<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T10:26:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pressure-area-forming-over-andaman-sea-1789899707"></link>
            <id>https://news.lankasri.com/article/pressure-area-forming-over-andaman-sea-1789899707</id>
            <summary type="text">Pressure area forming over andaman sea-&amp;nbsp;வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pressure area forming over andaman sea-&nbsp;வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
</p><h2>
வானிலை மையம் கூறுகையில்.., </h2><p>

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
</p><p>
அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும்.
</p><p>
மேலும், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c60543c-6ff7-4d88-abf9-902d6ffd710a/26-6aafb3fae6132.webp' /></p><p>இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
</p><p>
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
</p><p>
தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். </p><p>

சூறாவளி காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-20T10:23:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[படைகளை குறைக்க அமெரிக்கா திட்டம்; நேட்டோ நாடுகள் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922"></link>
            <id>https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922</id>
            <summary type="text">ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.</p><p>ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் அமெரிக்காவிற்குத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது "வெட்கக்கேடானது" என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் சாடியுள்ளார்.</p><p>ஐரோப்பாவிலுள்ள 68,000 அமெரிக்க வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினரை (முக்கியமாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்) திரும்பப் பெறுவது, அல்லது 40,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வெளியேற்றுவது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பாதிப்பதுடன், ரஷ்யாவிற்குச் சாதகமான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>வர்த்தக வரிகள், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் நேட்டோ நிதியுதவி போன்ற காரணங்களால் அமெரிக்கா-ஐரோப்பா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதேபோல தாய்வான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவும் தளர்ந்து வருவதாகக் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-20T10:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நமது அரசாங்கம் 2 ஆண்டுகள்: ஜனாதிபதி அநுர பங்கேற்கும் பிரம்மாண்ட மக்கள் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-years-anura-government-grand-public-rally-1789898771"></link>
            <id>https://tamilwin.com/article/2-years-anura-government-grand-public-rally-1789898771</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் &quot;நமது அரசாங்கம் - ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி&quot; என்ற தொனிப்பொருளின்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் "நமது அரசாங்கம் - ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி" என்ற தொனிப்பொருளின்&nbsp;கீழ், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதன்படி, மாத்தறை - அக்குரஸ்ஸ பகுதியில் மாபெரும் மக்கள் பேரணி இன்று, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்று வருகின்றது. </p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டிய சாதனைகள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஊழலற்ற சுபிட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4l-ip0cLvNk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறும் தங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-and-silver-price-increase-today-1789893490"></link>
            <id>https://ibctamil.com/article/gold-and-silver-price-increase-today-1789893490</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.</p><p>
</p><p>
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது</p><p>அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,377.91 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><h2>தங்கத்தின் விலை</h2><p>
</p><p>
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 66.25 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3713f018-0cdc-4b92-809b-bf6e9529fff1/26-6aafb3319d45d.webp' /></p><p>கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p>

மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:19:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[It's A Medical Miracle (மலையாளம்): திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/its-a-medical-miracle-movie-review-1789899198"></link>
            <id>https://cineulagam.com/article/its-a-medical-miracle-movie-review-1789899198</id>
            <summary type="text">ஷராப் உதீன், சங்கீத் பிரதாப், அகிலா பார்கவன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள It&#039;s A Medical Miracle மலையாளத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஷராப் உதீன், சங்கீத் பிரதாப், அகிலா பார்கவன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள It's A Medical Miracle மலையாளத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e3e287b-b4d1-4d94-836a-b20a2f32da50/26-6aafb1c102ef9.webp' /></p><h2>கதைக்களம் </h2><p>

ரூபன் (சங்கீத் பிரதாப்) சாலை விபத்தில் சிக்கியதில் கோமா நிலைக்கு செல்கிறார். அவரை நர்ஸ் சூசனா நன்றாக பார்த்துக் கொள்கிறார். 

அதனால் ரூபனின் ஆரா சூசனா மீது ஈர்ப்புக்கொள்ள 2 ஆண்டுகள் நகர்கிறது. </p><p>ஆனாலும் ரூபனுக்கு சுயநினைவு திரும்பவில்லை.

இதன் காரணமாக அவரது தாய் மகனை கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்கின்றனர். 

இது தெரிந்து கடைசியாக ஒருமுறை ரூபனைப் பார்க்கலாம் என்று சூசனா செல்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/597d572d-a58e-401b-992c-f2fe7980861f/26-6aafb295aed4c.webp' /></p><p>அவர் அறையைவிட்டு திரும்பும்போது ஒரு விஷயம் நடக்க ரூபன் கோமாவில் இருந்து எழுகிறார். 

ஆனால், அவருக்கு தூரத்தில் ஒரு சொட்டு தண்ணீர் விழும் சத்தம் கூட அதீமாக கேட்கும் திறன் வந்துவிடுகிறது. 

அதனை ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தும் முறையை பயிற்சி செய்யும் ரூபன், கான்ஸ்டபிள் சூரஜ் உடன் சேர்ந்து ஒரு குழந்தைக் கடத்தலை தடுக்கிறார். </p><p>

இதற்கிடையில் மாஸ்க்மேன் என்ற மர்ம நபர் சிலரை சித்ரவதை செய்து வருவது தெரியவருகிறது. அந்நபரினால் உள்துறை அமைச்சர் மகளின் கர்ப்பம் கலைய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

அந்த மாஸ்க்மேன் யார்? ரூபன் தனது சக்தியை வைத்து அவரை எப்படி கண்டுபிடித்தார்? என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e52ebc-fc50-4990-8b96-4e7e7111f099/26-6aafb296adc04.webp' /></p><h3>படம் பற்றிய அலசல்</h3><p> 

காமெடி, துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சங்கீத் பிரதாப் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம் இது. 

அதேபோல் பிரேமலு படத்தில் மமிதாவின் தோழியாக நடித்திருந்த அகிலா பார்கவன் ஹீரோயினாக நடிக்க, அறிமுக இயக்குநர் ஷியாமின் கிரீஷ் இயக்கியுள்ளார். </p><p>

ஹீரோவுக்கு கிடைக்கும் சக்தி; அதை வைத்து அவர் என்னவெல்லாம் செய்வார் என்ற வழக்கமான லைன் ஆக இருந்தாலும், காட்சியமைப்புகளில் சுவாரஸ்யமாக படத்தை கொண்டு செல்கிறார் இயக்குநர். 

வில்லன் கதாபாத்திரம் ஒவ்வொரு சம்பவம் செய்த பின்னரும், ஏன் அதை செய்தார் என்ற சிறு பிளாஷ்பேக்கை காட்டியதும், அதில் சில யூகிக்க முடியாத வகையில் இருந்ததும் சூப்பர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e3a74f8-c3da-4a16-84de-ee44e829e3c8/26-6aafb2976997f.webp' /></p><p>

முதல் 15 நிமிடங்களுக்கு பின் ஜாலியான படமாக நகரும் திரைக்கதை, வில்லனின் என்ட்ரிக்கு பின் திரில்லர் மோடில் பயணிக்கிறது. 

காமெடி, எமோஷன், ரோமன்ஸ், ட்விஸ்ட் என எல்லா ஏரியாவிலும் இயக்குனர் ஷியாமின் கிரீஷ் கலக்கியிருக்கிறார். 

கதைக்கு ஏற்ற தேர்வாக ஹீரோ சங்கீத் மற்றும் ஹீரோயின் அகிலா சிறப்பாக நடித்துள்ளனர். </p><p>எமோஷனல் காட்சிகளில் சங்கீத் அதிக ஸ்கோர் செய்துள்ளார். 

ஷராப் உதீன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பாடி லேங்குவேஜிலும், டயலாக் டெலிவரியிலும் அட்டகாசம் செய்துள்ளார் என்றே கூறலாம். 

நான்கு பிரதான கதாபாத்திரங்களைச் சுற்றி கதை நகர்ந்தாலும், எங்குமே சலிப்பு ஏற்படாவண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a51dc83e-8978-4471-8090-991c749123d4/26-6aafb298283fa.webp' /></p><p>முஜீப் மஜீத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிக்கலவை படத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. படத்தை ஸ்டைலிஷான மேக்கிங்கில் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் அகில் சேவியர்.

ராகேஷ் சேருமாதத்தின் படத்தொகுப்பும், VFX-வும் வேறொரு தளத்திற்கு படத்தை கொண்டு சென்றுள்ளது.</p><p><b><u>க்ளாப்ஸ் </u></b></p><ul><li>

நடிகர்கள் </li><li>

இசை மற்றும் ஒலிக்கலவை </li><li>

திரைக்கதை </li><li>

ஸ்டைலிஷ் மேக்கிங் </li></ul><p><b><u>

பல்ப்ஸ் </u></b></p><ul><li>

பெரிதாக ஒன்றுமில்லை</li></ul><p> </p><p><b>


மொத்தத்தில் இந்த It's A Medical Miracle எதிர்பார்ப்பில்லாமல் காண்போருக்கு செம ஜாலி ரைடுதான். கண்டிப்பாக திரையரங்கில் பார்க்கலாம்.</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34f06b3-9afd-45c9-8957-315edfc80a62/26-6aafb1c1b3e13.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T10:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 20-ல் டி-சர்ட்டை கழட்டி ட்ரோலர்களுக்கு சவால் விட்ட சல்மான் கான்!! வீடியோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/salman-khan-takes-off-shirt-on-bb20-slams-trolls-1789899207"></link>
            <id>https://viduppu.com/article/salman-khan-takes-off-shirt-on-bb20-slams-trolls-1789899207</id>
            <summary type="text">சல்மான் கான்பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சல்மான் கான். தற்போது பிக்பாஸ் சீசன் 20 ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சல்மான் கான்</h2><p>பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சல்மான் கான். தற்போது பிக்பாஸ் சீசன் 20 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கான், திடீரென தன்னுடைய சட்டையை கழற்றி போஸ் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய எபிசோட்டில், நிஜத்தில் தான் எதிர்கொண்ட ட்ரோல்கள் குறித்து பேசிய சல்மான், தன்னுடைய டி சர்ட்டை கழற்றி தன் உடற்கட்டை வெளிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da00f26d-8bef-4b1d-b796-60d327828bd3/26-6aafb1c94376e.webp' /></p><p> </p><p>அதன்பின், 'உங்களுக்கு என்ன தோணுதோ அதை சொல்லுங்கள். என்னை ட்ரோல் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும், எங்களிடம் ஏராளமான ரசிகர் மன்றங்கள் இருக்கிறது. எனவே யார் என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் எதிர்வினை ஆற்றாமல் இருகத்தான் நினைக்கிறோம், அவ்வளவுதான். உங்களை தாழ்த்திப் பேசி அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். </p><p>மேலும் சிலர் காசு கொடுத்து இதை ஊக்குவிக்கும் நடிகர்கள் அல்லது தயாரிப்பாளர்காக கூட இருக்கலாம். பின் மக்கள் ஊழலை பற்றி பேசுகிறார்கள். பணத்திற்காக, படங்களுக்கு 4, 5 நட்சத்திர மதிப்பீடுகலை வழங்குகிறார்கள். அதுவும் மிகப்பெரிய ஊழல்தான், அப்படியிருக்க அறநெறி அல்லது ஒழக்கத்தை பற்றி பேச உங்களுக்கு எதாவது தகுது இருக்கிறதா?. பாய் குண்டாகிவிட்டார் என்று சொல்லி அவர்கள் என்னை ட்ரோல் செய்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da00f26d-8bef-4b1d-b796-60d327828bd3/26-6aafb1c94376e.webp' /></p><p> </p><p>வாருங்கள், இப்போது என்னை ட்ரோல் செய்யுங்கள், என்னிடம் சிக்ஸ் பேக், உடற்கட்டு எதுவும் இல்லை. உங்களுக்கு ட்ரோல் செய்வது பிடிக்கும் அல்லவா? (சட்டையை கழட்டிவிட்டு) இதைப் பார்த்து குளோஸ் அப் ஷாட் எடுங்கள், கருத்து தெரிவிக்கும் அனைவரும், முதலில் உங்களை பார்த்துவிட்டு, பின் இதை செய்யுங்கள். எங்களை ட்ரோல் செய்வதைவிட உங்கள் பெற்றோரையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது நல்லது. </p><p>பாய், நீங்கள் உடல் எடையைக் குறைத்துவிட்டீர்கள் அல்லது எடையைக் கூட்டிவிட்டீர்கள்' என்று யாராவது சொன்னால் என்னால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் சோஹைல், வருண் அல்லது திரைத்துறையைச் சேர்ந்த யாரையாவது கேலி செய்வது சரியல்ல. தாராளமாக உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு என்னை ட்ரோல் செய்யுங்கள். நான் கிழிந்த செருப்பைக்கூட அணிகிறேன், அடுத்த முறையும் அதே செருப்போடு வருவேன், யாராவது ஒரு உடையை மீண்டும் அணிந்தால் அவர்கள் ட்ரோல் செய்யப்படுகிறார்கள் என்று காரசாரமாக பேசியிருக்கிறார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">STANDING OVATION!<a href="https://x.com/hashtag/SalmanKhan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SalmanKhan</a> took off his T-shirt, showed his body and challenged if you want to troll, go ahead and do it.​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​<br><br>He just shut the haters up again. He doesn’t care about trolling <a href="https://x.com/hashtag/BiggBoss20?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggBoss20</a> <a href="https://t.co/YGbVM8X9om">pic.twitter.com/YGbVM8X9om</a></p>&mdash; Devil V!SHAL (@VishalRC007) <a href="https://x.com/VishalRC007/status/2101342695725953361?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-20T10:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும்; நடிகை ஸ்ருதி ஹாசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/men-should-menstruate-shruti-haasan-pray-1789899273"></link>
            <id>https://jvpnews.com/article/men-should-menstruate-shruti-haasan-pray-1789899273</id>
            <summary type="text">ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும் - 1000 முறை பிரார்த்தித்திருக்கிறேன் என நடிகை ஸ்ருதி ஹாசன்&amp;nbsp; கூறியுள்ளார்.தனக்கு PCOS (Polycystic Ovary Syndrome...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும் - 1000 முறை பிரார்த்தித்திருக்கிறேன் என நடிகை ஸ்ருதி ஹாசன்&nbsp; கூறியுள்ளார்.</p><p>தனக்கு PCOS (Polycystic Ovary Syndrome) பாதிப்பு இருப்பதால், மாதவிடாய் நாட்களில் கடுமையான வலியை அனுபவித்து வருவதாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;Podcast நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஸ்ருதி ஹாசன், மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான சிரமங்கள் மற்றும் அதற்கான பணிச்சூழல் ஆதரவு குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p>ஆண்களுக்கும் மாதவிடாய் ஏற்பட்டால், அதற்கான அதிகாரபூர்வ விடுமுறை நடைமுறைக்கு வந்திருக்கும் என தான் பலமுறை பிரார்த்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், “அப்படி நடந்திருந்தால், வேலை ஒப்பந்தத்திலேயே மாதவிடாய் விடுமுறை இடம்பெற்றிருக்கும்” என ஸ்ருதி ஹாசன் அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T10:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: நான்கு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-attacks-drug-smuggling-vessel-caribbean-sea-1789898143"></link>
            <id>https://ibctamil.com/article/us-attacks-drug-smuggling-vessel-caribbean-sea-1789898143</id>
            <summary type="text">கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிவேகக் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிவேகக் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவான SOUTHCOM வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

SOUTHCOM-இன் தகவலின்படி, செப்டம்பர் 19ஆம் திகதி அதன் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு அரைக்கோளத்துக்கான கூட்டுப் பணிக்குழு, கரீபியன் கடலில் வழக்கமாக போதைப்பொருள் கடத்தல் இடம்பெறும் பாதையில் பயணித்த அதிவேகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p></p><h2>&nbsp;மேலதிக விபரங்கள்</h2><p>

உளவுத்தகவல்களின் அடிப்படையில் குறித்த கப்பல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டதாகவும் SOUTHCOM தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e671cfc6-e202-46f6-a8c0-9d89fd799569/26-6aafb17514fdc.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதலில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் தாக்குதல் இடம்பெற்ற கரீபியன் கடலின் குறிப்பிட்ட பகுதி உள்ளிட்ட மேலதிக விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என Reuters தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி விவகாரத்தில் தலையிட்டால்... துருக்கி மற்றும் பாகிஸ்தானுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-warn-pakistan-turkiye-1789898497"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-warn-pakistan-turkiye-1789898497</id>
            <summary type="text">Houthis warn Pakistan, Turkiye over Saudi intervention: சவுதியில் தலையீடு குறித்து பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis warn Pakistan, Turkiye over Saudi intervention: சவுதியில் தலையீடு குறித்து பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
சவுதி அரேபியாவுடன் இணைந்து இராணுவ ரீதியாகத் தலையிட வேண்டாம் என பாகிஸ்தானையும் துருக்கியையும் யேமனின் ஹவுதிகள் எச்சரித்துள்ளதுடன், இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒன்று மோதலில் படைகளை ஈடுபடுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.</p><h2>இரும்புக்கரம் கொண்டு</h2><p>
</p><p>பாகிஸ்தான் ஊடகச் செய்திகளின்படி, அன்சார் அல்லாவின் அரசியல் குழு உறுப்பினரும் தமார் (Dhamar) ஆளுநருமான முகமது அல்-புகைதி, ஈராக் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'அனதர் ரீடிங்' (Another Reading)-க்கு அளித்த பேட்டியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b527b0-58d2-4872-bdea-964da89b8284/26-6aafaf04035d8.webp' /></p><p> </p><p>அல்லாஹ்வின் மீது ஆணையாக, துருக்கியும் பாகிஸ்தானும் இதில் தலையிட்டால், நாங்கள் அவர்களை இரும்புக்கரம் கொண்டு தாக்குவோம் என்று அல்-புகைத்தி கூறியுள்ளார். </p><p>மேலும், யேமனுக்கு எதிரான சவுதியின் ஆக்கிரமிப்பு என்று அவர் விவரித்ததில் அந்த இரு நாடுகளும் இணைந்தால், ஹவுதிகள் அவற்றுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே மீண்டும் தொடங்கியுள்ள சண்டைகள், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு இடையேயான மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மீது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த மோதலில் ராணுவ ரீதியாக ஈடுபடத் தீர்மானித்தால், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களை நோக்கியே ஹவுதி அமைப்பின் நிலைப்பாடு அமைந்திருக்கும் என்று அல்-புகைதி கூறினார். </p><p>மேலும், இவ்விரு நாடுகளிலும் ஏமன் மீதான பொதுமக்களின் அனுதாபத்தைக் குறிப்பிட்ட அவர், சண்டையிலிருந்து விலகி இருக்குமாறு இஸ்லாமாபாத் மற்றும் அங்காரா ஆகியவற்றை வலியுறுத்தினார். </p><p>சவுதி அரேபியா ஹவுதிகளின் புதிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள சூழலிலும், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ள பிற உறுப்பு நாடுகளும் இதில் நேரடியாக ஈடுபடக்கூடுமோ என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> இதனிடையே, சவுதி அரேபியாவிற்கு இராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க துருக்கி முன்வரக்கூடும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஹக்கன் ஃபிடான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>தொழில்நுட்ப உதவி</h2><p> </p><p>மக்கா கூட்டணியாக, நாங்கள் இது குறித்து பாகிஸ்தானிடம் பேசுவோம்; அத்துடன் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் வழங்க முடியும் என்றும் ஃபிடான் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfe75d5b-3b66-4cab-a08c-9775e3e7c682/26-6aafaf04a9aee.webp' /></p><p> </p><p>சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டித்துள்ளதுடன், ரியாத் மீதான தனது ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மக்காவுக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டது; மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இக்குறித்த விவகாரம் எழுப்பப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-20T09:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலையில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thileepan-s-39th-commemoration-in-trincomalee-1789897352"></link>
            <id>https://ibctamil.com/article/thileepan-s-39th-commemoration-in-trincomalee-1789897352</id>
            <summary type="text">தமிழ் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வின் ஆறாவது
நாள் திருகோணமலையில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வின் ஆறாவது
நாள் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.</p><p>திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் - உப்பூறல் கிராமத்தில் இன்று (20) காலை இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.</p><p>இதன்போது பிரதான சுடரேற்றப்பட்டதைத் தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை
அணிவிக்கப்பட்ட பின்னர் விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p></p><h2>நினைவஞ்சலி செலுத்தினர்</h2><p>
இந்நிகழ்வை&nbsp;திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த நிலையில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி
செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79f8713e-3829-4a43-88c6-5b01bb3556df/26-6aafae9396171.webp' /></p><p> தியாக தீபம் திலீபனின் 39வது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:58:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது... வைரலாகும் புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/deepika-padukone-announces-second-baby-born-1789896773"></link>
            <id>https://manithan.com/article/deepika-padukone-announces-second-baby-born-1789896773</id>
            <summary type="text">பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியினர், தங்களது இரண்டாவது குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை&amp;nbsp; புகைப்படத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியினர், தங்களது இரண்டாவது குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை&nbsp; புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தீபிகா படுகோண்</span></p><p>பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80285630-eebb-41af-82e8-1f00103837c2/26-6aafac9b09963.webp' /></p><p></p><p>தமிழில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா தீபிகா படுகோண் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85f4b34f-b815-4793-b603-14c57f035cd7/26-6aafac9bb52b0.webp' /></p><p>திருமணம் முடிந்து சுமாராக 6 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியினருக்கு, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d414331-64ec-427c-ae48-6df6484d7a46/26-6aafac9c71722.webp' /></p><p></p><p>சமீபத்தில் தீபிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய குடும்ப புகைப்படத்துடன் அறிவித்தார்.</p><p> இந்நிலையில் தீபிகா-ரன்வீர் இருவருக்கும் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளார். நடிகை தீபிகா இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவுக்கு தற்போது இணையத்தில் வாழ்த்து மழை பொழிந்த வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdeF9lOsviM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdeF9lOsviM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdeF9lOsviM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தில் தங்கியிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/20y-sri-lankans-staying-in-kuwait-were-deported-1789890984"></link>
            <id>https://ibctamil.com/article/20y-sri-lankans-staying-in-kuwait-were-deported-1789890984</id>
            <summary type="text">குவைத்தில் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தில் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள்&nbsp;நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்துள்ளனர். </p><p>குறித்த நாடு கடத்தும் நடவடிக்கை இன்று (20.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>நாடு கடத்தப்பட்டவர்கள் வீட்டு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்காக குவைத் சென்றிருந்த நிலையில், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் சட்டவிரோதமாக பணியாற்றியபோது கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்</h2><p>
</p><p>
இவர்கள் இன்று அதிகாலை 3.10 மணியளவில் குவைத் நகரிலிருந்து ஜசீரா விமான சேவைக்குச் சொந்தமான J9-551 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d390fd6-86e1-49de-b9e8-17c6710779bc/26-6aaf9c2324ed7.webp' /></p><p>இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்து மற்றும் நிதி வசதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கி, அவர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>நாடு கடத்தப்பட்டவர்களில் வீட்டு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:37:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தது நான் தான் : முன்னாள் ஜனாதிபதி ரணில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-india-accord-ranil-statement-1789894092"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-india-accord-ranil-statement-1789894092</id>
            <summary type="text">விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் என்று&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் என்று&nbsp;முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றிய போது தான் ஒரு விடுதலைப் புலி என பகிரங்கமாகக் குறிப்பிட்டமை தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ரணிலின் கவனத்திற்கு கொண்டுவந்த போது, அவர் நாட்டின் முந்தைய அரசியல் வரலாற்றுப் பின்னணியை இவ்வாறு சுட்டிக்காட்டி விளக்கமளித்தார்.</p><p></p><h2>டக்ளஸ் தேவானந்தவை இணைத்தவர்</h2><p>இது குறித்து மேலும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது, இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. முதன்முதலில் பயங்கரவாத அமைப்பில் இருந்த ஒருவரைத் தம் பக்கம் ஈர்த்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9af1d4-93fb-44a9-a48a-c4a6c80611ad/26-6aafa90120de4.webp' /></p><p>அவர்தான் டக்ளஸ் தேவானந்தவை முதன் முதலில் இணைத்துக் கொண்டார். அதற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தம் பக்கம் இணைத்தார். அதே வழியையே மகிந்த ராஜபக்சவும் தொடர்ந்து பின்பற்றினார்.</p><p>

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன உட்பட்ட அன்றைய அரசாங்கத்தை இலங்கை - இந்திய ஒப்பந்தம் முற்றாக முடக்கிப்போட்டது. நான் அந்த நிலையை மாற்றி, முடக்கத்தை உடைத்தெறிந்தேன்.</p><p>உண்மையைச் சொன்னால், ஜே.ஆர். இந்திய ஒப்பந்தத்திற்குள் முடக்கப்பட்டிருந்தார்; விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான் தான்.</p><p></p><h2>&nbsp;தேசிய அரசியலில் நேரடியாக இணைத்தமை&nbsp;</h2><p>விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானை பிரித்து, ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வந்தேன். ஆனால், கருணாவை தேசிய அரசியலில் நேரடியாக இணைத்துக் கொண்டது மகிந்த ராஜபக்ச தான்.
</p><p>
எவ்வாறாயினும் பிரேமதாச பயங்கரவாத அமைப்பில் இருந்தவரைத் தம்மிடம் எடுத்தது போல், நான் தான் விடுதலைப் புலிகள் அமைப்பை இரண்டாகப் பிளவுபடுத்தினேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d95d84e3-5fbf-47b0-9604-88b505089d8e/26-6aafa901ca28b.webp' />&nbsp;</p><p> </p><p>மறுபுறம் சந்திரிக்கா, கருணாவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதுடன், இவர்கள் அனைவரையும் பயன்படுத்தி இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பை மகிந்த ராஜபக்ச அழித்தார்.</p><p>நாட்டில் கொடூர யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், ஜே.வி.பி அமைப்பானது விடுதலைப் புலிகளுக்கு நிகராக மகா சங்கத்தினரையும் இராணுவத்தினரையும் கொன்றுகுவித்தது. அந்தக் காலத்தில் தான் 'ஜே.ஆரைக் கொல்லுங்கள்' என்ற பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன“ என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத்தில் கடும் மழை; முறிந்து விழுந்த பாரிய மரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-in-hill-massive-tree-collapses-kandy-1789896747"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-in-hill-massive-tree-collapses-kandy-1789896747</id>
            <summary type="text">மலையகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது.கண்டி – கபரகலை வீதியில் கெவும்போக் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது.</p><p>கண்டி – கபரகலை வீதியில் கெவும்போக் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீதியின் குறுக்கே சரிந்து விழுந்துள்ளது.</p><p>இதனால் கபரகலை, கலாபொக்க, மடுல்கலை, ஹுலுகங்கை, பெத்தேகம, கோமரை மற்றும் பம்பரெல்ல உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.</p><p>மரம் முறிந்து விழுந்தபோது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர்க்குழாயின் மீது விழுந்துள்ளதாகவும், இதனால் நீர்க்குழாயில் வெடிப்பு ஏற்பட்டு பெருமளவில் நீர் கசிந்து வீதியில் பாய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.பன்விலை பகுதியில் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><div><br></div>]]></content>
            <updated>2026-09-20T09:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ இராணுவக் குழுவின் புதிய தலைவராக ஜெர்மனியின் ஜெனரல் கார்ஸ்டன் புரூயர் தேர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/commander-not-selected-for-senior-nato-post-1789890217"></link>
            <id>https://canadamirror.com/article/commander-not-selected-for-senior-nato-post-1789890217</id>
            <summary type="text">நேட்டோ அமைப்பின் மிக முக்கிய இராணுவக் குழுவின் அடுத்த தலைவராக ஜெர்மனியின் ஜெனரல் கார்ஸ்டன் புரூயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
இப்பதவிக்கான தேர்தலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேட்டோ அமைப்பின் மிக முக்கிய இராணுவக் குழுவின் அடுத்த தலைவராக ஜெர்மனியின் ஜெனரல் கார்ஸ்டன் புரூயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். </p><p>
இப்பதவிக்கான தேர்தலில் கனடாவின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் ஜென்னி காரிக்னனை தோற்கடித்து அவர் இப்பதவியைக் கைப்பற்றியுள்ளார்.
</p><p>டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள் கூட்டத்தில் இத்தேர்தல் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7ffc8b2-38cd-4a11-957e-065bce7eefdc/26-6aaf8eaac9b15.webp' /></p><p> </p><p>
நேட்டோ அமைப்பில் இது மிகவும் மதிப்புமிக்க ஒரு பதவியாகும். எனினும், வழக்கமாக அமெரிக்க அதிகாரியால் வகிக்கப்படும் 'உச்ச கூட்டுப் படைத் தளபதி' பதவிக்கு உள்ள அளவிலான அதிகாரம் இப்பதவிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>ஒருவேளை இத்தேர்தலில் ஜெனரல் ஜென்னி காரிக்னன் வெற்றி பெற்றிருந்தால், நேட்டோ இராணுவக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்திருப்பார். </p><p>
மேலும், 2024 முதல் வகித்து வரும் கனடா இராணுவத் தலைமைப் பதவியிலிருந்தும் அவர் விலக வேண்டியிருந்திருக்கும். வரலாற்று ரீதியாக இதுவரை மூன்று கனடியர்கள் மட்டுமே இப்பதவியை வகித்துள்ளனர். </p><p>கடைசியாக 2000-களின் மத்தியில் ஆப்கானிஸ்தான் போரின் போதே கனடிய அதிகாரி ஒருவர் இப்பதவியில் இருந்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி, வெற்றி பெற்ற ஜெனரல் கார்ஸ்டன் புரூயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
</p><p>"சிறந்த தலைமைத்துவம், அனுபவம் மற்றும் கூட்டுப் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய ஜெனரல் ஜென்னி காரிக்னனை இப்பதவிக்குப் பரிந்துரைத்ததில் கனடா பெருமையடைகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த ஜெனரல் ஜென்னி காரிக்னன், இத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதை ஒரு கௌரவமாகக் கருதுவதாகவும், தொடர்ந்து கனடிய ஆயுதப் படைகளின் மறுசீரமைப்பு மற்றும் தலைமைத்துவப் பணிகளில் தனது கவனம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போது இப்பதவியிலிருக்கும் இத்தாலியின் அட்மிரல் ஜுசெப்பே காவோ டிராகோன் அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைவராகத் தேர்வாகியுள்ள புரூயரின் கள அனுபவமும் திறமையும் நேட்டோ அமைப்பிற்குப் பெரிதும் உதவும் எனப் பாராட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T09:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவிரலை காட்டி போஸ்!! எல்லைமீறும் நடிகை ஷாலினி பாண்டே..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/shalini-pandey-another-controversy-post-instagram-1789896491"></link>
            <id>https://viduppu.com/article/shalini-pandey-another-controversy-post-instagram-1789896491</id>
            <summary type="text">ஷாலினி பாண்டேஅர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஷாலினி பாண்டே. இன்ஸ்டாகிராமில் ஆக்டி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஷாலினி பாண்டே</h2><p>அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஷாலினி பாண்டே. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28f67d39-29f4-4229-9af2-1a06b97ff62c/26-6aafa72d5aaee.webp' /></p><p>
</p><p>
சமீபத்தில் மேலாடை இல்லாதபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து ஷாலினி பாண்டேவின் மேல் அங்கத்தை மறைத்தபடி வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.
</p><p>
அது ஏஐ-ஆ அல்லது அவரே வெளியிட்ட வீடியோவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தநிலையில், அது நான் கிடையாது என்ற விளக்கத்தை கொடுத்தார். </p><p>தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான பதிவினை பகிர்ந்துள்ளார் ஷாலினி. நடுவிரலை காட்டியபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdeFTC0F5Hf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdeFTC0F5Hf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdeFTC0F5Hf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Shalini Pandey (@shalzp)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-20T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இர்பான் கார் மோதி உயிர்ழந்த சம்பவம், ரூ. 30 லட்சம் அபராதம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/court-ordered-youtuber-irfan-to-pay-compensation-1789896533"></link>
            <id>https://cineulagam.com/article/court-ordered-youtuber-irfan-to-pay-compensation-1789896533</id>
            <summary type="text">Court has ordered YouTuber Irfan to pay compensation: கடந்த 2023-ஆம் ஆண்டு யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Court has ordered YouTuber Irfan to pay compensation: கடந்த 2023-ஆம் ஆண்டு யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
யூடியூபர் இர்ஃபான்
</h2><p>
Food Vlog மூலம் யூடியூப்பில் பிரபலமானவர் முகமது இர்ஃபான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். மேலும், நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படத்திலும் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03cc61d-5ee4-4ca7-99ec-b6a61ac9efe0/26-6aafa759562d2.webp' /></p><p></p><h3>

பத்மாவதி
</h3><p>
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே கோனாதி முரளி நகரை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் தனது பணியை முடித்து வீட்டிற்கு செல்ல மரமலை நகரில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் போது பென்ஸ் கார் வேகமாக வந்து பத்மாவதியை மோதியது. இந்த விபத்தில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad3868e5-9505-4c65-8705-ee90d631b0b6/26-6aafa7589ceef.webp' /></p><p></p><p>

காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய அசாருதீன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை காவல் நிலையம் எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது யூடியூபர் இர்ஃபானின் கார் என்பது தெரிய வந்தது. </p><h3>

நீதிமன்றம்</h3><p>

இந்த நிலையில், தற்போது யூடியூபர் இர்ஃபான் விபத்தில் உயிரிழந்த பத்மாவதியின் குடும்பத்தினருக்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a408d1f9-bb5e-438e-9294-6e1b5d8beb5c/26-6aafa75a1385e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T09:29:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி விசாக்களைத் தயாரித்ததற்காக முன்னாள் அரச அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-department-gov-employee-arrested-1789895758"></link>
            <id>https://tamilwin.com/article/ex-department-gov-employee-arrested-1789895758</id>
            <summary type="text">போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதிய கடவுச்சீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>புதிய கடவுச்சீட்டு</h2><p>

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளரான குறித்த சந்தேக நபரிடமிருந்து 48 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும், பாதுகாப்பு முத்திரைகளைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2e4c841-6c21-4edc-a7ae-0e415ddb0a66/26-6aafa6446fcde.webp' /></p><p>

பழைய கடவுச்சீட்டுகளிலிருந்து அகற்றப்பட்ட விசாக்களை புதிய கடவுச்சீட்டுகளில் பொருத்தி, தூதரகங்களில் சமர்ப்பித்து பல்வேறு நாடுகளுக்கு மோசடியாக வீசா பெற்றுக் கொள்ள அவர் உடந்தையாக இருந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T09:26:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789893777"></link>
            <id>https://jvpnews.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789893777</id>
            <summary type="text">செல்லுபடியாகும் விசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செல்லுபடியாகும் விசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டு, இன்று (20) அதிகாலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.</p><p>இவர்கள் ஆரம்பத்தில் வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காகக் குவைத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p>ஆனால், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களிலிருந்து தப்பிச் சென்று வேறு இடங்களில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.</p><p>அவர்கள் குவைத் நகரிலிருந்து ஜசீரா ஏர்வேஸ் விமானம் J9-551 மூலம் அதிகாலை 3:10 மணிக்கு வந்தடைந்தனர்.</p><p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தாயகம் திரும்பியவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு நிதியுதவியையும் போக்குவரத்து வசதிகளையும் வழங்கியது</p>]]></content>
            <updated>2026-09-20T09:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசமடையும் காலநிலை - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766</id>
            <summary type="text">இரண்டாம் இணைப்பு&amp;nbsp;&amp;nbsp;நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையை&amp;nbsp;தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இரண்டாம் இணைப்பு&nbsp;&nbsp;</h2><p>நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையை&nbsp;தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

</p><p>இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கட்டம் 2&nbsp;மண்சரிவு&nbsp;எச்சரிக்கை</span></p><p>காலி மாவட்டம்: நாகொட, நெளுவ
</p><p>கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை
</p><p>கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல
</p><p>மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, கொத்மலை கிழக்கு
</p><p>இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட
</p><p>களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள</p><h2>கட்டம் 1 மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
</p><p>களுத்துறை மாவட்டம்: இங்கிரிய
</p><p>கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய
</p><p>மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ
</p><p>இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவானை
</p><p>காலி மாவட்டம்: தவலம</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு&nbsp;தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98a27f1-9ead-4a8d-8327-4584a5246bc2/26-6aaf4a777695b.webp' /></p><h2>பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை</h2><p>காலி மாவட்டத்தின் நாகொட</p><p>களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர</p><p>கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை</p><p>கேகாலை மாவட்டத்தின் தெரணியகல</p><p>இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:25:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789895492"></link>
            <id>https://tamilwin.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789895492</id>
            <summary type="text">குவைத்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.

விசா இல்லாமல் சட்டவிரோதமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.</p><p>

விசா இல்லாமல் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தபோது குவைத் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்களே இன்று காலை (20) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர்.</p><p>
வீட்டுப் பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக குவைத்திற்குச் சென்றிருந்த இவர்கள், தங்களது ஒப்பந்தப் பணியிடங்களிலிருந்து தப்பித்து, வேறு இடங்களில் சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.</p><h2>நாடு கடத்தல்</h2><p>
</p><p>
குவைத் நகரிலிருந்து இன்று காலை 03.10 மணிக்கு வந்தடைந்த ஜசீரா எயார்வேஸ் விமானம் JN-551 (J9-551)) மூலம் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39ea4d8-020e-4b32-a2d5-c48071ae3685/26-6aafa5c2dc8d4.webp' /></p><p>
</p><p>
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களைத் தங்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்ப, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேவையான போக்குவரத்து மற்றும் நிதி ஆதாரங்களை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T09:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளால் பதற்றத்தில் சவுதி அரேபியா... வார இறுதியில் வெள்ளை மாளிகைத் திரும்பிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-arrives-back-white-house-1789890524"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-arrives-back-white-house-1789890524</id>
            <summary type="text">Trump arrives back at White House amid tensions with: பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
சவுதி அரேபியாவில் உள்ள முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump arrives back at White House amid tensions with: பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
</p><p>சவுதி அரேபியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்ற நிலையில், டொனால்ட் ட்ரம்ப் விடுமுறையை முன்கூட்டியே முடித்துக்கொண்டுள்ளார்.</p><h2>கேம்ப் டேவிட் ஓய்விடத்தில்</h2><p>
</p><p>ரியாத் விமான நிலையத்தின் மீது கரும் புகை சூழ்ந்து காணப்பட்ட காணொளி வெளியானதை அடுத்து, யேமன் ஹவுதிகள் தங்கள் தலைநகரை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்க முயன்றதை சவுதி அரேபியா சனிக்கிழமை உறுதி செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c862f5e-e5c2-4c9f-8928-5f8ca65c365c/26-6aaf8fde7fa83.webp' /></p><p>
</p><p>ட்ரம்ப் முதலில் வார இறுதி முழுவதும் கேம்ப் டேவிட் ஓய்விடத்தில் தங்கிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. </p><p>இருப்பினும், சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7:57 மணிக்கு, ட்ரம்ப் Marine One ஹெலிகொப்டரில் வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார்.</p><p></p><p> </p><p>சவுதி அரேபியாவுக்கு எதிராக, பொதுமக்களுக்கான விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, விரோத நடவடிக்கைகளில் ஹவுதிகள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. </p><p>மேலும், இந்த இராணுவ மோதல் மிக வேகமாகத் தீவிரமடைய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள், அப்பகுதிக்குச் செல்வது மற்றும் அதன் வழியாகப் பயணம் செய்வது குறித்துத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>சண்டை தீவிரமடைந்த பின்னர் ஹவுதிகள் ரியாத் மீது இலக்கு வைத்தது, மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஹவுதிகளுக்கு எதிராகப் போரிடும் சவுதி தலைமையிலான கூட்டணி, அதிகாலையில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் குறித்த அறிக்கையை மிகத் தாமதமாகவே வெளியிட்டது.</p><h2>தாக்கியதாக ஹவுதிகள்</h2><p> இதனிடையே, ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், யான்புவில் உள்ள சவுதி எண்ணெய் நிறுவனமான 'அராம்கோ'வின் (Aramco) வசதிகளையும் தாக்கியதாக ஹவுதிகள் முன்னதாக உரிமை கோரியிருந்தனர். </p><p>ஹார்முஸ் நீரிணையை அடுத்து, மற்றொரு முக்கியமான உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைக்கு அருகில் அதிகரித்து வரும் மோதல், சந்தைகளுக்குப் புதிய நெருக்கடிகளைக் கொண்டுவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T09:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடகத்தில் உட்கார்ந்த செவ்வாய்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-peyarchi-1789894929"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-peyarchi-1789894929</id>
            <summary type="text">நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
</p><p>
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.</p><p>

இந்நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்துள்ளார்.</p><p>

மேலும், குரு ஏற்கனவே இந்த ராசியில் இருப்பதால், செவ்வாயுடன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.</p><p>

அந்தவகையில், கடக ராசிக்கு சென்ற செவ்வாயால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.</p><p></p><p> </p><h2>

மேஷம்</h2><ul><li>சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
</li><li>பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும்.
</li><li>வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.</li><li>
ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4d27eb6-7d7c-4353-8ae4-2956b517eae2/26-6aafa113715ad.webp' /></p><p>
</p><h2>

விருச்சிகம்
</h2><ul><li>அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
</li><li>வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
</li><li>பயணங்கள் மூலம் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.</li><li>
பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
</li><li>சொத்து மூலம் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91889780-3b80-4ab8-a306-bab313ffe10d/26-6aafa11424ece.webp' /></p><p>
</p><h2>


தனுசு</h2><ul><li>
 வாழ்வில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.</li><li>
பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.</li><li>
மூதாதையர் சொத்து கைக்கு வந்து சேரும்.</li><li>
முதலீடுகளை மேற்கொள்ளும் முன் ஆவணங்களை நன்கு சரிபார்க்க வேண்டும்.
</li><li>புதிய வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும்.
</li><li>இதன் மூலம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33c051a1-241e-470b-9358-0a1a182641ba/26-6aafa114cd7fd.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T09:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி தாழ்நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864</id>
            <summary type="text">புதிய இணைப்புநாவலப்பிட்டியின் அருகே பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாவலப்பிட்டியின் அருகே பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளது.
</p><p>
அதன் காரணமாக அதனை அண்டிய பிரதேசத்தில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
</p><p>
இதன் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34d15d8d-1dcd-4a67-9ff4-057fdc6d69a7/26-6aafad6909c5a.webp' /></p><p>
</p><p>
நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகப் பதிவாகியுள்ளது</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>மகாவலி கங்கையை சூழவுள்ள மேலும் பல பிரதேசங்களுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ளது.
</p><p>
 

இதற்கமைய, கங்க இஹள கோரளை, உடபலாத்த, தொலுவ, உடநுவர, யடிநுவர, கங்கவட்ட கோரளை, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

எனவே, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் 'சிவப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>எனவே மகாவலி ஆற்று பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.&nbsp;</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>இதன்படி, மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce1ae49f-8eaa-4bde-b72a-cfbc97e155f0/26-6aaf512bc1da2.webp' /></p><p>

 

எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T08:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[NATO-வின் இராணுவ குழுத் தலைவராக ஜேர்மனியின் பாதுகாப்பு தலைவர் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nato-picks-german-general-as-military-chief-1789894132"></link>
            <id>https://news.lankasri.com/article/nato-picks-german-general-as-military-chief-1789894132</id>
            <summary type="text">NATO picks German General as military chief: நேட்டோ கூட்டணியின் இராணுவக் குழுவின் தளபதியாக ஜேர்மன் பாதுகாப்பு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜே...</summary>
            <content type="html"><![CDATA[<p>NATO picks German General as military chief: நேட்டோ கூட்டணியின் இராணுவக் குழுவின் தளபதியாக ஜேர்மன் பாதுகாப்பு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
</p><h2>
ஜேர்மன் இராணுவ தளபதி</h2><p>NATO தனது புதிய இராணுவக் குழுத் தலைவராக ஜேர்மனியின் பாதுகாப்பு தலைவரான ஜெனரல் கார்ஸ்டன் புரூயரை (Army General Carsten Breuer) தேர்வு செய்துள்ளது.</p><p>இந்த முடிவு, ஜேர்மனியின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தையும், பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்திருப்பதையும் பிரதிபலிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/948e5fe3-ef34-4ed8-9406-139c2d579727/26-6aaf9df5d5d84.webp' /></p><h2> 2027-ல் பதவியேற்பு</h2><p>NATO உறுப்புநாடுகளின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், கோபன்ஹேகனில் நடைபெற்ற வாக்கெடுப்பில் புரூயரை தேர்வு செய்தனர். </p><p>தற்போது அந்தப் பதவியில் உள்ள இத்தாலியின் அட்மிரல் ஜியூசெப்பே காவோ டிராகோனே (Giuseppe Cavo Dragone) இருக்கிறார். 2027 நடுப்பகுதியில் இவர் பதவியேற்கவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>ஜேர்மனியின் மாற்றம்</h2><p>உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து, ஜேர்மனி தனது பாதுகாப்பு கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. பல ஆண்டுகளாக குறைவான பாதுகாப்புச் செலவுகளும், எச்சரிக்கையான வெளிநாட்டு கொள்கையும் கொண்டிருந்த ஜேர்மனி, தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்புச் செலவுகளை மேற்கொள்கிறது.
</p><p>
NATO-வில், இராணுவ சக்தியை ஒருங்கிணைக்கும் Supreme Allied Commander Europe எப்போதும் அமெரிக்காவைச் சேர்ந்தவராக இருப்பார். ஆனால், இராணுவக் குழுத் தலைவர், கூட்டணியின் அரசியல் முடிவுகளுக்கான முக்கிய இராணுவ ஆலோசகராக செயல்படுகிறார்.
</p><p>
இந்த முடிவு, ஜேர்மனியின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியையும், NATO-வில் அதன் முக்கிய பங்கையும் காட்டுகிறது.</p><p>புரூயரின் தலைமையால், கூட்டணியின் இராணுவத் திட்டங்கள் மற்றும் அரசியல் ஆலோசனைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T08:45:24+00:00</updated>
        </entry>
    </feed>
