<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T15:51:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கிளம்பிய வினுஷா தேவி… எங்கே தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/serial-actress-vinusha-devi-honeymoon-trip-photos-1788535785"></link>
            <id>https://manithan.com/article/serial-actress-vinusha-devi-honeymoon-trip-photos-1788535785</id>
            <summary type="text">சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு சில தினங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலனுடன் திருமணம் முடிந்துள்ள நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு சில தினங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலனுடன் திருமணம் முடிந்துள்ள நிலையில், இலங்கைக்கு&nbsp; ஹனிமூன் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகியுள்ளது.</p><h2>

சீரியல் நடிகை </h2><p>வினுஷா

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் தான் வினுஷா தேவி. 

அந்த சீரியலில் முதலில் ரோஷினி ஹரிப்ரியன் தான் கண்ணம்மாவாக நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e1ac82d-d924-4043-a998-0eb7df06bd68/26-6a9ae7f336ebe.webp' /></p><p></p><p>ரோஷினியை சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் கண்ணம்மாவாக பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான நிலையில் அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகிவிட்டார்.</p><p>
இதையடுத்தே அந்த கதாபாத்திரத்தில் வினுஷா தேவியை நடிக்க வைத்தார்கள். ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் ரோஷினி ஹரிப்ரியனுடன் வினுஷாவை ஒப்பிட்டு பேசினார்கள் பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்தவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b13a6d7-9c45-4df2-86f5-d5b25e640b43/26-6a9ae7f3e0d5c.webp' /></p><p>அதன் பிறகு ரோஷினியை மறந்து வினுஷாவை மட்டும் கண்ணம்மாவாக ஏற்றுக் கொண்டார்கள்.அந்த அளவுக்கு&nbsp;வினுஷா தேவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.</p><p>பாரதி கண்ணம்மா சீரியலை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு 28 நாட்கள் தாக்குப்பிடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb07a82d-e6be-438f-b1b3-2eaaefdaea87/26-6a9ae7f4b38b1.webp' /></p><p>தொடர்ந்து டிவி சீரியல்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 

அதன் பின் தற்போது விஜய் டிவியில் அவர் சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.</p><p>வினுஷா தேவிக்கு அவரது காதலர் உடன் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. அவர் கடந்த சில வருடங்களாக லிங்கேஸ்வரன் என்பவரை காதலித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் திருமணம் வெகுவிமர்சையாக நடந்து முடிந்ததை காாணளி வெளியிட்டு வினுஷா தேவி மகிழ்ச்சியாக அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16fbdf4c-e66e-4e76-b61e-d426dd6eb430/26-6a9ae7f56a07f.webp' /></p><p></p><p>இந்நிலையில்,&nbsp;வினுஷா தேவி திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூனிற்கு&nbsp; இலங்கை சென்று தன் காதல் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21acab63-a66a-4e1a-ac1e-af4ac287257f/26-6a9ae5e783d3f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T15:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ போருக்கு பின்னர் தமிழர் அரசியலுக்கு முட்டுக்கட்டையான தென்னிலங்கையின் இரகசிய நிகழ்ச்சி நிரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-secret-agenda-that-is-hindering-tamil-politics-1788519657"></link>
            <id>https://ibctamil.com/article/the-secret-agenda-that-is-hindering-tamil-politics-1788519657</id>
            <summary type="text">தமிழ் தேசியப் போராட்டத்தை அரசியல் நல்விளைவாகக் கொண்டு, முன்னேறும் போக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தோல்வி கண்டுள்ளன என அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் தேசியப் போராட்டத்தை அரசியல் நல்விளைவாகக் கொண்டு, முன்னேறும் போக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தோல்வி கண்டுள்ளன என அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்தத் தன்மையே போருக்குப் பின்னரான ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை தமிழர் தரப்பு உருவாக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
</p><p>
குறிப்பாக, தமிழீழப் போரை எதிர்த்த தென்னிலங்கை அரசாங்கம் இன்றும் போருக்குப் பின்னரான ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து வைத்துள்ளது.</p><p>

இதில் தமிழ் மக்களிடையே ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதைத் தடுத்தல், மீண்டும் ஒரு போராட்டச் சூழலைத் தமிழர் தரப்பு கையில் எடுப்பதைத் தடுத்தல் போன்ற விடயங்களில் தென்னிலங்கைத் தரப்பினர் ஆழமாக ஆராய்ந்து செயற்பட்டு வருகின்றனர் எனவும் ஆழமான கருத்துக்களை முன்வைத்தார்.
</p><p>
இவ்வாறு தமிழர் அரசியலில் விடைதெரியது எஞ்சி நிற்கும் பல கேள்விக்களுக்கு மத்தியில், தற்போதைய தமிழர் அரசியல் சூழல் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Btk-cgAlJ00" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T15:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவால் வலி. வடக்கை இலக்கு வைத்த வர்த்தமானி! காணி உரிமையார்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahindaval-pain-the-gazette-targeting-the-north-1788530680"></link>
            <id>https://ibctamil.com/article/mahindaval-pain-the-gazette-targeting-the-north-1788530680</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம்
ஆண்டு மகிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம்
ஆண்டு மகிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும்
என காணியை இழந்த மக்கள் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் ஜான்சன் பிரிடாரோ
கோரியுள்ளார்.
</p><p>
யாழ் வலி வடக்கு மயிலிட்டி பகுதியில் 20 ஆவது வெள்ளிக்கிழமையான இன்றைய தினம்
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து
தெரிவிக்க்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.</p><p>
மேலும் தெரிவிக்கையில் ''வலி. வடக்கு மக்களின் சுமார் 6317 ஏக்கர் காணிகளை மஹிந்த அரசாங்கம்
கையகப்படுத்தி வர்த்தமானி வெளியிட்டது.</p><p>[SKWOMVV
]</p><h2>வலி. வடக்கு பகுதி</h2><p>
</p><p>இந்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் , மக்களின் காணிகளை
விடுவிப்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசாங்கம் குறித்த
வர்த்தமானியை நீக்காமல் கடந்த கால அரசாங்கங்கள் போல மக்களின் காணிகளை
கையகப்படுத்தி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5235a63e-b1a3-4017-aee8-4565fa816932/26-6a9acff98de34.webp' /></p><p>
</p><p>
அவ்வாறான நிலையிலையே வலி. வடக்கு பகுதியில் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு
கோரி மயிலிட்டி , பலாலி மற்றும் வசாவிளான் ஆகிய மூன்று இடங்களில் போராட்டங்கள்
இடம் பெற்று வருகிறது.
</p><p>
இந்த அரசாங்கம் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம் என ஆட்சிக்கு வந்து
எதிர்வரும் வாரத்துடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றது"&nbsp;என்றார்</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-04T15:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிலங்குடன் சிறைச்சாலை செல்லும் நாமல் ராஜபக்ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-in-handcuffs-prison-1788535185"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-in-handcuffs-prison-1788535185</id>
            <summary type="text">இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைவிலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-released-on-bail-1788524039" target="_blank">நாமல் ராஜபக்ஷ</a> கைவிலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்&nbsp; இன்று (04) உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e384f916-14b6-44b0-8e40-aedb4ad3e5bd/26-6a9ae19323a53.webp' /></p><h2 style="text-align: justify; ">எயார்பஸ் விமான கொள்வனவு</h2><p style="text-align: justify; ">

 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எயார்பஸ் விமான கொள்வனவு சம்பவத்தில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">
 

இந்த கொடுக்கல் வாங்கலுக்கு தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (04) முற்பகலில் அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

அங்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T15:22:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் கண்டனத்துடன் ஜென் Z தலைமுறையினர்! நாமலின் கைது குறித்து ஐ.தே.க அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gen-z-generation-strongly-condemns-namal-s-arrest-1788535200"></link>
            <id>https://ibctamil.com/article/gen-z-generation-strongly-condemns-namal-s-arrest-1788535200</id>
            <summary type="text">பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு (CIAB...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு (CIABOC) கைது செய்ததை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வன்மையாகக் கண்டித்துள்ளது.
</p><p>
 நாமல் ராஜபக்சவின் தலைமையில் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டி என ஐக்கிய தேசியக் கட்சி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>
 பொதுஜனப் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற முறையில், தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்கவைப் போலவே நாமல் ராஜபக்சவிற்கும் நாடு முழுவதும் பயணம் செய்து பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அதே ஜனநாயக உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறியுள்ளது.</p><p></p><h2>அதிகரித்து வரும் பலவீனம்</h2><p>
</p><p>
 எந்தவொரு நவீன, நாகரிக சமூகமும் ஒரு தனிநபரின் அத்தகைய ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதை அங்கீகரிக்காது என்றும், குறிப்பாக ஜென் Z தலைமுறையினர் இத்தகைய செயல்களைக் கடும் கண்டனத்துடன் பார்க்கிறார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6036b640-22a7-48ee-b955-ffd5dc679813/26-6a9ae1a3bbb62.webp' /></p><p>
</p><p>
 மக்கள் ஆதரவு குறைந்து வரும் நிலையில், NPP அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அதன் அதிகரித்து வரும் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XyyVZRZXn0w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T15:20:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஐ.தே.க கண்டன அறிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unp-issues-statement-condemning-namal-s-arrest-1788533659"></link>
            <id>https://tamilwin.com/article/unp-issues-statement-condemning-namal-s-arrest-1788533659</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p>ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.</p><p>அத்தோடு, வரும் 12 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைப்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கண்டனம்</h2><p>


தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கு நாடு முழுவதும் சென்று கூட்டங்களை நடத்துவதற்கு இருக்கும் ஜனநாயக உரிமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4551a9a-aa25-4d31-bcf6-ea6bf4003695/26-6a9adf8f5d063.webp' /></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T15:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதுகு சொறிந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞன்; வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/china-man-earning-lakhs-by-scratching-backs-1788526599"></link>
            <id>https://jvpnews.com/article/china-man-earning-lakhs-by-scratching-backs-1788526599</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் இளைஞன் ஒருவர் முதுகு சொறியும் சேவையை (Itch-scratching business) செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சம்பவம் இணையவாசிகளை வாய் பிள்ளக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் இளைஞன் ஒருவர் முதுகு சொறியும் சேவையை (Itch-scratching business) செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சம்பவம் இணையவாசிகளை வாய் பிள்ளக்க வைத்துள்ளது.
</p><p>
சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா(Zhang Xiaoqiao) என்பவரால் 'சுமா' (Suma) முதுகு சொறியும் சேவை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ce35ed1-1035-4c0d-aad9-c03155c170fa/26-6a9ac0091a14a.webp' /></p><h2>ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம்&nbsp;</h2><p>

ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த சேவையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேக நகங்களைக் கொண்டு உடலின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மென்மையாக சொறிந்து விடுவார்கள்.
</p><p>
மன அழுத்தத்தைக் குறைக்கவும், நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவுவதாகக் கூறப்படும் இந்த சேவைக்கு ஆண்களே அதிகளவில் (70 சதவீதம்) வருகின்றனர்.</p><p></p><p>

சமூக வலைத்தளத்தில் கண்ட ஒரு காணொளியும், தனது சிறுவயது நினைவுகளுமே இந்த தொழிலைத் தொடங்குவதற்கான உத்வேகமாக இருந்ததாக ஜாங் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
தற்போது இரண்டு கிளைகள் மூலம் மாதந்தோறும் சுமார் 100,000 யுவான் வரை வருமானம் ஈட்டும் அந்த இளைஞர், எதிர்காலத்தில் சீனாவில் 100 கிளைகளைத் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 சமூக வலைத்தளங்களில் Zhang Xiaoqiao அதிக கவனத்தை பெற்று வருகின்றார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் ஆட்சி சரிந்த தருணங்களில் நாமலை நான்கு முறை இறுகப்பற்றிய கைவிலங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-handcuffs-that-bound-us-five-times-1788531912"></link>
            <id>https://ibctamil.com/article/the-handcuffs-that-bound-us-five-times-1788531912</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (செப்டம்பர் 04,...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (செப்டம்பர் 04, 2026) கைது செய்யப்பட்டார்.
</p><p>
இது அவரது அரசியல் வரலாற்றில், 4 ஆவது முறை கைவிலங்கிடப்பட்ட சந்தர்ப்பமாகும்.
</p><p>
இதற்கு முன்னர் மூன்று முறை (2016-ல் இருமுறையும், 2017-ல் ஒருமுறையும்) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜபக்ச, தற்போது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>60 மில்லியன் இலஞ்சம்</h2><p>
</p><p>
அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுப்பதோடு, இந்த வழக்குகளை அரசியல் பழிவாங்கல் என்று தொடர்ந்து கூறிவருகிறார்.
</p><p>
சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் (ஏர்பஸ் ஏ330 மற்றும் ஏ350) விமானங்களைக் கையகப்படுத்துவதற்கான 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, ராஜபக்ச இன்று காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு எழுத்துப்பூர்வமாக அழைக்கப்பட்டார்.
</p><p>
இந்த ஒப்பந்தத்தில் ராஜபக்ச குடும்பம் ரூ. 60 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
எந்தவொரு சுதந்திரமான விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பும் முன்னிலையாகியதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் 10 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.
</p><p>
இதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் 2020 ஆம் ஆண்டில் பிரான்ஸ், பிரித்தானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் கூட்டு விசாரணையில், ஏர்பஸ் (Airbus SE) நிறுவனம் உலக நாடுகளில் ஒப்பந்தங்களைப் பெற இலஞ்சம் கொடுத்தது உறுதியானது.</p><p></p><h2>100 மில்லியன் ரூபா</h2><p>

இதில் இலங்கைக்கு மட்டும் 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்க ஏர்பஸ் ஒப்புக்கொண்டதாக பிரித்தானிய நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தின.
</p><p>
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மனைவியின் பெயரில் புரூனேயில் 'Biz Solutions Inc' என்ற போலி (Shell) நிறுவனம் தொடங்கப்பட்டது.
</p><p>
இதில் ஏர்பஸ் நிறுவனம் முதற்கட்டமாக இந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் கணக்கிற்கு 2 மில்லியன் டொலர்களை அனுப்பியது.

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான சிங்கப்பூர் கணக்கு (Sabre Vision Holdings) வழியாக இந்த நிதியின் ஒரு பகுதி கள்ளப்பணமாக மாற்றப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாக புலனாய்வில் தெரியவந்தது.
</p><p>
இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட பணத்தில், சுமார் 100 மில்லியன் ரூபாயை (சுமார் 800,000 டொலர்) நாமல் ராஜபக்ச குறிப்பிட்ட தொழிலதிபர் மூலம் பல தவணைகளாகப் பெற்றார் என்று இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
இந்த வழக்கின் முக்கிய சாட்சியான அந்த தொழிலதிபர், ஏர்பஸ் ஒப்பந்தத்தின் ஒரு தொகையை, தான் நாமல் ராஜபக்சவிடம் நேரடியாகக் ஒப்படைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
</p><p>
மேலும் மகிந்த ராஜபக்சவின் மற்றொரு மகனான ஷாமீந்திர ராஜபக்சவின் வங்கிக் கணக்கிற்கு 2013-ல் 160,000 டொலர் மாற்றப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>இந்த ஒப்பந்தக் குழுவில் இருந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமும் கடந்த மே மாதம் இது தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்தது.</p><p></p><h2>2016 ஜூலை 11&nbsp;</h2><p>
</p><p>
இந்த பின்னணியில் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட எழுத்துப்பூர்வ அழைப்பைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ச வாக்குமூலம் வழங்கினார். </p><p>

எனினும், போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p> 


முன்னதாக நாமல் ராஜபக்ச கடந்த 2016 ஜூலை 11 அன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) முதன்முதலில் கைது செய்யப்பட்டார்.
</p><p>
 ரக்பி விளையாட்டின் மேம்பாட்டிற்காக கிரிஷ் என்ற இந்திய நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாயை (அக்காலத்தில் சுமார் 480,000 டொலர்) கொழும்பு கோட்டையில் கட்டப்படவிருந்த 650 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆடம்பரக் கட்டிடத் திட்டம் தொடர்பாகத் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
</p><p>
பசில் மற்றும் யோஷித ராஜபக்சவிற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட மூன்றாவது முறையாக, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் சுமார் ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். </p><p>

பின்னர் அவருக்குப் பிணை வழங்கப்பட்டு, சட்டமா அதிபர் 2025இல் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் 2016 ஆகஸ்ட் 15 அன்று FCID-யால் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார்.</p><p>

 நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடைய கோவர்ஸ் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் இணை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, ஹெலோகார்ப் நிறுவனத்தில் ரூ. 125 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை வாங்கியதன் மூலம் பணச்சலவை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p>

அவர் ஆகஸ்ட் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, இந்த வழக்கில் பிணை வழங்கப்பட்டது. 

மேலும், அவரது வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.</p><p></p><h2>2017 அக்டோபர் 10</h2><p>
</p><p>
பின்னர், 2023 நவம்பரில் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். </p><p>

மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்திய நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவதற்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது, ​​சட்டவிரோதமாகக் கூடியது, கடமைக்கு இடையூறு விளைவித்தது மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், 2017 அக்டோபர் 10 அன்று ஹம்பாந்தோட்டை காவல்துறையினர் அவரை மூன்றாவது முறையாகக் கைது செய்தனர்.
</p><p>
இதன்படி ஹம்பாந்தோட்டை காவல்துறையிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானகா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஒரு குழுவினருடன் அவர் அக்டோபர் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
</p><p>
அப்போது, ​​அவரது ஆதரவாளர்கள் டயர்களை எரித்து சிறை வாகனத்தை மறிக்கவும் முயன்றனர். </p><p>

பின்னர், 2017 ஆம் ஆண்டு எதிர்ப்பு வழக்கில் மாலைதீவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டதன் காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதற்காக, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்குப் பிடியாணை பிறப்பித்தது;

ஆனால், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையான மறுநாளே அந்தப் பிடியாணை திரும்பப் பெறப்பட்டது. </p><p>

இலங்கை சட்டக் கல்லூரியிலிருந்து சட்டத்தந்தை தகுதியைப் பெறுவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரித்து வருகிறது.</p><p>

மேலும், பணமோசடி தொடர்பான பல முறைகேடுகள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மூத்த மகனும், 1986-ல் பிறந்தவருமான நாமல் , முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் (2020–2022), 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நபராவார்.
</p><p>
தற்போது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவரது அரசியல் தொகுதி ஹம்பாந்தோட்டை ஆகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T14:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிக்கு துரோகம் செய்றேனா? கோபத்தில் கொந்தளித்த நடிகை வைஷு சுந்தர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vaishu-sundar-slams-trolls-personal-professional-1788531719"></link>
            <id>https://viduppu.com/article/vaishu-sundar-slams-trolls-personal-professional-1788531719</id>
            <summary type="text">பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை வைஷு, சிறகடிக்க ஆசை பிரபலம் வெற்றி வசந்தை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை வைஷு, சிறகடிக்க ஆசை பிரபலம் வெற்றி வசந்தை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் வைஷு, நடிகர் வசந்த் வசியுடன் 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' என்ற சீரியலில் இணைந்து நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd7c6a52-c283-49ed-886c-0fac81208829/26-6a9ad409f1bfd.webp' /></p><p> இதனையடுத்து சீரியல் பிரமோஷனுக்காக இருவரும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருவது வழக்கம். அப்படி ஓணம் ஸ்பெஷல் வீடியோவை வசந்த் வசி - வைஷு இருவர்ம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். இதனை பார்த்த பலரும் வெற்றிக்கு துரோகம் செய்கிறீர்களா? இது தேவையில்லாத விஷயம் என்று நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வைஷு ஒரு கருத்தை கூறியிருக்கிறார். </p><h2>உங்க வேலை கிடையாது</h2><p>அதில், எனக்கென்று ஒரு பேர், ஒரு அடையாளம், ஒரு கதை இருக்கிறது, நான் வைஷு வைஷ்ணவி. யாருடைய மனைவி என்ற அடையாளம் மட்டும் எனக்கு கிடையாது, என் பர்சனல் லைஃப் வேறு, பிரொஃபஷ்னல் லைஃப் வேறு. இரண்டையும் தயவு செய்து குழப்பாதீர்கள். நான் என்ன வேலை பண்ணுறேன், யாருடன் வேலை செய்கிறேன் என்பதெல்லாம் என் சொந்த முடிவு. </p><p>என் பர்சனல் லைஃப் பற்றி உங்களுக்கு ஒப்பீனியன் இருந்தா சொல்லலாம், ஆனா என் கேரியரை எப்படி நடத்தணும்னு முடிவு செய்ய உங்க வேலை கிடையாது. என்னுடைய ஸ்பேஸை மதியுங்கள், என் வேலையை மதியுங்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbbb85f3-1793-43e4-bf08-6dbf6c7aa7d5/26-6a9ad40aa4b9a.webp' /></p><p>அதைவிட முக்கியமாக, என்னை ஒரு தனி நபரா மதியுங்கள். நான் வைஷு, என் வால்யூ என்னன்னு எனக்கு தெரியும். என்னுடைய பவுண்டரீஸ் என்னன்னும் எனக்கு தெரியும். அந்த பவுண்டரிஸை நான் எப்போதுமே விட்டுக்கொடுக்க மாட்டேன்.</p><p> என்னுடைய கேரியரை நானே கஷ்டப்பட்டு, ஈடுபாட்டோடு, என் அடையாளத்தோடு உருவாக்கியிருக்கிறேன். அதை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். </p><p>இதற்கு வைஷுவின் கணவரும் நடிகருமான வெற்றியும் தன் ஆதரவை தன்னுடைய மனைவிக்கு அளித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-04T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்மோஸ் நீரிணைக்காக மோதும் அமெரிக்கா; ஈரானின் ராஜதந்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/journalist-sufiyan-about-iran-us-war-1788532884"></link>
            <id>https://news.lankasri.com/article/journalist-sufiyan-about-iran-us-war-1788532884</id>
            <summary type="text">journalist Sufiyan about iran us war: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போரின் நிலை குறித்து பத்திரிக்கையாளர் Sufiyan விரிவாக பேசியுள்ளார்.

ஈரான் - அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>journalist Sufiyan about iran us war: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போரின் நிலை குறித்து பத்திரிக்கையாளர் Sufiyan விரிவாக பேசியுள்ளார்.
</p><h3>
ஈரான் - அமெரிக்கா போர்</h3><p> 

ஈரான் மற்றும் அமெரிக்கா கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகிறது. </p><p>

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு, கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e8be5fb-41ec-4501-a4b7-b33906637af4/26-6a9ad89632e51.webp' /></p><p>

மேலும், ஈரான் கடல் எல்லையை ஒட்டியுள்ள ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் பகுதி எனவும், அதற்கு தம்முடைய பெயரை சூட்டபோவதாகவும் ட்ரம்ப் பேசி வந்தார்.
</p><p>
இந்நிலையில், ஓமன் கடற்பரப்பில் ஈரான் கன்னி வெடிகளை பதிப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது.</p><p></p><p> </p><p>

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p> 

இந்நிலையில், பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக கூறிய நிலையில் தாக்குதலுக்கான அவசியம் என்ன?, ட்ரம்ப்பை ஈரான் மீதான தாக்குதலுக்கு நிர்பந்திப்பது யார்?, பொருளாதார தடைகளை ஈரான் எப்படி எதிர்கொள்ள போகிறது?, இந்த தாக்குதல் எப்போது வரை தொடரும்? என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை பத்திரிக்கையாளர் சூஃபியன் பகிர்ந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mzWm5qrLi2Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T14:41:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில், சிறுவனைக் கடித்துக் கொன்ற நாய்களின் உரிமையாளருக்கு தண்டனை அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-whose-dogs-killed-11-year-old-boy-1788422224"></link>
            <id>https://canadamirror.com/article/woman-whose-dogs-killed-11-year-old-boy-1788422224</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் 2024 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்துக் கொன்ற வழக்கில், நாய்களின் உரிமையாளரான கிரிஸ்டல் மெக்டொனால்ட் என்பவரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் 2024 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்துக் கொன்ற வழக்கில், நாய்களின் உரிமையாளரான கிரிஸ்டல் மெக்டொனால்ட் என்பவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.</p><p> 
கடந்த 2024 ஏப்ரல் மாதம், கிரிஸ்டலுக்குச் சொந்தமான இரண்டு 'கேன் கோர்சோ' ரக நாய்கள் தாக்கியதில் கேச் கிரிஸ்ட் என்ற 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
</p><p> இச்சம்பவத்தில் 'மரணத்தை விளைவித்த குற்றவியல் அலட்சியம்' இழைத்ததாகக் கூறி, கடந்த மே மாதம் கிரிஸ்டலை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e18196-06f4-4d82-90b5-7a6df6fd00bb/26-6a992852585d1.webp' /></p><p> </p><p>
புதன்கிழமை நடைபெற்ற தண்டனை தொடர்பான விசாரணையின் போது, கிரிஸ்டல் மன்றத்தில் கண்ணீருடன் பேசினார். 
சிறுவனின் இழப்பிற்குப் பிறகு தான் கடுமையான குற்ற உணர்ச்சி, துக்கம் மற்றும் அவமானத்தைச் சுமந்து வருவதாகத் தெரிவித்தார். "நான் தினமும் அவனைப் பற்றியே நினைக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தாயாருடன் வசித்து வந்த கேச், வசந்த கால விடுமுறையைக் கழிப்பதற்காக எட்மண்டனின் சம்மர்சைட் பகுதியில் வசித்து வந்த தந்தை வெஸ்லியைச் சந்திக்க வந்திருந்தான். அப்போது வெஸ்லி, கிரிஸ்டலுடன் ஒரே வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தார். </p><p>
தந்தையான வெஸ்லி வீட்டின் கரேஜில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சிறுவன் வீட்டிற்குள் வீடியோ கேம் விளையாடச் சென்றுள்ளான். </p><p>
45 நிமிடங்களுக்குப் பிறகு வெஸ்லி வீட்டிற்குள் சென்றபோது, சமையலறைத் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை இரு நாய்களும் சூழ்ந்திருந்தன.
</p><p>சிறுவன் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான கடி காயங்களால் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த இரண்டு நாய்களும் தயைக்கொலை செய்யப்பட்டன.</p><p> 
சிறுவன் கேச் கொல்லப்படுவதற்கு முன்பே, இந்த நாய்கள் இரண்டு செல்லப் பிராணிகளைக் கொன்றதுடன், உரிமையாளர் கிரிஸ்டல் உட்பட மூன்று பெரியவர்களைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தன என்பது விசாரணையில் அம்பலமானது.</p><p> 
ஆல்பர்ட்டா உயர் நீதிமன்ற நீதிபதி எரிக் மேக்லின் பயிற்சியற்ற மற்றும் ஆபத்தான இந்த நாய்களிடமிருந்து சிறுவன் பாதிக்கப்படுவதைத் தடுக்க கிரிஸ்டல் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கண்டித்திருந்தார். </p><p>
சிறுவனின் தந்தை வெஸ்லி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது, கேச் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நபர் எனக் கூறி உருக்கமடைந்தார்.
</p><p> எனினும், கிரிஸ்டலைச் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். "கூடுதல் தண்டனையோ அல்லது சிறைவாசமோ ஏற்கனவே நடந்த இழப்பைச் சரிசெய்துவிடாது" என அவர் கூறினார். 
இவ்வழக்கின் இறுதித் தண்டனைத் தீர்ப்பை நீதிபதி எரிக் மேக்லின் இன்று வழங்கவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T14:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு உறுப்பினரின் கல்லறையை தோண்டும் மர்ம நபர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/digging-up-the-grave-of-an-underworld-gang-1788525046"></link>
            <id>https://jvpnews.com/article/digging-up-the-grave-of-an-underworld-gang-1788525046</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைத் தோண்டப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p> 



கடந்த 2ஆம் திகதி உயிரிழந்த நபரின் உறவினர்களால் மத்தேகொட பொலிஸில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbad65d-a7e4-4c2a-841e-46570300c435/26-6a9ab9f8b1c85.webp' /></p><h2>பாதாள உலகக் குற்றச்செயல்கள்</h2><p>
</p><p>


போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச்செயல்கள் தொடர்பில் சிறையில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் அஸ்மான் செரிப்டீன் என்பவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடமே இவ்வாறு தோண்டப்பட்டுள்ளது. </p><p>



ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய இவர், கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபராக அடையாடப்படுத்தப்பட்டார்.</p><p></p><p>
</p><p>


கடந்த ஓகஸ்ட் 06ஆம் திகதி இரவு சுமார் 10.20 மணியளவில் மகசின் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது இடம்பெற்ற தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.</p><p>



உயிரிழந்தவரின் உடல் மத்தேகொடவில் உள்ள உறவினரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், மத்தேகொட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. </p><p>எனினும், உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த குழியின் கால் பகுதி அமைந்திருந்த பக்கத்திலிருந்து சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு யாரோ தோண்டியிருந்தமை அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ எவ்வித அறிவிப்பும் வழங்காமல், சில பணியாளர்கள் குழியை மீண்டும் மூடியதாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 



மத்தேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக குமாரவின் ஆலோசனையின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[20ஆவது வாரமாக தொடரும் போராட்டம் - காணி உரிமையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-continues-for-the-20th-week-1788531585"></link>
            <id>https://tamilwin.com/article/protest-continues-for-the-20th-week-1788531585</id>
            <summary type="text">வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் &quot;கொமோண்டோ &quot; பங்களா முன்பாக போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(04.09.2026) 20ஆவது வாரமாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது. </p><h2>


20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்</h2><p>
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த
மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில்
இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக
காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2198f1e0-b3bc-4f1d-a326-0b6932e9aa71/26-6a9ad3df85a15.webp' /></p><p> 

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள்
போராடி வரும் நிலையில், காணிகள் விடுவிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
</p><p>
இதனால் தமது காணிகளுக்கான தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் போராட்டத்தை தொடர்ந்து வரும் உரிமையாளர்கள், இன்றும் கூடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ee2b9f-98fa-452f-947b-eae4e4883b0e/26-6a9ad3e07bc0f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40473b3d-eb21-4072-840e-0dbfae5c23f6/26-6a9ad3e147983.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T14:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பற்ற குழியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு - கொந்தளிப்பில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-old-boy-dies-after-falling-into-unprotected-pit-1788530988"></link>
            <id>https://tamilwin.com/article/6-old-boy-dies-after-falling-into-unprotected-pit-1788530988</id>
            <summary type="text">மட்டக்களப்பு - நெடியமடு பகுதியில், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்காக தண்ணீர் எடுப்பதற்கு தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - நெடியமடு பகுதியில், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்காக தண்ணீர் எடுப்பதற்கு தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் இன்று (04.09.2026) இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>

பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட குழி</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6ஆம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்ப்புறமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்குச் செல்லும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான பணிகளை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/595fd3db-e750-4556-99b7-ff39aa833308/26-6a9ad1b1d16c3.webp' /></p><p>
</p><p>
இதன்போது, தண்ணீர் எடுப்பதற்காக வேலிக்கு அருகில் பாரிய குழியொன்று தோண்டப்பட்டிருந்ததுடன், அதனைச் சுற்றி எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் குறித்த சிறுவன் வீட்டின் வேலிக்கு அருகில் நடந்து சென்றபோது, அங்கு தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்துள்ளார்.
</p><h2>

6 வயது சிறுவன் உயிரிழப்பு</h2><p>
இதனையடுத்து, சிறுவனை மீட்டெடுத்து கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலம் அமைக்கும் பணிகளின்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்ததே இந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd3c0bf-1a1b-41b1-82d5-fe0b0ab030d9/26-6a9ad1b2d80ec.webp' /></p><p>
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு மரண விசாரணை அதிகாரி சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை பார்வையிட்டு நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
மேலும், சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
பாலம் அமைக்கும் பணிகளின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T14:12:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[தர்மன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ! மாஸ் லுக்கில் ரஜினி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dharman-second-schedule-over-1788531008"></link>
            <id>https://cineulagam.com/article/dharman-second-schedule-over-1788531008</id>
            <summary type="text">சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் மீதான எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்க தற்போது அவர் தனது அடுத்த படமான தர்மன் ஷூட்டிங்கில் பிசியாக இருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் மீதான எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்க தற்போது அவர் தனது அடுத்த படமான தர்மன் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.</p><p>அஸ்வத் மாரிமுத்து இயக்கும் அந்த படத்தில் சூப்பர்ஸ்டார் டாக்டர் ஆக நடிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a309445d-3a6f-40b2-a27c-3536af94b291/26-6a9ad14185e6d.webp' /></p><p> </p><h2>
2ம் கட்ட ஷூட்டிங் நிறைவு
</h2><p>இந்நிலையில் தர்மன் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் நிறைவு பெற்று இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. அதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை டீஸர் ஆக வெளியிட்டு உள்ளனர்.</p><p>
அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">DHARMAN 2nd Schedule Wrapped<br>SWAG Mode: ON 🔥<a href="https://x.com/hashtag/Dharman?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dharman</a> <a href="https://x.com/hashtag/KettaPaiyanSir?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KettaPaiyanSir</a><a href="https://x.com/hashtag/SuperstarRajinikanth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SuperstarRajinikanth</a> <a href="https://x.com/hashtag/KamalHaasan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KamalHaasan</a><a href="https://x.com/rajinikanth?ref_src=twsrc%5Etfw">@rajinikanth</a> <a href="https://x.com/ikamalhaasan?ref_src=twsrc%5Etfw">@ikamalhaasan</a> <a href="https://x.com/hashtag/Mahendran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mahendran</a> <a href="https://x.com/Dir_Ashwath?ref_src=twsrc%5Etfw">@Dir_Ashwath</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/anbariv?ref_src=twsrc%5Etfw">@anbariv</a> <a href="https://x.com/iYogiBabu?ref_src=twsrc%5Etfw">@iYogiBabu</a> <a href="https://x.com/SimranbaggaOffc?ref_src=twsrc%5Etfw">@SimranbaggaOffc</a> <a href="https://x.com/hashtag/RaashiKhanna?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RaashiKhanna</a> <a href="https://x.com/nikethbommi?ref_src=twsrc%5Etfw">@nikethbommi</a> <a href="https://x.com/hashtag/KarthikRajkumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KarthikRajkumar</a> <a href="https://x.com/PradeepERagav?ref_src=twsrc%5Etfw">@PradeepERagav</a>… <a href="https://t.co/kYii42IvEA">pic.twitter.com/kYii42IvEA</a></p>&mdash; Raaj Kamal Films International (@RKFI) <a href="https://x.com/RKFI/status/2095851880395964665?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-04T14:10:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி விமான நிலையத்தை சூழ்ந்த மழைநீர்: இந்திய வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rain-aater-logging-at-igi-airport-in-delhi-1788530683"></link>
            <id>https://news.lankasri.com/article/rain-aater-logging-at-igi-airport-in-delhi-1788530683</id>
            <summary type="text">இந்திய தலைநகர் டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய தலைநகர் டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.</p><h2> டெல்லி விமான நிலையத்தில் நீர் தேக்கம்</h2><p>டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p> குறிப்பாக டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2da6ae4-6a5c-47a3-a058-4b5539c64bd6/26-6a9acffcc10a0.webp' /></p><p> இது தொடர்பாக வெளியான காட்சிகளில், விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் பயணிகள் பலர் தங்களது கால் சட்டையை மடித்துக் கொண்டும், தங்களது பைகளை தண்ணீரிலேயே தள்ளிக் கொண்டும் சென்றது பதிவாகியுள்ளது.</p><p></p><h2> இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை</h2><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Newsroom?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Newsroom</a> with <a href="https://x.com/GargiRawat?ref_src=twsrc%5Etfw">@GargiRawat</a> | Heavy rain batters Delhi-NCR, waterlogging reported at Delhi airport; red alert issued, <a href="https://x.com/rsoninews?ref_src=twsrc%5Etfw">@rsoninews</a> brings in more details <a href="https://t.co/zfOstnWctC">pic.twitter.com/zfOstnWctC</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2095836974066405718?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>பல்வேறு கண்காணிப்பு நிலையங்களின் தரவுகள் படி, பாலம் பகுதியில் 3.4 மி.மீ மழையும், நஜஃப்கரில்(Najafgarh) 0.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.</p><p> இந்த கனமழையை கருத்தில் கொண்டு டெல்லியின் முக்கிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் சுரங்கப்பாதைகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கக்கூடும் என்றும், இதனால் தலைநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T14:04:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-rakul-preet-singh-latest-photoshoot-1788528182"></link>
            <id>https://cineulagam.com/article/actress-rakul-preet-singh-latest-photoshoot-1788528182</id>
            <summary type="text">ரகுல் ப்ரீத் சிங்அந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும், அதை பார்த்தே ஆக வேண்டும் என ரகுல் ப்ரீத் சிங் ஒரு படத்திற்காக ஆவலாக உள்ளனர்.அது என்னப்படம் என்பது அனை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரகுல் ப்ரீத் சிங்</h2><p>அந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும், அதை பார்த்தே ஆக வேண்டும் என ரகுல் ப்ரீத் சிங் ஒரு படத்திற்காக ஆவலாக உள்ளனர்.</p><p>அது என்னப்படம் என்பது அனைவருக்குமே தெரியும், அதாவது ரன்வீர் சிங்-சாய் பல்லவி நடிக்க தயாராகியுள்ள ராமாயணம் படம் தான். இதில் சூர்பணையாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார், அவரது நடிப்பை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.</p><p>இந்த நிலையில் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட்டாக ஒரு ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.</p><p>இதோ போட்டோஸ்,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T14:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 வரை எல் நினோ காலநிலை; உலக மக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-conditions-until-2027-warning-global-1788525765"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-conditions-until-2027-warning-global-1788525765</id>
            <summary type="text">&amp;nbsp; உலகின் பல நாடுகளைப் பாதித்து வரும் எல் நினோ காலநிலை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக, உலக வானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகின் பல நாடுகளைப் பாதித்து வரும் எல் நினோ காலநிலை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக, உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.</p><p>

எல் நினோ தாக்கத்தால் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் சுமார் நூறு சதவீதத்திற்கு அண்மித்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a922ba50-3109-439b-ae57-6448dca7683e/26-6a9abcc746c8a.webp' /></p><h2> மிகத் துல்லியமான முன்னறிவிப்பு</h2><p>
</p><p>
இவ்வாறான மிகத் துல்லியமான முன்னறிவிப்பு ஒன்று வெளியிடப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.</p><p>

அத்துடன், உலக வானிலை அமைப்பின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில், அத்தகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதும் இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
வெப்பமண்டல பசுபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக உருவாகும் எல் நினோ, எதிர்வரும் மாதங்களில் மேலும் வலுவடைந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
பூமி முன்னெப்போதும் இல்லாத வகையிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலைக்குள் நுழைந்து வருவதாகவும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆபத்தான காலநிலை நிலைமை உருவாகி வருவதாகவும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
அதேவேளை இலங்கையிலும் எல் நினோ காலநிலை பின்னணியில், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக சிறிய குளங்கள் முதல் பாரிய நீர்த்தேக்கங்கள் வரையிலான பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
</p><p>
 
நீர் பற்றாக்குறையால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-04T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் - தலைவர்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tvk-alliance-parties-2nd-meet-to-held-on-9-sep-1788530197"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tvk-alliance-parties-2nd-meet-to-held-on-9-sep-1788530197</id>
            <summary type="text">tvk alliance parties meet to be held on 9 september: செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டதில் கலந்து கொள்ளா கூட்டணி கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk alliance parties meet to be held on 9 september: செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டதில் கலந்து கொள்ளா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்ததுள்ளனர்.</p><h3>

தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம்</h3><p>

தவெக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6974d4-a894-4b6b-a2e9-9d3c7fbf81c6/26-6a9ace1827447.webp' /></p><p>

கடந்த ஜூலை 1 ஆம் திகதி சென்னை கோவலத்தில் உள்ள தனியார் விடுதியில், தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. </p><p>

இதில், காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><p>

இந்நிலையில், சட்டமன்ற கூட்ட தொடர் செப்டம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், செப்டம்பர் 9 ஆம் தேதி தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் நடைபெற உள்ளது. </p><h3> 

அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு
</h3><p>
இதில் கலந்து கொள்ள கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்தது வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecfa44de-d364-4422-ad58-39a4e4ff78db/26-6a9ace176be8a.webp' /></p><p>

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் மு.வீரபாண்டியன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். </p><p>

நாளை காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/359b5c67-45a0-4f15-9b5f-d7623f43fb1f/26-6a9ace16b72ef.webp' /></p><p>

தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் கலந்து கொள்ளவில்லை.</p><p> 

இந்நிலையில் இந்த அழைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், "ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். நாங்கள் அமைச்சரவையிலும் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. </p><p>

கூட்டணியில் இடம்பெறாமல், வெளியில் இருந்து ஆதரிப்போம். தவெகவின் முதல் கூட்டணி கூட்டம், ஒரு விருந்து தான். விருந்தில் கூட்டணி குறித்து பேசுவதில் உடன்பாடில்லை. 

அது குறித்து அப்போதே முதல்வரை சந்தித்து விளக்கிவிட்டோம். </p><p>கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பது தான் எங்களது நிலைப்பாடு, அதில் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.</p><p>இந்த கூட்டத்தில், கூட்டணிக்கு பெயர் வைப்பது, கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது, உள்ளாட்சித் தேர்தல் இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-04T13:56:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீறிய சிறுவன் - காப்பாற்றிய தெருநாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/street-dog-saves-women-from-assault-coimbatore-1788524546"></link>
            <id>https://news.lankasri.com/article/street-dog-saves-women-from-assault-coimbatore-1788524546</id>
            <summary type="text">street dog நள்ளிரவில் மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை தெருநாய் ஒன்று விரட்டி பெண்ணை காப்பற்றியுள்ளது. 

மனநலம் பாதித்த பெண்ணை காப்பாற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>street dog நள்ளிரவில் மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை தெருநாய் ஒன்று விரட்டி பெண்ணை காப்பற்றியுள்ளது.</p><h3> 

மனநலம் பாதித்த பெண்ணை காப்பாற்றிய தெருநாய்</h3><p> 

கோவையில் என்.ஜி.ஓ. காலனி அசோகபுரம் பகுதியில் ஒரு பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக துடியலூர் காவல்துடையினருக்கு தகவல் கிடைத்தது.</p><p> 

இது குறித்த விசாரணைக்காக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை நாய் துரத்தி, பெண்ணை கைப்பற்றியது தெரியவந்துள்ளது.</p><p> 

அந்த சிசிடிவி காட்சியில் அசோகபுரம் ரெயில்வே மேம்பால சாலையோரத்தில், நள்ளிரவு 2 மணியளவில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் படுத்திருந்தது தெரியவந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a93f0c2-4024-4255-90ad-bec1c2465cd3/26-6a9ab803d5204.webp' /></p><p>

அப்போது கஞ்சா மதுபோதையில் அந்த வழியாக வந்த நபரை தெருநாய் ஒன்று குறைத்து கொண்டே பின்தொடர்ந்து வந்துள்ளது. </p><p>

அந்த நபர் அங்கு படுத்திருந்த பெண்ணிடம் இது உங்கள் நாயா? பின்னாடியே வருகிறது என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், கல்லை எடுத்து எறியுங்கள் போய்விடும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>அந்த நபர் சாலையோரம் இருந்த கல்லை எடுத்ததும், அந்த நாய் சற்று தூரம் பின்னால் சென்றுள்ளது. </p><p> 

உடனே அந்த பெண் நபர், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அந்த பெண் கூச்சலிட்ட நிலையில், அந்த தெரு நாய் அந்த நபரை பார்த்து குறைக்க தொடங்கியுள்ளது.</p><p>
நாய் விடாமல் குறைத்துக்கொண்டே அவரை கடிக்க பாய்ந்த போது, அந்த நபர் அந்த பெண்ணை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். ஆனால் நாய் அவரை விடாமல் துரத்தி சென்றுள்ளது.</p><p>

இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் அத்துமீறிய நபர் அதே துடியலூர் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் என தெரிய வந்தது. </p><p>

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:49:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-of-vadamarachchi-pushing-government-bus-1788527863"></link>
            <id>https://tamilwin.com/article/people-of-vadamarachchi-pushing-government-bus-1788527863</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கும் சம்பவம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கும் சம்பவம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நாளாந்தம் காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும்
அரச பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து தள்ளி
இயக்கும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><p>மக்கள் தள்ளி பேருந்து இயங்காது போனால் சம நேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு இயக்குவது வழக்கம்.</p><h2>மக்கள் கோரிக்கை</h2><p>&nbsp;இன்று(4) காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு பொதுமக்கள்
குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை. </p><p>பின்பு
பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்க
முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை.இதனால் இன்று காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலர் பாதிப்படைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4c6a222-caa9-469a-8ca8-d4c08f5e91c5/26-6a9acc1249fb1.webp' /></p><p>வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான, வடமராட்சி கிழக்கு பகுதிக்கு
சிறந்த தரமான பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனாலும் மக்களின்
கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை.</p><p>
இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல
தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட செய்யுமாறு வடமராட்ச்சி கிழக்கு மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரே போனாலும் செய்த தவறை ஒப்புக்கொள்ளாத டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-signs-who-never-accept-they-are-mistakes-1788526895"></link>
            <id>https://manithan.com/article/zodiac-signs-who-never-accept-they-are-mistakes-1788526895</id>
            <summary type="text">தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு செய்கிறார்கள். ஆனால், செய்த தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு செய்கிறார்கள். ஆனால், செய்த தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவரிடமும் இருப்பதில்லை.
</p><p>
ஜோதிட நம்பிக்கைகளின்படி, சில ராசிக்காரர்கள் எவ்வளவு&nbsp; கடினமான சூழ்நிலை வந்தாலும் தங்களின் தவறை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘சாரி’ அல்லது ‘என் தவறு’ என்று சொல்வதற்குப் பதிலாக, தங்கள் செயல்களை நியாயப்படுத்தும் வகையில் மாத்திரமே பேசுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cead4c4-2188-496b-9c03-de89afd39fb5/26-6a9ac8b213ae8.webp' /></p><p></p><p>அப்படி தலையே போனாலும் செய்த தவறை மட்டும் ஒப்புக்கொள்ள விரும்பாத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்களாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31572e5f-0ef5-43a9-9d5d-f5de14d9bce2/26-6a9ac8b2bd37a.webp' /></p><p>
சிம்ம ராசியின் அதிபதி கிரகங்களின் ராஜாவான சூரியன். இது அகங்காரம், தன்னம்பிக்கை மற்றும் கௌரவத்தைக் குறிக்கிறது. </p><p>சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே தலைமைப் பண்பு கொண்டவர்கள்; அனைவரும் தங்களைப் பாராட்ட வேண்டும் என விரும்புவார்கள். </p><p>இதனால், தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்வதும் மன்னிப்புக் கேட்பதும் அவர்களுக்கு கடினமாக இருக்கும். தாங்கள் வலிமையானவர்களாகத் தோன்ற வேண்டும் என்பதால், தவறை ஒப்புக்கொள்வது தங்களின் மதிப்பையும் இமேஜையும் பாதிக்கும் என நினைப்பார்கள்.
</p><h2>
மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8438c93-307f-4038-861f-6bd28f80eb08/26-6a9ac8b375d36.webp' /></p><p></p><h2>
</h2><p>மேஷ ராசியின் அதிபதி செயல் மற்றும் ஆக்ரோஷத்தின் கிரகமான செவ்வாய். மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்கள், தன்னம்பிக்கை மிக்கவர்கள், வேகமாகச் செயல்படுபவர்கள்.</p><p> ஆனால், தாங்கள் தவறு செய்திருந்தாலும் அதை நியாயப்படுத்தி மேலும் வாதிடுவார்கள். உணர்ச்சிவசப்பட்ட நேரங்களில் தங்களின் கருத்தே சரி என விடாப்பிடியாக இருப்பார்கள்.பின்னர் வருத்தப்பட்டாலும், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்.</p><h2>
விருச்சிகம்</h2><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/237a56ab-3ae0-4ee6-9f70-f9b0c1d57054/26-6a9ac8b42950c.webp' /></p><h2>
</h2><p>விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோவின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். தங்களின் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்தாத இவர்கள், தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக மௌனம் காப்பார்கள்.</p><p> தங்களின் காரணங்கள் நியாயமானவை என நம்புவதால், மன்னிப்புக் கேட்பதைத் தவிர்த்து அந்தச் சூழ்நிலையிலிருந்து விலகிச் செல்ல முயல்வார்கள்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கும்பம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca95ae8d-c5af-45e2-b4ab-e542aff98d4b/26-6a9ac8b4d3b7f.webp' /></p><p>கும்ப ராசியினர் யுரேனஸ் மற்றும் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். வித்தியாசமாகவும் தனித்துவமான கண்ணோட்டத்துடனும் சிந்திப்பார்கள்.தங்களின் நியாயமே சரி என நம்புவதால், தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள்.</p><p> தங்களின் காரணங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை எனக் கூறி, உணர்வுப்பூர்வமான விவாதங்களைத் தவிர்ப்பார்கள். ஆனால் செய்த தவறை மட்டும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b> &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் கை விலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">புதிய இணைப்புகைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.&amp;nbsp;
இலஞ்சம் அல்லது ஊழல் குற்...</summary>
            <content type="html"><![CDATA[<h2><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய இணைப்பு</span></h2><p>கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.&nbsp;</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (04) கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cUkg9d_I4NU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஆறாம் இணைப்பு&nbsp;</span></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c19b09-5d00-4729-a10f-765cc4f50a91/26-6a9acc3466afd.webp' /></p><p>எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்சவிடம் ஐந்து மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p>

இதனையடுத்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa77e911-60bc-4097-b2b5-3821f0bbe236/26-6a9acc354e116.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஐந்தாம் இணைப்பு&nbsp;</span></p><p>இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நான்காம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>

இதனையடுத்து பல மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lUtyjGkX0qA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSYHOvwD5kc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p>இதன் காரணமாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது&nbsp;ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0103a55-c52f-43c9-bc3c-0cb3e650673b/26-6a9a99952ad37.webp' /></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடியோ காலில் கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை ; காத்திருந்த ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948"></link>
            <id>https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் என்று தெரிவிக்கப்படுகிறது
 

அந்தப் பெண் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். </p><p>அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று தனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கூறியுள்ளார். 

அப்போது கிளி ஜோதிடர் நான் உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து உள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d071744-92d2-4d57-b139-e5807a34b58b/26-6a9a8ab5d6ce2.webp' /></p><h2>கூடுதலாக பணம்&nbsp; கேட்டு&nbsp; மிரட்டல்</h2><p> </p><p>நீங்கள் நன்றாக ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள். 

நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு சென்று விடலாம் என்று கூறியதுடன் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். </p><p>

 இதனால் கனடா பெண் கிளி ஜோதிடரை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளார்.</p><p></p><p> நீங்கள் ஒரு நிர்வாண பூஜை செய்தால் போதும். வீடியோ கால் மூலமாகவே இந்த பூஜையை செய்து விடலாம் என கூறியிருக்கிறார். 

இதனை உண்மை என்று நம்பிய கனடா பெண்ணும் கிளி ஜோதிடர் கூறியபடி நிர்வாண பூஜைக்கு தயாராகி உள்ளார்.</p><p> 

ஜோதிடர் சொன்னபடி பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைத்து தனது ஆடைகளை எல்லாம் கலைந்து நிர்வாணமாக வீடியோ காலில் கிளி ஜோதிடருக்கு காட்சி தந்துள்ளார். கிளி ஜோதிடரும் தான் இருந்த இடத்தில் இருந்து பெண்ணை ரசித்த படி நிர்வாண பூஜைகளை செய்துள்ளார்.</p><p> 

இந்த நிர்வாண பூஜைக்கு கிளி ஜோதிடர் 20,000 ரூபா பணம் வாங்கி உள்ளார்.</p><p></p><p> </p><p>இதன் பின்னர் கனடா பெண்ணிடம் தொலைபேசியில் பேசிய ஜோதிடர் உங்களது நிர்வாண வீடியோவை நான் தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். </p><p>

அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு கூடுதலாக பணம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கனடா பெண் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இது பற்றி மாம்பலம் பொலிஸில் புகார் அளித்தார்.</p><p></p><p> </p><p>பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணை ஏமாற்றி நிர்வாண பூஜை செய்த கிளி ஜோதிடர் யார்? என்பது பற்றி தொலைபேசி நம்பர் மூலமாக விசாரணை நடத்தினார்கள்.</p><p> இதில் கிளி ஜோதிடர் குற்றாலம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்த விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-johnston-granted-bail-1788529087"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-johnston-granted-bail-1788529087</id>
            <summary type="text">&amp;nbsp; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>


வாக்குமூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0bf0d2-8d84-44f9-803d-2fb8e716c512/26-6a9ac9c0a0b0c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T13:35:07+00:00</updated>
        </entry>
    </feed>
