<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-26T15:23:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயாடு லோஹர் - ஜி.வி.பிரகாஷ் நெருக்கம்.. Immortal பட ட்ரெய்லர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayadu-lohar-gv-prakash-immortal-trailer-1787756382"></link>
            <id>https://cineulagam.com/article/kayadu-lohar-gv-prakash-immortal-trailer-1787756382</id>
            <summary type="text">கயாடு லோஹர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் மிக நெருக்கமாக நடித்து Immortal படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.தனியாக ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கயாடு லோஹர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் மிக நெருக்கமாக நடித்து Immortal படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.</p><p>தனியாக ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வரும் கயாடு லோஹர் போன் செய்து ஜிவி பிரகாஷை ரூம் மேட் ஆக தங்க சொல்கிறார்.
</p><p>அவரும் அழகான பெண்ணை பார்த்ததும் மயங்கி வந்து தங்குகறார். ஒரு கட்டத்தில் அவர்கள் பழகி நெருக்கம் ஆக, ஒரு ட்விஸ்ட் வருகிறது.
</p><p>என்னவென நீங்களே ட்ரெய்லரில் பாருங்க.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iOMvWcMo8cA" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T15:08:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி கிழக்கு உள்ளிட்ட தனியார் காணிகளை விடுவிக்க அநுர உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-order-release-private-land-under-north-1787755577"></link>
            <id>https://ibctamil.com/article/anura-order-release-private-land-under-north-1787755577</id>
            <summary type="text">வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரத்ணாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;கடந்த 20ஆம் திகதி பாதுகாப்புத் தரப்பினருக்கு காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார்.</p><p>மேலும் கருத்து தெரிவித்த அவர், ''வசாவிளான் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில், இதுவரை உரிமையாளர்கள் விவசாயம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p></p><h2>மீள்குடியேற அனுமதி</h2><p>தற்போது அந்தக் காணிகளை முழுமையாக விடுவித்து, உரிமையாளர்கள் வீடுகளை அமைத்து மீள்குடியேற அனுமதிக்கப்படவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152f088a-4f10-47c1-871b-f0b99a2c2379/26-6a8f00469ac28.webp' /></p><p>பலாலி கிழக்கு பகுதிகளில் உள்ள காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது.</p><p>மேலும், வடக்கின் பல பகுதிகளில் முப்படையினரின் வசமுள்ள சிறிய அளவிலான தனியார் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>இதன்படி யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு உண்மையில் தேவைப்படும் காணிகள் மட்டும் சுவீகரிக்கப்படும்.</p><p> அவற்றின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .</p><p>சில காணிகளை பாதுகாப்பு அல்லது வேறு காரணங்களால் விடுவிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வு அல்லது இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T15:03:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் கொசுவால் ஜேர்மனி ஊழியர் உயிரிழப்பு: ஐவர் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-airport-worker-dies-after-mosquito-bite-1787753495"></link>
            <id>https://news.lankasri.com/article/german-airport-worker-dies-after-mosquito-bite-1787753495</id>
            <summary type="text">German airport worker dies after mosquito bite: விமானம் மூலம் வந்த கொசுவால் பாதிக்கப்பட்ட ஜேர்மனி விமான ஊழியர் உயிரிழந்தார்.

ஜேர்மனியில் கொசுவால் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>German airport worker dies after mosquito bite: விமானம் மூலம் வந்த கொசுவால் பாதிக்கப்பட்ட ஜேர்மனி விமான ஊழியர் உயிரிழந்தார்.
</p><p>
ஜேர்மனியில் கொசுவால் பாதிக்கப்பட்ட விமான ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>விமான ஊழியர்&nbsp;</h2><p>
ஜேர்மனியில் விமானத்தில் சிக்கி வந்ததாகக் கருதப்படும் கொசுவால் விமான ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11cdcdca-cc0a-4aac-b8ee-a67447ae8c55/26-6a8ef4b59899d.webp' />&nbsp;</p><p></p><p>
அரிதான மலேரியா பரவல் சூழலில், குறித்த ஊழியர் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டதாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, பிராங்பேர்ட் விமான நிலைய வளாகத்தைச் சுற்றி கொசுக்களைப் பிடிக்கும் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை எங்கிருந்து வந்தன என்பதை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>4 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக</h2><p>
ஜேர்மனியின் பரபரப்பான இந்த விமான நிலையத்தில் ஜூலை மாதத்தில் 4 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>

இதுகுறித்து Robert Koch Institute என்ற நோய்க் கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதாரத்திற்கான ஜேர்மன் கூட்டாட்சி அரசு நிறுவனம், விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட Anopheles வகை கொசுவே இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830137b3-1156-4720-aead-69ae727a7611/26-6a8ef4b65ff6d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T15:02:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சின்ன முல்லைத்தீவில் ரகசிய தகவலால் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-caught-chinna-mullaitivu-following-a-tip-off-1787750420"></link>
            <id>https://jvpnews.com/article/man-caught-chinna-mullaitivu-following-a-tip-off-1787750420</id>
            <summary type="text">&amp;nbsp; அக்கரைப்பற்று - சின்ன முல்லைத்தீவு பிரதேசத்தில் கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



அக்கரைப்பற்று பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அக்கரைப்பற்று - சின்ன முல்லைத்தீவு பிரதேசத்தில் கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>



அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் சாஜன் மாணமடு தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்திற்கு சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த 5050 மில்லி கிராம் கஞ்சாவையும்110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் கைப்பற்றியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/648d145c-f81a-4420-9f33-d9b4e7df656c/26-6a8ee815f29cf.webp' /></p><p>
</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (26) ஆஜர்படுத்திய போது செப்டம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-26T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[413 ஓட்டங்கள் வித்தியாசத்தில்..வங்காளதேச ஏ அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க ஏ அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-africa-a-team-won-by-innings-and-413-runs-1787756473"></link>
            <id>https://news.lankasri.com/article/south-africa-a-team-won-by-innings-and-413-runs-1787756473</id>
            <summary type="text">South africa A team won by innings and 413 runs: வங்காளதேச ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>South africa A team won by innings and 413 runs: வங்காளதேச ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
பிரிட்டோரியாவில் நடந்த முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேச ஏ அணியை வீழ்த்தியது.&nbsp;&nbsp;</p><h2>தென் ஆப்பிரிக்க ஏ அணி 647 ஓட்டங்கள்</h2><p>
தென் ஆப்பிரிக்கா ஏ மற்றும் வங்காளதேச ஏ அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்டோரியா நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec7db11-4563-42e8-a0dd-d00a89615317/26-6a8effbbce86a.webp' /></p><p></p><p>

வங்காளதேச ஏ அணி முதல் இன்னிங்ஸில் 122 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, தென் ஆப்பிரிக்க ஏ அணி 647 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
</p><p>
அணித்தலைவர் மார்க்கியூஸ் அக்கர்மன் 256 ஓட்டங்களும், சினேதேம்பா கிஷிலே 200 ஓட்டங்களும் விளாசினர். </p><h2>

இமாலய வெற்றி</h2><p>பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்காளதேச அணி 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நைம் 30 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

கோடி யூசுஃப், ஷெபோ மற்றும் டெலனோ தலா 3 விக்கெட்டுகளும், ஜெரால்டு ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a3448e-273e-46cb-93f0-9db266d661b7/26-6a8efff8abeac.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T14:58:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வச் சந்நிதியான் சப்பறத்திருவிழா ஆரம்பம் - அருளைப் பெற குவியும் பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sappara-festival-of-the-selva-sannidhiyan-begins-1787755576"></link>
            <id>https://tamilwin.com/article/sappara-festival-of-the-selva-sannidhiyan-begins-1787755576</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின்
வருடாந்த பெருந்திருவிழாவின் தேர் திருவிழா நாளை(27) காலை 7:30
மணியளவில் இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின்
வருடாந்த பெருந்திருவிழாவின் தேர் திருவிழா நாளை(27) காலை 7:30
மணியளவில் இடம்பெறவுள்ளது.
</p><p>
அத்துடன், தீர்த்த திருவிழா நாளை மறுதினம்(28) வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
</p><h2>
சப்பறத் திருவிழா</h2><p>
இன்று(26) பெரும் திரளான மக்கள் சூழ சப்பறத் திருவிழா 7:00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளதுடன், சிறப்பு பூஜைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
</p><p>

இதேவேளை
சந்நிதி முருகன் ஆலய பெருந் திருவிழாவில் அடியவர்கள் தொடர்ச்சியாக தூக்கு
காவடி, பறவை காவடி, பால் காவடி, பால் செம்பு, அங்க பிரதட்டை உட்பட பல்வேறு
நேற்றிக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LzTfEn_jP78" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>

சந்நிதி முருகன் ஆலயத்தின் பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாக்களான தேர்த்திருவிழா, தீர்த்த
திருவிழா போன்றவற்றிற்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் நீர் வழங்கல், சுகாதார பராமரிப்பு போன்ற
பணிகளையும், முதலுதவி சேவைகளுக்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை
முதலுதவிச் சங்கம், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு படுத்தல்களுக்காக சாரனிய
தொண்டர்கள் உட்பட்ட பல தொண்டர் அமைப்புகளும் தமது சேவைகளை
வழங்கிக் கொண்டிருக்கிறன.</p><h2> 

முழு ஆதரவை வழங்கும் பொலிஸார்</h2><p>
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றது.

 மக்களுடைய பாதுகாப்பு, போக்குவரத்து
பணிகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

இதேவேளை நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறும் தேர் திருவிழா, தீர்த்த திருவிழா
ஆகியவற்றிற்கு மக்களின் போக்குவரத்து வசதி கருதி இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் என்பன விசேட போக்குவரத்து
வசதிகளை அதிகாலையிலிருந்து ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.</p><p>

 இந்த நிலையில், இந்த திருவிழாக்களில் பல ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T14:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பாடகர் சரிகமப புகழ் சபேஷனின் திருமணம்... இணையத்தில் வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saregamapa-sabesan-got-married-video-goes-viral-1787730764"></link>
            <id>https://manithan.com/article/saregamapa-sabesan-got-married-video-goes-viral-1787730764</id>
            <summary type="text">தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக Saregamapa தமிழ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக Saregamapa தமிழ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான திறமையான பாடகர்கள் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளனர். </p><p>நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலரும், தற்போது பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் பாடி, தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/786586de-3308-4c3c-8667-ae1c288e71dc/26-6a8ea178a2304.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சரிகமப சபேஷன்</span></p><p>அந்த வகையில், இலங்கையைச் சேர்ந்த சபேஷன் Saregamapa தமிழ் சீனியர் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர்.
</p><p>
தனது இனிமையான குரல், பாடல்களை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் விதம் மற்றும் மேடைப் பாடலில் காட்டிய திறமை ஆகியவற்றின் மூலம் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d880300b-5c30-4a2b-abf1-5ae649639b84/26-6a8ea1795683d.webp' /></p><p>குறிப்பாக, ஒவ்வொரு சுற்றிலும் தனது திறமையை நிரூபித்து வந்த சபேஷன், நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று வரை முன்னேறி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.
</p><p>
Saregamapa நிகழ்ச்சிக்குப் பிறகும் சபேஷனுக்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து வருகிறது. அவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவாகியுள்ளது. </p><p>இசைத்துறையில் தொடர்ந்து பயணித்து வரும் அவர், பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளிலும் தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.</p><p></p><h2>

திருமணம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e438eef-350d-4ff8-ad81-1713437a9504/26-6a8ea17a117fa.webp' /></p><h2>
</h2><p>இந்நிலையில், சபேஷனின் வாழ்க்கையில் தற்போது ஒரு முக்கியமான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நீண்ட வருடங்களாக காதலித்து வந்த தனது காதலியை சபேஷன் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
</p><p>
அவரது திருமண புகைப்படங்கள்&nbsp; மற்றும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dcco8O1SVvj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dcco8O1SVvj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dcco8O1SVvj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Royal Beauty Care (@royalbeautycare8)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T14:43:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகம் நட்சத்திரத்தில் அரிய கிரக சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-mercury-ketu-in-magha-nakshatra-who-get-luck-1787753041"></link>
            <id>https://manithan.com/article/sun-mercury-ketu-in-magha-nakshatra-who-get-luck-1787753041</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கிரகங்கள் அவ்வப்போது ராசி மட்டுமின்றி நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கிரகங்கள் அவ்வப்போது ராசி மட்டுமின்றி நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>சில சமயங்களில் ஒரே ராசி அல்லது நட்சத்திரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்து பயணிப்பதால், 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/906f61f2-4eb5-44ec-9eb3-f22b464c87e4/26-6a8ef6e1b0751.webp' /></p><p></p><p>
</p><p>
அந்த வகையில், கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியனும், இளவரசனாகக் கருதப்படும் புதனும் தற்போது மகம் நட்சத்திரத்தில் பயணிக்கின்றனர். மேலும், மகம் நட்சத்திரத்தின் அதிபதியான கேதுவும் இதே நட்சத்திரத்தில் இருக்கின்றார்.</p><p>

இவ்வாறு ஒரே நட்சத்திரத்தில் 3 சக்தி வாய்ந்த கிரகங்கள் இருப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் காணப்படும். சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் அமையலாம்.
</p><p>
அந்த வகையில், மகம் நட்சத்திரத்தில் உள்ள இந்த 3 கிரகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db4e79d9-215e-42eb-aae9-2b0181d6ad1f/26-6a8ef6e288472.webp' /></p><h2>
</h2><p>மகம் நட்சத்திரத்தில் உள்ள 3 கிரகங்களால் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வீட்டு சூழல் இனிமையாகவும் இருக்கும். </p><p>புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். கடின உழைப்புக்கு முழுப் பலன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க சிறந்த காலம். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f50da8c-eaef-4666-971f-a55b3920f8a7/26-6a8ef6e34081a.webp' /></p><h2>
</h2><p>மகம் நட்சத்திரத்தில் உள்ள 3 கிரகங்களால் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் முன்னேற்றமும், முதலீடுகளில் நல்ல லாபமும் கிடைக்கும்.</p><p> வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நல்ல லாபம் தரும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கலாம்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341c7dff-b27b-4ad1-831a-1d68b0efd378/26-6a8ef6e3e6cd4.webp' /></p><p>FPXXEU6</p><h2>
</h2><p>மகம் நட்சத்திரத்தில் உள்ள 3 கிரகங்களால் வருமானம் உயரும். முதலீடுகளில் லாபம் கிடைத்து, முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றமும், நிதி நிலைமையில் சிறப்பும் ஏற்படும். </p><p>வருமானத்தை அதிகரிக்கும் புதிய வழிகள் உருவாகும். பணியிடத்தில் கடின உழைப்பு பாராட்டப்பட்டு, புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T14:40:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[IMF- இன் இலங்கை குறித்த அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியமைத்த நிர்மலா சீதாராமன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nirmalasitharaman-reshaped-imf-sri-lanka-approach-1787749071"></link>
            <id>https://ibctamil.com/article/nirmalasitharaman-reshaped-imf-sri-lanka-approach-1787749071</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தையின் போக்கை மாற்றியதில் இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தையின் போக்கை மாற்றியதில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பங்காற்றியதாக முன்னாள் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>வலைதள நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அலி சப்ரி, தான் நிதியமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக IMF தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.</p><p>அமெரிக்காவில் IMF-ன் பிராந்திய இயக்குநர்களுடன் நடைபெற்ற சந்திப்பை நினைவுகூர்ந்த அலி சப்ரி, இலங்கை தொடர்பாக அதிகாரிகள் மிகவும் எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்ததாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>அலி சப்ரிக்கு கிடைத்த வாய்ப்பு</h2><p>அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் ஆகியோரை சந்திக்க அலி சப்ரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d53e3b90-1c26-43a4-a23d-1e90fa820d57/26-6a8ee7d436377.webp' /></p><p>
அதற்கு முன்பாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மதிய உணவு அருந்தியதாக அவர் கூறியுள்ளார்</p><p>இது குறித்த மேலும் கருத்து வெளியிட்ட&nbsp;அலி சப்ரி,</p><p>&nbsp;“அவர் என்னிடம் ‘அமைச்சரே, சந்திப்பு எப்படி நடந்தது?’ என்று கேட்டார். நான், ‘அவ்வளவு சிறப்பாக இல்லை என பதில் வழங்கினேன்.</p><p>அவர்கள் தயக்கத்துடன் இருக்கிறார்கள். நிறைய பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள் என்றேன்.</p><p> அதற்கு நிர்மலா சீதாராமன், “கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு முன்பாக நான் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சந்திக்கிறேன். நான் இலங்கை குறித்து அவரிடம் பேசுகிறேன்” என்றார்.</p><p></p><h2>IMF தலைமைத்துவம்</h2><p>அதன்பின்னர் IMF தலைமைத்துவத்துடன் நடைபெற்ற சந்திப்பில் நிலைமை முற்றிலும் மாறியிருந்தது.</p><p>IMF நிர்வாக இயக்குநரை சந்திக்கச் சென்றபோது, அது எனக்கு மிகவும் முக்கியமான சந்திப்பாக இருந்தது. </p><p>ஆனால் அப்போது அவர்களின் தொனி, அணுகுமுறை, சூழல் என அனைத்துமே மாறியிருந்தன.</p><p> அப்போது கிறிஸ்டலினா ஜார்ஜீவா, தாம் சிறிது நேரத்திற்கு முன்புதான் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பில் 70 முதல் 80 சதவீதம் வரை பேச்சு இந்தியாவைப் பற்றியது அல்ல.</p><p>இலங்கையைப் பற்றியே இருந்தது என்றும் தன்னிடம் தெரிவித்தார்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T14:38:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவெள்ளத்தில் சிக்கிய நேபாளம்: 95 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-flood-1787754040"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-flood-1787754040</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களை நிலைகுலையச் செய்துள்ள பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 95 பேர் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களை நிலைகுலையச் செய்துள்ள பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>மேலும் 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட 384 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஓடும் போதே கோஷி நதியில் ஏற்பட்ட இந்தச் சீற்றத்தினால் ஏராளமான வீடுகள், முக்கியச் சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.</p><p> 
நேபாளப் பகுதியில் வழக்கமான கனமழை ஏதும் இல்லாத நிலையில், இமயமலையின் பனிப்பாறை சரிவினால் (Glacial Avalanche) ஆற்றில் ஏற்பட்ட அடைப்பு திடீரென உடைந்து பெருக்கெடுத்ததே இந்த வெள்ளத்திற்குக் காரணம் என பருவநிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர். </p><p>ரசுவா மாவட்டத்தில் உள்ள சயாப்ரு பேசி மற்றும் திமுரே பகுதிகளில் வெள்ளநீர் ஆபத்தான மட்டத்தில் பாய்வதால், மீட்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத சூழல் நிலவுகிறது.</p><h2>உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு</h2><p> மேலும், சுமார் 430 மெகாவாட் மின் உற்பத்தியை வழங்கும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளது. </p><p>
எல்லைக்கு மறுபுறம் அமைந்துள்ள சீனாவின் திபெத் பகுதியிலும் பேரழிவு தரும் நிலச்சரிவு ஏற்பட்டு, கயிராங் துறைமுகப் பகுதியில் சாலை, மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa254891-7ec9-47b7-bebf-f691e8a04c4d/26-6a8ef77ef2dd3.webp' /></p><p> மாயமானவர்களை மீட்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்குமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.</p><p> அதேபோன்று, நீர்மின் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த 8 பணியாளர்கள் வெள்ளத்தில் மாயமாகியுள்ளனர்; மேலும் 10 பேர் சிக்கியுள்ளனர்.</p><p>அவர்களை மீட்க தென் கொரிய அரசு சிறப்பு மீட்புக் குழுவை நேபாளத்திற்கு அனுப்பவுள்ளது.
</p><p>இந்த விபரீத நிலை குறித்து நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசரக் கூட்டத்தைக் கூட்டி, இராணுவம், ஆயுதப்படை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினரை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். </p><p>போதே கோஷி மற்றும் திரிசூலி நதிக்கரையோரம் வாழும் பொதுமக்கள் உடனடியாக மேடான பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T14:33:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்க்கரை இல்லா சூயிங்கத்தால் மாரடைப்பு - பக்கவாதம்! ஆய்வில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugar-free-chewinggum-linked-to-heart-attack-1787753785"></link>
            <id>https://ibctamil.com/article/sugar-free-chewinggum-linked-to-heart-attack-1787753785</id>
            <summary type="text">சர்க்கரை இல்லா சூயிங்கத்தில் பயன்படுத்தப்படும் சைலிட்டால் (Xylitol) குறித்து புதிய ஆய்வு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி அதிக அளவு சைலிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்க்கரை இல்லா சூயிங்கத்தில் பயன்படுத்தப்படும் சைலிட்டால் (Xylitol) குறித்து புதிய ஆய்வு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி அதிக அளவு சைலிட்டால் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜெர்மனியின் பெர்லின் சாரிட்டே பல்கலைக்கழக மருத்துவமனை ஆய்வாளர்கள் 17,710 பேரின் தரவுகளை ஆய்வு செய்ததில் இந்த விடயம் வெளிவந்துள்ளது.</p><p></p><h2>இதயநோய் பாதிப்பு</h2><p>இரத்தத்தில் சைலிட்டால் அளவு அதிகமாக இருந்தவர்களுக்கு இதய நோய் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருந்ததாகவும், ஆறு ஆண்டுகள் கண்காணிப்பில், அதிக சைலிட்டால் அளவு கொண்டவர்களுக்கு முக்கிய இதயநோய் பாதிப்பு 57% அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f267382-0d2b-44f1-a7cb-497957036c0c/26-6a8ef86a84d9f.webp' /></p><p>அதிக அளவு சைலிட்டால் இரத்தத்தை அடர்த்தியாக்கி, ஆபத்தான ரத்தக் கட்டிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>சைலிட்டால் குறைந்த கலோரியுடன் இனிப்புச் சுவை தருவதால் சூயிங்கம், புதினா இனிப்புக்கள் உள்ளிட்ட பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>பல் சொத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைப்பது போன்ற பல் ஆரோக்கிய நன்மைகளும் இதற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
</p><p>எனினும், சைலிட்டாலின் நீண்டகால இதய ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், சைலிட்டால் கொண்ட பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SF7gurlvFUA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T14:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ஜனனி அசோக் குமாரின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/janani-ashok-kumar-onam-special-post-photos-1787751023"></link>
            <id>https://viduppu.com/article/janani-ashok-kumar-onam-special-post-photos-1787751023</id>
            <summary type="text">ஓணம் ஸ்பெஷல்கேரள மாநிலத்தின் மிகவும் முக்கிய மற்றும் வண்ணமயமான அறுவடைத் திருநாள் ஓணம் பண்டிகையை ஆண்டுதோறும் கேரள மக்கள் உட்பல பலரும் கொண்டாடி வருவார்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஓணம் ஸ்பெஷல்</h2><p>கேரள மாநிலத்தின் மிகவும் முக்கிய மற்றும் வண்ணமயமான அறுவடைத் திருநாள் ஓணம் பண்டிகையை ஆண்டுதோறும் கேரள மக்கள் உட்பல பலரும் கொண்டாடி வருவார்கள்.</p><p> இனம், மதம் கடந்து அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் ஒற்றுமையின் அடையாளமாக ஓணம் திகழ்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ae38d09-dc4b-4670-844d-6af817bb99b6/26-6a8eea7455c6e.webp' /></p><p> </p><p>இந்த ஆண்டு முதன்மை நாளான திருவோணம் இன்று ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்கள் பாரம்பரிய உடையணிந்து கொண்டாடியுள்ளனர். </p><p>தற்போது ஓணம் ஸ்பெஷலான நடிகை ஜனனி அசோக் குமார் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcgIIbjknZw/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcgIIbjknZw/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcgIIbjknZw/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Janani Ashok Kumar (@janani_ashokkumar)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-26T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/risk-of-death-if-water-nuwara-eliya-gregory-lake-1787749063"></link>
            <id>https://jvpnews.com/article/risk-of-death-if-water-nuwara-eliya-gregory-lake-1787749063</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.</p><p> 

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுற்றாடல் அதிகார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76f7bea1-dc1e-4ea2-9882-0d8e19d42c39/26-6a8ee2c8d01b1.webp' /></p><h2>தற்போது &nbsp;மிகவும் மாசடைந்த கிரகரி வாவி</h2><p> </p><p>

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பல சிறிய ஏரிகளின் நீரைக் கொண்டு போஷிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்ட கிரகரி வாவி, தற்போது மிகவும் மாசடைந்த நிலையில் காணப்படுவதாகத் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

காலப்போக்கில் அந்தச் சிறிய ஏரிகள் தூர்ந்து போனதன் காரணமாக, மலையகப் பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள், உரங்கள், பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் கிரகரி வாவியில் கலந்து அதன் நீரின் தன்மை அபாயகரமான முறையில் மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.</p><p></p><p> </p><p>

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தரவுகளின்படி, சாதாரண நீரில் இருக்க வேண்டிய பொஸ்பேட் அளவு 0.20 மில்லிகிராமாக இருந்தாலும், கிரகரி வாவியின் நீரில் அது 1.04 மில்லிகிராம் வரை அதிகரித்துள்ளது. </p><p>

மேலும், பொதுவாக 0.50 மில்லிகிராமாக இருக்க வேண்டிய நைதரசன் அளவு 3.70 மில்லிகிராம் வரையிலும், உயிர் இரசாயன ஒட்சிசன் தேவை 9.72 மில்லிகிராம் வரையிலும் அதிகரித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இது மனித உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு தீவிர மாற்றமாகும். 

இந்த நெருக்கடியான நிலைமைக்குத் தீர்வு காண்பதற்காக சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டுக்குழுவின் ஊடாக எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும் மஞ்சுள சுரவீரஆரச்சி மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு: 95 பேர் பலி - 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/300-tourists-missing-in-nepal-floods-1787754041"></link>
            <id>https://tamilwin.com/article/300-tourists-missing-in-nepal-floods-1787754041</id>
            <summary type="text">திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 95பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரழிவு ஏற்பட்டு பல மணி ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 95பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பேரழிவு ஏற்பட்டு பல மணி நேரங்களுக்குப் பின்னரும், நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இல்லாத நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.
</p><p>
சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே பாயும் ஆற்றின் கரைகளில் இருந்து மண் மற்றும் இடிபாடுகளுடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், பல கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. </p><p>இதையடுத்து, அப்பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>

384 சுற்றுலாப் பயணிகள் மாயம்</h2><p>
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 95ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea9548f-42b9-4a87-9b99-be4e4b457d7d/26-6a8ef69b8940a.webp' /></p><p> </p><p>பேரழிவு ஏற்பட்டு எட்டு மணி நேரத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் அமெரிக்கர்கள், இந்தியர்கள், ஒரு ஆஸ்திரேலியர், மலேசியர்கள் மற்றும் பிரித்தானியர்கள் உள்ளடங்குவதாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
</p><p>
நேபாள பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள காணொளிகள் மற்றும் படங்களில், வெள்ளநீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி, அதன் பாதையில் உள்ள வீடுகளை அடித்துச் செல்வது பதிவாகியுள்ளது.</p><p>இதேவேளை, ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் (AFP) வெளியிட்டுள்ள படங்களில், சேற்று மண்ணுக்குள் சிக்கியுள்ள வீடொன்றின் மேல் தளம் மட்டும் வெளியே தெரியும் காட்சியும் பதிவாகியுள்ளது.
</p><h2>
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>

இதையடுத்து, ஆற்றங்கரையில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு எச்சரித்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் பணியாளர்களை அனுப்பியுள்ளதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>தற்போது நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் இந்து மற்றும் பௌத்த யாத்திரிகர்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்ளும் பருவக்காலம் என்பதால்,&nbsp; இதன் காரணமாக, நேபாளத்தில் உள்ள உள் நாட்டுப் பிரஜைகள் அந்நாட்டு அரசின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d830a5ad-04fd-4ea4-9124-58626e6589ba/26-6a8ef69c592dd.webp' /></p><p>
</p><p>
நீர், மின்சாரம் மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளிட்ட சுமார் 430 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மின்சார வசதிகள் சேதமடைந்துள்ளதாக நேபாள மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தப் பேரிடரால் மின் உற்பத்தி, மின் கடத்தல் மற்றும் விநியோக வசதிகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T14:23:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லேட்டஸ்ட் ரிலீஸ் நடிகர் விஷாலின் மகுடம்... ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-vishal-magudam-movie-ott-release-details-1787746745"></link>
            <id>https://cineulagam.com/article/actor-vishal-magudam-movie-ott-release-details-1787746745</id>
            <summary type="text">விஷால்தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி, திமிரு, துப்பறிவாளன், இர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஷால்</h2><p>தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் விஷால். </p><p>இவர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி, திமிரு, துப்பறிவாளன், இரும்புத்திரை போன்ற படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியவர். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றார். </p><p>பல போராட்டங்களை கடந்து நடிகர் சங்க கட்டடத்தை முடிக்க உள்ளார், அதன் திறப்பு விழாவிற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc4f87e-3a48-4964-b805-2cfa79c64a21/26-6a8eee8c5b517.webp' /></p><h2>மகுடம்</h2><p>
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி மகுடம் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. </p><p>விஷால் முதன்முறையாக இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் வசூலும் சுமாராக தான் வந்துள்ளது. </p><p>எனவே படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இப்படம் வரும் செப்டம்பர் 11ம் தேதி ஜீ5 தளத்தில் படம் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iSPJGsGt4Jc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-26T14:10:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வச் சந்நிதியானின் சப்பறத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/selva-sannidhi-sappara-tiruvila-1787752904"></link>
            <id>https://ibctamil.com/article/selva-sannidhi-sappara-tiruvila-1787752904</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின்
வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று சப்பரத்திருவிழா இடம்பெற்று வருகிறது.இதேவேளை சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின்
வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று சப்பரத்திருவிழா இடம்பெற்று வருகிறது.</p><p>இதேவேளை சந்நிதி முருகன் ஆலய பெருந் திருவிழாவில் அடியவர்கள் தொடர்ச்சியாக தூக்கு காவடி, பறவை காவடி, பால் காவடி, பால் செம்பு, அங்க பிரதட்டை உட்பட பல்வேறு நேற்றிக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில் தேர் திருவிழா நாளை வியாழக்கிழமை காலை 7:30
மணியளவில் இடம் பெறவுள்ளதுடன் தீர்த திருவிழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை
இடம் பெறவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ocsd33zZzaw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-26T14:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடக பாவனைக்கு கட்டுப்பாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-employees-use-of-social-media-circular-1787749892"></link>
            <id>https://jvpnews.com/article/railway-employees-use-of-social-media-circular-1787749892</id>
            <summary type="text">&amp;nbsp; அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், ரயில்வே சேவைகள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதையும் கட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், ரயில்வே சேவைகள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் சிறப்புச் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>


பணி நேரங்களிலும், உத்தியோகபூர்வ கடமைகளுடன் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக முக்கிய தகவல்களை வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/458b92da-7b82-4a8a-b32e-0c95353aa68c/26-6a8ee60571b18.webp' /></p><h2>&nbsp;சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>


சமூக ஊடகங்களில் ரயில்வே தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவது, ரயில்வே சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கத்தை பாதிக்கக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>
</p><p>


புதிய சுற்றறிக்கையின்படி, ரயில்வே திணைக்களத்தின் பொது மேலாளர், உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே ரயில்வே தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை வெளித் தரப்பினருக்கும் ஊடகங்களுக்கும் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>



மேலும், சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை மீறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடந்து முடிந்த ஏறாவூர் பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eravur-pathirakaliamman-temple-theemithippu-1787752313"></link>
            <id>https://tamilwin.com/article/eravur-pathirakaliamman-temple-theemithippu-1787752313</id>
            <summary type="text">கிழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமரிசையாக இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வு இன்று (26.08.2026) நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிழக்கில் தமிழர்களின் தனித்துவமான சைவ சமய வழிபாட்டு முறைகள் மற்றும் பாரம்பரியங்களுடன் பல நூற்றாண்டுகளாக இந்தத் திருச்சடங்கு நடைபெற்று வருகின்றது.

கதவு திறத்தலுடன் ஆரம்பமான ஆலயத்தின் திருச்சடங்குகள் 11 தினங்கள் வெகுவிமரிசையாக இடம்பெறவுள்ளன.</p><h2>தீமிதிப்பு உற்சவம்&nbsp;</h2><p>
</p><p>
இந்தத் திருச்சடங்கில் அம்பாளின் முத்துச்சப்புர பவனி, வீரகம்பம் வெட்டுதல், நோற்புக்கட்டுதல், மகா சக்தி யாகம் உள்ளிட்ட பல்வேறு திருச்சடங்குகள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77bf1e43-916b-4245-9e74-7aa638bdd660/26-6a8eeffc95aec.webp' /></p><p>

நேற்று ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, தெய்வாதீகர்கள் புடைசூழ தீக்குளி அமைக்கப்பட்டு, அதில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.
</p><p>
இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் “அரோகரா” கோஷத்துடன், தேவாதிகள் புடைசூழ தீமிதிப்பு உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.</p><p>
இந்தத் தீமிதிப்பு உற்சவத்தில் இலங்கை மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9151e118-45e2-426b-95d9-1f220ec58938/26-6a8eeffd962de.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f6e5041-3a95-4808-bce0-9a880758345f/26-6a8eeffe71cb1.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c99eba81-9705-4662-914c-acb0142a93a9/26-6a8eefff40389.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T13:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள், குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் விற்பனை: ஆரம்பமாகிறது விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sale-of-intimate-photos-of-women-and-children-1787751158"></link>
            <id>https://ibctamil.com/article/sale-of-intimate-photos-of-women-and-children-1787751158</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் குழந்தைகளைச் சேர்ந்த தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாலியல் உள்ளடக்கங்களை சமூக வலைதளக் குழுக்கள் மூலம் வாங்கி விற்பனை செய்வதாகக் கூறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் குழந்தைகளைச் சேர்ந்த தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாலியல் உள்ளடக்கங்களை சமூக வலைதளக் குழுக்கள் மூலம் வாங்கி விற்பனை செய்வதாகக் கூறப்படும் இணையவழி வலையமைப்பு தொடர்பாக இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>சமூக வலைதளங்களில் இயங்கி வரும் சில குழுக்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் விற்பனைக்கு வழங்கப்படுவதாகவும், அவற்றை வாங்குவதற்கு சில பயனர்கள் முயற்சிப்பதாகவும் அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p>இது தொடர்பாக அமைச்சகம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கை காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் கணினி குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>உதவி இலக்கங்கள்</h2><p>முதற்கட்ட ஆய்வில், போலியான சமூக வலைதளக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டு, அந்தக் கணக்குகளை இயக்குபவர்களுக்கு நெருக்கமானவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197e355a-8316-4f9b-87b7-1599db0061df/26-6a8eef5e6e082.webp' /></p><p>மேலும், சிலர் தங்களது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பிற தனிப்பட்ட உள்ளடக்கங்களைப் பகிர முயன்ற சம்பவங்களும் கண்டறியப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>அத்தோடு, தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இதுபோன்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் நபர்கள் உதவியை நாடலாம்</p><p>1938 – பெண்கள் தொடர்பான உதவி
</p><p>1929 – குழந்தைகள் தொடர்பான உதவி
</p><p>இரு கட்டணமில்லா உதவி எண்கள் மூலமும் தேவையான உதவியைப் பெறலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகத் தெரிகிறது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் சமூக வலைதளப் பயன்பாட்டை நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், குழந்தைகள் இணையத்தில் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T13:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[360 டன் எடையுள்ள கோட்டையை கயிறு கட்டி 2 மீட்டர் நகர்த்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/people-moved-360-ton-japan-hirosaki-castle-by-rope-1787752251"></link>
            <id>https://news.lankasri.com/article/people-moved-360-ton-japan-hirosaki-castle-by-rope-1787752251</id>
            <summary type="text">people moved 360 ton castle by ropes ஜப்பானில் 360 டன் எடையுள்ள கோட்டையை பொதுமக்கள் 2 மீட்டர் தூரம் கயிறு கட்டி நகர்த்தியுள்ளனர்.

360 டன் எடையுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>people moved 360 ton castle by ropes ஜப்பானில் 360 டன் எடையுள்ள கோட்டையை பொதுமக்கள் 2 மீட்டர் தூரம் கயிறு கட்டி நகர்த்தியுள்ளனர்.
</p><h3>
360 டன் எடையுள்ள கோட்டையை கயிறு கட்டி நகர்த்திய மக்கள்</h3><p>

ஜப்பானின் ஆவோமோரி மாகாணத்தில் உள்ள ஹிரோசாகி கோட்டை(hirosaki castle) 1611 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.</p><p> ஆனால், 1627 ஆம் ஆண்டில் மின்னல் தாக்கியதில் வெடிமருந்துக் கிடங்கு தீப்பற்றிக்கொண்டதால், அதன் அசல் மையக்கோட்டை எரிந்துபோனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d57a813-e887-4e31-9082-beb3d1d36501/26-6a8eef3cc5568.webp' /></p><p> 

தற்போதைய கோபுரம் 1810 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.</p><p> 

நிலநடுக்கத்தில் இந்த கோட்டையின் சுவர்கள் சேதமடைந்தால் அதனை பலப்படுத்த கோட்டையை இடிக்காமல் அதனை ஹிக்கியா என்று அழைக்கப்படும் கீழ் பகுதியில் தண்டவாளங்களை பொருத்தி நகர்த்தும் தொழில்நுட்பம் மூலம் நகர்த்தி சீரமைக்க முயற்சித்தனர்.&nbsp;</p><p></p><p>

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த கோட்டை மனிதர்கள் மற்றும் எந்திரங்களின் உதவியுடன் நகர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் இந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. அப்போது 2,185 கற்களும் அவற்றின் அசல் இடங்களில் மீண்டும் அடுக்கப்பட்டன.&nbsp;</p><p>
சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில், கோட்டையை அதன் பழைய இடத்திற்கே மீண்டும் கொண்டுவர அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c6bd9c0-f389-4a7f-8fed-e1bfdec128a2/26-6a8eef3d79a4b.webp' /></p><p> 

சுமார் 1800 பேர் இதற்கு தேவைப்பட்ட நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட 4000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Hirosaki Castle in northern Japan is being returned to its original site after being moved for earthquake repairs. Using ropes and rollers, 1,800 people manually moved the structure over the weekend. <a href="https://t.co/O4mdc8SiZW">pic.twitter.com/O4mdc8SiZW</a></p>&mdash; South China Morning Post (@SCMPNews) <a href="https://x.com/SCMPNews/status/2092492241474289974?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

தற்போது 1800 பேர் 80 குழுக்களாக பிரிந்து கயிறு மூலம் இழுக்கும் பணியை தொடங்கினர். 30 மீட்டர் நீளமுள்ள கயிறுகளை பயன்படுத்தி 2 மீட்டர் வரை நகரத்தியுள்ளனர். </p><p>

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 5 மீட்டர் தூரம் மக்கள் நகர்த்திய பின்னர், மீதமுள்ள சுமார் 73 மீட்டர் தூரம், இந்த ஆண்டின் இறுதிக்குள் இயந்திரங்களைப் பயன்படுத்தி நகர்த்தப்படும். மீதமுள்ள பணிகள் முடிந்த பின்னர், 2033 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும்.</p><p>

தனது தலைப்பாகையில் 2 ஜப்பானியக் கொடிகளைச் செருகிக்கொண்டு இந்த முயற்சியில் இணைந்த 82 வயதான கட்சுமி டெராடா, 11 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டை இடமாற்றம் செய்யப்பட்டபோதும் பங்கேற்றிருந்தார்.
</p><p>
இந்த கோட்டையை நகர்த்திய போது, மீண்டும் கோட்டை பழைய இடத்திற்கு வருவதை பார்க்க நான் அவ்வளவு காலம் வாழ்வேனா என கவலைப்பட்டேன். ஆனால் பாருங்கள், நான் விடாமுயற்சியுடன் இருந்தேன். நான் உயிருடனும் நலமுடனும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T13:50:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பதிலடி: 700 பொருட்களுக்கு வரி விதித்த கனடா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-hits-us-imposes-tariffs-on-700-products-1787732836"></link>
            <id>https://canadamirror.com/article/canada-hits-us-imposes-tariffs-on-700-products-1787732836</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்க கனடா தீர்மானித்துள்ளது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமெரிக்கா திடீரென கனடா மீது 50 சதவீத வரியை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4623198e-4434-4fa9-bc67-89cf7ef3be6f/26-6a8ea36652568.webp' /></p><h2>அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல்&nbsp;</h2><p> இதனால் ஏற்கனவே பதற்றமடைந்திருந்த அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
இந்த வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், அமெரிக்கா விதித்துள்ள வரியை தவிர்ப்பது தொடர்பிலும் வொஷிங்டனில் இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. </p><p>எனினும், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து, கனடா மீது 50 சதவீத சுங்கவரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். </p><p>அத்துடன், கனடா தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த புதிய வரி நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவுடன் முன்னர் காணப்பட்ட உறவு மீண்டும் அதே நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T13:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயன்தாரா vs கியாரா.. டாக்சிக் படத்தில் யாருக்கு சம்பளம் அதிகம் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nayanthara-salary-for-toxic-movie-1787750413"></link>
            <id>https://cineulagam.com/article/nayanthara-salary-for-toxic-movie-1787750413</id>
            <summary type="text">யாஷ் நடிப்பில் இன்று டாக்சிக் படம் திரைக்கு வந்து இருக்கிறது. படத்திற்கு விமர்சனங்களும் நெகடிவ் + கலவையாகவே வந்துகொண்டிருக்கிறது. அதனால் மிகப்பெரிய பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாஷ் நடிப்பில் இன்று டாக்சிக் படம் திரைக்கு வந்து இருக்கிறது. படத்திற்கு விமர்சனங்களும் நெகடிவ் + கலவையாகவே வந்துகொண்டிருக்கிறது. அதனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் சாதனை படைக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.</p><p>இந்நிலையில் டாக்சிக் படத்தில் நடித்த எந்த நடிகைக்கு சம்பளம் அதிகம் என்கிற தகவல் வந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53305b74-27ed-4991-876e-4a924a238c18/26-6a8ee80ef183d.webp' /></p><p>
</p><h2>சம்பளம்</h2><p>டாக்சிக் படத்தில் நடித்த ஹிந்தி நடிகை கியாரா அத்வானிக்கு 15 கோடி ருபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாம்.
</p><p>அடுத்து கங்கா என்ற முக்கிய ரோலில் நடத்த நயந்தாராவுக்கு 12 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. </p><p>
அவர் ஒரே ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கியாரா டாக்சிக் படத்தின் அனைத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருந்தார்.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e4cf053-8a87-428f-8b72-45a98494c5c9/26-6a8ee80fcea24.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T13:34:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கும் பேரழிவு; 380 சுற்றுலா பயணிகள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125"></link>
            <id>https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>&nbsp; திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போனவர்களில் 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

இப்பேரழிவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காணாமல்போயுள்ளனர்.

சீனா மற்றும் திபெத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நேபாளத்தின் 'ரசுவா' பகுதியிலேயே இத்திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd774e3a-47b4-4cd6-9c7b-1db61c69bf2a/26-6a8edb374426d.webp' /></p><h2>ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால்&nbsp;வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
எல்லைப் பகுதிக்கு அருகில் பாயும் 'போத்கோஷி' ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால், அதிக அளவிலான நீர் ஒரே நேரத்தில் பெருக்கெடுத்து ஓடியதே இதற்குக் காரணமாகும். </p><p>அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே பனிப்பாறைகள் திடீரென உருகுவதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
</p><p></p><p>
மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக போத்கோஷி ஆற்றை ஒட்டிய பிரதான நெடுஞ்சாலை முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், சீன எல்லையில் அமைந்திருந்த சீன அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றும் முற்றாக அழிவடைந்துள்ளது.</p><p></p><h3>&nbsp;அவசர எண்கள் அறிவிப்பு</h3><p>மாயமான வெளிநாட்டவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p> 

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் குறித்த விவரங்களை அறிய 1234 என்ற கட்டணமில்லை அவசர எண், 1144 என்ற ஹாட்லைன் எண், 98512 89445 என்ற சுற்றுகா காவல்துறை தொடர்பு எண் ஆகியனவற்றை நேபாள சுற்றுலா துறை அறிவித்துள்ளது.</p><p>&nbsp; நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரம் அவசர எண்களை அறிவித்துள்ளது. +977 985 131 6807, +977 970 910 7500 ஆகிய எண்களில் தங்களின் உறவுகள் பற்றி விவரம் அறிய, தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T13:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 வயசுல எனக்கு கல்யாணமாகி இருந்தா..நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priya-bhavani-shankar-about-mother-role-irumudi-1787746098"></link>
            <id>https://viduppu.com/article/priya-bhavani-shankar-about-mother-role-irumudi-1787746098</id>
            <summary type="text">பிரியா பவானி சங்கர்செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது வெள்ளித்திரையிலும...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியா பவானி சங்கர்</h2><p>செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது வெள்ளித்திரையிலும் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் பிரியா பவானி சங்கர், சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இருமுடி படத்தில் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6be5dd53-6731-4fed-b961-d45377b7208e/26-6a8ed7348cf4c.webp' />]</p><p> </p><p>படமும் ரிலீஸாகி அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் நிலையில், பேட்டியொன்றில் சில விஷயங்கலை பகிர்ந்திருக்கிறார்.</p><h2>குழந்தைக்கு அம்மாவா</h2><p> அதில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. எனக்கு 20 வயதில் திருமணமாகி இருந்தால் குழந்தையிலிருந்து இருக்கும் அதனால், அம்மாவாக நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a46427-f274-4441-94ae-9fa95d2aa8bc/26-6a8ed7355818e.webp' /></p><p>ஆனால் கதை என்னவாக இருக்கப்போகிறது என்பதைத்தான் யோசித்தேன். இந்த கதையை முதன்முதலில் கேட்டபோதே மிகவும் இண்டென்ஸாகவும், ஆன்மாவைத் தொடும் வகையிலும் இருந்தது. </p><p>இயக்குநர் ஸ்கிரிப்டை கொடுக்கும்போதே கதை எந்த திசையில் செல்லப்போகிறது என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. நான் பேப்பரில் படித்ததும், நான் கேட்டதும்தான் திரையில் அப்படியே வர வேண்டும் என்பதுதான் என் ஒரே கவலையாக இருந்தது என்று பேசியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.</p>]]></content>
            <updated>2026-08-26T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயற்கை பேரிடர்; நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டும் இந்திய விமானப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/natural-disaster-indian-air-force-help-nepal-flood-1787750905"></link>
            <id>https://jvpnews.com/article/natural-disaster-indian-air-force-help-nepal-flood-1787750905</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா தயாராகி வருவதாக அந்நாட்டு அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா தயாராகி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>



அரசின் 'மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண' (HADR) திட்டத்தின் கீழ், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய அவசர உதவித் தொகுப்பு நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0eafd7-33ed-4d63-9ab1-fc004bfc834b/26-6a8ee9fa9db21.webp' /></p><h2>பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி</h2><p>
</p><p>


பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்களை நேபாளத்திற்கு அனுப்புவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது'எக்ஸ்' வலைத்தளத்தில்,</p><p> “நேபாள பிரதமர் பலேந்திர ஷாவுடன் உரையாடி, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். 



இக்கட்டான சூழலில் நேபாளத்தில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுடன் இந்திய மக்கள் துணை நிற்கிறார்கள்.</p><p></p><p> </p><p>



நேபாளத்திற்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எங்கள் குழுக்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T13:25:45+00:00</updated>
        </entry>
    </feed>
