<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T11:47:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாண உணவு வங்கிகளின் மோசமான நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/empty-shelves-at-alberta-food-banks-1788349364"></link>
            <id>https://canadamirror.com/article/empty-shelves-at-alberta-food-banks-1788349364</id>
            <summary type="text">Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வாகிகள் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள உணவு வங்கிகளின் சேமிப்பகங்களில், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தட்டுகள் உயரமாக அடுக்கப்பட வேண்டிய இடங்களில், அலமாரிகள் காலியாக இருக்கின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f660bef-7388-484b-9c8e-4714ed13b364/26-6a980bb5c451d.webp' /></p><p>
வழக்கமாக, ஸ்பான்சர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று அவற்றை கிளை உணவு வங்கிகளுக்கு அனுப்புவோம். </p><p>ஆனால், இப்போது சேமிப்பகங்கள் வெறுமையாக உள்ளன என்கிறார் Food Banks Alberta அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான டேரில் பர்ரி.
</p><p>
இந்த அமைப்பு, ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள 112 கிளை உணவு வங்கிகளுக்கு பொருட்களை அனுப்புகிறது.
</p><p>
2025ஆம் ஆண்டு, இந்த அமைப்பு 3.36 மில்லியன் பவுண்டுகள் அளவுடைய பொருட்களை மாகாணம் முழுவதற்கும் அனுப்பியது.
</p><p>
இந்த ஆண்டிலோ, தேவை அதிகரித்துள்ளதால், ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே முந்தைய ஆண்டு அனுப்பிய அளவில் 90 சதவிகிதத்தை அனுப்பியாயிற்று.
</p><p>
விடயம் என்னவென்றால், பண்டிகை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், சேமிப்பகங்கள் காலியாக உள்ளதால், என்ன செய்வதென தெரியாமல் கவலையடைந்துள்ளனர் உணவு வங்கிகளின் நிர்வாகிகள்.</p><p>

அதாவது, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி, மாதம் ஒன்றிற்கு சராசரியாக 210,000 பேர் உணவு வங்கிகளுக்கு வந்து உணவுப்பொருட்களைப் பெற்றுச் சென்றுள்ளார்கள்.
</p><p>
இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 22 சதவிகிதம் அதிகம்.
</p><p>
அப்படியானால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே ஏராளமானோர் உனவு வங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
</p><p>
அதாவது, தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக உணவு வங்கிகளை நாடும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது இதன் பொருள் ஆகும்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T11:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/car-hits-cyclist-on-a9-road-in-kilinochchi-1788345480"></link>
            <id>https://ibctamil.com/article/car-hits-cyclist-on-a9-road-in-kilinochchi-1788345480</id>
            <summary type="text">கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இன்று (02-09-2026) இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இன்று (02-09-2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த
நபர் மீது, கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகச் சென்ற
மகிழுந்து (கார்) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/565a91f5-86cb-47ae-9c08-ab7f2a7e8d64/26-6a980a1fadd69.webp' /></p><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் உடனடியாக மீட்புக்
குழுவினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கைது... அமெரிக்காவில் விசாரணை; கதை அளந்துவிடும் சீமான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-in-canada-questioned-in-the-us-seeman-1788349355"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-in-canada-questioned-in-the-us-seeman-1788349355</id>
            <summary type="text">&amp;nbsp; மதுரையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மதுரையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>
சமீபத்தில் மதுரையில் பேசிய சீமான், அமெரிக்கா சென்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அங்கு அதிகாரிகள் தன்னை "பாஸ்" (Boss) என்று அழைத்ததாகவும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbdc1c25-d8b5-40cb-84aa-b3ec620a9644/26-6a980baca6379.webp' /></p><h2>அளந்துவிடும் கதைகள்</h2><p> </p><p>அத்துடன் தன்னிடம்&nbsp; முறையான விசா இருந்தபோதிலும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகவும் சீமான தெரிவித்தார் .</p><p>அதேவேளை&nbsp; 2009-ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற தமிழ் சமூகக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது,&nbsp;விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி &nbsp; கனடா எல்லைச் சேவை முகமை (CBSA) அதிகாரிகளால் அவர் காவலில் வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>அதேவேளை&nbsp; கடந்த காலங்களில்&nbsp; &nbsp;மக்கள் மத்தியில் பெரும்&nbsp; செல்வாக்கு&nbsp; பெற்ற&nbsp; நபராக இருந்த&nbsp; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்&nbsp; சீமான் தற்போது&nbsp; அவரது&nbsp; அளந்துவிடும் கதைகாளாய்&nbsp; கடுமையாக&nbsp; விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றமை&nbsp; குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T11:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகி கத்திய பிரியாமணி!! கார்த்தி சொன்ன ரகசியம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthi-reveals-why-priyamani-was-annoyed-shoot-1788349173"></link>
            <id>https://viduppu.com/article/karthi-reveals-why-priyamani-was-annoyed-shoot-1788349173</id>
            <summary type="text">கார்த்திமெளனம் பேசியதே, ராம் போன்ற படங்களை இயக்கியப்பின் இயக்குநர் அமீர் இயக்கிய படம் தான் பருத்திவீரன். கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான இப்படத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்தி</h2><p>மெளனம் பேசியதே, ராம் போன்ற படங்களை இயக்கியப்பின் இயக்குநர் அமீர் இயக்கிய படம் தான் பருத்திவீரன். கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. இப்படத்திற்குப்பின் சூர்யா, கார்த்தி தரப்பிடம் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருக்கிறார் அமீர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/050ae475-7a63-4644-ac30-a4ba8eb3feba/26-6a980af741ad0.webp' /></p><p> இந்த விஷயத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் எல்லாம் அமீருக்கே ஆதரவாக பேசினர். பின் ஞானவேல் ராஜா வருத்தமும் தெரிவித்தார். சூர்யா, கார்த்தி இது குறித்து இதுவரை அமைதியே காத்து வருகிறார்கள்.</p><p> பருத்திவீரனில் ஏற்பட்ட பிரச்சனை அமீரை ரொம்பவே மன உளைச்சலில் தள்ளியதாம். பருத்தி வீரன் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் கார்த்தியின் நடிப்பு. அதேபோல் படத்திற்கு இன்னொரு பலமாக இருந்தவர் பிரியாமணி. முத்தழகு என்ற ரோலில் நடித்தவர் அசாட்டாக ஸ்கோர் செய்திருப்பார் இதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. </p><h2>பிரியாமணி</h2><p>இந்நிலையில் முத்தழகு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை நடிகர் கார்த்தி, வெளியாகவும் சர்தார் 2 பட பிரமோஷன் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf61ce5-e7f0-4dc4-b8d1-49f3614eef06/26-6a980af7e8a88.webp' /></p><p> </p><p>பேட்டியில் பேசிய கார்த்தி, பருத்திவீரன் படத்தில் நடித்தபோது நான் வெள்லையாக இருந்தேன், கருப்பாக மாற வேண்டும் என்பதால் என்னை வெளியில் எல்லாம் நிற்க வைத்தார்கள். நானும் அவர்கள் சொன்னபடியே செய்தேன், ஆனால் கருப்பாகவில்லை.</p><p> அதேசமயம் நந்தா படத்திற்காக சூர்யாவுக்கு இப்படி செய்தபோது அவர் கருப்பாகிவிட்டார். நான் கருப்பே ஆகவில்லை என்பதால் எனக்கு மேக்கப் போட சொல்லிவிட்டார்கள். மேக்கப் போட்டுத்தான் அப்படத்தில் நடித்தேன். ஷூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு மேக்கப்பை கலைத்தால் வெள்ளையாக இருப்பேன். அதை பார்த்து கடுப்பான பிரியாமணி, நீ மட்டும் எப்படி வெள்ளையா இருக்க என்று கடுப்பாகிவிட்டார் என்று கார்த்தி பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T11:39:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட அடையாள கவனயீர்ப்புப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-university-of-jaffna-1788345705"></link>
            <id>https://tamilwin.com/article/protest-university-of-jaffna-1788345705</id>
            <summary type="text">அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில்
அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று மதிய உணவு இடைவேளையின்
போது அடையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில்
அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று மதிய உணவு இடைவேளையின்
போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>
இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் இன்று(02.09.2026) மதிய
உணவு இடைவேளையில் அடையாளப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். </p><h2>ஐந்து அணிகளைச் சேர்ந்த மாணவர்கள்&nbsp;</h2><p>பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், மாணவர்கள் எதிர்நோக்கும்
அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் பல்கலைக்கழக
விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குதல்
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc4e586-d3e3-4c09-8444-5d85b4f345f8/26-6a980a389a378.webp' /></p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப்
போராட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
</p><p>இதன்போது அரசாங்கத்திற்கு தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான பதாதைகள்
மற்றும் கோச அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்
சங்கத்தின் தலைவர் விக்னேஸ்வரன், தற்போது பல்கலைக்கழகங்களில் ஐந்து
அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், மேலும் இரண்டு அணிகளை
உள்வாங்குவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
</p><p>மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், விரிவுரை மண்டபங்கள், ஆய்வுகூட வசதிகள்
உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் ஏற்படுத்தப்படாமல் மேலதிக
மாணவர்களை இணைத்துக் கொள்வது உயர்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்</h2><p>எனவே, இந்த விடயங்களில் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்தி,
பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c98d8bb-b688-45d9-9b00-30bc8e4f24f6/26-6a980a3986c6c.webp' /></p><p>இதனிடையே, போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சர்வேஸ்வரன், தற்போதைய அரசாங்கம்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும்
அதற்கு ஆதரவு வழங்கியதாகத் தெரிவித்தார்.
</p><p>உயர்கல்வித் துறையை தற்போதைய அரசாங்கம் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு
இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>குறிப்பாக, உயர்கல்வி தொடர்பான பொறுப்புகளைக் கொண்டுள்ள நாட்டின் தற்போதைய
பிரதமர் முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்பதால், பல்கலைக்கழகங்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர் நன்கு புரிந்துகொண்டு தீர்வு காண்பார் என்ற
எதிர்பார்ப்பு காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>எனினும், தற்போதைய நிலைமைகளைப் பார்க்கும்போது, தாம் கொண்டிருந்த அந்த
நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின்
செயலாளர் சர்வேஸ்வரன் கவலை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/162db934-47ae-4601-bfe7-3a1c5813ef2c/26-6a980ab29f227.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85ddf1e-3625-40cd-ad71-d327f80fbacb/26-6a980ab3ad649.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01db9fdc-3f3b-4640-aad5-47c2cf0e3a43/26-6a980ab48cdc3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e22d616-0e05-4114-b821-021e14d8062b/26-6a980ab56898c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6032faee-a9fa-4196-9d63-e89e132b6327/26-6a980ab654f43.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:39:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலியாக இருக்கும் உணவு வங்கிகள்: திகைத்துப்போயிருக்கும் கனேடிய மாகாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/organization-anxious-bare-shelve-alberta-food-bank-1788349029"></link>
            <id>https://news.lankasri.com/article/organization-anxious-bare-shelve-alberta-food-bank-1788349029</id>
            <summary type="text">Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வாகிகள் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள உணவு வங்கிகளின் சேமிப்பகங்களில், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தட்டுகள் உயரமாக அடுக்கப்பட வேண்டிய இடங்களில், அலமாரிகள் காலியாக இருக்கின்றன.</p><h3>

உணவு வங்கிகளின் நிலைமை
</h3><p>
வழக்கமாக, ஸ்பான்சர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று அவற்றை கிளை உணவு வங்கிகளுக்கு அனுப்புவோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30bd9e39-78f5-467b-b9b2-2fc47699f1e9/26-6a980a6736e2b.webp' /></p><p>ஆனால், இப்போது சேமிப்பகங்கள் வெறுமையாக உள்ளன என்கிறார் Food Banks Alberta அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான டேரில் பர்ரி.</p><p>

இந்த அமைப்பு, ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள 112 கிளை உணவு வங்கிகளுக்கு பொருட்களை அனுப்புகிறது.
</p><p>
2025ஆம் ஆண்டு, இந்த அமைப்பு 3.36 மில்லியன் பவுண்டுகள் அளவுடைய பொருட்களை மாகாணம் முழுவதற்கும் அனுப்பியது.&nbsp;</p><p></p><p>
இந்த ஆண்டிலோ, தேவை அதிகரித்துள்ளதால், ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே முந்தைய ஆண்டு அனுப்பிய அளவில் 90 சதவிகிதத்தை அனுப்பியாயிற்று.</p><p>

விடயம் என்னவென்றால், பண்டிகை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், சேமிப்பகங்கள் காலியாக உள்ளதால், அடுத்து என்ன செய்வதென தெரியாமல் கவலையடைந்துள்ளனர் உணவு வங்கிகளின் நிர்வாகிகள்.
</p><p>
அதாவது, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி, மாதம் ஒன்றிற்கு சராசரியாக 210,000 பேர் உணவு வங்கிகளுக்கு வந்து உணவுப்பொருட்களைப் பெற்றுச் சென்றுள்ளார்கள்.
</p><p>
இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 22 சதவிகிதம் அதிகம்.
</p><p>
அப்படியானால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே ஏராளமானோர் உனவு வங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
</p><p>
அதாவது, தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக உணவு வங்கிகளை நாடும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது இதன் பொருள் ஆகும்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:37:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியவன்னா ஓயா மாசுபாட்டைக் கட்டுப்படுத்த துரித வேலைத்திட்டம் அவசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fast-track-plan-to-control-pollution-diyawanna-oya-1788348964"></link>
            <id>https://jvpnews.com/article/fast-track-plan-to-control-pollution-diyawanna-oya-1788348964</id>
            <summary type="text">தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.</p><p> </p><p></p><p>உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் உறுப்பினர் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியதுடன், தியவன்னா ஓயா நீர் நிறமாற்றம் அடைந்தமை தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இதில் பரிசீலிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7fedbcf-87ad-4b9c-a685-b9d1356dec1f/26-6a980a25bdadb.webp' /></p><p>இந்த அறிக்கையில், தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள நீரியல் கட்டமைப்பில் வீட்டு மட்ட கழிவுநீர், வர்த்தக மற்றும் கைத்தொழில் கழிவுகள் கலப்பது பிரதான நீர் மாசுபாட்டு மூலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்குத் தீர்வாக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலம் என மூன்று கட்டங்களைக் கொண்ட முகாமைத்துவத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. </p><p>

இதற்கு அமைய, கழிவுகள் நேரடியாக நீர்வழிகளில் கலக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துதல், திடக்கழிவுகள் நீர்வழிகளில் சேர்வதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் நீரின் தரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அகற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது. </p><p>

இந்த வேலைத்திட்டத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி, அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:36:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய வான்வெளி மூடல்: அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கிறோம் - ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-said-russian-airspace-closed-by-drones-1788342271"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-said-russian-airspace-closed-by-drones-1788342271</id>
            <summary type="text">Volodymyr Zelensky claims russian airspace closed: ரஷ்யா தொடங்கிய போரே, அதன் வான்வெளியை மூடும் நிலையை உருவாக்கியுள்ளது என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Volodymyr Zelensky claims russian airspace closed: ரஷ்யா தொடங்கிய போரே, அதன் வான்வெளியை மூடும் நிலையை உருவாக்கியுள்ளது என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p> 

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய வான்வெளியை உக்ரேனிய ட்ரோன்கள் மூடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>வோலோடிமிர் ஜெலென்ஸ்கி</h2><p>

தங்களது ட்ரோன் விமானங்கள் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அபாயகரமானதாக மாற்றியுள்ளது என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c8db29-9d87-4fa6-8cdc-4d4e148b176f/26-6a97f2fbe48ee.webp' />&nbsp;</p><p></p><p>


அவர் தனது இரவு நேர காணொளி உரையில், "இன்று, ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும், ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திற்கும், முக்கிய ரஷ்ய விமான நிலையங்களை இன்னும் பயன்படுத்தும் அனைவருக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுக்க விரும்புகிறோம்; ரஷ்ய வானம் முற்றிலும் அபாயகரமானதாக மாறி வருகிறது" என்றார். </p><p> 

 மேலும் அவர், "உக்ரைன் பொது விமானப் போக்குவரத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ரஷ்யாவின் வான்வெளியில் ட்ரோன் விமானங்கள் இருக்கும்; மேலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றும் கூறினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbca6a82-46c9-4abf-a98a-ebf40fc28729/26-6a97f2fca4068.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விழிப்புணர்வுடன் கூட்டுச் செயல்பாடும் அவசியம்..! பூட்டானில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-harini-amarasooriya-in-bhutan-1788348761"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-harini-amarasooriya-in-bhutan-1788348761</id>
            <summary type="text">இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளை
எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல என்றும், அதனைச்
செயல்பாடாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளை
எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல என்றும், அதனைச்
செயல்பாடாகவும் அளவிடக்கூடிய முடிவுகளாகவும் மாற்ற வேண்டும் என்றும் இலங்கைப்
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

பூட்டானில் இடம்பெற்ற "உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டின்"
உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><h2>
காலநிலை நிதி உதவி</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p> 

 காலநிலை நடவடிக்கைகள், விவசாயத் துறைப் புத்தாக்கம், பொறுப்புமிக்க
நுகர்வு, உணவு விரயத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கான ஆதரவு மற்றும்
ஊட்டச்சத்துக்கான சம வாய்ப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் அனைவரையும்
உள்ளடக்கிய உணவு முறைமையை உருவாக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8b7f7e-9e3d-4c72-b071-76bbf1cf43d2/26-6a98095b5c320.webp' /></p><p> </p><p> 

மேலும் அபிவிருத்தியும் நிலைத்தன்மையும் இணைந்து பயணிக்கக்கூடிய
எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உலகளாவிய ஒத்துழைப்பு, காலநிலை நிதி உதவி மற்றும்
தொழில்நுட்ப அணுகலை வலுப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-cricket-team-announce-for-england-tour-1788348750"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-cricket-team-announce-for-england-tour-1788348750</id>
            <summary type="text">Sri lanka odi and t20 squad announced: இங்கிலாந்தில் விளையாட உள்ள இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri lanka odi and t20 squad announced: இங்கிலாந்தில் விளையாட உள்ள இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2> 

அணி&nbsp;அறிவிப்பு </h2><p>இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c09a31e0-ccf9-432b-9af7-bd25c695d410/26-6a980950ca235.webp' /></p><p></p><p>

இரு தொடர்களுக்குமான அணியை குசால் மெண்டிஸ் (Kusal Mendis) தனது தலைமையில் வழி நடத்த உள்ளார்.
</p><p><b>
ஒருநாள் அணி விபரம்: </b>குசால் மெண்டிஸ், பதும் நிசங்க, கமில் மிஷாரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா, ஜனித் லியானகே, தசுன் ஷானகா, வணிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷணா, துஷ்மந்த சமீரா, இஷான் மலிங்கா, துனித் வெல்லலாகே, பவன் ரத்னயாகே, சசிந்து கோலோம்பாகே, அஸிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷன்கா
</p><p><b>
டி20 அணி விபரம்: </b>குசால் மெண்டிஸ், பதும் நிசங்க, கமில் மிஷாரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா, ஜனித் லியானகே, தசுன் ஷானகா, வணிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷணா, துஷ்மந்த சமீரா, இஷான் மலிங்கா, துனித் வெல்லலாகே, லஹிரு உதாரா, தரிந்து ரத்னயாகே, நுவன் துஷாரா, பினுரா பெர்னான்டோ&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5ca8c2c-0024-4a91-87dc-e9aef614b54c/26-6a9809a9434fa.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா, கனடா, சிங்கப்பூரில் சேவையை விரிவுபடுத்தும் ஜியோஹாட்ஸ்டார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jiohotstar-launches-in-uk-canada-singapore-1788348324"></link>
            <id>https://news.lankasri.com/article/jiohotstar-launches-in-uk-canada-singapore-1788348324</id>
            <summary type="text">jiohotstar launches in uk, canada, singapore: பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு ஜியோஹாட்ஸ்டார் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>jiohotstar launches in uk, canada, singapore: பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு ஜியோஹாட்ஸ்டார் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
</p><h3>
ஜியோஹாட்ஸ்டார் 3 நாடுகளுக்கு விரிவாக்கம்</h3><p> 

ரிலையன்ஸின் ஊடக வணிகம் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய வணிகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனமான ஜியோஸ்டாரால் ஜியோஹாட்ஸ்டார் ஒளிபரப்பு தளம் இயக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc4a4c6-dae9-4b20-8f25-27b090c8ef4b/26-6a9807a5e85c9.webp' /></p><p>
ஜியோ ஹாட்ஸ்டார், இந்தியாவில், மாதம்தோறும் சராசரியாக 500 மில்லியன் பயனர்களையும், 3 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சி தொகுப்பையும் கொண்டுள்ளது. </p><p>

இதில் திரைப்படங்கள் முதல் நேரலை விளையாட்டு போட்டிகள் வரை ஜியோஸ்டார் நெட்வொர்க்கின் 100க்கும் மேற்பட்ட சேனல்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என 19 மொழிகளில் உள்ளடக்கங்கள் கிடைக்கின்றன.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், ஜியோஹாட்ஸ்டார் அதன் சேவையை பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கும் விரிவுபடுத்துகிறது.</p><p> 

ஜியோஸ்டாரின் சர்வதேச வர்த்தகப் பிரிவுத் தலைவர் அமித் மல்ஹோத்ரா கூறுகையில், "ஸ்ட்ரீமிங் கடந்த பத்தாண்டுகளாகத் தனது உள்ளடக்கங்களின் எண்ணிக்கையில் போட்டியிட்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/762906b3-63bd-4bc8-a887-e472787e4461/26-6a9807a6a7a7c.webp' /></p><p>

பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் விதத்தை மறுபரிசீலனை செய்வதே இப்போதுள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.</p><p> 

தெற்காசியப் பார்வையாளர்கள், மொழி, தலைமுறை மற்றும் குடும்பங்களைக் கடந்து இந்தியப் பொழுதுபோக்குடன் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளனர்.</p><p>

அதே நேரத்தில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் தங்களின் சொந்தக் கதைகளையும் கலாச்சாரங்களையும் தாண்டி, புதிய கதைகளையும் கலாச்சாரங்களையும் அதிகளவில் தேடுகின்றனர்.
</p><p>
ஒரு இந்திய ஸ்ட்ரீமிங் சேவையை புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு நின்றுவிடாமல், பரந்து விரிந்த, போதிய சேவை கிடைக்காத இந்த உலகளாவிய பார்வையாளர்களுக்காகக் கட்டமைப்பதற்கான ஒரு வாய்ப்பை நாங்கள் காண்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:25:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளிய கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-knocks-down-cyclist-in-kilinochchi-1788348495"></link>
            <id>https://jvpnews.com/article/car-knocks-down-cyclist-in-kilinochchi-1788348495</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
</p><p>


இன்று (02) இடம்பெற்ற இந்த விபத்தில், ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக பயணித்த மகிழுந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce9b7e3b-9a35-4bd0-b586-c3c497718d55/26-6a980851a1099.webp' /></p><p>



விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டி சாரதி மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>


விபத்தில் காரின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T11:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடமாகாண நீர்ப்பாசனக் குளங்களின் தற்போதைய நிலைப்பாடு குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/current-status-northern-province-irrigation-ponds-1788347342"></link>
            <id>https://tamilwin.com/article/current-status-northern-province-irrigation-ponds-1788347342</id>
            <summary type="text">வடமாகாண நீர்ப்பாசனக் குளங்களின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக வடமாகாண
நீர்ப்பாசன பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமாகாண நீர்ப்பாசனக் குளங்களின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக வடமாகாண
நீர்ப்பாசன பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு கருத்து தெரிவித்திருந்தார்.
</p><p>இது தொடர்பில் அவர் வழங்கிய விளக்கத்தில், வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 5 மாவட்டங்களிலுள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர
நீர்ப்பாசனக் குளங்களைப் பராமரித்து வருகிறது.
</p><p>
நீர்மட்டம்:</p><p>&gt; 50 வீத நீர்: விசுவமடு குளம் உட்பட 3 குளங்களில் மட்டுமே காணப்படுகிறது.</p><p>&gt; 25 வீத நீர்: இரணைமடு குளம் (25 வீத நீர் / 18 அடி ஆழம்) உட்பட 8 குளங்களில்
உள்ளது.</p><h2>காலபோகச் செய்கை</h2><p>
எஞ்சிய 43 குளங்களில் காணப்படுகிறது. பெரும்பாலான குளங்களில் நீர்மட்டம்
5வீதத்துக்கும் குறைவாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd25df76-f66b-4f60-84ab-ef7845a5e471/26-6a98068a71d08.webp' /></p><p>

நீர் வற்றுவதற்கான காரணம்: 3 குளங்கள் முற்றிலும் வற்றியுள்ளன.</p><p> </p><p>இதற்கு எல்
நினோ (El Niño) தாக்கம் மட்டுமன்றி, புனரமைப்பு வேலைகளுக்காக நீர் திறந்து
விடப்பட்டதும், அதிக வெப்பம் காரணமாக வாரத்திற்கு 1–2 அங்குல நீர் ஆவியாவதும்
முக்கிய காரணங்களாகும்.
</p><p>


காலபோகச் செய்கையை (Maha Season): செப்டெம்பர்/ஒக்டோபர் தொடக்கத்தில் தொடங்க
அறிவுறுத்தினாலும், குறைந்த நீர்மட்டம் காரணமாக உடனடியாக நீர் வழங்குவது
கடினம். மழைவீழ்ச்சி மற்றும் நீர்மட்டத்தைக் கண்காணித்த பிறகே
தீர்மானிக்கப்படும்.</p><p>
குடிநீர் விநியோகம்: இரணைமடு மற்றும் வவுனிக்குளங்களில் இருந்து செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் குடிநீர் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலைச் செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 41ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/v-dharmalingam-s-41st-death-anniversary-1788348034"></link>
            <id>https://tamilwin.com/article/v-dharmalingam-s-41st-death-anniversary-1788348034</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான விஸ்வநாதர்
தர்மலிங்கத்தின் 41ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான விஸ்வநாதர்
தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான நிகழ்வுகள் இன்று(02.09.2026) யாழ்ப்பாணம் தாவடியில் இடம்பெற்றுள்ளது. </p><h2>

நினைவு தினம் அனுஷ்டிப்பு</h2><p>
கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி தாவடி பகுதியில்
அடையாளம் தெரியாதவர்களால் வி. தர்மலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரின் நினைவாக 
அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56af8911-f4b3-4bb6-8189-d924b1f6d03c/26-6a9806b60c615.webp' /></p><p> 

இதன்போது, அவரின் மகனான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் இணைந்து நினைவுத் தூபிக்கு
மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதனைத் தொடர்ந்து, சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T11:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 வயதிலும் இளமையாக இருக்க, ப்ரீத்தி ஜிந்தா செய்வதை பாருங்களேன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/preity-zinta-workout-video-1788344607"></link>
            <id>https://cineulagam.com/article/preity-zinta-workout-video-1788344607</id>
            <summary type="text">ப்ரீத்தி ஜிந்தாப்ரீத்தி ஜிந்தா 90களில் பல இளைஞர்களின் கனவு பெண்ணாக இருந்தவர். இவர் ஐபிஎல்-ல் பஞ்சாப் அணியை வாங்கி இன்று வரை வெற்றிகரமாக அந்த அணியை நடத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ப்ரீத்தி ஜிந்தா</h2><p>ப்ரீத்தி ஜிந்தா 90களில் பல இளைஞர்களின் கனவு பெண்ணாக இருந்தவர். இவர் ஐபிஎல்-ல் பஞ்சாப் அணியை வாங்கி இன்று வரை வெற்றிகரமாக அந்த அணியை நடத்தி வருகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae7b3bda-4e14-464c-996e-a3607456480b/26-6a97f922802f1.webp' /></p><p>அதோடு IPL போட்டி நடக்கும் போதெல்லாம் ப்ரீத்திக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும், வருடங்கள் ஓடினாலும் ப்ரீத்தியின் அழகு, இளமை இன்னும் மாறவில்லை என்றுதான் எல்லோரும் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66888245-fe33-4b8a-8c2b-d69f80082675/26-6a97f923361f7.webp' /></p><h2>ஃபிட்னஸ்&nbsp;</h2><p> 

அதோடு ப்ரீத்தி படங்களில் நடிப்பதையும் பல வருடங்களாக நிறுத்திவிட்டார், பல வருடங்கள் கழித்து தற்போதுதான் மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fdaab1f-c6ab-4ee2-877c-4a9c954c8876/26-6a97f923e2335.webp' /></p><p>இந்நிலையில் அவர் இன்றும் இளமையாகவும் அழகாகவும் இருக்க என்னென்ன செய்கிறார் பாருங்களேன்...</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcwCTIbutmj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcwCTIbutmj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcwCTIbutmj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Preity G Zinta (@realpz)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-02T11:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவையில் தடுமாறிய தமிழ் உச்சரிப்பு ; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/staggered-tamil-legislative-assembly-social-media-1788347810"></link>
            <id>https://jvpnews.com/article/staggered-tamil-legislative-assembly-social-media-1788347810</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையின் பாதீட்டு கூட்டத்தொடரில் துறைசார் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி மாற்றுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டப்பேரவையின் பாதீட்டு கூட்டத்தொடரில் துறைசார் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><p>
</p><p></p><p>இந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, அறிக்கையை வாசித்தபோது சில தமிழ் சொற்களைத் தடுமாறி உச்சரித்ததாகக் கூறப்படுகிறது.</p><p>

அமைச்சர் சில சொற்களைத் தவறாக உச்சரித்ததாகக் கூறப்படும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f950096-6bdb-4506-a6c2-c8e5fe196b12/26-6a9805a3a18d9.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
</p><p>
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சை விமர்சிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
அதில், “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில், இன்று தமிழையே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் தவெக ஆட்சி நடைபெறுகிறது” என விமர்சிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. </p><p>அமைச்சரின் பேச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தற்போது தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு ஜப்பான் அளித்த நன்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/japan-donates-seven-buses-to-boost-sri-lanka-1788347504"></link>
            <id>https://ibctamil.com/article/japan-donates-seven-buses-to-boost-sri-lanka-1788347504</id>
            <summary type="text">ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் 7 தாழ்தள பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் 7 தாழ்தள பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
</p><p>

ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யொகோஹாமா நகர மக்களின் கூட்டு நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்த புதியபேருந்துகள், இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.</p><h2>உத்தியோகபூர்வமாக கையளிப்பு</h2><p>இந்த பேருந்துகளை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமொட்டா (Akio Isomata) கலந்து கொண்டு பேருந்துகளை உத்தியோகபூர்வமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்காவிடம் கையளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e365f6c7-19c2-4994-ac86-525e721b6381/26-6a98058a101e8.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T11:16:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 நாள் கடல் வாழ்க்கைக்கு முடிவு; ; ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் 5000 அமெரிக்க வீரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381"></link>
            <id>https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலில் பட்டாயா அருகே உள்ள Laem Chabang துறைமுகத்தை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p> 
வீரர்களுக்கு ஓய்வு மற்றும் புத்துணர்வு அளிக்கும் வகையில் கரையோர பகுதிகளில் நேரம் செலவிட அனுமதி வழங்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38fd0127-c144-418b-b476-03e53012010b/26-6a97b9bee0c34.webp' /></p><h2>சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும்&nbsp;&nbsp;</h2><p> இதனால் பட்டாயாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு குறுகிய காலத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஒவ்வொரு அமெரிக்க வீரரும் தினமும் சுமார் 1,000 முதல் 3,000 தாய் பாட் வரை செலவு செய்யக்கூடும் என பட்டாயா மேயர் தெரிவித்துள்ளார்.
</p><p> 
அதே நேரத்தில், வீரர்களின் வருகையால் சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் போலீசாரிடம் உள்ளது. </p><p>இதையடுத்து கடற்கரை மற்றும் முக்கிய இரவு நேர பொழுதுபோக்கு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 40 முதல் 50 பேர் பாலியல் தொழில் தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
 
வியட்நாம் போர் காலத்திலிருந்தே அமெரிக்க ராணுவ வீரர்களின் ஓய்வு சுற்றுலாவுடன் பட்டாயாவுக்கு நீண்ட தொடர்பு உள்ளது. 

தற்போது 200 நாட்களுக்கும் மேலாக கடலில் இருந்த USS Abraham Lincoln வீரர்களின் வருகை, நகரின் சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T11:08:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் திருமண நிகழ்வில் அமெரிக்கா தாக்குதல் ; 05 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-strike-on-wedding-in-iran-5-killed-1788347450"></link>
            <id>https://canadamirror.com/article/us-strike-on-wedding-in-iran-5-killed-1788347450</id>
            <summary type="text">&amp;nbsp; ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள்&nbsp; தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>இந்த&nbsp; தாக்குதலில் 04 வயதுக் குழந்தை உட்பட 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35184868-e828-499e-8348-6649a3cca4c5/26-6a9804414d6e4.webp' /></p><h2>&nbsp;அமெரிக்கப் படைகள் தொடர் வான்வழித் தாக்குதல்</h2><p>
</p><p>
இந்த தாக்குதலை ஈரானிய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்தியாவிலுள்ள ஈரானியத் தூதரகம் ஆகியவை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இதனை "அமெரிக்கப் பயங்கரவாத இராணுவத்தின் கொடூரக் குற்றம்" எனச் சாடியுள்ளன.</p><p>

செவ்வாய்க்கிழமை அன்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
</p><p>
ஈரானிய வான் பாதுகாப்பு தளங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை உள்கட்டமைப்புகள், கண்ணிவெடி வைக்கும் வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்கள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
</p><p>

அமெரிக்காவின் இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படைகள் ஜோர்தான், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்கு வைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

ஜோர்தானிய வான்வெளியில் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
பஹ்ரைனில் ஈரானிய ட்ரோன்கள் அழிக்கப்பட்ட நிலையில், வடக்கு ஈராக்கின் அர்பிலில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படைகள் அறிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடந்துள்ள மிக மோசமான நேரடி இராணுவ மோதல் இதுவாகும். இதனால் மேற்காசியாவில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T11:07:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியானது 2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/doenets-grade-5-scholarship-results-1788344994"></link>
            <id>https://ibctamil.com/article/doenets-grade-5-scholarship-results-1788344994</id>
            <summary type="text">புதிய இணைப்பு2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.&amp;nbsp;முதலாம் இணைப்பு2026 ஆம் ஆண்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>புதிய இணைப்பு</u></b></h5><p>2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><b style="color: inherit; font-size: 1rem;"><u>முதலாம் இணைப்பு</u></b></p><p>2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இது தொடர்பான அறிவிப்பு இன்று (02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மாணவர்கள் தங்களது பரீட்சைக்கான முடிவுகளை <a href="https://doenets.lk/" target="_blank">doenets.lk</a> என்ற இணையதளத்தின் ஊடாகப் பார்த்துக் கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T11:03:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756</id>
            <summary type="text">புதிய இணைப்பு2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.முதலாம் இணைப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp; &nbsp;</h2><p>2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது</p><h2>



பரீட்சைக்கான முடிவுகள்</h2><p>
இதற்கமைய, <a href="www.doenets.lk" target="_blank"><b>www.doenets.lk</b></a> அல்லது <a href="http://www.results.exams.gov.lk/home.htm" target="_blank"><b>www.results.exams.gov.lk</b></a> ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda0bf8d-2bb9-4d35-8afd-566baf2a7d38/26-6a98015dc06e8.webp' /></p><p> 

இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் தேர்வு ஒகஸ்ட் 9 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 தேர்வு மையங்களில் இடம்பெற்றுள்ளன.</p><p> 

சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் உட்பட மொத்தம் 294,089 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் பங்கேற்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mc60PmHrlxM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகள் வெளியானதும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>பெறுபேறுகள் வெளியானதும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான <a href="https://www.doenets.lk/examresults" target="_blank">https://www.doenets.lk/</a> ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e2e025-c45e-454e-9cb6-82c9a496b988/26-6a97ff14b5b22.webp' /></p><p>2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:57:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earth-observation-satellite-isro-to-launch-sep-4-1788344071"></link>
            <id>https://ibctamil.com/article/earth-observation-satellite-isro-to-launch-sep-4-1788344071</id>
            <summary type="text">இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A) செயற்கைக்கோளை GSLV-F17 Rocket மூலம் செப்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A) செயற்கைக்கோளை GSLV-F17 Rocket மூலம் செப்டம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
</p><p>
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ஏவுதல் இடம்பெறவுள்ளது.
</p><p>
EOS-05 செயற்கைக்கோள் புவிநிலை சுற்றுப்பாதையில் சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.</p><p></p><h2>&nbsp;EOS-05 செயற்கைக்கோள்</h2><p>
</p><p>
பூமியை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கண்காணிப்பதற்கும், பேரிடர் மீட்புப் பணிகளை விரைவாகத் திட்டமிடுவதற்கும் உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98c72ab-3546-4548-ba13-2499d54cc5de/26-6a97feaa43e56.webp' /></p><p>மேலும், சுமார் 30 நிமிட இடைவெளியில் கிட்டத்தட்ட நிகழ்நேரப் புவிப் படங்களை வழங்கும் திறன் இந்த செயற்கைக்கோளுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும், முக்கியமான புவியியல் தகவல்களைப் பெறவும் முடியும்.</p><p>
</p><p>
இதற்கு முன்னர், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட EOS-03 (GISAT-1) செயற்கைக்கோள், GSLV ராக்கெட்டின் கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடையாமல் தோல்வியடைந்தது.
</p><p>
அதன் தொடர்ச்சியாக, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய EOS-05 (GISAT-1A) திட்டத்தை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது.</p><p>சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் இஸ்ரோ மீண்டும் செயற்கைக்கோள் ஏவுதலை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தத் திட்டம் இந்தியாவின் புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை திறன்களை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:56:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் தவறான மருந்தா... இளைஞர் உயிரிழப்பு; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a1f8b8-d89c-434a-92cf-0f14c4a1854d/26-6a97c16555f11.webp' /></p><p></p><h2>&nbsp;வழங்கப்பட்ட மருந்துகள்&nbsp; தொடர்பில் சந்தேகங்கள்</h2><p> </p><p>உயிரிழந்த இளைஞரின் உடலம் தொடர்பான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறுகையில், </p><p> 

இளைஞரின் சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை எனவும், அவரது உடல்நிலைக்கு ஏற்பவே மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது இளைஞருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அட்டை மற்றொருவருடையது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மருத்துவமனை ஊழியர்களால் மருத்துவ அட்டை தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p></p><p>
இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T10:54:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 தரம் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2026-grade-5-scholarship-examination-results-1788346535"></link>
            <id>https://canadamirror.com/article/2026-grade-5-scholarship-examination-results-1788346535</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வௌியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வௌியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>

பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff4954d0-5bf7-4559-b3e1-220f27039525/26-6a9802c078866.webp' /></p>]]></content>
            <updated>2026-09-02T10:54:00+00:00</updated>
        </entry>
    </feed>
