<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T00:31:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவிரவாக நடத்தப்பட்ட தாக்குதல் ; உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/zelenskyy-s-appeal-for-ukraine-1787877087"></link>
            <id>https://canadamirror.com/article/zelenskyy-s-appeal-for-ukraine-1787877087</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகா் கீவ் உள்பட 9 முக்கிய நகரங்களைக் குறிவைத்து, ரஷ்யா வியாழக்கிழமை அதிகாலை நடத்திய தீவிர ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் உள்பட இருவா் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகா் கீவ் உள்பட 9 முக்கிய நகரங்களைக் குறிவைத்து, ரஷ்யா வியாழக்கிழமை அதிகாலை நடத்திய தீவிர ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்; 14-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
</p><p>
கடந்த புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை நீடித்த இத்தாக்குதலில், உக்ரைன் ராணுவம் சாா்ந்த தொழிற்பேட்டைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99f924f4-68a5-4578-925d-5ca9d0ffa872/26-6a90d6e153859.webp' /></p><h2>உட்கட்மைப்புகள் சேதம்&nbsp;</h2><p> </p><p>ஆனால், ரஷ்யாவின் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள், தானியக் கிடங்குகள், மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன.</p><p>
உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்தும் நோக்கில், ரஷ்யா இந்த மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
</p><p>
இதையொட்டி, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மேலும் கூறுகையில், ‘ரஷ்யாவின் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை எதிா்கொள்ள, உக்ரைனுக்கு ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உடனடியாகத் தேவைப்படுகிறது. </p><p>ஐரோப்பிய நாடுகள் இதை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுத் தரவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.</p><p>

ரஷ்ய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு எல்லைக்குள் உக்ரைன் ராணுவமும் நூற்றுக்கணக்கான தொலைதூர ட்ரோன்களை அனுப்பி, தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p> உக்ரைனின் 267 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதனிடையே, அண்டை நாடான மால்டோவாவின் வான்வெளிக்குள் 5 ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>வியாழக்கிழமை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய மால்டோ நாட்டுக்கு உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி பயணம் மேற்கொண்டதற்கு முன்னதாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது கூடுதல் கவனத்தை ஈா்த்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T00:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனனி சொன்ன ஒரே வார்த்தை, செம ஷாக் ஆன ஈஸ்வரி.... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-28-aug-2026-1787852421"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-28-aug-2026-1787852421</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுமுக்கோண கதையாக இப்போது&amp;nbsp;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதைக்களம் செல்கிறது.ஜனனி, தனது சொந்த வாழ்க்கையை கூட கவனிக்காமல் த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>முக்கோண கதையாக இப்போது&nbsp;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதைக்களம் செல்கிறது.</p><p>ஜனனி, தனது சொந்த வாழ்க்கையை கூட கவனிக்காமல் தன்னை சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை ஜெயிக்க வேண்டும் என போராடுபவர். தப்புக்கு மேல் தப்பு செய்த குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என போராடும் ஜனனி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f46d183-3ae8-47a8-89b6-44459ae8d39b/26-6a9076875aaa0.webp' /></p><p>எவ்வளவு தான் தவறு செய்தாலும் சொத்தை கையில் வைத்துக்கொண்டு குடும்பத்தை மிரட்டிவரும் குணசேகரன் ஜனனியை எப்படியாவது அழித்தே ஆக வேண்டும் என என்னென்னமோ செய்து வருகிறார்.</p><p>தனது அம்மாவை கொன்று சொத்தை பிடுங்கிய குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தை அழித்தே ஆக வேண்டும் என இருக்கும் ராவணன். இவர்கள் 3 பேரும் நகர்த்து காயில் யார் ஜெயிக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42f0f5d3-ee28-451a-b512-333c3a0f0222/26-6a9076880e2f9.webp' /></p><h2>புரொமோ</h2><p>தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ஜனனி ராவணன் பற்றி வீட்டில் பேச ஆரம்பிக்க அந்த தம்பியை பற்றி நீ பேசக்கூடாது என குணசேகரன் தடுக்கிறார்.</p><p>உடனே ஜனனி இந்த வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும் என்றால் நீங்கள் ஜெயிலுக்கு போனால் தான் நல்லது என கூற ஈஸ்வரி செம ஷாக் ஆகிறார். இதோ புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-Lc2uOMDwoI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-28T00:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகு நிலையத்திற்குள் தம்பதியரின் தகாத செயல் ; கட்டுக்கட்டாக மீட்க்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-engages-in-improper-act-inside-beauty-salon-1787876374"></link>
            <id>https://jvpnews.com/article/couple-engages-in-improper-act-inside-beauty-salon-1787876374</id>
            <summary type="text">மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து நேற்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து நேற்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த அழகுநிலையைத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e285455-824d-4b52-825a-d76a60c0a6b9/26-6a90d418236bb.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் வியாபாரம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன விஜேசேகரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்பார்வையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது மாத்தறை வெலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 02 கிலோகிராம் 45 கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரது 26 வயதுடைய மனைவியிடமிருந்து 06 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

கூடுதலாக, போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6,25,000 ரூபாய் பணம், இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் நான்கு கைப்பேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

ஒரு கிராம் ஹெரோயின் 25,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T00:19:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பலின் மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-attack-on-oil-tanker-in-strait-of-hormuz-1787875810"></link>
            <id>https://canadamirror.com/article/missile-attack-on-oil-tanker-in-strait-of-hormuz-1787875810</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தகப் பணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தகப் பணிகள் (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>

நேற்றைய தினத்தில் உள்ளூர் அதிகாரிகளால் இந்தச் சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d61e73c-97b4-48f1-929b-6bceaa074b82/26-6a90d1e40b1cd.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தப் பகுதியில் பிராந்திய அச்சுறுத்தல் நிலை தீவிரமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள UKMTO, ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து முறையிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T00:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா? இதை பாருங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-not-to-do-right-after-eating-1787874946"></link>
            <id>https://jvpnews.com/article/what-not-to-do-right-after-eating-1787874946</id>
            <summary type="text">&amp;nbsp;பொதுவாக உணவு அருந்திய உடனேயே பலரும் பல வேலைகளை வேகமாக செய்கிறார்கள். ஆனால் அது தவறு. உணவருந்திய பின் நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பொதுவாக உணவு அருந்திய உடனேயே பலரும் பல வேலைகளை வேகமாக செய்கிறார்கள். </p><p>ஆனால் அது தவறு. உணவருந்திய பின் நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ed863b-7889-4f9e-a2cb-5db86a8a6c35/26-6a90ce845d382.webp' /></p><h2>என்னவெல்லாம் செய்யக்கூடாது&nbsp;</h2><p><b> குளித்தல்: சாப்பிட்ட </b>உடனே குளித்தால் ரத்த ஓட்டம் தோலின் பகுதிக்கு சென்று வயிற்றுக்கான ரத்த ஓட்டம் குறைந்து செரிமானம் தாமதமாகும்.
</p><p><b>
உடனே படுப்பது:</b> சாப்பிட்டுவுடன் படுப்பது நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் கழித்து படுக்க வேண்டும். இரவு உணவுக்கும் தூங்க செல்வதற்கும் இடையே 2 மணி நேரம் இருப்பது மிகவும் நல்லது. அதுவும் தூக்கத்திற்கு முன் சிறிது நேரம் நடந்து விட்டு படுப்பது இன்னும் நல்லது..</p><p></p><p><b>அதிக தண்ணீர் குடித்தல்:</b> உணவருந்தியதும் உடனே அதிகமாக தண்ணீர் கொடுத்தால் செரிமான நீரில் நீர்த்துப் போய் செரிமானம் மந்தமாகும்.


டீ அல்லது காபி குடித்தல்: உணவுக்கு பின் தேநீர் அல்லது காபி குடிப்பது உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுத்து அமிலத்தன்மையை உருவாக்கும். இதனாலும் செரிமானம் பாதிக்கப்படும்.</p><p><b>
பழங்கள் சாப்பிடுதல்: </b>உடனடியாக பழங்கள் சாப்பிடுவது வாயு தொல்லை அல்லது செரிமான கோளாறை உண்டாக்கும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T23:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரிதான நோய்க்கு புதிய மருந்து - FDA Roivant நிறுவனத்தின் சிகிச்சைக்கு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fda-approves-roivant-medicine-for-rare-disease-1787874140"></link>
            <id>https://news.lankasri.com/article/fda-approves-roivant-medicine-for-rare-disease-1787874140</id>
            <summary type="text">அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), Roivant மற்றும் அதன் துணை நிறுவனம் Priovant உருவாக்கிய புதிய மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Derma...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), Roivant மற்றும் அதன் துணை நிறுவனம் Priovant உருவாக்கிய புதிய மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
Dermatomyositis எனப்படும் அரிதான தன்னைத்தாக்கும் நோய்க்கு (autoimmune disease) இந்த மருந்து சிகிச்சை அளிக்கிறது.
</p><p>
இந்த நோய், தசை பலவீனம் மற்றும் வலி தரும் தோல் சிரங்கு போன்ற அறிகுறிகளால் பாதிக்கிறது. அமெரிக்காவில் 40,000 முதல் 70,000 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என Roivant நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9509015-1f06-41e9-a2ab-f55274e2cc20/26-6a90cc65e73c0.webp' /></p><p>புதிய மருந்தான Brepocitinib, Lisraya என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படுகிறது. இது தினமும் ஒருமுறை மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ளக்கூடியது.</p><p> இதுவரை, நோயாளிகள் அதிக அளவு ஸ்டீராய்டுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்கும் மருந்துகளை பயன்படுத்தி வந்தனர். </p><p>ஆனால், அவை பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால், புதிய சிகிச்சை நோயாளிகளுக்கு முக்கியமான மாற்றாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>FDA-வின் இந்த அனுமதி, Roivant நிறுவனத்திற்கு பெரும் முன்னேற்றமாகும். அரிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள், மருந்து சந்தையில் மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
</p><p>
மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாவது: “Dermatomyositis நோயாளிகளுக்கு, Lisraya ஒரு புதிய நம்பிக்கை. இது நோயின் அறிகுறிகளை குறைத்து, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்” என தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த அனுமதி, Roivant நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பையும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T23:43:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு ஷாக் கொடுத்த சீனா ; அமெரிக்காவை குறிவைக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-shocks-trump-hypersonic-missiles-targeting-1787873124"></link>
            <id>https://canadamirror.com/article/china-shocks-trump-hypersonic-missiles-targeting-1787873124</id>
            <summary type="text">சீனா தனது ராணுவ ரகசியங்களை மறைத்து வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறை தற்போது ஒரு அதிர்ச்சி தரும் புதிய ரகசியத் தகவலை வெளியிட்டுள்ளது.


வானில் பற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா தனது ராணுவ ரகசியங்களை மறைத்து வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறை தற்போது ஒரு அதிர்ச்சி தரும் புதிய ரகசியத் தகவலை வெளியிட்டுள்ளது.


</p><p>வானில் பறந்து கொண்டே அமெரிக்காவின் அதிமுக்கிய உளவு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களைத் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் 'ஹைப்பர்சோனிக்' ஆயுதங்களைச் சீனா ரகசியமாகத் தயாரித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd54970-c13d-4779-935b-a779fadbeefa/26-6a90c7667c616.webp' /></p><p>
</p><p>&nbsp;சீனாவின் இந்த ஆபத்தான ஏவுகணைகள் சுமார் 2 ஆயிரத்து 500 கி.மீ முதல் 8 ஆயிரம் கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று, பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் 'குவாம்' மற்றும் 'ஹவாய்' ராணுவத் தளங்களை நேரடியாகத் தாக்கும் வல்லமை கொண்டவை என உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.
</p><p>&nbsp;ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் சென்று நடுவானில் தன் திசையைத் தானே மாற்றிக்கொள்ளும் இந்த விபரீத ஆயுதத்தை ரேடார்களால் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை தற்போது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.</p><p>
ஹைப்பர் சோனிக் கிளைடு ஆயுதங்கள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் அனுப்பப்படும். கீழ்வளிமண்டலத்தை எட்டியதும், இது ஏவுகணையில் இருந்து பிரிந்து செல்லும். அதன்பின், தன் இலக்கை நோக்கி பயணிக்கும். அதன்பின், ஒலியை விட பல மடங்கு வேகத்தில் வானில் உள்ள இலக்கை நோக்கி, எதிரியின் ரேடாரில் சிக்காத வகையில் தன் திசையை மாற்றியபடியே சீறிப்பாயும். சில சமயங்களில் திசை மாறி செல்லும்.</p>]]></content>
            <updated>2026-08-27T23:25:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோன் பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/happy-news-for-iphone-fans-new-launch-announced-1787870956"></link>
            <id>https://jvpnews.com/article/happy-news-for-iphone-fans-new-launch-announced-1787870956</id>
            <summary type="text">அப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் iPhone ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த நிகழ்வில் iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max உள்ளிட்ட புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e98900e1-ea81-43f2-beb9-990e6ab36914/26-6a90beeea3001.webp' /></p><p style="text-align: justify; ">

எனினும், iPhone 18 மொடல் மாத்திரம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தனியாக அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone தொடர்பான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் புதிய அம்சங்கள் குறித்த தகவல்கள் நிகழ்வின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T23:10:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் அழகிய போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-hema-rajkumar-stylish-photos-1787852867"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-hema-rajkumar-stylish-photos-1787852867</id>
            <summary type="text">ஹேமா ராஜ்குமார்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பாகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருபவர் தான் மீனா.முதல் சீசனை ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஹேமா ராஜ்குமார்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பாகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருபவர் தான் மீனா.</p><p>முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் மீனா கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் முதல் நல்ல வரவேற்பு உள்ளது. சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் விரைவில் பிக்பாஸ் 10வது சீசனில் கலந்துகொள்கிறார் என கூறப்படுகிறது.</p><p>ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. தற்போது நாம் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T23:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் புதிய விதி: சாக்கெட்டில் நேரடியாக சோலார் பேனல்களை இணைக்கும் வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-allows-plug-in-solar-panels-for-homes-1787870892"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-allows-plug-in-solar-panels-for-homes-1787870892</id>
            <summary type="text">UK allows plug-in solar panels for homes: பிரித்தானியாவில் வீடுகளுக்கு மின்சாரச் செலவை குறைக்கும் புதிய முயற்சி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK allows plug-in solar panels for homes: பிரித்தானியாவில் வீடுகளுக்கு மின்சாரச் செலவை குறைக்கும் புதிய முயற்சி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
</p><p>
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள குடும்பங்கள், 800 வாட் திறன் கொண்ட சோலார் பேனல் கிட்களை நேரடியாக வீட்டின் சாக்கெட்டில் இணைத்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5df6b62c-5740-4b78-98de-46d7445fde4c/26-6a90bf9748679.webp' /></p><p>இந்த விதிமாற்றம் 27 ஆகஸ்ட் 2026 முதல் அமுலுக்கு வந்துள்ளது.</p><p> இதன் மூலம், வீடுகள் தங்களின் மின்சார தேவையின் 20 சதவீதம் வரை சோலார் மூலம் பூர்த்தி செய்ய முடியும். மேலும், வருடத்திற்கு 110 பவுண்டு வரை மின்சாரச் செலவை குறைக்கலாம் என எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நெட் சீரோ துறை தெரிவித்துள்ளது.
</p><p></p><p>இதுவரை, சோலார் பேனல்கள் நிறுவுவதற்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவாகி, பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்களுக்கே மட்டுமே சாத்தியமாக இருந்தது. ஆனால், புதிய விதிமுறையால் வாடகை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சிறிய வீடுகளிலும் சோலார் பேனல்கள் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
</p><p>
இந்த சோலார் கிட்கள், இரண்டு பேனல்கள் வரை இணைக்கக்கூடிய 800 வாட் மைக்ரோ-இன்வெர்டரை கொண்டுள்ளன. பேனல்கள் உற்பத்தி செய்யும் DC மின்சாரத்தை, இன்வெர்டர் AC-ஆக மாற்றி, வீட்டின் சாதாரண மின்சார வலையமைப்பில் பயன்படுத்த முடியும்.</p><p>
</p><p></p><p>பிரித்தானிய எரிசக்தி செயலாளர் மியாட்டா ஃபான்புல்லா, “இந்த கோடைக்காலத்திலிருந்து, மேலும் பல குடும்பங்களுக்கு சுத்தமான, வீட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. இது எளிமையானதும், மலிவானதும்” என தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த மாற்றத்தை வரவேற்றுள்ள பசுமை ஆற்றல் அமைப்புகள், “சோலார் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்யும் முக்கிய முன்னேற்றம்” எனக் கூறியுள்ளன.</p><p>

பாதுகாப்பு விதிமுறைகளும் கடுமையாக உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சோலார் கிட் மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது. மேலும், நீட்டிப்பு வயர் அல்லது மல்டி-அடாப்டர்களில் இணைக்க முடியாது.
</p><p>
இந்த புதிய முயற்சி, பிரித்தானியாவில் சோலார் பயன்பாட்டை அதிகரித்து, எரிசக்தி தற்சார்பையும், குடும்பங்களின் செலவையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T22:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் விதிக்கும் வரிகள்: கனடாவில் 1 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-tariffs-threaten-1-lakh-canadian-jobs-1787865210"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-tariffs-threaten-1-lakh-canadian-jobs-1787865210</id>
            <summary type="text">Trump tariffs threaten 1 lakh Canadian jobs: டிரம்ப்பின் முடிவால் கனடாவில் 1 லட்சம் பேர் வேலை இழக்கவுள்ளனர்.


1,00,000 வேலைகள் அமெரிக்கா - கனடா வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump tariffs threaten 1 lakh Canadian jobs: டிரம்ப்பின் முடிவால் கனடாவில் 1 லட்சம் பேர் வேலை இழக்கவுள்ளனர்.</p><h2>


1,00,000 வேலைகள் </h2><p>அமெரிக்கா - கனடா வர்த்தக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கனடா ஏற்றுமதி செய்யும் பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார். </p><p>

இதனால், கனடாவில் 90,000 முதல் 1,00,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d2b3b38-0583-4193-a324-49e36fc93479/26-6a90a87be8949.webp' /></p><p>இந்த புதிய வரிகள், ஏற்கனவே கனடா எஃகு மற்றும் அலுமினியத்திற்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிகளும், கார் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரிகளும் மேலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், கனடா நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
</p><p>
வர்த்தக நிபுணர்கள் கூறுவதாவது:

“50 சதவீத வரி என்பது சாதாரண உயர்வு அல்ல. இது பல நிறுவனங்களுக்கு அமெரிக்க சந்தையில் விற்பனை செய்வதை முற்றிலும் சாத்தியமற்றதாக மாற்றுகிறது. லாப விகிதம் குறைவதால், நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால், அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் போட்டியாளர்களிடம் சந்தையை இழக்க நேரிடும்” என தெரிவித்துள்ளனர்.
</p><p></p><p>கனேடிய பிரதமர் மார்க் கார்னி, 28 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தை அறிவித்து, அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். </p><p>ஆனால், இந்த “பழிவாங்கும் வரிகள் அமெரிக்காவை பாதிக்கலாம், ஆனால் கனடா பொருளாதாரத்தையே அதிகமாக பாதிக்கும்” என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
மரப்பொருட்கள், இயந்திரங்கள், மின்சாதனங்கள், மரச்சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை அதிகமாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, கனடாவின் வனவளத் துறை கடுமையான அழுத்தத்தில் உள்ளது.
</p><p>
கனடாவின் பொருளாதாரம், அமெரிக்காவுடன் 70 சதவீதம் ஏற்றுமதியுடன் தொடர்புடையது. இதனால், இந்த வர்த்தக போர், கனடாவின் வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் தீவிரமாக பாதிக்கும் அபாயம் உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T22:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/norway-s-king-harald-v-hospitalized-due-to-illness-1787868909"></link>
            <id>https://jvpnews.com/article/norway-s-king-harald-v-hospitalized-due-to-illness-1787868909</id>
            <summary type="text">நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச அரண்மனை தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச அரண்மனை தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இரத்தத்தில் ஏற்பட்ட பக்ரீயா தொற்று (bacterial infection) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பல மணி நேரம் மருத்துவமனையில் உடனிருப்பதாகவும் அரண்மனை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f0a9061-5276-49b5-bcda-2cdb9e468bae/26-6a90b79c76cd0.webp' /></p><h2 style="text-align: justify; ">பயணங்கள் ரத்து</h2><p style="text-align: justify;">

இதற்கிடையே, இளவரசர் ஹாகோன் மற்றும் ராணி சோஞ்சா ஆகியோர் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
மன்னரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர், ஜெர்மனி பயணத்தை ரத்து செய்துள்ளார்.</p><p style="text-align: justify;">
மேலும், நாடாளுமன்ற சபாநாயகர் மசூத் கராகான்கனி ஐஸ்லாந்து பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பியுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

1991 முதல் நோர்வேயின் அரசராகவும் ஐரோப்பாவின் மிகவும் வயதான வாழும் மன்னராகவும் திகழும் ஹரால்ட், வயது முதிர்வு காரணமாக கடந்த 2024-ல் தனது அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைக் குறைத்துக் கொண்டார்.</p><p style="text-align: justify;">

என்றபோதிலும், தனது வாழ்நாள் முழுவதும் மன்னராகவே நீடிப்பேன் என்றும் பதவி விலகப் போவதில்லை என்றும் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-27T22:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணம் கொட்ட சிறுமியை நிர்வாணமாக்கி பூஜை; ஆறு மாதகாலம் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ritual-involving-girl-incident-continued-1787857589"></link>
            <id>https://jvpnews.com/article/ritual-involving-girl-incident-continued-1787857589</id>
            <summary type="text">ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.&nbsp; </p><p style="text-align: justify; ">ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அனந்தபுரம் நகரத்திற்கு ஓட்டல் வைப்பதற்காக குடிபெயர்ந்துள்ளார். </p><p style="text-align: justify;">அப்போது மகாலட்சுமி என்ற உள்ளூர் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மகாலட்சுமி குடும்பத்தினருடன் நன்கு பழகிய நிலையில், அவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d22fd00-84b7-493d-a6f3-6efa959ae20c/26-6a908ab74750c.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சிறப்புப் பூஜைகள்</h2><p style="text-align: justify; ">ஓட்டல் தொழிலில் பெரிதாக லாபம் வராது, எளிதாக நீங்கள் செல்வந்தர் ஆவதற்கு என்னிடம் யோசனை உள்ளது என, “உங்கள் மகள் நிர்வாணமாக அமர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்தால், அளவற்ற செல்வத்தையும், செழிப்பையும் பெறலாம்” என தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">ஆரம்பத்தில் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்பு மகாலட்சுமியின் வற்புறுத்தலின்பேரில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

</p><p style="text-align: justify;">
மகாலட்சுமியின் பேச்சை நம்பி சிறுமியை பூஜைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு போலி மந்திரவாதி பூஜைக்காக வரவழைக்கப்பட்டு, சிறுமியை ரகசிய இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளறனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

அங்கு சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றி, தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு்ள்ளார்.</p><p style="text-align: justify;">இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில்,&nbsp; புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் மாந்திரீக வழிபாடு ஆகிய குற்றங்களுக்காக, மகாலட்சுமி, ஹேமந்த், பாலசுப்ரமணியம் மற்றும் வெங்கடேஷ் யாதவ் ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><p style="text-align: justify;">

சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-27T22:25:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் அவதூறு ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defamation-using-famous-sri-lankan-cricketer-s-1787868454"></link>
            <id>https://jvpnews.com/article/defamation-using-famous-sri-lankan-cricketer-s-1787868454</id>
            <summary type="text">முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறப்படும் பொய்யான மற்றும் அவதூறான சமூக ஊடகப் பதிவுகள் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறப்படும் பொய்யான மற்றும் அவதூறான சமூக ஊடகப் பதிவுகள் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">நாட்டிற்கு 20 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி தனது நற்பெயரைக் கட்டியெழுப்பியதாகவும், கூறப்படும் பொய்யான கூற்றுகள் தனது பெயருக்கும், கடினமாக உழைத்து நிலைநாட்டிய நற்பெயருக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தில்ஷான் கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c303b774-f3d6-44fd-8776-a5d6803e4869/26-6a90b527c6a2e.webp' /></p><h2 style="text-align: justify; ">விரைவான விசாரணை</h2><p style="text-align: justify; ">

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பிய பின்னர் இந்தப் புகாரை அளித்ததாகவும், தனது பெயரைத் தூய்மைப்படுத்த நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்ததாகவும் தில்ஷான் கூறினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மேலும், சமூக ஊடகப் பயனர்கள் பொறுப்புடன் செயல்படுமாறும், கருத்துக்களுக்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பொது நபர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;அவதூறான பதிவுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது தனது வழக்கறிஞர்கள் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும், தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு சட்டரீதியான தீர்வு காணப்போவதாகவும் தில்ஷான் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-27T22:07:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது திடீரென வெளியேற்றப்பட்ட பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-suddenly-evicted-nallur-temple-festival-1787854472"></link>
            <id>https://tamilwin.com/article/woman-suddenly-evicted-nallur-temple-festival-1787854472</id>
            <summary type="text">யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது.இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது.</p><p>இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பெண்ணொருவர் திடீரென வெளியேற்றப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>எதற்காக குறித்த பெண் வெளியேற்றப்பட்டார் என்பதற்கான சரியான காரணம் தெரியாமல் கூட சிலர் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.</p><p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருக்கும் விதிமுறைகளை யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டியது அவசியம்.&nbsp;</p><p>அந்தவகையில், ஆலயத்தின் உட்பகுதியில் இருந்து புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை. எனவே, குறித்த பெண் அதனை மீறியதாகவும் அவரை வெளியில் இருந்து புகைப்படம் எடுக்குமாறு அறிவுறுத்தி வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது உட்பட சர்வதேசத்தில் மற்றும் நாட்டில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RmNDeKRbHN4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T22:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் எந்த நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார்! உறுதியாக கூறும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-putin-not-attack-nato-member-country-1787867181"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-putin-not-attack-nato-member-country-1787867181</id>
            <summary type="text">ரஷ்ய ஜனாபதிபதி விளாடிமிர் புடின் எந்தவொரு நேட்டோ (NATO) உறுப்பு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய ஜனாபதிபதி விளாடிமிர் புடின் எந்தவொரு நேட்டோ (NATO) உறுப்பு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 

அத்துடன், இந்த வாரத் தொடக்கத்தில் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப், இது குறித்து ரஷ்ய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச் செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
</p><p>
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது ட்ரம்ப் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சிஐஏ இயக்குநரின் விஜயம்</h2><p> </p><p>

முன்னதாக ஊடகமொன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலிலும், உளவுத்துறை அதிகாரிகளைச் சந்திப்பதற்காகச் செவ்வாயன்று ரஷ்யா சென்ற சிஐஏ இயக்குநர் ராட்க்ளிஃப், எந்தவொரு குறிப்பிட்ட எச்சரிக்கைச் செய்தியையும் கொண்டு செல்லவில்லை என்றும், வழக்கமான சந்திப்பையே மேற்கொண்டார் என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10e785ac-2258-49ae-b8a2-99281f321e19/26-6a90b16116cd6.webp' /></p><p>

இருப்பினும், நேட்டோ உறுப்பு நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கவே ராட்க்ளிஃப் மாஸ்கோ சென்றதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T21:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நற்சான்றிதழ் பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-notice-applicants-for-police-credentials-1787861585"></link>
            <id>https://tamilwin.com/article/special-notice-applicants-for-police-credentials-1787861585</id>
            <summary type="text">பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கும் இணையத்தள கட்டமைப்பு செயலிழந்த தினத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கும் இணையத்தள கட்டமைப்பு செயலிழந்த தினத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸ் ஊடகப்பிரிவினால் இது தொடர்பான விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படுகின்ற பொலிஸ் நற்சான்றிதழ்கள், பத்தரமுல்ல, சுஹூருபாய கட்டிடத்தின் 17ஆம் மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் நிருவகிக்கப்படுகின்றன.
</p><p>
பொலிஸ் நற்சான்றிதழ் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள், அது தொடர்பான அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் போன்ற செயற்பாடுகள் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு அமைப்பு ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த தரவு அமைப்பானது கடந்த 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதியன்று பிற்பகல் 12.50 மணிக்குச் செயற்பாடற்ற நிலைக்குள்ளானது.</p><h2>ஏற்பட்ட&nbsp;செயலிழப்பு&nbsp;</h2><p> இது குறித்து இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப முகவர்களுக்கு (ICTA) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைப்பை மீள இயங்கச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cae8e36-398d-414e-9947-9a3828f63a01/26-6a909ae35e88e.webp' /></p><p> அதற்கமைய, விண்ணப்பதாரர்கள் தற்போது வழமை போன்று இணையம் ஊடாகக் பொலிஸ் நற்சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
</p><p>
இதற்கிடையே கடந்த 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று தரவு அமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பைத் தொடர்ந்து, அன்றைய தினம் விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நற்சான்றிதழ் தரவு அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.</p><p> எனவே, அந்தத் திகதியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், புதிய விண்ணப்பமொன்றினை மீளவும் இணையவழியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
புதிய விண்ணப்பத்திற்குரிய சம்பந்தப்பட்ட அறிக்கைகள் பெறப்பட்டதன் பின்னர் பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கப்படும். </p><p>மேலும், முந்தைய விண்ணப்பத்திற்காகச் செலுத்தப்பட்ட 5,100 ரூபாய் கட்டணமானது, விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்துவதற்குப் பயன்படுத்திய கடன் அட்டைக்கு (Credit Card) மீளச் (Refund) செலுத்தப்படும் என்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T21:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-shocking-statement-about-her-in-stage-1787851415"></link>
            <id>https://cineulagam.com/article/actress-shocking-statement-about-her-in-stage-1787851415</id>
            <summary type="text">ஸ்வேதா லக்ஷ்மணன்பொதுவாக நடிகைகள் தங்களை அழகுப்படுத்த முதலில் அதிக கவனம் செலுத்துவது தலைமுடிக்கு தான். முடிவை அழகாக அடத்தியாக, Shiningஆக காட்ட என்னென்ன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்வேதா லக்ஷ்மணன்</h2><p>பொதுவாக நடிகைகள் தங்களை அழகுப்படுத்த முதலில் அதிக கவனம் செலுத்துவது தலைமுடிக்கு தான். </p><p>முடிவை அழகாக அடத்தியாக, Shiningஆக காட்ட என்னென்னவோ செய்கிறார்கள். நடிகைகள் முடிக்கு அதிக அக்கறை காட்டி அழகுப்படுத்தும் இந்த காலத்தில் ஒரு நடிகை தனது முடியை எடுக்கிறேன் என கூறியுள்ளார்.
</p><p></p><h2>யார் அவர்</h2><p>
தெலுங்கு சினிமாவிலும் வாரா வாரம் புத்தம் புதிய படங்கள் வெளியாகிறது. </p><p>அப்படி தெலுங்கில் தயாராகி வெளியாக இருக்கும் திரைப்படம் தான் சஹா-லைஃப் ஆப் சஞ்சு என்ற படம். நிஷாந்த் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் தான் ஸ்வேதா லக்ஷ்மணன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdd48532-b30a-4ac5-aa19-65f74f59808a/26-6a9073e4b6d72.webp' /></p><p> </p><p>வரும் செப்டம்பர் 4ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் படக்குழுவினர் ஒரு நிகழ்ச்சி நடத்தினர். அதில் பேசும்போது நடிகை ஸ்வேதா,</p>]]></content>
            <updated>2026-08-27T21:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் இளைய மகனை கொலை செய்ய திட்டம்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-denies-potential-plot-against-trump-s-son-1787863932"></link>
            <id>https://ibctamil.com/article/iran-denies-potential-plot-against-trump-s-son-1787863932</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என
ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது.
</p><p>
 ஈரானின் பாதுகாப்பு தலைவர் மொஹ்சென் ரெஸாயி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>
லெபனான் ஊடகமொன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இந்த விவகாரம் குறித்து பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p></p><h2>ஈரானின் விளக்கம்</h2><p>
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதியின் 18 வயதான இளைய மகன் பெரொன் ட்ரம்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்து ஈரானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிப்பதிவு தொடர்பாகத் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e943b9d0-aee2-4832-85a7-23e72df359f0/26-6a90a6ac65620.webp' /></p><p> </p><p>

இந்த செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலேயே, ஈரானிய தரப்பிலிருந்து இந்த விளக்கமும் மறுப்பும் வெளியாகியுள்ளது.&nbsp; </p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T21:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்த சம்பவம்; தாய்க்கும் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-claims-infant-s-life-mother-also-suffers-1787865181"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-claims-infant-s-life-mother-also-suffers-1787865181</id>
            <summary type="text">கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "> 

பதவிய சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb23d020-f6ba-4725-a536-569305948535/26-6a90a85ed5d2b.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த கோர விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

இந்த விபத்து தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T21:13:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளவில் விசா நேர்காணல்களை நிறுத்தியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-suspends-visa-interviews-worldwide-1787864587"></link>
            <id>https://canadamirror.com/article/us-suspends-visa-interviews-worldwide-1787864587</id>
            <summary type="text">உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

 

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
</p><p>
 

இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c2a50e-6045-4cff-81f8-2e70ad0ef667/26-6a90a60d91150.webp' /></p><p> </p><p>மாணவர்கள், வேலை பார்ப்போர், வர்த்தகம், சுற்றுலா என பல விசாக்களில் கடும் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்.</p><p>



அந்த வகையில் சுற்றுலா அல்லது வணிகத்திற்காக வந்து, அகதி அந்தஸ்து கோரியுள்ள, 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.</p><p>



இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துாதரக அலுவலகங்களில் விசா நேர்காணல்கள் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>


அமெரிக்க அரசு வழங்கும் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழும் வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களை கண்டறிந்து நிராகரிப்பது மற்றும் விசா விண்ணப்பங்களை மிகவும் தீவிரமாகவும், ஒரே மாதிரியாகவும் ஆய்வு செய்வது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



நேர்காணல் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற விபரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-27T21:03:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-enforced-disappearances-1787860557"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-enforced-disappearances-1787860557</id>
            <summary type="text">30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
தினத்தையொட்டி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
ஏற்பாடு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
தினத்தையொட்டி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான
ஆதரவை வழங்க வேண்டும் என்று தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது.
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி அழைப்பை
தாயகச் செயலணி விடுத்துள்ளது.
</p><p>
எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் அனைத்துத்
தரப்பினரும் கலந்துகொண்டு அதனைச் சிறப்பிக்க வேண்டும் என்று தாயகச் செயலணி
கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>

தமிழர்களின் இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட “நீதியின்
ஓலம் - இரண்டு” போராட்டத்தின் இறுதி நாளில் வாசிக்கப்பட்ட அறிக்கை, ஐக்கிய
நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் தாயகச் செயலணி
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e200c7e-ec12-423b-9873-624e3ffd6d97/26-6a9097c0dd717.webp' /></p><p> </p><p>இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஐ.நா. கூட்டத் தொடரில் அந்த
அறிக்கை நேரடியாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் தாயகச் செயலணி
அறிவித்துள்ளது.</p><p>

ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை ஏற்றுக்கொண்டு, அனைத்துத் தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புகளும் முழுமையான
ஆதரவை வழங்குவதுடன், அறிக்கையில் கையொப்பமிட்டுத் தர வேண்டும் என்றும் தாயகச்
செயலணி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்குத் தமிழர் தாயகம்
தழுவிய ரீதியில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் மற்றும் தெருக்கூத்துகளை நடத்த
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பாடசாலை
மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் இந்த நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முழுமையான
ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தாயகச் செயலணி கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T21:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்ராறியோ ஏரியின் பெயரை கையெழுத்திட்டு மாற்றினார் ட்ரம்ப்! மௌனத்தில் கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-announced-changed-name-of-lake-ontario-1787859848"></link>
            <id>https://ibctamil.com/article/trump-announced-changed-name-of-lake-ontario-1787859848</id>
            <summary type="text">கனடாவுடனான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை &quot;அமெரிக்கா ஏரி&quot; (Lake America) என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுடனான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை "அமெரிக்கா ஏரி" (Lake America) என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
</p><p>
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்கா ஏரி எனக் குறிப்பிடப்பட்ட வரைபடத்திற்கு அருகே அமர்ந்து பேசிய ட்ரம்ப், கனடாவுடன் கையாள்வது கடினமாக இருப்பதாகவும், அந்நாடு அமெரிக்காவைச் சுரண்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
மூன்று நாட்கள் நடந்த தீவிர வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிய அடுத்த வாரத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மௌனம் காக்கும் கனடா</h2><p>
</p><p>
வட அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான ஒன்ராறியோ ஏரியின் பரப்பளவில் சுமார் 52% கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a319c5a7-8722-4d27-96bb-5ee8af59d686/26-6a909590b9d1e.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் கனடிய தரப்பில் இருந்து எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T20:51:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனில் பயங்கர தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-attacks-ukraine-with-missiles-and-drones-1787861384"></link>
            <id>https://ibctamil.com/article/russia-attacks-ukraine-with-missiles-and-drones-1787861384</id>
            <summary type="text">ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனின் துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை இலக்கு வைத்து பல மணிநேரம் தீவிர தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனின் துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை இலக்கு வைத்து பல மணிநேரம் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 258 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த இரவுநேரத் தாக்குதல்களை உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் பகுதியளவு முறியடித்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் தானியக் கிடங்குகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள்</h2><p>
</p><p>
அமெரிக்கா வழங்கிய பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் உதவியுடன், ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15934b5a-26a4-46e8-9376-053ca6742999/26-6a909c4c331cb.webp' /></p><p><i>Image Credit:&nbsp;kyivpost</i></p><p>

 இருப்பினும், இத்தகைய மேம்பட்ட பாதுகாப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறை உக்ரைனுக்குப் பெரும் சவாலாகவே உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், “ஸ்டார்ம் ஷேடோ” (Storm Shadow) ரக குரூஸ் ஏவுகணைகளை உக்ரைனே சொந்தமாக உற்பத்தி செய்ய தேவையான ரகசிய தொழில்நுட்பங்களை வழங்க பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4477ef80-d20a-4011-a588-2e252fea4445/26-6a909c4cedda2.webp' /></p><p><i>Image Credit: CNN</i></p><p>
</p><p>
 இதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பிரித்தானிய ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T20:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை இழந்த கே.வி.தவராசாவுக்கு கொழும்பில் காத்திருந்த பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/k-v-thavarasa-s-legal-experiences-1787842140"></link>
            <id>https://tamilwin.com/article/k-v-thavarasa-s-legal-experiences-1787842140</id>
            <summary type="text">40 வருடங்களாக நீதித்துறையில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதற்கும், ஜனாதிபதி சட்டத்தரணியாக உயர்வதற்கும் தனது மனைவி கௌரி சங்கரியே காரணம் என கொழும்பைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>40 வருடங்களாக நீதித்துறையில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதற்கும், ஜனாதிபதி சட்டத்தரணியாக உயர்வதற்கும் தனது மனைவி கௌரி சங்கரியே காரணம் என கொழும்பைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

சாதாரண மனிதராக இருந்த என்னை கொழும்பிற்கு அழைத்து வந்து, இவ்வளவு பெரிய சட்டத்தரணியாக மாற்றியவர் என்னுடைய துணைவியார் தான். சுமார் 40 ஆண்டுகளாக எனக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் அவர்தான் செய்து வந்தார்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில் எங்களுடன் அலுவலகத்தில் பணியாற்றிய இளம் பெண் சட்டத்தரணி ஒருவரால் 60 கோப்புகள் திருடப்பட்டன. அதேபோன்று, இந்த விடயம் தொடர்பில் விசாரித்தபோது, எதுவும் தெரியாதது போன்று அவர்கள் பேசினார்கள்.
</p><p>
அதன் பின்னர், தற்போது என்னுடன் இருப்பவர்களை வைத்துத்தான் கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பணியை தொடர்ந்து வருகின்றேன்.</p><p>

மேலும், மாயமான கோப்புகள் காரணமாக ஏராளமான வழக்குகள் இன்றுவரை நிலுவையில் உள்ளதாகவும் அறிய முடிகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் எனக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்றார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களையும், அனுபவங்களையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது “ஊடறுப்பு” நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fSE6JfGxUrU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T20:25:38+00:00</updated>
        </entry>
    </feed>
