணோட்டத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p> 

புவிசார் அரசியல் போக்குகளின் தாக்கம், மாறிவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழல்கள், அத்துடன் காலநிலை அபாயங்கள் ஆகியவையே இந்த அதிக நிச்சயமற்ற தன்மைக்குக் காரணங்கள் என்றும் மத்திய வங்கி கூறுகின்றது.</p><h2>மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி</h2><p>

வியாழக்கிழமை (13) இரவு இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணயக்கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed9215bd-0a8c-4c89-bbd5-9253e337762a/26-6a7fca28a3663.webp' /></p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகள், உலகளாவிய எரிசக்தி சந்தைகள், வர்த்தகப் பரிமாற்றங்கள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும் என்றும், அதன் மறைமுக விளைவுகள் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T02:08:46+00:00</updated>
        </entry>
    </feed>
