<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-27T04:39:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீதாவிற்கு முத்து மற்றும் அவரது அம்மா செய்த காரியம், திணறிய அருண்... சிறகடிக்க ஆசை சீரியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-july-27-episode-1785122948"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-july-27-episode-1785122948</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைசிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது மனோஜ் பிரச்சனையும், சீதா பிரச்சனையும் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ரோஹினி வீட்டிற்கு சென்ற மனோஜ் இப்போதைக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது மனோஜ் பிரச்சனையும், சீதா பிரச்சனையும் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. </p><p>ரோஹினி வீட்டிற்கு சென்ற மனோஜ் இப்போதைக்கு இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என கூறுகிறார், அவருக்கு எத்தனை நாள் என கேட்க மனோஜ் ஏதோ சமாளிக்கிறார். </p><p>பின் கனகா வீட்டிற்கு சென்று இப்போது வாழ்க்கை தொடங்க முடியாது, எனக்கு விவாகரத்து இன்னும் கிடைக்கவில்லை, கிடைத்த பிறகு பார்ப்போம் என்கிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c9b9caf-f3b2-442a-8fc1-96e559c65051/26-6a66d99e27452.webp' /></p><h2>எபிசோட்</h2><p>
இன்றைய எபிசோடில், முத்து அருண் வீட்டிற்கு செல்கிறார். </p><p>அங்கு முத்து அருணிடம், சீதாவை அடித்ததற்காக கோபமாக கேள்வி கேட்க அவர், சீதா என் மனைவி, இது எங்களது பிரச்சனை நீ யார் கேட்க, நான் போலீஸ் என கோபமாக முத்துவை அடிக்க செல்ல அவர் எட்டி உதைத்துவிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a9a3451-fc31-4b36-9c52-a10fbfc8d96e/26-6a66d99f166b3.webp' /></p><p> </p><p>கீழே விழுந்த அருண் அடிக்க செல்ல முத்து அவரது கையை முறுக்கி மோசமாக தாக்குகிறார். சீதாவை நீ அடித்ததற்கு வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், அதுவரை அவள் இங்கே வர மாட்டாள் என்கிறார். </p><p>ஆனால் அருண், சீதா என் மனைவி அவள் கண்டிப்பாக இங்கே வருவாள், மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார்.
ஆனால் முத்து தனது முடிவை கூறிவிட்டு செல்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77b9a23d-7c38-423c-ad92-4506084ed174/26-6a66d99fd4f21.webp' /></p><p>அருண், சீதாவிற்கு போன் செய்ய அவர் எடுக்க மறுக்கிறார், அந்த நேரம் சீதாவின் அம்மா போனை வாங்கி அருணை தனது மகளை அடித்ததற்காக கோபமாக திட்டுகிறார். </p><p>முத்து அடிக்க, சீதா அம்மா திட்ட அருண் கொஞ்சம் திணறுகிறார்.
அடுத்து அண்ணாமலை வீட்டில் மனோஜ்-ரோஹினி பிரச்சனை பேசப்படுகிறது, ஆனால் ஒரு தெளிவான விஷயமும் பேசப்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T04:30:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூடிய முக்கியஸ்தர்கள்: சர்வசன வாக்கெடுப்பு கட்டாயம் - சூடுபிடிக்கும் நிலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tissa-athanayake-statement-about-judges-retirement-1785125228"></link>
            <id>https://tamilwin.com/article/tissa-athanayake-statement-about-judges-retirement-1785125228</id>
            <summary type="text">இந்த அரசு தனிநபர் சார்ந்த அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முயல்கின்றது
என&amp;nbsp;ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசு தனிநபர் சார்ந்த அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முயல்கின்றது
என&nbsp;ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இவ்வாறான திருத்தங்களுக்கு முன் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளதால், அரசாங்கம் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் கட்டாயமாகச்
சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தனிநபர் சார்ந்த அரசமைப்புத்
திருத்தத்துக்குச் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். நாட்டில்
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே மேடையில்
இணைந்துள்ளன.</p><h2>ஜனநாயகத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க உட்படச்
சகல எதிர்க்கட்சிகளின் அனைத்துக் குழுக்களும் ஒன்றுகூடின. ஜனநாயகத்துக்கு
ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதுமே
இதன் நோக்கமாகும்.</p><p></p><p> ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து
செயற்படுவதைக் கண்டு அரசு பயந்துள்ளது. பொதுவான தேசிய நலன் சார்ந்த
விஷயங்களில் இணைந்து செயற்படச் சிவில் அமைப்புகளையும் இணைத்து விசேட குழு
ஒன்றும் நியமிக்கப்படவுள்ளது.
</p><p>
உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை அதிகரிப்பது வழக்குத் தாமதங்களைத் தடுப்பதற்காக என்ற அரசின் வாதம்
தவறானது. நீதிமன்றச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் வெற்றிடங்களை
நிரப்புவதுமே சரியான வழியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f578bcbc-9af2-4a1d-8a3a-b842bc29f2e0/26-6a66dceb7aac2.webp' /></p><h2>ரணில் விக்ரமசிங்க யோசனை</h2><p> </p><p>இது குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை
அமைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனை
முன்வைத்துள்ளார்.

தற்போதைய அரசு தனிநபர் சார்ந்த அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர
முயல்கின்றது. முன்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் இவ்வாறான தனிநபர்
சார்ந்த திருத்தங்களுக்குச் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>எனவே, அரசு இந்தத் திருத்தத்தைக்
கொண்டுவந்தால் கட்டாயமாகச் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது அதிகரிப்புக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
எதிர்ப்புத் தெரிவிப்பதைக் கண்டித்து, தேசிய மக்கள் சக்தி நாடா ளுமன்ற
உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்திச் சட்டத்தரணிகள்
சங்கத்தின் தலைவருக்கு எதிராக அவதூறு பரப்பியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T04:22:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[லால் காந்தவின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து...! வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/farmers-demand-sack-of-agri-minister-lal-kantha-1785123600"></link>
            <id>https://ibctamil.com/article/farmers-demand-sack-of-agri-minister-lal-kantha-1785123600</id>
            <summary type="text">விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தவிற்கு (K.D. Lal Kantha) எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரை உடனடியாக அப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தவிற்கு (K.D. Lal Kantha) எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அமைச்சரை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்குமாறு வலியுருத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>
இவ்விடயத்தை தேசிய விவசாயிகள் அமைப்பின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அபிவிருத்திச் சட்டம்</h2><p>ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a275a4-91e4-4b6f-97b2-619bf46c141e/26-6a66da8158176.webp' /></p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், விவசாய அபிவிருத்திச் சட்டத்தை மீறி நெற்பயிரச்செய்கை நிலங்களை (கும்பூர்) ஏனைய பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக அனுராதா தென்னகோன் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

தற்போது நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகளின்படி நெல் நிலங்களை நிரப்புவதோ அல்லது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>உண்மையான பிரச்சினை</h2><p>இவ்வாறான நிலையில் மக்காச்சோள (Maize) விதைகளை இறக்குமதி செய்யும் பெரு அளவிலான தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தமொன்றை நிறைவேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அமைச்சரின் இத்தகைய செயல்பாடுகளைக் கடுமையாக விமரிசித்த அவர், விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளை அடையாளம் காணாமல் அவர் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டு வருவதாகவும் ஊடகங்களுக்கு முன்னால் பொய் தகவல்களைக் கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e490db82-a4cf-4215-8178-4fdcae55c09a/26-6a66da807d3b3.webp' /></p><p>

அத்தோடு லால் காந்தவை விவசாய அமைச்சர் பதவியிலிருந்து விலகும் வரை அல்லது அரசாங்கம் அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் வரை நாம் வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய வடிவிலான போராட்டத்தைத் தொடங்கவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
விவசாய சமூகத்தின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்படும் இந்த போராட்டத்தை நாம் ஒருபோதும் கைவிட மாட்டோம் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T04:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த தேசிய தேர்தலில் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறதா மொட்டு கட்சி..! சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasdam-statement-1785123831"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasdam-statement-1785123831</id>
            <summary type="text">எதிர்காலத்தில் தேசிய தேர்தல் ஒன்று இடம்பெறும் போது, ஐக்கிய தேசியக்
கட்சியுடனோ அல்லது வேறு எந்தத் தேசியக் கட்சியுடனோ எந்தவிதக் கூட்டணியும்
அமைக்கப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் தேசிய தேர்தல் ஒன்று இடம்பெறும் போது, ஐக்கிய தேசியக்
கட்சியுடனோ அல்லது வேறு எந்தத் தேசியக் கட்சியுடனோ எந்தவிதக் கூட்டணியும்
அமைக்கப் போவதில்லை என&nbsp;ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அத்துடன் தனித்தே போட்டியிடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>கொழும்பில் நேற்று (26.07.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசில் பொலிஸ் திணைக்களம், குற்றப்
புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு என்பன அரசியல்
மயப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைப் பேச்சாளர்கள்
இந்த அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கூறும் விடயம்</h2><p> </p><p>அத்துடன்,
சட்டமா அதிபர் திணைக்களத்தை அரசியல் மயப்படுத்தவும் அரசு முயற்சிக்கின்றது.

சுயாதீன அரச நிறுவனங்களைக் கைப்பற்றி, அதன் ஊடாக அரச நிர்வாகக் கட்டமைப்பைத்
தமக்கு ஏற்றவாறு செயற்படுத்த முனைவது முறையற்றது. 'அரசைக் கைப்பற்றிவிட்டோம்,
ஆனால் அரச அதிகாரத்தை இன்னும் முழுமையாகக் கைப்பற்றவில்லை' என்று தேசிய மக்கள்
சக்தியின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது இதன் வெளிப்பாடாகும்.</p><p></p><p>
</p><p>
பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடித்து, அவர்களைத்
தன்பக்கம் ஈர்த்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்புக் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்க அரசு முயற்சிக்கின்றது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது
நீதித்துறையைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முயற்சிக்கவில்லை.
நீதித்துறையின் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5e44148-a8e4-43bc-9de8-25c9e5393e20/26-6a66d8af8c29b.webp' /></p><h2>கொள்கை வேறுபாடுகள்</h2><p>
</p><p>
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த நாங்கள்
தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இது அரசியலுக்கு
அப்பாற்பட்டது. இதற்கமைவாகவே தற்போது சகல எதிர்க்கட்சிகளுடனும்
ஒன்றிணைந்துள்ளோம். இதுவொரு அரசியல் கூட்டணியல்ல. ஏனெனில், ஒவ்வொரு
கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் காணப்படுகின்றன.
</p><p>
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை வளர்ச்சி பெற்றுள்ளது
என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஆனால், எவ்வாறான கருதுகோளுக்கு அமைய இந்த
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. </p><p>இவ்வாறான அறிக்கைகள் மீது
எங்களுக்கு நம்பிக்கை கிடையாது.
அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை அறிவதற்கு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள்
அறிக்கை வெளியிடத் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தினால்,
மக்கள் தமது சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்துவார்கள். அப்போது ஜனாதிபதி மீது
மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் உண்மையான தரத்தை விளங்கிக் கொள்ளலாம் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T04:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 முதல் 30 ஆண்டுகளுக்கு சர்வாதிகார ஆட்சியை தொடரவே அரசு திட்டம் - நாமல் எம்.பியின் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-plan-continue-dictatorial-rule-20-to-30-years-1785123870"></link>
            <id>https://tamilwin.com/article/govt-plan-continue-dictatorial-rule-20-to-30-years-1785123870</id>
            <summary type="text">எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் மற்றும் மகா
சங்கத்தினரை அடக்கி, தமது சர்வாதிகார ஆட்சியை இருபது அல்லது முப்பது
ஆண்டுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் மற்றும் மகா
சங்கத்தினரை அடக்கி, தமது சர்வாதிகார ஆட்சியை இருபது அல்லது முப்பது
ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசின் உண்மையான
திட்டமாகும் என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
கொழும்பு, ஹோமாகம பகுதியில் நேற்று(26.07.2026) நடைபெற்ற விசேட மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
</p><p></p><h2>நீதிமன்ற நெருக்கடிகளைத் தீர்க்க</h2><p>மேலும் உரையாற்றுகையில்,&nbsp;"அதிகாரத்துக்கு வரும்போது மக்களுக்கு வழங்கிய பொய் வாக்குறுதிகளை நிறைவேற்றத்
தவறிய அரசு, இன்று அடக்குமுறையையே பிரதான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c500b8c9-d55b-4ac0-b52e-d6d35ade3f95/26-6a66d7c3a5a50.webp' /></p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதித்துறைச் சிக்கல்கள் குறித்துக் குரல்
எழுப்பும்போது, அரசு அச்சுறுத்தல்களிலும் சேறு பூசும் நடவடிக்கைகளிலும்
ஈடுபடுகின்றது.</p><p> பொலிஸ் திணைக்களத்தைத் தனது அரசியல் கட்சி அலுவலகத்தின்
கிளையாக மாற்றியிருப்பதால் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை.
</p><p>
அதேபோல், உரப் பிரச்சினைக்காகப் போராடிய விவசாயிகளைச் சட்டவிரோத மதுபான
உற்பத்தியாளர்கள் என்றும், சுகாதாரச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டிய
மருத்துவர்களைத் திருடர்கள் என்றும் இழிவுபடுத்திய அரசு, மகா
சங்கத்தினருக்கும் ஆன்மீகத் தலைவர்களுக்கும் எதிராகச் சோடிக்கப்பட்ட
குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது.</p><p>மறுபுறம், அரசால் போஷிக்கப்படும் பாதாள உலகக் குற்றக்குழுக்கள் சுதந்திரமாக
உலா வருகின்றன. கடந்த 48 மணிநேரத்தில் பல இடங்களில் துப்பாக்கிச்சூட்டுச்
சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய
பாதுகாப்புப் பிரதி அமைச்சர் எதிர்க்கட்சிகளை அடக்குவதிலேயே குறியாக உள்ளார்.</p><p>
நாடாளுமன்ற விவாதங்களின் போது நீதிமன்ற நெருக்கடிகளைத் தீர்ப்பதை விடுத்து,
ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்துவதையுமே ஆளும் கட்சியினர்
முதன்மைப்படுத்தினர்.</p><h2>நாடாளுமன்ற நிதிக்குழு</h2><p>பெருந்தோட்ட வர்த்தகர்களுக்கும் பெரும் தொழிலதிபர்களுக்கும் வரிச் சலுகைகளை
வழங்கிவிட்டு, கிராமப்புற எளிய மக்கள் மீது அரசு அதிக வரிகளைச்
சுமத்துகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93329cfe-8f72-4a4d-abda-24c34383ac05/26-6a66d7c45b7e7.webp' /></p><p>அண்மையில் 'ஹெக்கர்' ஒருவரால் திருடப்பட்டதாகக் கூறப்படும்
நிதி இழப்பு விவகாரத்தில், நாடாளுமன்ற நிதிக்குழுவின் முன்னிலையில் இலங்கை
மத்திய வங்கியும் நிதி அமைச்சும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக்கொண்டன.</p><p>
இறுதியில் இந்த இழப்பையும் மக்கள் மீதே சுமத்தத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையைப் பராமரிக்க ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அமர்த்தப்பட்டுப்
பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகின்றது. </p><p>மருத்துவமனைகளில் மருந்துப்
பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியுறுவதுடன், தேசிய மக்கள் சக்தியின்
கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சரியாகச் செயற்படாததால் டெங்கு
நோயும் தீவிரமடைந்துள்ளது. </p><p>இவ்வாறு எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள்,
சட்டத்தரணிகள், மருத்துவர்கள் மற்றும் மகா சங்கத்தினரை அடக்கி, தமது
சர்வாதிகார ஆட்சியை இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குத் தொடர்ந்து
முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசின் உண்மையான திட்டமாகும்.&nbsp;</p><p>எனவே, அரசின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கும், நீதித்துறையின் சுயாதீனத்தைச்
சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக அனைத்து மக்களும் வலுவான அரசியல்
சக்தியாக அணிதிரள வேண்டும்" என்றும் குறிப்பிட்டு்ள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T04:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனக்கு எத்தனை புருஷன் இருந்தா என்ன..100வதா நீ வரியா!! நடிகை ரேகா நாயர் ஆவேச பேச்சு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rekha-nair-gives-strong-reply-to-an-obscene-comts-1785125472"></link>
            <id>https://viduppu.com/article/rekha-nair-gives-strong-reply-to-an-obscene-comts-1785125472</id>
            <summary type="text">ரேகா நாயர்இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் முக்கிய காட்சியில் நடித்து பலரது கவனத்தையும் பெற்றவர் தான் நடிகை ரேகா நாயர்....</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரேகா நாயர்</h2><p>இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் முக்கிய காட்சியில் நடித்து பலரது கவனத்தையும் பெற்றவர் தான் நடிகை ரேகா நாயர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் சீரியல்களிலிருந்து முழுமையாக விலகிவிட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/976db09b-f8ed-45e6-b1e7-cda255a91727/26-6a66da6262db1.webp' /></p><p> </p><p>சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு சரியான மரியாதை இல்லை, நல்ல சாப்பாடு இல்லை, உரிய சம்பளம் இல்லை, மதிப்பும் மரியாதையும், சம்பளமும் இல்லாத இடத்தில் ஏன் இருக்க வேண்டும், அதனால்தான் அந்த துறையைவிட்டு விலகினேன் என்று கூறியுள்ளார்.</p><p>மேலும் இந்த சமூதாயத்தில் பெண்கள் மீதான பாதை எப்போதும் வேறுவிதமாகத்தான் இருக்கிறது. அது மாற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தன் கருத்துகளை பதிவிட்டு வருகிறேன்.</p><p> அதற்காக பல விமர்சனங்களை எதிர்கொள்கிறேன், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை இந்த சமூகம் மிகவும் எளிதாக பயன்படுத்துகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e87319-de99-4bab-82cc-33fbf2167ecb/26-6a66da6313b5f.webp' /></p><p>ஆனால், அதே செயல்களில் ஈடுபடும் ஒரு ஆணை யாரும் அதே வார்த்தைகளால் விமர்சிப்பதில்லை ஒரு பெண்ணை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்? தவறு செய்திருந்தால் அதில் சம்பந்தப்பட்ட ஆணையம் அதே பெயரில் தானே அழைக்க வேண்டும்.</p><h2>எனக்கு எத்தனை புருஷன்</h2><p> இந்த கேள்விகளை நான் கேட்பதால், என் பதிவுகளுக்கு கீழே, உனக்கு எத்தனை புருஷன் என்று கேட்டு கமெண்ட் செய்கிறார்கள். எனக்கு எத்தனை புருஷன் இருந்தால் அவர்களுக்கு என்ன? யாரு கூட வாழ்ந்தால் அவருக்கு என்ன?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67198aeb-e2fc-4f8e-bff8-c8327fa1e829/26-6a66da63c52c0.webp' /></p><p> இந்த கமெண்டை பார்த்து நான் ஒடுங்கி போகாமல் எனக்கு 99 புருஷன், 100வது புருஷன், நீ வரியா என்று துணிச்சலாக கேட்டேன். இதுபோல் எத்தனை பெண்கள் கேள்வி கேட்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. </p><p>பெண்கள் ஏதாவது கருத்தை பகிர்ந்தால் அவர்களை இந்த மோசமான சமூகம் இதுபோன்ற வார்த்தைகளை கேட்டு அவளை அமுக்கிவிடுகிறது. இதுதான் மாற வேண்டும். பெண்கள் மீது இழிவான விமர்சனங்களை முன் வைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்றும் சமூகத்தில் பெண்களை மதிக்கும் மனப்பான்மை உருவாக வேண்டும் என்றும் ரேகா தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-27T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்திற்காக அடிவாங்கிய நடிகர் செந்தில்.. மகன்கள் கேட்ட அந்த கேள்வி? உருக்கமான பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-senthil-biggest-sacrifice-for-his-family-1785123189"></link>
            <id>https://cineulagam.com/article/actor-senthil-biggest-sacrifice-for-his-family-1785123189</id>
            <summary type="text">செந்தில்80ஸ் காலகட்டத்தில் தனது திரைப்பயணத்தை துவங்கி, நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் செந்தில். அதுவும் கவுண்டமணி - செந்தில் காம்போ என்றால் சொல்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>செந்தில்</h2><p>80ஸ் காலகட்டத்தில் தனது திரைப்பயணத்தை துவங்கி, நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் செந்தில். அதுவும் கவுண்டமணி - செந்தில் காம்போ என்றால் சொல்லவே தேவையில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/781b4938-9591-4865-a6a1-55a9c3893e8a/26-6a66d178130b7.webp' /></p><p>நடிகர் செந்தில் 1979-ல் வெளிவந்த 'பசி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இதன்பின் பல படங்களில் நடித்து வந்த செந்தில், கவுண்டமணியுடன் இணைந்து செய்த நகைச்சுவை தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b751022-2e95-4fe6-86e6-155f294f81bd/26-6a66d178bcb09.webp' /></p><p></p><p>இன்றும் இவர்களுடைய நகைச்சுவை காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டால், அதைப்பார்த்துவிட்டு தான் மறுவேலை செய்பவர்களும் உண்டு. மேலும் இவர்களுடைய நகைச்சுவைகளை இணையத்தில் தேடி பார்த்து மகிழ்பவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>உருக்கமான பேச்சு</h2><p>
</p><p>
நடிகர் செந்தில் கடந்த 1984-ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் <a href="https://www.youtube.com/watch?v=oZsP0c42nDc&amp;t=8s" target="_blank">செந்திலின் </a>மகன் தனது தந்தை தங்களுடைய குடும்பத்திற்காக பட்ட கஷ்டத்தை பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92796b23-3b07-433f-bec8-7f1294b935af/26-6a66d1796d7d0.webp' /></p><p> அவர் கூறியதாவது, "நாங்கள் சிறு வயதில் அப்பாவிடம், 'ஏன் எப்போதும் அடிவாங்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறீங்க? ஒரு முறையாவது திருப்பி அடிக்கும் காட்சிகளில் நடிக்கலாமே?' என்று கேட்போம். அதற்கு செந்தில், "இயக்குநரின் கற்பனையை மாற்ற சொல்ல முடியாது" என கூறுவார். இப்போது திரும்பி பார்க்கும்போதுதான், எங்க குடும்பத்திற்காக அப்பா அந்த கஷ்டமான கதாபாத்திரங்களை எல்லாம் ஏற்று நடித்துள்ளார் என புரிகிறது" என கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடத்தில் தரிசிக்கலாம்.., புதிய நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tirupati-darshan-in-30-mins-new-procedure-1785059856"></link>
            <id>https://manithan.com/article/tirupati-darshan-in-30-mins-new-procedure-1785059856</id>
            <summary type="text">ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 

இதற்காக ரூ.300 சிறப்பு தரிசனம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். </p><p>

இதற்காக ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசன முறைகள் உள்ளன.
</p><p>
இந்நிலையில், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எளிதாக தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.</p><p>

அதன்படி, மூத்த குடிமக்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் செய்யலாம். </p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76debdda-d8f8-47ee-ba36-ad94994cbee6/26-6a65da123b988.webp' />
</p><p>
அவர்களின் அடையாள அட்டை மற்றும் வயது சான்றை எஸ்1 கவுன்ட்டரில் காண்பித்துவிட்டு, கோயிலின் வலதுபுற சுவரையொட்டி அமைந்துள்ள மண்டபம் வழியாக தரிசனத்துக்குச் செல்லலாம்.</p><p>இந்த பாதையில் படிக்கட்டுகள் இல்லாததால், மூத்த குடிமக்கள் எளிதாக நடந்து செல்ல முடியும்.</p><p>
இதன் மூலம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.
</p><p>தரிசனத்துக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் உள்ளிட்டவை வழங்கப்படும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலியாகும் அமெரிக்க ஆயுதங்கள் - தடுமாறும் அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-says-it-will-halt-strikes-as-long-as-us-1785118921"></link>
            <id>https://ibctamil.com/article/iran-says-it-will-halt-strikes-as-long-as-us-1785118921</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரான் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நிறுத்தி வருவதால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அப்பகுதியில் குண்டுவீச்சு நடத்திய பதிலடித் தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரான் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நிறுத்தி வருவதால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அப்பகுதியில் குண்டுவீச்சு நடத்திய பதிலடித் தாக்குதல்களை தெஹ்ரான் நிறுத்தியுள்ளது.</p><p>அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தும் வரை ஈரானும் தமது தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் என்று ஈரானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்கள் தங்களின் தாக்குதல் இலக்குகள் குறைந்து வருவதாகவும், அமெரிக்க ஆயுதக் களஞ்சியம் காலியாகி வருவது குறித்தும் கவலை தெரிவித்ததை அடுத்து, அமெரிக்கா தமது தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள்</h2><p>

இதேவேளை, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் ஆயுதங்கள் தீர்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79b6e7e-d47b-46df-9a41-3b0c631c2163/26-6a66d08c4a087.webp' /></p><p>இது குறித்த பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையில், “உலகில் உள்ள எவரையும் விட எங்களிடம் அதிகமான ஆயுதங்கள் உள்ளன, மேலும் எங்களுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகவே உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.</p><p>ஈரான் மீது 13 இரவுகள் தீவிரமாக அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், வார இறுதி நாட்களில் எவ்வித தாக்குதல்களும் பதிவாகவில்லை.</p><p> 

அத்துடன் அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ள அண்டை நாடுகள் மீதும் ஈரானும், கடந்த இரண்டு நாட்களாகத் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.</p><p>தெஹ்ரானின் நிலைப்பாடு தாக்குதலுக்குத் தாக்குதல் என்பதாகவே தொடர்வதாகவும், தாக்குதல்கள் நின்றால், ஈரானும் தனது நடவடிக்கைகளை நிறுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><h2>மசகு எண்ணெய் விலை</h2><p> </p><p>அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2881d28-5d43-4073-8bc0-67190b117dc3/26-6a66d08cefe61.webp' /></p><p>இதன்படி, கடந்த வியாழக்கிழமை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்த பிரென்ட் (Brent) ரக மசகு எண்ணெய், தற்போது 92 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது.
</p><p>
இதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 85 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T03:56:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/british-police-warning-to-tamils-living-in-london-1785119935"></link>
            <id>https://ibctamil.com/article/british-police-warning-to-tamils-living-in-london-1785119935</id>
            <summary type="text">பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p> இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர். </p><p>திருட்டுச் சம்பவங்களில் பல தமிழ் குடும்பங்கள் தாலிக்கொடி உட்பட பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>திருட்டு சம்பவங்கள்</h2><p>இந்நிலையில் லண்டனின் ஈலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df5ea304-8a89-4f76-a7dd-ee231a4c4084/26-6a66c89beed57.webp' /></p><p>வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள், அங்கு யாரும் இல்லாத சமயங்களில் உள்நுழைந்து கைவரிசையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மட்டுமன்றி வீட்டிற்குள் இருக்கும் போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் பூட்டி வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. </p><p>திருட்டுச் சம்பவங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T03:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-fuel-price-revision-to-be-decided-in-month-end-1785122232"></link>
            <id>https://ibctamil.com/article/sl-fuel-price-revision-to-be-decided-in-month-end-1785122232</id>
            <summary type="text">இலங்கையில் அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.எரிபொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>எரிபொருட்களின் மாதாந்த விலை குறித்து சர்வதேச சந்தையில் நிலவும் சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையில் இம்மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>இதுதொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவிக்கையில்,

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையிலேயே நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது.</p><p></p><h2>&nbsp;கச்சா எண்ணெய் விலை</h2><p>
</p><p>
நாங்கள் வழக்கமாக மாதாந்த சராசரி விலையையே கருத்தில் கொள்கிறோம் என்பதால், இந்த தருணத்தில் விலை உயருமா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c96c8c16-5add-436c-83c1-7098ac0f889a/26-6a66d201248c7.webp' /></p><p> </p><p>எங்களுக்கு இந்த மாதம் நிறைவடைவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன.


எனவே, அந்த எஞ்சிய நாட்களில் உலகச் சந்தையில் விலை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதைப் பொறுத்தே நாங்கள் இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.</p><p>

இதேவேளை, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடைகள் ஏற்படும் என்ற அச்சத்திற்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக பீப்பாயொன்று 100 டொலரை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T03:43:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து தண்டவாளத்தில் உறங்கிய முதியவர் : திருமலையில் அதிர்ச்சி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-sleeping-on-train-tracks-incident-in-trinco-1785120762"></link>
            <id>https://tamilwin.com/article/man-sleeping-on-train-tracks-incident-in-trinco-1785120762</id>
            <summary type="text">மதுபோதையில் தொடருந்து தண்டவாளத்தில் கால்களை வைத்து உறங்கிக் கொண்டிருந்த
முதியவர் ஒருவர், தொடருந்தில் அடிபட்டு படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுபோதையில் தொடருந்து தண்டவாளத்தில் கால்களை வைத்து உறங்கிக் கொண்டிருந்த
முதியவர் ஒருவர், தொடருந்தில் அடிபட்டு படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் நேற்று இரவு(26.07.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p></p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>
திருகோணமலையிலிருந்து இரவு 7.40 மணிக்குக் கொழும்பு நோக்கிப் புறப்பட்ட தொடருந்து பயணப்பட்டுக்கொண்டிருந்தபோதே, தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த நபர்
விபத்துக்குள்ளாகியுள்ளார்.
</p><p>
இதில் படுகாயமடைந்தவர் 65 வயதுடைய எம்.ராஸிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/709513d7-9966-4499-9ff6-e00839556180/26-6a66d0cb40781.webp' /></p><p>அவர் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்
தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T03:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்றுள்ள நடிகை பத்மப்ரியா... அவரே ஷேர் செய்த போட்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/padmapriya-blessed-with-baby-after-11-years-1785120112"></link>
            <id>https://cineulagam.com/article/padmapriya-blessed-with-baby-after-11-years-1785120112</id>
            <summary type="text">பத்மப்ரியாசேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பத்மப்ரியா</h2><p>சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா. </p><p>முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் என தரமான படங்கள் நடித்து மக்களின் பாராட்டை பெற்றார். கடைசியாக பத்மப்ரியா ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fd2948a-4a17-425a-b264-a311e408b959/26-6a66c82a5aa90.webp' /></p><p> </p><p>தமிழை தாண்டி மலையாளத்திலும் படங்கள் நடித்தவர் கடந்த 2014ம் ஆண்டு ஜஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆனார். பின் சில ஆண்டுகள் கழித்து மலையாள படங்களில் நடித்து வந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/267dbee0-ea65-4901-9ddd-28ca88af59aa/26-6a66c82b67665.webp' /></p><h2>குழந்தை
</h2><p>திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. </p><p>பத்மப்ரியா குழந்தை பிறந்து 1 வருடம் ஆகி யாருக்கும் தெரிவிக்காத நிலையில் மகனின் முதல் நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbLPrELGEOO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbLPrELGEOO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbLPrELGEOO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Padmapriya Janakiraman (@padmapriya_offl)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-27T03:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் கடும் எச்சரிக்கை ஈரானை வம்புக்கு இழுக்கும் உக்ரைன்: ஈரானிய வணிக கப்பல் மீது திடீர் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-attack-iran-commercial-vessel-in-caspian-1785122681"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-attack-iran-commercial-vessel-in-caspian-1785122681</id>
            <summary type="text">ஈரானிய வணிக கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் அரசு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்
காஸ்பியன் கடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய வணிக கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் அரசு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><h2> ஈரான் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்</h2><p>
காஸ்பியன் கடல் பிராந்தியத்தில் உக்ரைனிய படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானுக்கு சொந்தமான வணிக கப்பல் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.</p><p> உக்ரைனிய படைகளின் இந்த தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன், மற்றொரு நபர் காயமடைந்துள்ளார்.&nbsp;
</p><p>இந்நிலையில் உக்ரைனிய படைகளின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9036a0ef-49fc-4c83-9a9b-d9e44db14782/26-6a66cf7ae8eb3.webp' /></p><p></p><h2>உக்ரைன் மீது நேரடி குற்றச்சாட்டு</h2><p>இந்த தாக்குதல் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்(X) தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீது நேரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p> மேலும் இந்த தாக்குதல் ஐ.நா சாசனத்தின் விதிகளை மீறும் செயல் என்றும், ஐரோப்பாவை போருக்குள் இழுப்பதற்காக இஸ்ரேல் உக்ரைனை தூண்டி விடுவதாகவும் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><p> </p><p>சனிக்கிழமை ஈரானிய வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உக்ரைனிய ஜனாதிபதி தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த பதில் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.</p><p> உக்ரைனின் தாக்குதல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கை உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கியதாக அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T03:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[45வது வயதில் குழந்தை பெற்றுள்ள நடிகை பத்மப்ரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/padmapriya-blessed-with-baby-after-11-years-1785121340"></link>
            <id>https://viduppu.com/article/padmapriya-blessed-with-baby-after-11-years-1785121340</id>
            <summary type="text">பத்மப்ரியாசினிமாவில் களமிறங்கும் நடிகைகள் தொடர்ந்து படங்கள் நடிப்பது இல்லை. கிடைக்கும் தரமான கதைகளில் நடித்துவிட்டு உடனே திருமணம் என செட்டில் ஆகி விடு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பத்மப்ரியா</h2><p>சினிமாவில் களமிறங்கும் நடிகைகள் தொடர்ந்து படங்கள் நடிப்பது இல்லை. கிடைக்கும் தரமான கதைகளில் நடித்துவிட்டு உடனே திருமணம் என செட்டில் ஆகி விடுகிறார்கள்.</p><p>‘அப்படி தமிழில் தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் என பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். கடைசியாக பத்மப்ரியா தங்க மீன்கள் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c834839-a610-40d5-97bd-1ae26f2b8c37/26-6a66cb9a48c56.webp' /></p><p>
</p><p>2014ம் ஆண்டு தன்னுடைய நீண்டநாள் நண்பர் ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 10 வருடம் குழந்தை இல்லாதவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. </p><p>பத்மப்ரியா குழந்தை பிறந்து 1 வருடம் கழித்து இந்த விஷயத்தை அறிவித்துள்ளார், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663513c6-c659-45ae-b1ae-c7fe5435a36f/26-6a66cb9960668.webp' /></p>]]></content>
            <updated>2026-07-27T03:23:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசு - கடுமையாக விமர்சிக்கும் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/private-bus-owners-slam-govt-plan-to-add-600-buses-1785117018"></link>
            <id>https://ibctamil.com/article/private-bus-owners-slam-govt-plan-to-add-600-buses-1785117018</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விமர்சித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விமர்சித்துள்ளது.</p><p>குறித்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கை போக்குவரத்து சபை நாள்தோறும் 20 மில்லியன் ரூபாயை இழந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஆட்சேபனையும் இல்லை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 பேருந்துகளைப் பெறுவதில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4104e6d8-49c0-42a7-a4f7-1fae4003967e/26-6a66bcf697a19.webp' /></p><p>ஆனால், வெறுமனே பேருந்துகளைச் சேர்ப்பது அரசால் நடத்தப்படும் போக்குவரத்து சேவையின் நிதி மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களைத் தீர்க்குமா என்று சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
தனியார் பேருந்துகள் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துப் பயணிகளின் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன.</p><p></p><h2>கடுமையாகப் பாதிக்கும்</h2><p>

இந்த நிலையில், முறையான சாத்தியக்கூறு மதிப்பீடு இல்லாமல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தனியார் உரிமையாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f5b05d9-99c9-44af-b773-cc899fefceee/26-6a66bcf5e4c2c.webp' /></p><p>
இலங்கை போக்குவரத்து சபை நாள்தோறும் 20 மில்லியன் ரூபாயை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் காரணமாக, மேலதிகமாகப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்து, அரச போக்குவரத்தில் உள்ள செயல்திறன் குறைபாடுகளைச் சரிசெய்யுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T03:12:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-4-days-box-office-collection-1785119444"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-4-days-box-office-collection-1785119444</id>
            <summary type="text">ஜனநாயகன்தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படம் ஜனநாயகன். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இப்படத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படம் ஜனநாயகன். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.</p><p>

இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2695da02-26a3-4999-bbfb-b07a1ecdfbe7/26-6a66c2d878380.webp' /></p><p></p><p>விஜய் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றாலே, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் அவருடைய கடைசி படம் என்றால் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பதில்லை.</p><p> 

கடந்த வாரம் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள். முதலமைச்சர் விஜய் என்கிற காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை இப்படத்தை கொண்டாடி தீர்த்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca55be55-0655-4e2e-86fd-da9055a1a0d9/26-6a66c2d928344.webp' /></p><h2>வசூல்&nbsp;</h2><p> </p><p>

<a href="https://www.youtube.com/watch?v=hgYCmDlEkWk" target="_blank">விஜய்</a>யின் திரைப்படம் என்றாலே கண்டிப்பாக வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும். முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸ் களைகட்ட ஆரம்பிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc725144-c378-403e-836f-636fb3634321/26-6a66c2d7c4288.webp' /></p><p> 

இந்த நிலையில், 4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் - சகோதரன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-dies-in-an-accident-1785117920"></link>
            <id>https://tamilwin.com/article/two-dies-in-an-accident-1785117920</id>
            <summary type="text">மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
மகியங்கனை - பதியதலாவ வீதியில் தம்பான 54ஆம் மைல்கல் பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்று அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது.</p><p></p><p>
</p><h2><b>
கணவன், சகோதரன் பலி</b></h2><p>விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணம் செய்த இளைஞரும் உயிரிழந்துள்ளதாக மகியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d253018-9c47-4813-9a6b-b06feb6d4349/26-6a66bf6ef31af.webp' /></p><p>மோட்டார் சைக்கிளின் ஓட்டுநரான 31 வயதுடைய திருமணமான ஒரு பிள்ளையின் தந்தையும், அவரது மனைவியின் தம்பியான 23 வயதுடைய இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இரண்டு மரணங்கள் தொடர்பிலான மரண விசாரணைகள், மகியங்கனை நகர திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மகியங்கனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டன.
</p><p>
உயிரிழந்தவரின் மனைவி ஒலுவில் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். பல்கலைக்கழகத்தில் கடந்த&nbsp; 25ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த இருவரும் சென்ற நிலையில்&nbsp; விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T02:55:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் டெங்கு பரவல் : 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-outbreak-increasing-patients-81-thousand-1785118709"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-outbreak-increasing-patients-81-thousand-1785118709</id>
            <summary type="text">இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது.
நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின்
எண்ணிக்கை 8...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது.
</p><p>நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின்
எண்ணிக்கை 81 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
</p><p>
இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு
நோயாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு
கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p>
நாடு முழுவதும் இவ்வருடம் இதுவரை 81 ஆயிரத்து 511 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர். அத்துடன் 61 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d22c6738-e222-4e1f-ad9f-c95bb88db400/26-6a66c6282a6ff.webp' /></p><p>
கடந்த ஜூன் மாதம் 21 ஆயிரத்து 537 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில்,
இம்மாதத்தில் கடந்த 25 நாள்களில் மாத்திரம் 26 ஆயிரத்து 136 நோயாளர்கள்
பதிவாகியுள்ளனர்.
</p><p>
டெங்கு பரவலைக் கருத்திற்கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி
பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>மாகாணங்கள் வாரியாகப் பார்க்கும்போது, மேல் மாகாணத்தில் 43 ஆயிரத்து 132
(52.92 சதவீதம்) நோயாளர்களும், தென் மாகாணத்தில் 12 ஆயிரத்து 329 (15.13
சதவீதம்) நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், கம்பஹா (17,280), கொழும்பு (16,213), மாத்தறை (5,608), கண்டி (5,581),
களுத்துறை (5,335), இரத்தினபுரி (4,551), காலி (4,499), குருநாகல் (2,265)
உள்ளிட்ட மாவட்டங்களிலும், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும்
(3,315) தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், எதிர்வரும் நாள்களில் டெங்கு காய்ச்சலால்
பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று
வைத்திய நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.</p><h2>உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு</h2><p>இரண்டு நாள்களுக்கு மேல் நீடித்த காய்ச்சல் தென்படுமாயின் உடனடியாகத்
தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகி வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fa95444-f965-4c80-a300-1496c3eb0721/26-6a66c628d416f.webp' /></p><p>மேலும், குழந்தைகளுக்கு 24 மணித்தியாளங்கள் காய்ச்சல் தென்படுமாயின்
தாமதிக்காது உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு சுகாதாரப் பிரிவு
எச்சரித்துள்ளது.
</p><p>
தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்போடு,
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அதிகாரிகள்
உள்ளிட்ட சுகாதாரத் துறையினரால் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. </p><p>ஆகையால், பொதுமக்கள் இந்நாள்களில் தமது சமூகப் பொறுப்பை
உணர்ந்து, சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு
வாய்ப்பளிக்காது தூய்மையாகப் பேணுவதோடு, நோய் பரவல் தொடர்பிலும் அவதானத்துடன்
செயற்படுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T02:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் படத்தில் நடிக்க மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mamitha-baiju-salary-for-vishwanath-and-sons-movie-1785058850"></link>
            <id>https://cineulagam.com/article/mamitha-baiju-salary-for-vishwanath-and-sons-movie-1785058850</id>
            <summary type="text">மமிதா பைஜூதென்னிந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் வசூலை வாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மமிதா பைஜூ</h2><p>தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b89867-19a0-4bb8-a8ac-d2058634b33e/26-6a65d625e05a7.webp' /></p><p>இதை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்துள்ள விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fe21df7-10ce-4a2a-90ce-0a3cdc1f9ef0/26-6a65d6269497d.webp' /></p><p></p><p>ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.</p><h2>சம்பளம்&nbsp;</h2><p> 

இந்த நிலையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04b29d60-968d-4971-ada3-94bf6b0b719c/26-6a65d62748bd9.webp' /></p><p>பிரேமலு திரைப்படத்தில் நடித்ததற்காக ரூ. 8 லட்சம் சம்பளம் வாங்கிய <a href="https://www.youtube.com/watch?v=BZ6nD0I5Avo" target="_blank">மமிதா பைஜூ</a>, தற்போது விஸ்வநாத் &amp; சன்ஸ் படத்திற்காக ரூ. 2 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இது அவருடைய திரையுலக வளர்ச்சியை காட்டுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T02:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை முதல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-expected-islandwide-from-tomorrow-1785118378"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-expected-islandwide-from-tomorrow-1785118378</id>
            <summary type="text">நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p> </p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (27-07-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51c87ba4-9e5d-4270-b3e5-f6863996c08b/26-6a66bfb6a3580.webp' /></p><p>

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p> 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T02:17:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு இரகசிய பயணம் மேற்கொண்ட நாமல் - அதிமுக்கிய அரசியல்வாதிகளுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-secret-indian-visit-1785115590"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-secret-indian-visit-1785115590</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தனக்கு மிகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.
</p><p>
கடந்த செவ்வாய்க்கிழமை தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரைத் தவிர, வேறு யாருக்கும் இந்தப் பயணம் குறித்துத் தெரிவிக்கவில்லை. </p><p>

இந்தியாவுக்கு சென்ற நாமல், ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளைச் சந்தித்துள்ளார்.</p><p></p><p> </p><h2><b>

இரவு விருந்துபசாரமும் ஏற்பாடு</b></h2><p>இதன்போது நாமலுக்காக பிரத்யேகமாக சைவ இரவு விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4b2948-59d5-49b3-917c-a0ca97ce6852/26-6a66b8212a4fc.webp' /></p><p>எனினும் நாமல் சந்தித்துக் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்தியாவில் ஒரே ஒரு நாள் மட்டும் தங்கியிருந்த நாமல், மறுநாள் இரவே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T02:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jelly-fish-attack-in-panadura-sea-area-1785116943"></link>
            <id>https://tamilwin.com/article/jelly-fish-attack-in-panadura-sea-area-1785116943</id>
            <summary type="text">பாணந்துறை கடற்கரையில் ஜெல்லிமீன்களால் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை கடற்கரையில் ஜெல்லிமீன்களால் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>

ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>

காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><h2><b>

ஜெல்லி மீன்கள்</b></h2><p>காயமடைந்தவர்களில் சிலர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42034cf7-929c-4cd6-8c8e-1ab1ee4ec333/26-6a66bb25ddc9a.webp' /></p><p>சிறிய அளவிலான 300 இற்கும் மேற்பட்ட ஜெல்லி மீன்கள் நேற்றைய தினம் பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.</p><p> 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது அவை பட்டதன் காரணமாக காயமடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்படுகிறது. </p><p>

இத்தகைய சூழ்நிலை காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T01:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கின்றனர் – பிரதீப்குமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-are-with-npp-govt-says-pratheep-1785115105"></link>
            <id>https://tamilwin.com/article/people-are-with-npp-govt-says-pratheep-1785115105</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்க்கட்சியினர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனும் தற்போதைய அரசாங்கத்துடனுமே நிற்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47cbd9e8-fc6f-48cb-8cff-f155664c4fc3/26-6a66b1e2aaf45.webp' /></p><p>
</p><p>அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து எதிர்க்கட்சி முற்றிலும் அரசியல் ரீதியாக நலிவடைந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது என தெரிவித்துள்ளார்.
</p><p>அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்வதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் பலமானதொரு எதிர்க்கட்சியை உருவாக்கவே முயல வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
இன்று எதிர்க்கட்சியைச் சுற்றி சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பிணையில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களே சூழ்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் இருக்கிறார்கள் எனவும், குறிப்பாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மக்களில் 95 சதவீதமானோர் அரசாங்கத்துக்கே ஆதரவாக உள்ளனர் எனவும் பிரதி அமைச்சர் பிரதீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T01:18:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரை நூற்றாண்டு இலங்கையை ஆளும் சாபமும், தென்னிலங்கையின் வரலாற்று குருட்டுத்தனமும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/curse-that-has-ruled-sri-lanka-for-half-a-century-1785114215"></link>
            <id>https://ibctamil.com/article/curse-that-has-ruled-sri-lanka-for-half-a-century-1785114215</id>
            <summary type="text">1982 ஆம் ஆண்டின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் , வழக்கமான வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதிகளும், அரச வழக்கறிஞர்களும் அன்றைய நாளை வழமையான ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1982 ஆம் ஆண்டின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் , வழக்கமான வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதிகளும், அரச வழக்கறிஞர்களும் அன்றைய நாளை வழமையான ஒரு சாதாரணத் தீர்ப்புக்கான நாளாகவே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அன்று சாட்சிக் கூண்டில் நின்றிருந்த இரு மனிதர்கள் பேசத் தொடங்கியபோது, அந்த நீதிமன்ற அறை இலங்கைத் தீவின் கடந்த காலப் பாவங்களையும், எதிர்காலச் சீரழிவையும் பதிவுசெய்யும் வரலாற்று அரங்கமாக மாறி நின்றது.&nbsp;</p><p>
தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) அமைப்பின் தலைவர்களான குட்டிமணியும் தங்கத்துரையும் மரண தண்டனைத் தீர்ப்புக்கு முன் ஆற்றிய அந்த உரைகள், தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தைப் பேசியவை மட்டுமல்ல அது இலங்கை எனும் பேரினவாதக் கட்டமைப்பு தன் சொந்தக் கையால் தன் கண்ணைக் குத்திக்கொள்ளப் போகும் வரலாற்றுத் துயரத்தைப் பதிவு செய்த அரசியல் திறனாய்வு ஆகும்.</p><h3>
தென்னிலங்கையின் முகத்தில் அறைந்த வதைமுகாம்களின் இடப்பெயர்வு</h3><p>
அன்று குட்டிமணி பேசுகின்றபோது சுட்டிக்காட்டிய ஶ்ரீலங்கா தேசத்திற்கான மிக ஆபத்தான எச்சரிக்கை என்னவென்றால் "இன்று தமிழ் இளைஞர்கள் மீது பிரயோகிக்கப்படும் அதே சித்திரவதைகளும் வதைமுகாம்களும், நாளை ஹம்பாந்தோட்டைக்கும் குருநாகலுக்கும் கொண்டு செல்லப்படலாம்."</p><p>

அன்று கொழும்பிலும் தென்னிலங்கையிலும் வாழ்ந்த பேரினவாத மேட்டிமைவாதிகள் இந்த வார்த்தைகளைக் கேட்டு எள்ளி நகையாடியிருக்கக் கூடும். ஆனால், அரசு எனும் அதிகார இயந்திரத்திற்கு இனம், மொழி, மதம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது . எப்போதும் அதற்குத் தேவை அடக்குமுறைக்கான ஒரு நியாயப்பாடு மட்டுமே என்பதை குட்டிமணி அன்றே அம்பலப்படுத்தினார்.</p><p>

அவர் சொன்னபடியே நடந்தது. தமிழ் இளைஞர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமும் (PTA), அவசரகாலச் சட்டங்களும், சித்திரவதைக் கூடங்களும் 1980 களின் பிற்பகுதியில் ஶ்ரீலங்காவின் தென்னிலங்கைச் சிங்கள இளைஞர்களையே காவு வாங்கியது.&nbsp;</p><p>
ஜே.வி.பி கிளர்ச்சியின் போது பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொன்றொழிக்கப்பட்டு, அவர்களின் உடல்கள் ஆறுகளில் மிதந்தபோதுதான், குட்டிமணி எச்சரித்த அந்த ‘வதைமுகாம்களின் இடப்பெயர்வு’ தென்னிலங்கைக்குப் புரிந்தது.</p><p>

இருபத்தோராம் நூற்றாண்டிலும், அதாவது 2022 ‘அரகலய’ போராட்டத்தின் போது அரச அடக்குமுறைக்கு எதிராக வீதிக்கு வந்த சிங்கள இளைஞர்கள் மீது அதே பயங்கரவாதத் தடைச் சட்டம் பாய்ந்தபோது, அரசுசார் வன்முறை என்பது சிங்களச் சமூகத்தையும் விட்டுவைக்காது என்ற குட்டிமணியின் தீர்க்கதரிசனம் மீண்டும் ஒருமுறை இரத்தக்கறையுடன் அதே கொழும்பில் நிரூபணமானது.</p><h3>
ஶ்ரீலங்காவின் இனவாதப் போதையும், நடுத்தெருவில் நின்ற பொருளாதாரமும்</h3><p>
அதேபோலவே அன்றைய நீதிமன்ற கூண்டில் தங்கத்துரையின் அரசியல் விமர்சனம் இன்னும் ஆழமானது. அதாவது சிங்கள அதிகார வர்க்கத்தின் வர்க்க நலன்களையும், அவர்கள் மக்களை ஏமாற்றும் நுட்பத்தையும் அவர் தோலுரித்துக் காட்டினார் .&nbsp;</p><p>
அதாவது"இனப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்துவது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாத ஒரு காலம் வரும். அன்றுதான் சிங்கள மக்கள் தாம் மொழி தவிர்த்த ஏனைய விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதை உணர்வார்கள்."</p><p>
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதலே, நாட்டின் உண்மையான பொருளாதாரச் சீரழிவு, ஊழல், மேட்டிமை வர்க்கத்தின் சுரண்டல் ஆகியவற்றை மறைக்க ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த ஒரே அரசியல் மூலதனம் , தமிழர் எதிர்ப்பு மற்றும் ‘சிங்கள-பௌத்த ஆபத்து’ என்ற பூச்சாண்டிதான்.</p><p>

அன்றுமுதல் இன்றுவரை அரசியல்வாதிகள் ஊட்டிய இனவாத போதையில் திளைத்திருந்த தென்னிலங்கைச் சமூகம், நாட்டின் பொருளாதாரம் படிப்படியாகக் கட்டமைப்பு ரீதியாகச் சிதைக்கப்படுவதைக் கவனிக்கத் தவறியது.&nbsp;</p><p>

கடந்த 2022 இல் ஶ்ரீலங்க தேசம் முற்றாகத் திவாலாகி, எரிபொருளுக்கும் உணவுக்குமாக மக்கள் வீதிகளில் இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்தபோதுதான் அன்றைய தங்கத்துரையின் வார்த்தைகள் உண்மையான வலிமையைப் பெற்றன.&nbsp;</p><p>
"இனவாதப் பகையை ஊட்டி எம்மை ஏமாற்றிவிட்டார்கள்" என்று போராட்டத்தில் ஈடுபட்ட தென்னிலங்கை இளைஞர்கள் உரக்கப் பேசியபோது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்துரை சொன்ன அந்த வரலாற்றுச் சக்கரம் சுழன்று முடித்திருந்தது.</p><h3>
 அபிவிருத்தி எனும் பொய் பிம்பமும், தமிழரின் சுயமரியாதையும்</h3><p>
இன்று வரை கொழும்பை ஆளும் ஆட்சியாளர்கள் அவர்கள் வலதுசாரிகளாக இருந்தாலும் சரி, இடதுசாரி வேஷம் போட்டவர்களாக இருந்தாலும் சரி தமிழ் மக்களின் பிரச்சினையை வெறும் "பொருளாதாரப் பிரச்சினை" என்றும் "அபிவிருத்தி சார்ந்த குறைபாடு" என்றும் சுருக்கவே முயல்கிறார்கள்.</p><p>
ஆனால், தங்கத்துரை அன்றே கேட்ட கேள்வி இதற்கு மிகப்பொருத்தமான ஒன்றாகும் அதாவது "உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல . இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களால் வழங்க முடியும்?"</p><p>

இன்றைய சூழலிலும் வடக்கு-கிழக்கில் தொடரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தொல்லியல் துறை என்ற பெயரிலான நில ஆக்கிரமிப்புகள், இராணுவமயமாக்கல் ஆகியவை தங்கத்துரையின் அன்றைய அந்தக் கேள்விக்கு இன்றளவும் கொழும்பு பதில் வைத்திருக்கவில்லை என்பதையே காட்டுகின்றன.&nbsp;</p><p>
உண்மையில் உரிமையற்ற அபிவிருத்தி என்பது ஒரு அடிமைக்கு வழங்கப்படும் வசதியான கூடு மட்டுமே தவிர, அது சுதந்திரமல்ல என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.</p><h3>
தோண்டப்பட்ட கண்களும், சிங்கள தேசத்தில் கழன்று விழுந்த பௌத்த விழுமியங்களும்</h3><p>
"நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்" என்ற குட்டிமணியின் இறுதி ஆசை, ஒரு தனிநபரின் உணர்ச்சிப் பெருக்கு அல்ல அது ஒரு தேசத்தின் விடுதலையை நோக்கிய ஆகச்சிறந்த அரசியல் அர்ப்பணிப்பு ஆகும் .</p><p>

அன்று நீதிமன்றம் அளித்த மரண தண்டனையைக் காட்டிலும், குட்டிமணியின் அந்த வார்த்தைகளின் அரசியல் பலத்தைக் கண்டு கலங்கிந ஶ்ரீலங்க அரச இயந்திரம், 1983 கறுப்பு ஜூலை வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் போது சிறைக்குள்ளேயே அவர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது. குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்த அந்த அரச வன்முறையானது , ஶ்ரீலங்க அரசு தன் சொந்தச் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் கொண்டிருந்த அஞ்சாமையைக் காட்டவில்லை அதற்கு மாறாக அது அவர்களின் பயத்தையும், நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனத்தையுமே உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.</p><p>

குட்டிமணியும் தங்கத்துரையும் அன்று அங்கு பேசியது வெறும் அரியல் ஆர்வமுடைய விடுதலை வேட்கை கொண்ட இரண்டு இளைஞர்களின் எழுந்தமானமான உணர்வுந்திய வெறும் வார்த்தைகள் அல்ல அது இலங்கைத் தீவு தனக்குத் தானே தோண்டிக் கொண்ட அரசியல் குழியைப் பற்றிய முன் அறிவிப்பு ஆகும்.</p><p>
இன்று இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டும், அரசியல் மறுசீரமைப்புப் பற்றிப் பேசிக்கொண்டும் இருந்தாலும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும், கடந்த காலப் போர்க்குற்றங்களுக்கான நீதியையும் அங்கீகரிக்காத வரை இந்தத் தீவுக்கு விமோசனம் இல்லை.</p><p>
"அடுத்தவனின் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் எந்தவொரு சமூகமும், தனது சொந்தச் சுதந்திரத்தையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது" என்ற குட்டிமணி-தங்கத்துரையின் எச்சரிக்கையை தென்னிலங்கை சமூகம் என்றைக்கு முழுமையாக உணர்கிறதோ, அன்றைக்குத்தான் இந்தத் தீவில் உண்மையான அரசியலும் விடுதலையும் சாத்தியமாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><b>பொறுப்பு துறப்பு!
</b><br>இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் பா.பிரியங்கன் அவரால் எழுதப்பட்டு, 27 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T01:10:33+00:00</updated>
        </entry>
    </feed>
