<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T10:27:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் துல்லிய தாக்குதலில் புடினின் நம்பிக்கைக்குரிய தளபதி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/putin-s-top-general-killed-in-a-ukrainian-strike-1789464767"></link>
            <id>https://ibctamil.com/article/putin-s-top-general-killed-in-a-ukrainian-strike-1789464767</id>
            <summary type="text">ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ரஷ்யாவின் 51-வது ஒருங்கிணைந்த ஆயுதப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ரஷ்யாவின் 51-வது ஒருங்கிணைந்த ஆயுதப் படையின் (51st Combined Arms Army) தளபதி லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி மில்காகோவ்,உக்ரைன் நடத்திய துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக செப்டம்பர் 14 அன்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p><p>&nbsp;ஓகஸ்ட் 26 அன்று ரஷ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யக் கட்டளை மையங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் இந்த ஜெனரல் கொல்லப்பட்டார்.
</p><p>
</p><h2>உயிரிழப்பை உறுதிப்படுத்திய உக்ரைன் இராணுவத்தலைமை</h2><p>ஓகஸ்ட் 27 அன்று, உக்ரைனின் இராணுவத் தலைமை (General Staff) இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியது. டொனெட்ஸ்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யக் கட்டளை மையங்கள் துல்லியமான தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாகவும், ரஷ்ய அதிகாரிகளுக்கு ஏற்பட்ட "கடுமையான இழப்புகள்" குறித்த தகவல்கள் இன்னும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் அப்போது தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0427cc8a-347a-45b7-b3f8-2e473269a23c/26-6aa913c66d180.webp' /></p><p>
</p><p>
மில்காகோவ் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது குறித்த செய்தியை வெளியிட்ட ரஷ்யாவின் சுயாதீன ஊடகமான 'வாஷ்னியே இஸ்டோரி' (Vazhniye Istorii), இது உறுதிப்படுத்தப்பட்டால், உக்ரைனுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட 23-வது ரஷ்ய ஜெனரலாக அவர் இருப்பார் என்று கூறியது.</p><p></p><p>

</p><h2>‘ரஷ்யாவின் வீரன்’</h2><p>ரஷ்ய ஆதரவு பிரச்சாரகரான அனஸ்தேசியா கஷேவரோவா, இந்தத் தாக்குதல் ஒரு துல்லியமான தாக்குதலாகத் தெரிவதாகவும், கட்டளை மையம் இருந்த இடம் குறித்த தகவல் "நமது சொந்த தரப்பிலிருந்தே" கசிந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8290ab9-82a4-4bc5-b692-7d1ea47a5c78/26-6aa913c71e072.webp' /></p><p>
</p><p>
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ‘ரஷ்யாவின் வீரன்’ (Hero of Russia) என நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:24:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா, பிள்ளையானை போல அர்ச்சுனாவையும் மாற்றி விட்டோம் : மார்தட்டுகிறது மகிந்த தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909</id>
            <summary type="text">&amp;nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக, மகிந்த ராஜபக்ச கருணா அம்மான் மற்றும் பிள்ளையானை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டுவந்து அவர்களின் பாதையை மாற்றியமைத்ததைப் போலவே, அர்ச்சுனா எம்.பி.யின் இந்த புதிய அணுகுமுறையும் நிகழ்ந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;இது தெடார்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
</p><p>




</p><h2>தமிழ்,சிங்கள சமுகத்தை ஒன்றாக வாழவைக்க முயற்சிக்கிறார்</h2><p>அர்ஜுனா எம்.பி. தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவித்தால், அது அவருக்கே நல்லதல்ல. ஏனென்றால், அவர் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக சதி செய்ய மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்கிறார். அது இங்கு எங்களுக்கு முன் அவருக்கே நல்லதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09b6142-7a87-4277-9da7-b923560cda3b/26-6aa91cb334671.webp' /></p><p>
</p><p>





ஆகவே, அந்த மேடையில் இருந்த ஒருவராக, அர்ஜுனாவின் உரை முழுவதும் அவர் வடக்கையும் தெற்கையும் இணைக்க ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்வதையே நான் கண்டேன். ஆகவே, தமிழ் சமூகத்தையும், சிங்கள சமூகத்தையும் சகோதரர்களைப் போல வாழ வைக்க, அல்லது இணைந்து வாழ முயற்சிக்கிறார்.
</p><p>
இப்போது இது சமஷ்டி கேட்பவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? இந்த நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? ஆனால் அர்ஜுனாவின் வரலாற்றைப் பார்த்தால், அர்ஜுனா நாடாளுமன்றத்தில் பேசியவற்றைப் பார்த்தால், அர்ஜுனா ஏன் திடீரென இந்த நிலைக்கு மாறினார்?</p><h2>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச</h2><p> </p><p>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச. வேறு யாருமில்லை. அவர்தான் அர்ஜுனாவை மாற்றினார்.




அவரது தந்தையார்தான் பிள்ளையானை மாற்றினார். அவரது தந்தையார்தான் கருணாவை மாற்றினார். அவர்களை மாற்றி நாட்டின் அரசியலுக்குள் கொண்டுவந்து, அவர்கள் மூலம் அந்த மக்களுக்கு அந்தந்த கிராமப் பகுதிகளை மேம்படுத்த வாய்ப்பளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf86430-34aa-4dc0-a0c2-b82e4077390e/26-6aa91cb27e336.webp' /></p><p> </p><p>கிழக்கு எவ்வாறு அபிவிருத்தி அடைந்தது என்பதை நாம் கண்டோம். ஆனால் கிழக்கிலிருந்து கருணா ஒருபோதும் சமஷ்டியைக் கேட்கவில்லை; அல்லது நாட்டைப் பிரித்து கிழக்கு மாகாணத்தை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பிள்ளையான் கேட்கவில்லை. இப்போது அர்ஜுனாவும் வடக்கை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்காத நிலைக்கு நாமல் ராஜபக்ச கொண்டுவந்திருப்பது ஒரு வெற்றியல்லவா?&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:24:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - ஐரோப்பிய ஒன்றியம் புதிய கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-european-union-new-partnership-1789467851"></link>
            <id>https://canadamirror.com/article/canada-european-union-new-partnership-1789467851</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவுடன் நிலவும் கடும் வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவுடன் நிலவும் கடும் வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.
</p><p>


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கனடா மீது வர்த்தக அழுத்தங்களை அதிகரித்து வருவதுடன், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு புதிய வரிகளை விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe86ee2c-3ded-40d8-8ca5-44e4e9777752/26-6aa91ccc5ac78.webp' /></p><h2>ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை</h2><p>
</p><p>


இந்த நிலையில், கனடா தனது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பல்வகைப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றது.
</p><p>


கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, இரு தரப்புக்கும் இடையே விசேட உத்திசார் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>



பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி மற்றும் முக்கியத் தாதுக்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் சேவைகள் எல்லைகளை கடந்து செல்வதற்கான தடைகளை குறைப்பதும் இந்த கூட்டணியின் முக்கிய நோக்கங்களாகவுள்ளன.
</p><p>


மேலும், கடலுக்கு அடியில் தகவல் தொடர்பு கேபிள்களை அமைத்தல், பிரமாண்ட தரவு மையங்களை இணைந்து உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களும் பரிசீலிக்கப்படுகின்றன. 

கனடா குடிமக்கள் ஐரோப்பாவில் விசா இன்றி வாழவும் பணியாற்றவும் வாய்ப்பளிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்த புதிய கூட்டணியை இறுதி செய்வதற்காக கனடா பிரதமர் மார்க் கார்னி அடுத்த வாரம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.</p><p> அப்போது ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.



எனினும், இத்தகைய ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகளில் உள்ளூர் அரசியல் எதிர்ப்புகள் எழலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-15T10:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிகை ராஷ்மிகா மந்தனா.. படத்தை தொடங்கி வைக்கும் கமல் ஹாசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rashmika-confirmed-in-ms-subbulakshmi-biopic-1789465822"></link>
            <id>https://cineulagam.com/article/rashmika-confirmed-in-ms-subbulakshmi-biopic-1789465822</id>
            <summary type="text">Rashmika Mandanna is confirmed to star in MS Subbulakshmi Biopic movie: பான்-இந்தியன் ஸ்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rashmika Mandanna is confirmed to star in MS Subbulakshmi Biopic movie: பான்-இந்தியன் ஸ்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நாளை நடிகர் கமல் ஹாசன் படத்தை தொடங்கி வைக்கிறார் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><h2>எம்.எஸ். சுப்புலட்சுமி
</h2><p>
புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக எடுக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கப்போகிறார். இவர் இதற்கு முன் தெலுங்கில் வெளிவந்த ஜெர்ஸி மற்றும் கிங்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ff0f30-caad-426c-a0a2-ca48479c7f2f/26-6aa914e14bc46.webp' /></p><h3>ராஷ்மிகா மந்தனா</h3><p>
</p><p>
இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க பல்வேறு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.&nbsp;மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d1025c2-35ec-4145-a2e3-fc5c1002aa13/26-6aa916287d2e7.webp' /></p><p>

எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் 110-வது பிறந்தநாளான நாளை (செப்டம்பர் 16-ஆம் தேதி) இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்குகிறது. இதனை உலகநாயகன் கமல் ஹாசன் தொடங்கி வைக்கவுள்ளார் என்பதையும் தயாரிப்பு நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e992e0d-12b0-4fc4-aa51-fecc9011b69b/26-6aa914e206f4b.webp' /></p><p>இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகை <a href="https://x.com/GeethaArts/status/2099720594925445390/photo/1" target="_blank">ராஷ்மிகா </a>மந்தனாவிற்கு, இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிப்பதன் மூலம் மிகப்பெரிய புகழை தேடி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், இது அவருடைய திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை ராஷ்மிகாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61de5068-7cac-4151-8aeb-c97e0056b7f7/26-6aa91627abfc3.webp' /></p>]]></content>
            <updated>2026-09-15T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை காயு ஸ்ரீயின் கடற்கரை கிளாமர் லுக் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/gayu-sri-serial-actress-beach-photoshoot-1789467495"></link>
            <id>https://viduppu.com/article/gayu-sri-serial-actress-beach-photoshoot-1789467495</id>
            <summary type="text">காயு ஸ்ரீவிஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நிறைவுபெற்ற ஆஹா கல்யாணம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் காயு ஸ்ரீ.அடக்கவுடக்கமான பெண்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>காயு ஸ்ரீ</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நிறைவுபெற்ற ஆஹா கல்யாணம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் காயு ஸ்ரீ.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92cbe8cd-992e-4cdd-a99e-d4973283aada/26-6aa91b6f5f1bf.webp' /></p><p>அடக்கவுடக்கமான பெண்ணா அந்த சீரியலில் நடித்த காயு ஸ்ரீ, ரியல் வாழ்க்கையில் மாடர்ன் கேர்ளாக இருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காயு ஸ்ரீ, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைப்பார்.</p><p> தற்போது, கடற்கரையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-15T10:18:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட baby bump போட்டோ... குவியும் வாழ்த்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vj-priyanka-deshpande-baby-bump-photos-viral-1789457257"></link>
            <id>https://manithan.com/article/vj-priyanka-deshpande-baby-bump-photos-viral-1789457257</id>
            <summary type="text">தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே - வசி சாச்சி தம்பதியினர்&amp;nbsp; சமீபததில் கர்ப்பத்தை செம கியூட்டாக முறையில் மகிழ்ச்சியாக அறிவித்தனர். இந்நிலையில்,&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே - வசி சாச்சி தம்பதியினர்&nbsp; சமீபததில் கர்ப்பத்தை செம கியூட்டாக முறையில் மகிழ்ச்சியாக அறிவித்தனர். இந்நிலையில்,&nbsp;பிரியங்கா தனது கர்ப்பமான வயிற்றை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குறித்த&nbsp; புகைப்படத்திற்கு&nbsp; இணையத்தில் லைக்குகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">பிரியங்கா தேஷ்பாண்டே</span></h2><p>
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ca47155-1dc0-42b6-ab14-6683ed4e1cf0/26-6aa8f76bb6e74.webp' /></p><p>&nbsp;</p><p>பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.</p><p>முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார்.

கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், வசி சாச்சி என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c698fb-052d-4db8-83fe-e43a026d330f/26-6aa8f76c726f1.webp' /></p><p></p><p>திருமணத்துக்கு முன்னர் இருந்ததை விட இப்போது மிகவும் அழகாக தோன்றுகின்றார். தற்போது பிரியங்கா வெளியிடும் ஒவ்வொரு பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.</p><p>திருமணத்தின் பின்னர் வயசாகுதே... என்ற பாடலின் மூலம் பிரியங்கா தேஷ்பாண்டே பாடகியாகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82d24bad-0d47-467b-a70c-1eead02d97e8/26-6aa8f76de086c.webp' /></p><p>சமீபத்தில் கணவருடன் இத்தாலியில் முதலாம் ஆண்டு திருமண நாளை அசத்தலாக கொண்டாடிய பிரியங்கா தேஷ்பாண்டே தான் கர்ப்பமாக இருக்கும் விடயத்தை வித்தியாசமான முறையில், செம கியூட்டான காணொளியொன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/418495e9-76a8-4caa-9863-14d6352b05b9/26-6aa8f76d35f25.webp' /></p><p>இந்நிலையில், தற்போது&nbsp;கர்ப்பமான வயிற்றை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படத்திற்கு இணையத்தில் ரசிகர்கள் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdS14R2k_5A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdS14R2k_5A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdS14R2k_5A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:18:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் துன்னாலை குடும்பஸ்தர் படுகொலை; பிரதான சந்தேகநபர் சரணடைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-thunnalai-jaffna-prime-suspect-surrenders-1789462569"></link>
            <id>https://jvpnews.com/article/murder-thunnalai-jaffna-prime-suspect-surrenders-1789462569</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645" target="_blank">&nbsp;யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை </a>செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று (14) பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4158f368-f6c7-4f27-95a8-1e2cdd067140/26-6aa9082b6c468.webp' /></p><h2>இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை</h2><p> </p><p>

துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு குறித்த நபர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் சம்பவ இடத்திலையே அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் கடந்த 11 ஆம் திகதி அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>&nbsp; &nbsp;இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்துள்ளனர் 

மேலும் கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T10:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு–செவ்வாய் சேர்க்கை: இந்த ராசிகளின் செல்வம் பலமடங்காக பெருகும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-transit-in-cancer-who-get-financial-benefits-1789465634"></link>
            <id>https://manithan.com/article/mars-transit-in-cancer-who-get-financial-benefits-1789465634</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்றுதொட்டு நம்பப்படுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்றுதொட்டு நம்பப்படுகிறது.
</p><p>
அந்தவகையில், தைரியம், வீரம், வலிமை, துணிச்சலின் காரணியாகவும், கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுபவர் செவ்வாய். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான இவர், ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bb849dc-6a56-4876-a176-052c5f13ed37/26-6aa9194ede16f.webp' /></p><p></p><p> </p><p>தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் செவ்வாய், செப்டம்பர் 18ஆம் தேதி சந்திரனின் கடக ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார்.

கடக ராசி செவ்வாய் நீச்சமடையும் ராசியாகும். </p><p>எனினும், இங்கு குரு பகவான் பயணித்து வருவதால் செவ்வாயின் நீச்ச விளைவு குறையும்.மேலும், குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை ஏற்படுவதால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படக்கூடும்.</p><p>
குறிப்பாக, சில ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவதுடன், தொழில், வியாபாரம் மற்றும் வேலை ஆகியவற்றிலும் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.</p><p>அப்படி செவ்வாய் கடக ராசிக்குள் செல்வதால் உச்சகட்ட நிதி நன்மைகள் அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87270a6f-5e97-4c1c-b971-ff8b7a80762c/26-6aa9194f9bdc7.webp' /></p><p>
கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். அதே நேரத்தில் குரு பகவானுடனும் இணைந்து பயணிக்கவுள்ளார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பண விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். நீண்ட காலமாக மேற்கொண்ட கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.</p><p> முடிக்க முடியாமல் இருந்த பல வேலைகளையும் வெற்றிகரமாக முடிக்க முடியும். பல்வேறு வழிகளில் இருந்து பண வரவு கிடைக்கலாம். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன் கடன் பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.</p><h2>

சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e14c94-c842-4de2-8069-da559ab80d3f/26-6aa91950519de.webp' /></p><h2>
</h2><p>சிம்ம ராசியின் 12-வது வீட்டிற்கு செவ்வாய் சென்று, குரு பகவானுடன் இணைந்து பயணிக்கவுள்ளார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமாக அமையும்.</p><p> வேலை மாற்றம் குறித்து யோசித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். </p><p>வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம். மேலும், ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
</p><h2>
துலாம்
</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d1fbe3-a835-4eac-bf6f-d0c7f9ab00a8/26-6aa9195107401.webp' /></p><p></p><p>துலாம் ராசியின் 10-வது வீட்டிற்கு செவ்வாய் சென்று, குரு பகவானுடன் இணைந்து பயணிக்கவுள்ளார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் சிறப்பானதாக அமையும்.</p><p> பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு வீடு தேடி வரும்.</p><p>பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. வியாபாரிகள் ஏற்கனவே செய்த முதலீடுகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு வைத்தியசாலையில் தாமதமாகும் சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கை! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-report-regarding-suresh-saleh-issue-1789466006"></link>
            <id>https://tamilwin.com/article/medical-report-regarding-suresh-saleh-issue-1789466006</id>
            <summary type="text">அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமை தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமை தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு&nbsp;அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2> சுரேஷ் சலே கைது விவகாரம்</h2><p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d8ba6fc-f4d0-4fc3-a9cc-022774987ee7/26-6aa9193da697a.webp' /></p><p>இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப்பெற்று வருகின்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>இந்நிலையில், அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:09:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-saley-s-health-status-report-1789465295"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-saley-s-health-status-report-1789465295</id>
            <summary type="text">முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் முறையான காரணத்தை தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் முறையான காரணத்தை தெரிவிக்குமாறு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதனடிப்படையில் செப்டெம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (15.09.2026) பிறப்பித்துள்ளார்.</p><p></p><h2>சுரேஷ் சலே&nbsp;</h2><p>
சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளராக சிகிச்சை பெற வேண்டுமா என்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கடந்த வழக்கு விசாரணையின்போது தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3888cf6b-4d9a-4711-8a73-310635eedd27/26-6aa917d72eac2.webp' /></p><p>
</p><p>
எனினும், குறித்த அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததுடன், ஐவர் கொண்ட வைத்தியக் குழுவுக்கும் தேவையான மருத்துவ அறிக்கைகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த கோரிக்கையையும் பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/social-media-ban-for-children-under-15-in-france-1789466804"></link>
            <id>https://canadamirror.com/article/social-media-ban-for-children-under-15-in-france-1789466804</id>
            <summary type="text">&amp;nbsp;பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்ட வரைவை செப்டம்பர் மாதம் 14 திங்கட்கிழமை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்ட வரைவை செப்டம்பர் மாதம் 14 திங்கட்கிழமை பிரெஞ்சு அரசாங்கம் ஐரோப்பிய ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.</p><p> 

இதனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சமூக வலைத்தளமான X-இல் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இதே நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் Conseil constitutionnel எனப்படும் அரசியலமைப்பு கவுன்சிலால் நிராகரிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5f42b8-1c91-462a-aac5-228977fc4992/26-6aa918b677f4c.webp' /></p><p> </p><p>இதையடுத்து, தொழில்நுட்ப ரீதியாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், புதிய சட்ட வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

“கடுமையான தொழில்நுட்ப ஆய்வுக்குப் பின்னர், புதிய சட்ட வடிவத்தை ஐரோப்பிய ஆணையத்திடம் சமர்ப்பிப்பதாக மக்ரோன் தெரிவித்துள்ளார். </p><p>

Conseil constitutionnel-ன் தீர்ப்புக்கு ஒரு மாதத்துக்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்கால சட்டம் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுக்கு இணங்குகிறதா என்பதை உறுதி செய்வதில் இந்த அறிவிப்பு முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-15T10:03:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கோரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-demanding-solutions-to-problems-1789465962"></link>
            <id>https://tamilwin.com/article/protest-demanding-solutions-to-problems-1789465962</id>
            <summary type="text">வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் இன்று முதல்&amp;nbsp;சுகயீன விடுப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.&amp;nbsp;வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் இன்று முதல்&nbsp;சுகயீன விடுப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;</p><p>வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும்
நிர்வாக மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்க கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த போராட்டம் காரணமாக கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான சேவைகளைவ பெறமுடியாது பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d2e386-fc91-4ab8-804a-180ee8dfa483/26-6aa9156cdfd9b.webp' /></p><h2>போராட்டக்காரர்களின் வலியுறுத்தல்</h2><p>இதன்போது போராட்டத்தரப்பினர் வடக்கு மாகாண நிர்வாகமே கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமே எமது உரிமைகளையும், பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கச் செய்யாதே என கோரியுள்ளனர்.
</p><p>
மேலும் எமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது தொழிற்சங்கப் போராட்டம் ஓயாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91ac3691-b02c-4830-a81e-c5bcc38dbb80/26-6aa9156db0da4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82798ebf-f0b8-4005-88af-4728ebca05b5/26-6aa916ccb2c76.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:59:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா நகரையே உலா வரும் மட்டக்குதிரைகள்: வாகன ஓட்டிகள் விபத்து அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ponies-roam-the-streets-of-nuwara-eliya-accident-1789465174"></link>
            <id>https://tamilwin.com/article/ponies-roam-the-streets-of-nuwara-eliya-accident-1789465174</id>
            <summary type="text">நுவரெலியாவில் அண்மைக் காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும்
மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.அத்துடன் தொடர்ந்து
மழை பெய்ய தொடங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் அண்மைக் காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும்
மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.</p><p>அத்துடன் தொடர்ந்து
மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால்
வீதியில் வழுக்குதன்மையும் அதிகரித்து விபத்துகளும் ஏற்படுகின்றன.</p><p>

மட்டக்குதிரைகளை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம்
காட்டுவதால் அதன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>

நகரில் மற்றும் பிரதான வீதியில் திரியும் மட்டக்குதிரைகளை
பிடித்து அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு
பராமரிக்க நடவடிக்கை எடுத்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும்,
நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின்
எதிர்பார்ப்பாக உள்ளது.
</p><p>
கட்டுப்பாடின்றி உலா வரும் மட்டக்குதிரைகள் காரணமாக தற்போதைய காலக்கட்டத்தில்,
குறுகிய வீதியில் வாகனங்கள் செல்ல வழியின்றி அவதிப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a4337fb-3f7c-4fa6-ab12-1fa346ba580b/26-6aa915a7be25a.webp' /></p><p>
</p><p>இந்நிலையில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், ஆங்காங்கே மட்டக்குதிரைகள்
மேய்வதும், அவைகள் வீதியில் தங்களுக்குள் சண்டையிட்டு வாகன ஓட்டிகளின் மீது
மோதி கீழே விழச்செய்கின்றன.</p><p>எனவே மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் தொழுவத்தில் பராமரித்து கொள்ள வேண்டும்.
பிரதான நகரில் அல்லது பிரதான வீதியில் சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை
எடுத்து மாநகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை முதல்வர் உபாலி
வணிகசேகர தெரிவித்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T09:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டைலிஷ் உடையில் நடிகை பிரணிதா சுபாஷ் வெளியிட்ட போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-pranitha-subash-latest-photoshoot-1789465652"></link>
            <id>https://cineulagam.com/article/actress-pranitha-subash-latest-photoshoot-1789465652</id>
            <summary type="text">பிரணிதா சுபாஷ்தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். 33 வயதில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ளார், ஆனால் இன்னமும் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரணிதா சுபாஷ்</h2><p>தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். </p><p>33 வயதில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ளார், ஆனால் இன்னமும் கவர்ச்சி குறையாத நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் பிரபலங்கள் முக்கியமாக பார்க்கும் சைமா விருது விழா நடைபெற்றது. </p><p>இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகை பிரணிதா டைட்டானிக் ரோஸ் போல கவர்ச்சி உடையில் கலக்கியுள்ளார். இதோ அவர் வெளியிட்ட போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T09:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் ஆயுதங்கள் வைத்துள்ளதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/us-confirms-it-deployed-weapons-in-space-orbit-1789465637"></link>
            <id>https://ibctamilnadu.com/article/us-confirms-it-deployed-weapons-in-space-orbit-1789465637</id>
            <summary type="text">விண்வெளியில் ஆயுதங்கள் வைத்துள்ளதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 

விண்வெளியில் ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்கா 

தகவல் தொடர்பு, அறிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விண்வெளியில் ஆயுதங்கள் வைத்துள்ளதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. </p><h3>

விண்வெளியில் ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்கா</h3><p> 

தகவல் தொடர்பு, அறிவியல் ஆய்வு, வானிலை கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக உலக நாடுகள், விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன.&nbsp;</p><p>
இந்நிலையில், விண்வெளியில் ஆயுதங்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.&nbsp;</p><p>

விண்வெளி மற்றும் இணைய மாநாட்டில் பேசிய அமெரிக்க விமானப்படைச் செயலர் ட்ராய் மெய்ங்க், “விரோதமான எதிரிகளின் நடவடிக்கைகளிலிருந்து கூட்டுப் படையைப் பாதுகாக்கக்கூடிய, சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளிக் கட்டுப்பாட்டு ஆயுதங்களை அமெரிக்கா கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b71f2e8b-55d4-4590-98b3-674fd893a39e/26-6aa9142725f66.webp' /></p><p>

மேலும், விண்வெளிக் கட்டுப்பாட்டுத் திறன்கள் ஒரு எதிரியைப் பாதிக்க இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அல்லாத வழிமுறைகள் இரண்டையும் பயன்படுத்தக்கூடும், அவை தாக்குதல் மற்றும் தற்காப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளார். </p><p>

எதிர்காலத்தில் சாத்தியமுள்ள மோதலில் அமெரிக்க செயற்கைக்கோள்களைத் தாக்கிச் செயலிழக்கச் செய்வதற்கான வழிகளை ரஷ்யாவும் சீனாவும் உருவாக்கி வருவதைச் சுட்டிக்காட்டி, விண்வெளியில் இராணுவத் திறன்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மூத்த இராணுவத் தலைவர்கள் கூறியிருந்தனர். </p><p>

ஆனால், எந்த வகையான ஆயுதங்கள், ஆயுதங்களின் எண்ணிக்கை, அதன் இருப்பிடம், எப்போது நிலைநிறுத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை. </p><p>

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், "அமெரிக்கத் தரப்பு தனது இராணுவத் திறன்களை விரிவுபடுத்துவதையும், விண்வெளியில் போருக்குத் தயாராவதையும் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-15T09:49:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் கொள்ளை; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-tourist-robbed-puttalam-1789465882"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-tourist-robbed-puttalam-1789465882</id>
            <summary type="text">&amp;nbsp;புத்தளம் கற்பிட்டி, கண்டக்குழி பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் இருந்து ஒருதொகை பணம் மற்றும் பொருட்கள் என்பன இனந்தெரியாத நபர் ஒருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புத்தளம் கற்பிட்டி, கண்டக்குழி பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் இருந்து ஒருதொகை பணம் மற்றும் பொருட்கள் என்பன இனந்தெரியாத நபர் ஒருவரினால் களவாடப்பட்டுள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி கற்பிட்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இத்தாலியின் பஜெட் (Paget) நகரைச் சேர்ந்த வெளிநாட்டவர், கடந்த ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா நிமித்தம் வருகை தந்துள்ளதுடன், இம்மாதம் 17 ஆம் திகதி வரை தங்கியிருக்க அவர் திட்டமிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/525b7b26-b0db-4a8f-8b27-ac893dc4c660/26-6aa9151c0035a.webp' /></p><p> 

இந்நிலையில் கற்பிட்டி பகுதிக்கு வருகை தந்த குறித்த சுற்றுலா பயணி, கண்டல்குழி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்தார். </p><p>

கடந்த 13 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில், கண்டல்குழி கடற்கரையில் தனியாக உலாவிக்கொண்டிருந்த போது, அந்த சமயம் அங்கு வருகை தந்த நபர் ஒருவர் அவரது கைப்பையை அவரிடமிருந்து பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>&nbsp;மர்ம நபரை அடையாளங்காண&nbsp; தீவிர விசாரணை</h2><p> </p><p>

குறித்த பையினுள் சுமார் 1,000 யூரோ பெறுமதியான உயர்தர கைக்கடிகாரம், 10,000 இலங்கை ரூபாய் பணம், மூக்குக் கண்ணாடி மற்றும் சுற்றுலா வழிகாட்டி கையேடு என்பன இருந்ததாக அவர் கற்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். </p><p>

பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணி கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட குறித்த மர்ம நபரை அடையாளங்கண்டு, அவரை கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வீடொன்றில் சுற்றிவளைக்கப்பட்ட கும்பல் - பொலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-for-threatening-to-kill-police-1789457829"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-for-threatening-to-kill-police-1789457829</id>
            <summary type="text">போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர தலைமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த வீட்டு உரிமையாளரை கைது செய்ய பொலிஸார் சென்றபோது, ​​அவரது மனைவி கத்தியால் வெட்டி கொன்றுவிடுவதாக மிரட்டி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட தம்பதியினர், அநுராதபுரத்தில் உள்ள ஜெயந்தி பட்டுமாக பகுதியில் வசித்து வந்தவர்கள் ஆவர்.</p><h2>சந்தேகநபர்கள் தப்பியோட்டம்&nbsp;</h2><p>
</p><p>
அநுராதபுர தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலின்படி, ஒரு பெண் பொலிஸ் அதிகாரியுடன் பல அதிகாரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63e44f87-fd76-48fd-a0de-32d062e163c8/26-6aa912eb90a40.webp' /></p><p>
</p><p>
சோதனைக்காக பொலிஸார் வீட்டை நெருங்கிய உடனேயே, சந்தேகநபர்களில் ஒருவர் வீட்டிலிருந்து தப்பியோடிவிட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த வீட்டு உரிமையாளரை கைது செய்ய பொலிஸார் சென்றபோது, ​​அவரது மனைவி கத்தியால் வெட்டி கொன்றுவிடுவதாக மிரட்டி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 3200 மில்லிகிராம் ஹெரோயினுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-archuuna-probed-by-tid-over-ltte-remarks-1789461286"></link>
            <id>https://ibctamil.com/article/mp-archuuna-probed-by-tid-over-ltte-remarks-1789461286</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அண்மையில் அநுராதபுரத்தில் மொட்டுக் கட்சியின் பேரணி ஒன்று இடம்பெற்றது.
</p><p>
அந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் இராமநாதன் அர்ச்சுனா ஒருசில கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக சர்ச்சை ஏற்பட்டிருந்தது.</p><p></p><h2>எதிரான விசாரணை</h2><p>

அதனைத் தொடர்ந்து அர்ச்சுனாவின் கூற்று தொடர்பில் விசாரணை நடத்துமாறு, நேற்று கூட்டு எதிர்க்கட்சி (Joint Opposition) சார்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5f1a6c1-2f1c-4392-abff-ee500951f62e/26-6aa90e74a553a.webp' /></p><p>குறித்த முறைப்பாட்டை ஆராய்ந்த காவல்துறைமா அதிபர், அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அதனையடுத்து அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணையொன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத்தை அலங்கரிக்கும் ஆவாரம் பூக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/senna-auriculata-flowers-adorning-the-hill-country-1789465172"></link>
            <id>https://jvpnews.com/article/senna-auriculata-flowers-adorning-the-hill-country-1789465172</id>
            <summary type="text">&amp;nbsp; தற்போது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வீதிகளின் இருபுறங்களிலும் ஆவாரம் பூக்கள் பூத்துக் குலுங்குவது அப்பகுதிகளின் இயற்கை அழகை மேலும் மெருகூட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தற்போது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வீதிகளின் இருபுறங்களிலும் ஆவாரம் பூக்கள் பூத்துக் குலுங்குவது அப்பகுதிகளின் இயற்கை அழகை மேலும் மெருகூட்டியுள்ளது.
</p><p>


குறிப்பாக பொகவந்தலாவ, ஹட்டன், வெளிஓயா உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது ஆவாரம் பூக்கள் அதிகளவில் பூத்துக் குலுங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75777e93-9fc2-478e-8acd-a6f1dd3760e0/26-6aa912560387e.webp' /></p><p></p><p> </p><p>



வீதியோரங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் காணப்படும் ஆவாரம் பூக்கள், மலையகத்தின் இயற்கை எழிலை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.
</p><p>


அதேசமயம் விஜயதசமி பூஜை காலப்பகுதியில் அலங்காரங்களுக்காகவும் ஆவாரம் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-15T09:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி யூரோ நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-with-counterfeit-euro-banknotes-1789464816"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-with-counterfeit-euro-banknotes-1789464816</id>
            <summary type="text">&amp;nbsp; ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஹட்டன் நகரில் போலி வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


ஹட்டன் நகரில் போலி வெளிநாட்டு நாணயத்தாள்களை மாற்றுவதற்காக சந்தேகநபர் வரவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (14) பிற்பகல் அவரைக் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bf85b0-d69d-4714-8691-7a6387aecd0d/26-6aa910f1768ba.webp' /></p><p>
</p><p>


 சந்தேகநபரிடம் இருந்து 200 யூரோ பெறுமதியான 9 போலி நாணயத்தாள்களும், 100 யூரோ பெறுமதியான 7 போலி நாணயத்தாள்களும் உட்பட மொத்தம் 16 போலி யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


கொழும்பைச் சேர்ந்த தனது மைத்துனர் குறித்த வெளிநாட்டு நாணயத்தாள்களை தன்னிடம் வழங்கியதாகவும், அவை போலியானவை என்பது தனக்குத் தெரியாது என்றும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p>



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T09:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர மற்றும் ஆபத்தான தருணங்களில் பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ள விசேட மொபைல் செயலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-mobile-app-to-access-police-assistance-1789463580"></link>
            <id>https://tamilwin.com/article/special-mobile-app-to-access-police-assistance-1789463580</id>
            <summary type="text">அவசர மற்றும் ஆபத்தான சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் உதவியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயலியொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர மற்றும் ஆபத்தான சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் உதவியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயலியொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
குறித்த புதிய செயலியானது 'SOS' வசதியுடன் கூடிய புதிய மொபைல் செயலியாகும் என்று இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>SOS பொத்தான் பயன்படுத்தல்</h2><p>
</p><p>
அதன் பிரகாரம் இச்செயலியில் உள்ள 'SOS' பொத்தானைச் சிறிது நேரம் அழுத்திப் பிடிப்பதன் மூலம், குறித்த நபரின் இருப்பிடம் உடனடியாக அப்பகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99657c50-23b8-4be3-95a2-bc8a98c478e5/26-6aa90ef11de64.webp' /></p><p>
</p><p>
தேசிய அடையாள அட்டை, பெற்றோரின் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இச் செயலியில் பதிவு செய்ய முடியும்.</p><p>மேலும் பொலிஸ் அவசர சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:26:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vinayagar-chaturthi-special-golden-kozhukattai-1789463974"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vinayagar-chaturthi-special-golden-kozhukattai-1789463974</id>
            <summary type="text">விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாசிக்கில் விற்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை வைரலானது.

மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள சாகர் ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாசிக்கில் விற்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை வைரலானது.
</p><p>
மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள சாகர் ஸ்வீட்ஸ் என்ற கடையில் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டது.
</p><p>
2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இக்கொழுக்கட்டை விற்பனையாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/558a1825-0399-44ab-8e4b-e8558b84f7c7/26-6aa90eb967d4b.webp' /><br></p><p>
</p><p>
24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட இக்கொழுக்கட்டையின் விலை கிலோ ஒன்றுக்கு 27,000 ரூபாயாகும்.
</p><p>
விலை அதிகம் என்றாலும் கொழுக்கட்டையின் தரம் மற்றும் தனித்துவமான தோற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
</p><p>
முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி, குங்குமப்பூ, ஏலக்காய் தூள், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கொழுக்கட்டை தயார் செய்யப்படுகிறது.</p><p>

மிக முக்கியமாக சாப்பிடக்கூடிய 24 காரட் தூய்மையான தங்க முலாம் பூசப்படுகிறது, இது ரத்தத்தில் கலக்காமல் செரிமான மண்டலம் வழியாக அப்படியே கழிவாக வெளியேறுமாம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RlvHVnxBjxc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-15T09:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் விமான கொள்முதல்! விமானப்படையின் முன்னாள் தளபதியிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-air-force-commander-appears-before-fcid-1789463335"></link>
            <id>https://ibctamil.com/article/former-air-force-commander-appears-before-fcid-1789463335</id>
            <summary type="text">இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா இன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.

சர்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா இன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமான கொள்முதல் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p></p><h2>கோட்டாபயவின் வாக்குமூலம்&nbsp;</h2><p>

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பல முக்கிய பிரமுகர்களும் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afccceee-f513-4aed-b2d4-cb9763171d39/26-6aa90e2b167b6.webp' /></p><p> </p><p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் ரோஷன் குணதிலக ஆகியோரும் இதே விசாரணை தொடர்பாக அண்மையில் FCIDயில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T09:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை உறுதிப்படுத்திய அமெரிக்கா - உலகளவில் பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-confirms-deployment-of-space-weapons-1789464228"></link>
            <id>https://news.lankasri.com/article/us-confirms-deployment-of-space-weapons-1789464228</id>
            <summary type="text">US confirms deployment of space weapons: விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

விண்வெளி ஆயுதங்கள்அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>US confirms deployment of space weapons: விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>

விண்வெளி ஆயுதங்கள்</h2><p>அமெரிக்கா, பூமியின் சுற்றுப்பாதையில் விண்வெளி ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

அமெரிக்க வான்படைச் செயலாளர் ட்ராய் மெய்ன்க், “அமெரிக்க படைகளை எதிரி தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த ஆயுதம் அவசியம்” என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ae4a9ff-a4d1-42ca-849c-2b3e3e15e9b8/26-6aa90ea613d1d.webp' /></p><p>இந்த அறிவிப்பு, ரஷ்யா மற்றும் சீனா உருவாக்கி வரும் விண்வெளி தாக்குதல் திட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

சீனா, “விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தொடங்க வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அமெரிக்க விண்வெளி படை (US Space Force), 2019-ல் தொடங்கப்பட்டது. இது, அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை பாதுகாப்பதோடு, எதிரி செயற்கைக்கோள்களைத் தாக்கும் திறனையும் கொண்டதாகக் கருதப்படுகிறது.
</p><p></p><h2>வாய்ப்பு குறைவு</h2><p>வல்லுநர்கள், இந்த ஆயுதம் 'மின்னணு போர் அல்லது ரேடியோ தடுப்பு கருவியாக' இருக்கலாம் என ஊகிக்கின்றனர். </p><p>இது எதிரி செயற்கைக்கோள்களின் தொடர்புகளை பாதிக்கக்கூடும். ஆனால், செயற்கைக்கோளை நேரடியாக அழிக்கும் “கைனெடிக் கில் வாகனம்” போன்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு, ஏனெனில் அது விண்வெளியில் அதிக அளவு சிதைவுகளை உருவாக்கும்.</p><p></p><p>டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், “Golden Dome” எனப்படும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்வெளி ஆயுதங்கள் முக்கிய பங்காற்றும் என அறிவித்துள்ளது.
</p><p>
1967-ஆம் ஆண்டு ஒப்பந்தம், விண்வெளியில் பெரும் அழிவு ஆயுதங்களைத் தடை செய்திருந்தாலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் செயற்கைக்கோள்களை குறிவைத்து புதிய ஆயுதங்களை உருவாக்கி வருகின்றன.
</p><h2>
உலகளவில் பதற்றம் அதிகரிப்பு</h2><p>இந்த அறிவிப்பு, உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது. விண்வெளி, எதிர்காலப் போர்களில் முக்கியமான தளமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T09:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய மிக் விமான ஒப்பந்தம்! முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா FCIDயில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-air-force-commander-donald-perera-fcid-1789462925"></link>
            <id>https://tamilwin.com/article/former-air-force-commander-donald-perera-fcid-1789462925</id>
            <summary type="text">முன்னாள் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வரவழைக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வரவழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய மிக் விமான ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, அவர் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><h2>எஃப்.சி.ஐ.டி.யில் வாக்குமூலம்</h2><p>

அதன்படி, சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து அவரிடமிருந்து தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த விசாரணையில் மேலும் பல மூத்த தலைவர்களும் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a62b91d4-e78e-4df6-ab0e-977604c12779/26-6aa90c1b04f11.webp' /></p><p> </p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் சமீபத்தில் இதே விசாரணை தொடர்பாக எஃப்.சி.ஐ.டி-யின் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:13:06+00:00</updated>
        </entry>
    </feed>
