<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-17T14:47:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையில் மல்லிப்பூ, நனைந்தபடி வீடியோ வெளியிட்ட 41 வயது நடிகை அர்ச்சனா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/archana-mariyappan-recent-insta-reels-video-post-1786973110"></link>
            <id>https://viduppu.com/article/archana-mariyappan-recent-insta-reels-video-post-1786973110</id>
            <summary type="text">அர்ச்சனா மாரியப்பன்நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தவர் தான் அர்ச்சனா மாரியப்பன்.
சின்னத்திரையில் சேலை அணிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அர்ச்சனா மாரியப்பன்</h2><p>நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தவர் தான் அர்ச்சனா மாரியப்பன்.
சின்னத்திரையில் சேலை அணிந்து பக்கா ஹோம்லி லுக்குகளில் நடித்த அர்ச்சனா அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களில் வேறு மாதிரி இருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b97db2a3-43f6-400b-8a8f-17ffc70ad888/26-6a830bb856528.webp' /></p><p>
</p><p>
தனது இன்ஸ்டாவில் சமீக காலமாக மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறார். </p><p>தற்போது 41 வயதாகும் அர்ச்சனா, கையில் மல்லிப்பூவுடன் தண்ணீரில் நனைந்தபடி எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcD0jEdRTPM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcD0jEdRTPM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcD0jEdRTPM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Archana mariyappan (@archana_mariyappan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-17T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-the-indian-ocean-become-the-lankan-ocean-1786974961"></link>
            <id>https://tamilwin.com/article/will-the-indian-ocean-become-the-lankan-ocean-1786974961</id>
            <summary type="text">இலங்கைத்தீவு இந்து சமுத்திரத்தின் கிழக்கு-மேற்காகவும் வடக்கு- தெற்காகவும் பிரிக்கும் பிரிகோட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத்தீவு இந்து சமுத்திரத்தின் கிழக்கு-மேற்காகவும் வடக்கு- தெற்காகவும் பிரிக்கும் பிரிகோட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அது இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படுகிறது.</p><p> 

ஆயினும் அதன் அமைவிடம் சார்ந்து அதனுடைய உலகளாவிய அரசியல் முக்கியத்துவமும், பிராந்திய முக்கியத்துவமும் பெருமதி வாய்ந்தது. </p><p>

இலங்கைத் தீவின் புவியியல் அமைவிடம்தான் அதுவும் குறிப்பாக இந்திய துணைக்கண்டத்துக்கு நெருக்கமாக அது அமைந்திருக்கிறது என்ற அடிப்படையிலேயேதான் அதனுடைய கேந்திர மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.</p><p></p><h2>சமூகத்தை உயர்த்த வரும் புலம்பெயர் தமிழர்கள்</h2><p>
</p><p>
அதையும் மீறி தமிழ்ச் சமூகத்தை அறிவியல் மயப்படுத்த முனையும் முற்போக்காளர்களை தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களினால் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிடுவர்.

 இத்தகைய சூழ்நிலையில் ஓடுகாலிகளே தலைமை தாங்க முன்வருவர். </p><p>அந்த ஓடுகாலிகளுக்கு புகழாரம் சூட்டி புகழ்ந்து பேசுவதற்கு ஆயிரம் முட்டாள்கள் ஒன்று சேர்வர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/423c4e35-0e55-4adb-8067-e33cec85e5ca/26-6a83179d68e6e.webp' /></p><p> 

அந்த முட்டாள் கூட்டம் அறிவியளாலர்கள் மீது கல்லெறிந்து சமூகத்திலிருந்து தூரத்தூரத்தி விடுவர்.</p><p> அத்தகைய ஈழத் தமிழர்களை தோல்வியடைந்த சமூகமாகவே என்னால் அடையாளப்படுத்த முடிகிறது.



தோல்விச் சமூகமான ஈழத்தமிழர் எதிர்கொள்ளும் சிங்கள அரசும், சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த மதபீடங்களும், மகாநாயக்க தேரர்களும், சிங்கள மக்களும், அறிவியலில் பெருவளர்ச்சியை அடைந்திருக்கின்றனர்.&nbsp;</p><h2>இலங்கை - தமிழ்நாடு இணைக்கும் முயற்சி</h2><p>
 அவ்வாறே சிங்களக் கிறிஸ்தவர்களும் அறிவியலில் பெருவளர்ச்சியடைந்துள்ளனர். என்பதனை சிங்கள கிறிஸ்தவ திருச்சபையிலிருந்து வெளிவரும் கருத்துக்களிலிருந்து அறிய முடியும்.</p><p>

“Bridge project poses danger to sovereignty and Independence of SriLanka”என்ற தலைப்பில் the island எனும் இணையவழி பத்திரிகைக்கு(E-paper) கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் 24-06-2024ல் வழங்கிய பேட்டியில் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முன்மொழியப்பட்ட தரைவழிப் பாலம் அமைக்கும் திட்டம் “இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்“ என்று எச்சரித்து, கத்தோலிக்கத் திருச்சபை எதிர்த்துள்ளது.</p><p>

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறிவிடும் என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22c731e1-2b6f-4172-98de-ec4949d64a63/26-6a83194def5d1.webp' /></p><p> </p><p>அத்தோடு “The Catholic Church has opposed the proposed India-Lanka land bridge connectivity project, warning that it will endanger Sri Lanka’s sovereignty and independence.Colombo Archbishop Cardinal Malcolm Ranjith, speaking to the media at Ruwanwella on Friday, said that if implemented, the project would make Sri Lanka part of Tamil Nadu.

தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் அவ்வப்போது இந்நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்த வரலாறுகள் நம்மிடம் உள்ளன.</p><p> 

ஒவ்வொரு முறையும், அவர்களை விரட்டியடித்து அப்பகுதிகளை மீட்க சிங்கள மன்னர்கள் படைகளைத் திரட்ட வேண்டியிருந்தது. 

இப்போது, தமிழ்நாட்டையும் இலங்கையையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.</p><p> இது நிச்சயமாக இந்நாட்டை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாற்றிவிடும் என்று கர்தினால் கூறியுள்ளார்.



இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தரைவழி இணைப்புக்கான ஆரம்பகட்ட சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாகவும், முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு விரைவில் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஜூன்16ல் அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே கர்தினாலின் இந்தக் விமர்சனம் வந்துள்ளது.
</p><p>


 கர்தினால் மேலும் கூறியதாவது,</p><p> “இந்த பாலம் யாருக்குத் தேவை? உள்ளூர் மக்களின் கோரிக்கையினால் அல்லாமல், வெளிநாட்டினரின் கோரிக்கையைத் தொடர்ந்தே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f55b0166-94e7-40aa-a662-ded7ee61d0f1/26-6a83194ea24b1.webp' /></p><p> </p><p>

வெளிநாட்டிலிருந்து வரும் கட்டளைகள் நமக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று சிந்திக்காமல் அவற்றைச் செயல்படுத்துவதில் இந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது.

 நமக்கு நன்மை பயக்காதவற்றைச் செயல்படுத்தாமல் இருப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.</p><p> இல்லையெனில், நாம் ஏற்கனவே எதிர்கொண்டுள்ள நெருக்கடியை விட மோசமான நெருக்கடியில் சிக்கிக்கொள்வோம்.

 நமது இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் நாம் செய்யக்கூடாது." என வலியுறுத்தியுள்ளார்.</p><h2>ரணில் பரிந்துரைத்த திட்டத்தின் நோக்கம்</h2><p>

ஜூலை 2023ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் விக்ரமசிங்க தான் இரு நாடுகளுக்கும் இடையே தரைவழிப் பால இணைப்புக்கான முன்மொழிவை அப்போது இராஜதந்திர விளையாட்டாகவே முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>

அப்போது 25 கி.மீ மட்டுமே அகலம் கொண்ட பாக்குநீரிணைப் பகுதியில் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற துறைமுகங்களை இந்தியா இலகுவாக அணுக வழிவகுக்கும் என இந்தியர்களுக்கு ரணில் ஆசை வார்த்தை காட்டி அன்றைய இலங்கைக்கான பொருளாதார நலனை பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d823cac-1ac6-4867-a234-fd135c467c83/26-6a83194f53954.webp' /></p><p> </p><p>

இத்தகைய ஆசை வார்த்தைகளை சிங்களத்தரப்பு காலத்திற்குக்காலம் இந்தியர்களுக்கு அவிழ்த்துவிட்டு தமது தேவைகளையும் நலன்களையும் பெற்றுவிடுவர்.</p><p> 

இப்படியான இராஜதந்திர ஏமாற்றுக்களை உண்மைபோல நம்பவைக்கவே மல்கம் ரஞ்சித் ஆண்டகை போன்றவர்களின் எதிர்ப்புத் தப்புத்தாளம் துணைபுரிகிறது.</p><h2>தமிழர்களை மையமாக கொண்டு நடத்தப்படும் நாடகம்</h2><p>
 சிங்கள அரசின் இராஜதந்திர சித்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே சிங்கள கிறிஸ்தவ திருச்சபை தொழிற்படுவதோடு அவர்களிடம் இந்திய எதிர்ப்புவாதம் புரையோடிப் போயுள்ளதை அதனது செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கிறது.</p><p>

இத்தகைய பின்னணியில் சிங்கள சமூகத்தில் இந்துசமுத்திரம் பற்றிய பார்வையை சிங்கள புத்திஜீவிகளதும், அறிஞர்களதும் கருத்தியல் இப்படித்தான் அமைகிறது. இலங்கை–இந்தியா எதிர்காலத்திற்கான ஒரு பாலமா... அல்லது ஆபத்தா? என அவர்கள் அறிவுபூர்வமாக தத்துவார்த்த ரீதியில் ஆராய முற்படுகிறார்கள்.</p><p>அவ்வாறு ஆராய்வதன் ஊடாக அவர்கள் பின்வரும் கருத்தை முன்வைக்கின்றனர்.

"இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் எதுவும் இருந்ததில்லை என்றும் அங்கு இருப்பது 'ஆடம்ஸ் பிரிட்ஜ்' (ராம சேது) எனப்படும் இயற்கையான ஆழமற்ற திட்டுக்கள் மட்டுமே.</p><p>இது மனிதர்களால் அல்லாமல் இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு தொன்மையான இணைப்பாகும். என்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e50a141-ecec-4e19-9b80-0378184f2b34/26-6a831b495d45f.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
மேலும் "இன்று,ஒரு நவீன தரைவழி பாலத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது இந்திய தரப்பிலிருந்து எழுகின்றன. 

அவை விரைவான வர்த்தகம், சுற்றுலா வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவை இதன் மூலம் கிடைக்கும் என்று வாக்குறுதிகளை தருகின்றனர் இவை இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பயனளிப்பதாக அமையும். 

ஆனால் அது அரசியல் ரீதியாக இலங்கைத் தீவை பாதிக்கும்" உறுதியாக நம்புகின்றனர்.</p><p>

ஒரு சிறிய தீவு நாடான இலங்கைக்கு பாலம் கட்டுவதனால் உண்மையான ஆபத்துகள் ஏதேனும் உள்ளனவா? நமது இறையாண்மை மற்றும் மூலோபாய சுதந்திரம் (strategic independence) பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா?</p><p> 

பாதுகாப்பு மற்றும் எல்லை நிர்வாகம் சார்ந்த சவால்கள் எழக்கூடுமா? உள்ளூர் தொழில்கள் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகள் மீது தாக்கம் ஏற்படுமா? மிகப் பெரிய அண்டை நாட்டின் பொருளாதார ஆதிக்கம் மேலோங்குமா? மக்கள் இடம்பெயர்வு மற்றும் மக்கள்தொகை சார்ந்த அழுத்தங்கள் உருவாகுமா? என தத்துவார்த்த ரீதியாக கேள்வியையும் சிங்கள தரப்பு எழுப்புகிறது.</p><h2>பாலம் அமைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்</h2><p>
"நிரந்தரமான மூலோபாய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, மாற்றியமைக்க முடியாத இத்தகைய திட்டத்தை ஒரு பொது வாக்கெடுப்புக்கு (referendum) உட்படுத்தலாமா? 

ஒரு பாலம் என்பது வெறும் கான்கிரீட் கட்டுமானம் மட்டுமல்ல அது நமது தேசத்தின் தன்மையையே மறுவரையறை செய்யக்கூடிய ஒரு முக்கிய முடிவாகும்" என்பதையும் அவர்கள் கவனத்திற்கு கொள்கின்றனர்.</p><p>"நாம் அண்டை நாட்டுடன் இணையத் துணிகிறோமா, அல்லது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது தீவு நாட்டைப் பாதுகாத்து வந்துள்ள கடலை நாம் போற்றிக் காக்க வேண்டுமா? என்ற கேள்வி சிங்கள மக்கள் மத்தியில் வலுவாக இருப்பதனாலேயே அவர்கள் இலங்கைக்கு இந்தியாவுக்குமான பாலத்தை எதிர்க்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62219fbb-e29b-44c2-8de6-1b9130f4a98d/26-6a831b4a3c451.webp' /></p><p> 

அதனை கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி "இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பாலம் அமைப்பதற்கு தற்போது நாடு தயார் இல்லை" என்று மறுத்துவிட்டார் என்பதிலிருந்து அவர்கள் புவிசார் அரசியலை இலாவகமாக கையாள்கிறார்கள் என்பது தெளிவாகிறது.</p><p>

இலங்கைத் தீவின் இருப்பிடம் சார்ந்து ஈழத் தமிழர்கள் எடுக்கக்கூடிய மூலோபாய யூகம் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்</p><p>

தொடரும்...</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T14:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவிற்கான 15 அம்ச திட்டவரைவு: ஜாரெட் குஷ்னர் நெதன்யாஹுவைச் சந்திக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/15-point-plan-gaza-jared-kushner-meet-netanyahu-1786975078"></link>
            <id>https://tamilwin.com/article/15-point-plan-gaza-jared-kushner-meet-netanyahu-1786975078</id>
            <summary type="text">அமெரிக்க தூதுவரான ஜாரெட் குஷ்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவைச்
சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க தூதுவரான ஜாரெட் குஷ்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவைச்
சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'அமைதி சபை' மூலம் முன்வைக்கப்பட்டுள்ள
காசாவிற்கான 15 அம்ச திட்டவரைவை நடைமுறைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
</p><p>காசா அமைதித் திட்டத்தில் ஹமாஸ் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் காரணியாக
உருவெடுத்துள்ளதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதையே இந்நகர்வு காட்டுவதாக
அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><h2>இஸ்ரேலுக்கு விஜயம்</h2><p>
</p><p>
அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த அமைதித் திட்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை
நிறுத்துதல், ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலிய படைகளைத் திரும்பப்பெறுதல் மற்றும்
சர்வதேச அமைதிப் படையின் உதவியுடன் பாலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய
நிர்வாகத்தை அமைத்தல் ஆகிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33cacafc-ed77-4e77-8821-85ce92592412/26-6a831af708434.webp' /></p><p>
</p><p>
எனினும், ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை காசாவிலிருந்து
இஸ்ரேலியப் படைகள் விலகாது எனக் கூறி, இந்த 15 அம்ச திட்டவரைவை பிரதமர்
நெதன்யாஹு பகிரங்கமாக நிராகரித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அமெரிக்க நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், காலத்தை
கடத்துவதை விடுத்து திட்டத்தை இறுதி செய்யவே குஷ்னர் இஸ்ரேலுக்கு விஜயம்
மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T14:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-sunday-attack-court-order-defense-witnesses-1786970619"></link>
            <id>https://jvpnews.com/article/easter-sunday-attack-court-order-defense-witnesses-1786970619</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அரசத் தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததை அடுத்து, 24 பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4a59490-3860-4bb1-9559-64c895ed0cb5/26-6a8301fc8758c.webp' /></p><h2>பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவு</h2><p>
</p><p>
தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமளிக்க அழைப்பு விடுத்ததுடன், ஒவ்வொரு பிரதிவாதிக்கும் உரிய உரிமைகள் குறித்தும் விளக்கமளித்தது.</p><p></p><p>

அத்துடன், அனைத்துப் பிரதிவாதிகளையும் தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது, 6 ஆவது பிரதிாவதியான மொஹமட் ரிஸ்வான், தான் சாட்சியமளிக்கப் போவதில்லை எனவும் மௌனம் காக்கப் போவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
</p><p>
ஏனைய பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பது, கூண்டிலிருந்து அறிக்கை சமர்ப்பிப்பது அல்லது வெளியிலிருந்து சாட்சியங்களைச் சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இந்த தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது பயங்கரவாதக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>
இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகளில் சுமார் 1,500 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், ஆவணங்கள், குண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 2,076 நீதிமன்றப் பொருட்கள் அரசுத் தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்ட 10 ஒப்புதல் வாக்குமூலங்களும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டன.

இதில் பிரதிவாதி மொஹமட் பிர்தௌஸ் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பின் அடிப்படையில் வழங்கப்படவில்லை எனக் கூறி அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
</p><p>
 ஏனைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதித்தது. ஐந்தாண்டு காலப்பகுதியில் 547 நாட்களுக்கு அரசத் தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.</p><p>

இந்த நிலையில் வழக்கில் அரசத் தரப்பு சார்பில் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா ஆகியோருடன் அரச சட்டவாதிகளும் முன்னிலையாக உள்ளனர்</p><p>கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டதுடன் 584 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. .</p>]]></content>
            <updated>2026-08-17T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-person-srilanka-disscussion-1786976630"></link>
            <id>https://tamilwin.com/article/missing-person-srilanka-disscussion-1786976630</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது
தொடர்பான முன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது
தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (17) ஆளுநர் செயலகத்தில்
நடைபெற்றது.
</p><p>
காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் இவ்வாண்டு சர்வதேச வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில்
நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><h2>கலந்துரையாடல்</h2><p> </p><p>இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாண
மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பிலும், அதனுடன் இணைந்த ஏற்பாடுகள்
மற்றும் காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும்
நடவடிக்கைகள் தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5b1b64-b041-41ee-80e0-95047a30d86f/26-6a831a057c5c7.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச்
சேர்ந்தவர்களுக்கான நிகழ்வைச் சுமூகமாகவும் பயனுள்ள வகையிலும்
முன்னெடுப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய
முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p>

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், நீதி அமைச்சின் மேலதிக
செயலாளர், காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்,
நிறைவேற்றுச் சபை உறுப்பினர், பிராந்திய ஒருங்கிணைப்பாளர் மற்றும் விசாரணை
அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>

மேலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவரின் இணைப்பாளர்கள், தூய்மை இலங்கை செயலணியின் மாவட்ட இணைப்பாளர்கள்,
ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் நீதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்
ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T14:28:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பில்லியன் டொலர்கள் சட்டவிரோத பரிமாற்றம்! கைதான வங்கி மேலாளர்களுக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698"></link>
            <id>https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698</id>
            <summary type="text">




புதிய இணைப்புவெளிநாடுகளுக்கு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, நான்கு மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>




</p><h3>புதிய இணைப்பு</h3><p>வெளிநாடுகளுக்கு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, நான்கு முக்கிய தனியார் வங்கிகளின் நான்கு மேலாளர்களை, ஓகஸ்ட் 20-ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>வெளிநாட்டிற்கு பாரிய தொகையொன்றை சந்தேகத்துக்குரிய வகையில் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</h2><p>
</p><p>
இலங்கைக்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமலேயே, கோட்டையில் செயல்படும் ஒரு பணப்பரிமாற்ற நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டிற்குப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் இந்தக் கைதுகள் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c01596-8d32-4b74-b464-0f6901707050/26-6a82c2f463e67.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பல வங்கி வழிமுறைகள் மூலம் இந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் நம்புவதால், அதற்குரிய இறக்குமதிகள் ஏதுமின்றி இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு மாற்றப்பட்டது என்பதைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-17T14:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை பட்டியலில் இணைந்த ஜடேஜா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ravindra-jadeja-reach-350-wicket-4000-runs-in-test-1786976300"></link>
            <id>https://news.lankasri.com/article/ravindra-jadeja-reach-350-wicket-4000-runs-in-test-1786976300</id>
            <summary type="text">jadeja test record: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா சாதனை

காலியில் நடைபெற்று வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>jadeja test record: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார். </p><h3>

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா சாதனை</h3><p>

காலியில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e567392b-785f-4a38-872c-da297e249118/26-6a83182e9eb53.webp' /></p><p>
இதில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 3 விக்கெட்களை கைப்பற்றினார்.&nbsp;</p><p></p><p>
இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்களை கைப்பற்றிய 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d005847b-cae4-49d4-a107-126d9d56c8c8/26-6a83182dec605.webp' /></p><p>

முன்னதாக இந்த பட்டியலில் கபில்தேவ்,ஹர்பஜன் சிங், அணி கும்பிளே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உள்ளனர். </p><p>

மேலும், டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்கள் மற்றும் 4000 ஓட்டங்கள் எடுத்துள்ள உலகின் 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். </p><p>

இந்த சாதனை பட்டியலில், இந்தியாவின் கபில் தேவ், இங்கிலாந்தின் இயான் போத்தம், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோர் உள்ளனர். </p><p>

இதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் கைப்பற்றியுள்ள 3வது இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். </p><p>

 433 விக்கெட்டுகளுடன் இலங்கையின் ரங்கனா ஹெராத் முதலிடத்திலும், 362 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி 2வது இடத்திலும் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T14:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[365 நாட்கள் செல்லுபடியாகும் - சவுதி அரேபியாவின் புதிய உம்ரா விசா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-clarifies-one-year-umrah-visa-rules-1786975630"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-clarifies-one-year-umrah-visa-rules-1786975630</id>
            <summary type="text">Saudi clarifies One-Year Umrah Visa rules: சவுதி அரேபியா, உம்ரா பயணிகளுக்கான புதிய ஒரு வருட பலமுறை நுழைவு விசா (one-year multiple-entry visa) விதிகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudi clarifies One-Year Umrah Visa rules: சவுதி அரேபியா, உம்ரா பயணிகளுக்கான புதிய ஒரு வருட பலமுறை நுழைவு விசா (one-year multiple-entry visa) விதிகளை தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>இந்த விசா 365 நாட்கள் செல்லுபடியாகும். ஆனால், மொத்தம் 90 நாட்கள் மட்டுமே சவுதி அரேபியாவில் தங்க அனுமதி வழங்கப்படும்.
</p><p>
ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்த சேவைப் பேக்கேஜ் (Nusuk platform மூலம்) மற்றும் உம்ரா அனுமதி (Nusuk app மூலம்) பெறுவது கட்டாயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c191bcc8-2112-43dd-b5b6-5de2d3c6b473/26-6a8315d221238.webp' /></p><p>பயணிகள் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறிய பின், மீண்டும் நுழைய விரும்பினால் புதிய பேக்கேஜ் மற்றும் அனுமதி பெற வேண்டும்.
</p><p>
முக்கியமாக, ஹஜ் 2027 காலத்தில் (1 Dhu Al-Qi’dah - 13 Dhu Al-Hijjah) இந்த விசா செல்லுபடியாக இருந்தாலும், பயணிகள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். ஹஜ் காலத்தில் உம்ரா விசா பயன்படுத்த முடியாது என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p></p><p>இந்த புதிய விதிகள், உம்ரா பயணிகளை திட்டமிட்ட முறையில் பயணிக்க ஊக்குவிக்கின்றன. பயணிகள் தங்கள் 90 நாள் வரம்பை பல பயணங்களில் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் புதிய சேவைப் பேக்கேஜ் மற்றும் அனுமதி பெற வேண்டியிருப்பதால், முன்கூட்டியே திட்டமிடுவது அவசியமாகிறது.
</p><p>
சவுதி அதிகாரிகள், இந்த விதிகள் பயணிகளின் வசதிக்கும், ஹஜ் காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த அறிவிப்பு, உலகம் முழுவதும் உம்ரா பயணிகளை பாதிக்கும் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து அதிகமானோர் உம்ரா பயணம் மேற்கொள்வதால், இந்த விதிகள் அவர்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T14:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-scam-targets-savings-fixed-deposits-slcert-1786971189"></link>
            <id>https://jvpnews.com/article/new-scam-targets-savings-fixed-deposits-slcert-1786971189</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை மத்திய வங்கி மற்றும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் போல் நடித்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்தை மோசடியாகப் பெறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை மத்திய வங்கி மற்றும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் போல் நடித்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்தை மோசடியாகப் பெறும் புதிய நிதி மோசடி தொடர்பில் இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>&nbsp;மோசடிக்காரர்கள் தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக&nbsp; பொதுமக்களை தொடர்புகொண்டு, வங்கி வைப்புக் கணக்குகள் தொடர்பான தகவல்களை அறிந்திருப்பதாகக் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7db605f7-984b-460f-8072-22981e514400/26-6a8304375e698.webp' /></p><h2>விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என அச்சுறுத்தல்</h2><p>
</p><p>


பின்னர், அந்தப் பணம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டுள்ளதாக பொய்யான தகவலைத் தெரிவித்து, பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என அச்சுறுத்துகின்றனர்.</p><p>&nbsp;தொடர்ந்து, மத்திய வங்கியின் பெயர் மற்றும் இலச்சினையைப் பயன்படுத்தி, அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் முத்திரைகளுடன் போலியான கடிதங்களை அனுப்பி, குறிப்பிட்ட தனியார் வங்கிக் கணக்கொன்றுக்கு பணத்தை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.</p><p></p><p>
</p><p>


குறித்த கணக்கு பொலிஸ் அதிகாரியொருவருக்குச் சொந்தமானது எனக் கூறி, ஆரம்பத்தில் வைப்புத் தொகையின் ஒரு பகுதியை மாற்றுமாறும், பின்னர் பணம் செலுத்தியதற்கான வங்கி பற்றுச்சீட்டை அனுப்புமாறும் மோசடிக்காரர்கள் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


மேலும், பொலிஸ் சீருடைகள், போலி அடையாள அட்டைகள் மற்றும் முத்திரைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இந்த மோசடியை உண்மையான அதிகாரிகளின் நடவடிக்கை போன்று காண்பிக்க முயற்சிப்பதாகவும் இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


குறிப்பாக முதியவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் இத்தகைய மோசடிகளுக்கு இலக்காகும் வாய்ப்பு அதிகம் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>


நிதித் தகவல்கள் அல்லது பணப் பரிமாற்றங்களைக் கோரும் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் மற்றும் கடிதங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், குடும்பத்தில் உள்ள வயதானவர்களுக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-of-man-washed-ashore-on-batticaloa-beach-1786974244"></link>
            <id>https://ibctamil.com/article/body-of-man-washed-ashore-on-batticaloa-beach-1786974244</id>
            <summary type="text">மட்டு பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண்
ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (17) காலை மீட்டகப்பட்டுள்ளதாக பாசிக்குடா காவல்துறையினர் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டு பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண்
ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (17) காலை மீட்டகப்பட்டுள்ளதாக பாசிக்குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தம்மை
 நாடுமாறு காவல்துறையினர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>சடலத்தை கண்ட கடற்றொழிலாளர்கள்</h2><p>குறித்த கடற்கரை பகுதியில் சம்பவ தினமான இன்று காலை கடலில் மீன்பிடிக்க சென்ற
கடற்றொழிலாளர்கள் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை கண்டு
காவல்துறைக்கு தெரியப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8975437c-e87f-440a-beab-a617891b1f2d/26-6a83122bb443e.webp' /></p><p>&nbsp;இதனையடுத்து காவல்துறையினர் குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை
வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் 
இவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையினருக்கு தெரியப்படுத்துமாறு
பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பாசிக்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T13:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீச்சல் உடைவில் புகைப்படங்கள் வெளியிட்ட சீரியல் நடிகை... அவரா இப்படி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-tv-serial-actress-ashwini-in-swimsuit-1786973314"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-tv-serial-actress-ashwini-in-swimsuit-1786973314</id>
            <summary type="text">விஜய் டிவியின் தங்கமகள், நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களில் நடித்தவர் அஸ்வினி அனந்திதா. 

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் அவருக்கு இன்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியின் தங்கமகள், நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களில் நடித்தவர் அஸ்வினி அனந்திதா.</p><p> 

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
</p><h2>
நீச்சல் உடையில் கவர்ச்சி</h2><p> 

அஸ்வினி சமீபகாலமாக கவர்ச்சியாக புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.</p><p> 

தற்போது நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அவர். இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-17T13:50:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும் - திருமாவளவன் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/thirumavalavan-says-vck-to-come-as-ruling-party-1786974043"></link>
            <id>https://ibctamilnadu.com/article/thirumavalavan-says-vck-to-come-as-ruling-party-1786974043</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும் என விசிக சார்பில் நடைபெற்ற தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும் என விசிக சார்பில் நடைபெற்ற தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
</p><h3>
விசிக ஆளும் கட்சியாக வளர வேண்டும்</h3><p>

விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளான இன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் விசிக சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது.</p><p> 

திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய், மாநாடு வெற்றியடையவும் வாழ்த்து தெரிவித்தார். </p><p>

ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் திருமாவளவன் மாநாடு மேடைக்கு வருகை தந்தார். </p><p>

இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் அசைக்க முடியாத அரசியல் சக்தி என்பதை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/103f0150-83e8-4254-b3cc-075c70a5c520/26-6a830f5cb2354.webp' /></p><p>

நாம் இப்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். இனி வரும் காலத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆளும் கட்சியாக வளர வேண்டும். </p><p>இத்தனை காலம் ஆளும்கட்சியுடன் கூட்டணி வைத்தோம். 

இன்றைக்கு ஆளும் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். விடுதலை சிறுத்தைகளும், தமிழக வெற்றிக்கழகமும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்" என பேசியுள்ளார்.</p><p> 

திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கும்போதே மேடையில் தொண்டர்கள் ஏறியதால் விரைந்து தனது உரையை முடித்துக்கொண்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T13:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயார் டயானாவை கௌரவிக்க வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி: ஹரி, வில்லியம் குறித்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-and-william-lifelong-pledge-for-diana-1786974105"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-and-william-lifelong-pledge-for-diana-1786974105</id>
            <summary type="text">பிரித்தானிய இளவரசர்கள் ஹரி, வில்லியம் ஆகியோர் தங்கள் மறைந்த தாயார் டயானாவை ஒன்றாக கௌரவிப்பதாக உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய இளவரசர்கள் ஹரி, வில்லியம் ஆகியோர் தங்கள் மறைந்த தாயார் டயானாவை ஒன்றாக கௌரவிப்பதாக உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p> 

பிரித்தானிய இளவரசர்கள் ஹரி மற்றும் வில்லியம் ஆகியோர் இடையே மன வருத்தங்கள் இருந்தாலும், மறைந்த அவர்களின் தாயார் இளவரசி டயானாவை ஒன்றாக கௌரவிப்பதாக வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.&nbsp; </p><h2>வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி </h2><p> 

பிரித்தானிய இளவரசர்கள் பற்றிய Finding Freedom என்ற வரலாற்று நூலின் ஆசிரியர்கள் ஓமிட் ஸ்கோபி மற்றும் கரோலின் துராண்ட். 

இவர்கள் தற்போது இளவரசர்கள் ஹரி மற்றும் வில்லியம் குறித்த தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac38118e-a066-4cc8-b13a-b71c0a39a8e3/26-6a8310e6ae764.webp' />&nbsp;</p><p></p><p>

இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பர் ஒருவருடனான உரையாடலை ஆசிரியர்கள் விவரித்துள்ளனர். </p><p>

அதாவது, 'இரு சகோதரர்களும் தங்கள் தாயின் பாரம்பரியத்தைத் தொடர்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளனர். </p><p>

மேலும், எந்த அளவு மன வருத்தங்களும் அதற்கு ஒருபோதும் தடையாக இருக்காது' என குறித்த நபர் தி இன்டிபென்டன்ட் பத்திரிகை மூலம் தெரிவித்தார். </p><p>

ஹரி மற்றும் வில்லியம் ஆகியோர் இடையே மன வருத்தங்கள் இருந்தாலும், மறைந்த அவர்களின் தாயார் இளவரசி டயானாவை ஒன்றாக கௌரவிப்பதாக வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி எடுத்துள்ளதாகவும் அவர் கூறியதாக தெரிய வந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T13:45:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் இனி வெற்றி தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/2026-august-26-sukiran-transit-prediction-1786966216"></link>
            <id>https://manithan.com/article/2026-august-26-sukiran-transit-prediction-1786966216</id>
            <summary type="text">&amp;nbsp; ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை அவர் ராசியை மாற்றுகிறார். அப்படியாக, சுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை அவர் ராசியை மாற்றுகிறார். அப்படியாக, சுக்கிரனின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும்.
</p><p>

அப்படியாக, ஆகஸ்ட் 25ஆம் தேதி மதியம் 12.55 மணக்கு செவ்வாய் கிரகத்தின் அதிபதியான சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார்.</p><p> பிறகு அவர் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை அங்கேயே சஞ்சரிப்பார். சுக்கிர பகவானின் இந்த பெயர்ச்சியால் ஒரு சில ராசியினருக்கு மிக பெரிய அளவில் முன்னேற்றம் தொழில் வளர்ச்சி உண்டாகும். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.</p><p></p><h3>
மேஷம்:
</h3><p>மேஷ ராசிக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி இவர்களுக்கு திடீர் பொருளாதார வளர்ச்சி, வேலையில் முன்னேற்றம் கொடுக்கப்போகிறார். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள், மற்றும் புதிய நபரின் அறிமுகத்தால் தொழில் ரீதியாக புதிய ஏற்றம் பெறுவீர்கள்.
</p><h3>ரிஷபம்:</h3><p>
சுக்கிரன் பெயர்ச்சில் இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் விலகும். மனதில் நேர்மறையான ஆற்றல் பெருகும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். உங்கள் சிந்தனையில் உள்ள குழப்பம் விலகும். விலகி சென்றவர்கள் உங்களை தேடி வருவார்கள்.</p><p>&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41bc40c3-3cb4-42c3-86f6-51b6dad321ef/26-6a82f0c99d6e5.webp' /></p><h3>

துலாம்:</h3><p>
சுக்கிரன் பெயர்ச்சி இவர்களுக்கு மனதில் புது வித சிந்தனை தோன்றும். மனதில் இருந்த குழப்பங்கள் மற்றும் கவலைகள் மறையும் காலம் ஆகும். நீண்ட நாள் வழக்குகள் முடிவிற்கு வரும். வெளிநாடு செல்லவேண்டும் என்ற கனவுகள் நிறைவேறும். தர்ம காரியங்களில் மனம் அதிக ஈடுபடுத்திக் கொள்ளும்.
</p><h3>
விருச்சிகம்:</h3><p>
சுக்கிரன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும். வேலையில் மரியாதை உயரும். தைரியமாக முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நெருங்கியவரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கடன் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T13:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொம்பனித்தெரு முருகன் ஆலய நகைகள் கொள்ளை! தலைமை அர்ச்சகரைத் தேடி வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slave-island-kovil-theft-travel-ban-on-priest-1786972825"></link>
            <id>https://ibctamil.com/article/slave-island-kovil-theft-travel-ban-on-priest-1786972825</id>
            <summary type="text">



கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் உள்ள 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் உள்ள 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஆலயத்தின் தலைமை அர்ச்சகருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளது.
</p><p>
சதீஸ்வரன் குருக்கள் என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பித்து தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறித்த அர்ச்சகர் கோயிலுக்குச் சொந்தமான நகைகளை அடகு வைத்து, அந்தப் பணத்தைக் கொண்டு கொட்டாஞ்சேனையில் உள்ள புதுச் செட்டித்தெரு பகுதியல் சொத்து ஒன்றை வாங்கியுள்ளதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், காணாமல் போன கோயிலின் மதிப்புமிக்க நகைகளைக் கண்டறியவும், பெறப்பட்ட பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்து குறித்து ஆய்வு செய்யவும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1a5907f-85ed-4b39-92f8-caa2c01e4554/26-6a830dfb3c3d1.webp' /></p><p>
</p><p>
அத்துடன் தலைமறைவாக உள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்காகப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T13:34:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் வழியில் குறுக்கிட்டால்..! ஓமானுக்கு ட்ரம்பின் கடுமையான எச்சரிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-war-strait-of-hormuz-us-will-bomb-oman-1786969881"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-war-strait-of-hormuz-us-will-bomb-oman-1786969881</id>
            <summary type="text">ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமன் தலையிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமன் தலையிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>

Fox News-க்கு வழங்கிய நேர்காணலின்போது, “ஓமன் எங்கள் வழியில் குறுக்கிட்டால், அந்த நாட்டை கடுமையாக குண்டுவீசித் தாக்குவோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் அதிகாரிகளுக்கு இடையில் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27f91853-7ecb-4712-bc09-91489b86680e/26-6a830deaa85ff.webp' /></p><p> இதன் பின்னணியிலேயே ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
</p><p>
மேலும், ஈரான் சரணடைவதற்கான வெள்ளைக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

“அவர்கள் சிறந்த போக்கர் வீரர்கள். ஆனால் அவர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அமெரிக்காவின் இலக்கு</h2><p>
</p><p>
அதேவேளை, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தனக்கென எந்த காலக்கெடுவும் இல்லை என்றும், தான் அவசரப்படவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/244e7c38-bb0e-470d-82f6-54032b27b693/26-6a830de9f3382.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்ளாதிருப்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான இலக்கு என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:34:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய மின்சார வரி திட்டம் - ஜேர்மனி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-opposes-eu-electricity-tax-plan-1786973356"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-opposes-eu-electricity-tax-plan-1786973356</id>
            <summary type="text">Germany opposes EU electricity tax plan: ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றிய மின்சார வரி திட்டம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மனி எதிர்ப்புஐரோப்பிய ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany opposes EU electricity tax plan: ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றிய மின்சார வரி திட்டம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>

ஜேர்மனி எதிர்ப்பு</h2><p>ஐரோப்பிய ஆணையம் (European Commission) முன்வைத்துள்ள புதிய மின்சார வரி திட்டத்திற்கு ஜேர்மனி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த திட்டம், இயற்கை எரிவாயுவை விட மின்சாரத்திற்கு குறைந்த வரி விதிக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், ஜேர்மனி இதை தேசிய வரி மற்றும் பட்ஜெட் சுயாட்சியில் நேரடி தலையீடு எனக் கருதுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05763311-2d9d-4a79-b76b-378551af9f39/26-6a830e38e7889.webp' /></p><h2>தேசிய சுயாட்சிக்கு பாதிப்பு</h2><p>ஜேர்மனியின் நிதியமைச்சக இயக்குநர் பாஸ்டியன் ஃப்லெய்க் கையெழுத்திட்ட கடிதத்தில், “இந்த முன்மொழிவு, EU வரி சட்டத்தில் உள்ள ஒருமித்த ஒப்புதல் விதியை மீறுகிறது. இது தேசிய சுயாட்சியை பாதிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

ஐரோப்பிய ஒன்றியம், 2040-க்குள் 46 சதவீத மின்சார பயன்பாட்டை அதிகரிக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை குறைக்க முயற்சிக்கிறது.
</p><p>
ஆனால், தற்போது மின்சார விலை, எரிவாயுவை விட 3 முதல் 5 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், வீடுகள் மற்றும் தொழில்கள் சுத்தமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் சிரமம் அடைகின்றன.
</p><p></p><p>மின்சார வரி தொடர்பான விவாதம் Energy Tax Directive சட்டத்தின் கீழ் நடத்தப்பட வேண்டும் என ஜேர்மனி வலியுறுத்துகிறது.</p><p> அதேசமயம், EU ஆணையம், மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த மக்கள் ஊக்குவிக்க, வரி சலுகைகளை electricity market regulation மூலம் கொண்டு வர முயற்சிக்கிறது.
</p><p>
இந்த விவகாரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்சார மாற்ற முயற்சிகளுக்கும், உறுப்புநாடுகளின் சுயாட்சிக்கும் இடையே பெரிய அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T13:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவில் முதன்முறையாக பெண் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-women-appointed-as-ntc-scheduler-officers-1786972432"></link>
            <id>https://tamilwin.com/article/two-women-appointed-as-ntc-scheduler-officers-1786972432</id>
            <summary type="text">வரலாற்றில் முதன்முறையாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அட்டவணையிடும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியிடங்களுக்காகப் புதித...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றில் முதன்முறையாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அட்டவணையிடும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>இப்பணியிடங்களுக்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட 18 அதிகாரிகளில் இவர்களும் அடங்குவர்.
</p><h2>போக்குவரத்து சேவைகளின் நிர்வாகம்</h2><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட திட்டமிடல் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதற்காக ஒரு நியமன விழா நடைபெற்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69d5922d-229a-4028-a964-5e1445813d96/26-6a830cb330bb2.webp' /></p><p>
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால, பணிப்பாளர் நாயகம், சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிற அதிகாரிகள் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
</p><p>
இந்த நியமனங்கள் திட்டமிடல் செயல்பாடுகளை வலுப்படுத்தி, பொதுப் போக்குவரத்து சேவைகளின் திறமையான நிர்வாகத்திற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிற கிளாமர் உடையில் ரசிகர்களை மயக்கும் கீர்த்தி ஷெட்டி போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/krithi-shetty-latest-black-attire-photoshoot-1786972742"></link>
            <id>https://cineulagam.com/article/krithi-shetty-latest-black-attire-photoshoot-1786972742</id>
            <summary type="text">கீர்த்தி ஷெட்டிதெலுங்கு சினிமாவில் உப்பெனா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க அடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கீர்த்தி ஷெட்டி</h2><p>தெலுங்கு சினிமாவில் உப்பெனா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி.</p><p> முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க அடுத்தடுத்து ஷ்யாம் சிங்கா ராய், பங்கார்ராஜு, தி வாரியர், கஸ்டடி எனப் பல படங்களில் நடித்தார்.</p><p>
தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர் கார்த்தியுடன் வா வாத்தியார் படத்தில் நடித்துள்ளார், பிரதீப் ரங்கநாதனுடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் நடித்துள்ளார்.</p><p>அண்மையில் இவர் கருப்பு நிற கிளாமர் உடையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T13:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 பேரால் என் வாழ்க்கையே போச்சு..வயசானவங்ககூட உரசுவாங்க!! நடிகை சோனா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sona-reveals-secrets-3-people-who-ruined-my-life-1786970413"></link>
            <id>https://viduppu.com/article/sona-reveals-secrets-3-people-who-ruined-my-life-1786970413</id>
            <summary type="text">சோனா90ஸ் கிட்ஸ்களின் கிளாமர் குயினாக திகழ்ந்த நடிகை சோனா, தற்போது இயக்குநர் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்து வருகிறார். ஸ்மோக் என்ற தன் வாழ்க்கை வரலாறு ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சோனா</h2><p>90ஸ் கிட்ஸ்களின் கிளாமர் குயினாக திகழ்ந்த நடிகை சோனா, தற்போது இயக்குநர் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்து வருகிறார். ஸ்மோக் என்ற தன் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கியும் வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f73a06bc-4df4-418d-870a-c7c9b64fc95b/26-6a83013021c4c.webp' /></p><p> </p><p>தன்னுடைய வாழ்க்கை நடந்த பல கசப்பான அனுபவங்களை சமீபகாலமாக பகிர்ந்து வரும் சோனா, சமீபத்திய பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்துளார். </p><p>அதில், ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னைவிட 20 வயது முதல் 30 வயது வரை மூத்தவர்கள் சிலர் உரசி செல்வார்கள். அந்நேரத்தில் எனக்கு எதிராக வெளிப்படையாக பேச முடியாத சூழல் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0566c68e-2230-457d-9b40-98cfb88255a0/26-6a83012f6b202.webp' /></p><h2>3 பேர்&nbsp;</h2><p> </p><p>அப்படி எதிர்ப்பு தெரிவித்தால் தொடர்ந்து படங்களில் நடிக்கமுடியாமல் போய்விடுமோ என்ற பயத்தால் சில சம்பவங்களை கண்டும் காணாததுபோல் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. </p><p>அதேபோல், என் வாழ்க்கையில் ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்களுக்கு 3 பேர் தான் காரணம். அவங்க செய்த சதிதான் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-17T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்; சிறையில் இருந்தே போட்டியிட வேண்டும்; நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2029-presidential-election-even-prison-namal-1786969920"></link>
            <id>https://jvpnews.com/article/2029-presidential-election-even-prison-namal-1786969920</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தாம் சிறையில் இருந்தே போட்டியிட வேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தாம் சிறையில் இருந்தே போட்டியிட வேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>


நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாமல் ராஜபக்ச இதனைத் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d6a7d1-4333-4ea1-ba10-7118e17608cf/26-6a82ff421cc34.webp' /></p><h2>அமைச்சர்களே வழக்குகளுக்குத் தீர்ப்பு&nbsp; வழங்குவது </h2><p>



நாட்டில் தற்போது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே வழக்குகளுக்குத் தீர்ப்புகளை வழங்குவது போன்று செயற்படுவதாகவும், நீதிமன்ற நீதிபதிகள் அல்லாமல் அரசியல்வாதிகள் நீதித்துறை தொடர்பான விடயங்களில் தலையிடுவதாகவும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


இதன் மூலம் நீதித்துறைக்கு அரசாங்கம் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கின்றது என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>



நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கங்களும் சந்தேகம் எழுப்பியுள்ளதாகத் தெரிவித்த நாமல், இதன் காரணமாகவே சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்புகளும் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.



“நாங்கள் நீதிமன்றத்தையே நம்புகிறோம்” எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp; அதேவேளை நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட, அவரை நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்குத் தனது கட்சி பாடுபடும் என்று முன்னாள் அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரையும், ஏனைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களையும் சிறையில் அடைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் கூறிய அவர், நாட்டின் ஒரே நம்பிக்கைக்குரிய நிறுவனமான நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கவும் ஆட்சியாளர்கள் முற்படுவதாகக் குற்றம் சாட்டினார்.</p>]]></content>
            <updated>2026-08-17T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927"></link>
            <id>https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927</id>
            <summary type="text">இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&amp;nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர், பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதையடுத்து, அவரது கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf20a8b-52fd-4b95-9f0a-030f61cf05cd/26-6a82b511a9314.webp' /></p><h2>கணவர் மற்றும்&nbsp; குடும்பத்தினர்&nbsp; துன்புறுத்தியதாக பெண் முறைப்பாடு</h2><p> </p><p>

 

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் நிகில் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், காரும் கொடுக்கப்பட்ட போதிலும், கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
டெல்லியைச் சேர்ந்த தனது கணவர் நிகில் மிஸ்ரா, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து தன்னை அறைந்தும், உதைத்தும், குத்தியும் தாக்கியதுடன், கழுத்தை நெரிக்கவும் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவரது அலறல் சத்தம் கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு தாக்குதலை நிறுத்தியதாக அவர் கூறினார்.

தொடர்ந்து டெல்லிக்கு திரும்பிய பின்னரும் கணவர் மற்றும் மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து அவரை மனரீதியாக தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.</p><p></p><p> </p><p>மேலும், திருமணமான 45 நாட்களுக்குள் அதாவது ஜூலை 14 அன்று அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். </p><p>
 
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க முயன்றும் பலனளிக்காத நிலையில், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் அவர்களின் தலையீட்டிற்கு பின் கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்! நிர்வாகப் பிரச்சினையை இனவாத அரசியலாக்க வேண்டாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kalmunai-base-hospital-issue-1786973132"></link>
            <id>https://ibctamil.com/article/kalmunai-base-hospital-issue-1786973132</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான விவகாரம் முழுமையாக அரசாங்க சுற்றறிக்கைகள், தாபன விதிக்கோவை, சுகாதார அமைச்சின் நடைமுறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான விவகாரம் முழுமையாக அரசாங்க சுற்றறிக்கைகள், தாபன விதிக்கோவை, சுகாதார அமைச்சின் நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட சேவை விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்க்கப்பட வேண்டிய ஒரு நிர்வாக விடயமாகும்.
</p><p>
குறித்த சீருடை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறை என்ன, அது எந்தப் பணியாளர்களுக்கு பொருந்துகின்றது, அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவற்றை சுகாதார அமைச்சு மட்டத்தில் உரிய முறையில் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தெளிவானதும் நியாயமானதுமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.
</p><p>

முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகள், கலாசார மரபுகள் மற்றும் அடையாளங்களை நாம் மதிக்கின்றோம். எந்தவொரு சமூகமும் தனது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் மதிப்புடன் வாழ்வதற்கும் உரிமையுடையது என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.</p><p></p><h2>சட்டபூர்வமான விதிமுறை</h2><p>
</p><p>
அதேவேளை, அரச சேவையில் குறிப்பிட்ட பதவிகளுக்கு சீருடை தொடர்பான சட்டபூர்வமான விதிமுறைகள் இருந்தால், அந்த விதிமுறைகள் மதம் அல்லது இனம் பாராமல் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.</p><p></p><p>
</p><p>
எனவே, இந்த விவகாரத்தை “தமிழர்களுக்கு எதிரானது” அல்லது “முஸ்லிம்களுக்கு எதிரானது” என்ற இன, மத மோதலாக மாற்றுவது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.
</p><p>
அத்தோடு கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணனையும், அவரது குடும்பத்தினரையும் இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தனிநபர் அவதூறுகள் மற்றும் சமூகத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
</p><p>
நீண்டகால அனுபவமுள்ள ஒரு அரச வைத்திய அதிகாரியின் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், அதனை உரிய நிர்வாக மற்றும் சட்ட நடைமுறைகளின் ஊடாக முன்வைக்க வேண்டும். </p><p>அவரது குடும்பத்தினரை இதில் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் தாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஷ் குறித்த வைத்திய அதிகாரி ஒரு உளவு அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுகிறார் என்ற சந்தேகத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படும் கருத்து மிகவும் பாரதூரமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.</p><p> இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவை உரிய சட்ட மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆதாரமின்றி ஒரு அரச வைத்திய அதிகாரியை இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்துவது பொறுப்பான அரசியல் அணுகுமுறை அல்ல.</p><p>&nbsp;கல்முனையைப் பொறுத்தவரை, கடந்த காலங்களிலும் பல நிர்வாக மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்ந்து சர்ச்சைகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>கல்முனைத் தமிழ் மக்களின் உரிமைகள் </h2><p>
</p><p>
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், கல்முனை உப கல்வி வலய விவகாரம், கல்முனை மாநகர சபை மற்றும் காரைதீவு பிரதேச சபை எல்லை தொடர்பான விவகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பான வர்த்தமானி உள்ளிட்ட பல விடயங்களில் கல்முனை தொடர்பான நிறுவனங்களும் நிர்வாக அமைப்புகளும் தொடர்ச்சியாக அரசியல் விவாதங்களுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><p></p><p>

இந்தப் பின்னணியில், கல்முனையில் உள்ள அரச நிறுவனங்கள் தொடர்பான ஒவ்வொரு விவகாரமும் தொடர்ச்சியாக அரசியல் சர்ச்சையாக மாற்றப்படுவதன் பின்னால் ஏதேனும் திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.
</p><p>
குறிப்பாக, இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் கல்முனைத் தமிழ் மக்களின் நிர்வாக, கல்வி, உள்ளூராட்சி மற்றும் நிறுவன ரீதியான உரிமைகள் படிப்படியாக பாதிக்கப்படும் வகையில் ஏதேனும் திட்டமிட்ட அணுகுமுறை முன்னெடுக்கப்படுகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.</p><p>

இந்த சந்தேகங்கள் உண்மையா இல்லையா என்பதை ஆவணங்களும் அரச நிர்வாகத் தீர்மானங்களுமே நிரூபிக்க வேண்டும். எனவே, இதனை உணர்ச்சிப்பூர்வமான இனவாத விவாதமாக மாற்றாமல், ஒவ்வொரு விடயத்திலும் சட்டம், வர்த்தமானி, அரச சுற்றறிக்கை மற்றும் நிர்வாக நடைமுறைகள் என்ன கூறுகின்றன என்பதை வெளிப்படையாக ஆராய வேண்டும்.
</p><p>
கல்முனை ஆதார வைத்தியசாலை போன்ற அனைத்து சமூகங்களுக்கும் சேவை வழங்கும் முக்கியமான அரச சுகாதார நிறுவனத்தின் பெயரை தொடர்ச்சியாக தவறான கண்ணோட்டத்தில் சித்தரிப்பதும், அதன் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவதும் மக்களின் நலனுக்கு எந்த வகையிலும் உதவாது.</p><p></p><p><b>எமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது</b></p><p>அரச சுற்றறிக்கை இருந்தால் – அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p></p><p>

விதிமுறையில் தெளிவின்மை இருந்தால் – அமைச்சு மட்டத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.
</p><p>
நிர்வாகத் தவறு இருந்தால் – உரிய விசாரணை நடத்த வேண்டும்.</p><p>

அநீதி இருந்தால் – தீர்வு வழங்க வேண்டும்.
</p><p>
முஸ்லிம் மக்களின் மத மற்றும் கலாசார உரிமைகளை நாம் மதிக்கின்றோம்.

தமிழ் மக்களின் நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான உரிமைகளையும் நாம் பாதுகாப்போம்.
</p><p>
ஒரு சமூகத்தின் உரிமையைப் பாதுகாப்பது மற்றொரு சமூகத்தின் உரிமைக்கு எதிரானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே, சீருடை விவகாரத்தை இனவாத மோதலாக மாற்றாமல், சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு, அரச விதிமுறைகளுக்கும் சட்டத்திற்கும் அமைய நியாயமான தீர்வை காண வேண்டும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T13:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பில்லியன் டொலர் மோசடி; நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/billion-dollar-fraud-managers-4-private-banks-1786972479"></link>
            <id>https://jvpnews.com/article/billion-dollar-fraud-managers-4-private-banks-1786972479</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் வௌியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, நான்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் வௌியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, <a href="https://jvpnews.com/article/four-bank-managers-arrested-usd-1-billion-transfer-1786960058" target="_blank">நான்கு பிரதான தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் </a>நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

 கைதான சந்தேக நபர்காள் நால்வரும் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/876469ad-348d-414f-aacb-21d724870fb7/26-6a8309415ec7d.webp' /></p><p> 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இந்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாணத்திற்கு புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-deputy-inspector-general-of-police-appointed-1786972061"></link>
            <id>https://tamilwin.com/article/new-deputy-inspector-general-of-police-appointed-1786972061</id>
            <summary type="text">கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத்
குமார லியனகே இன்று (17) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி
பொலிஸ் மா அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத்
குமார லியனகே இன்று (17) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி
பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்
கொண்டார்.</p><p>

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த சட்டத்தரணி வருண
ஜெயசுந்தர கொழும்பிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் தலைமையகத்துக்கு இடமாற்றம்
செய்யப்பட்டார்.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
இதனையடுத்து உதவி பொலிஸ் மா அதிபரான சம்பத் குமார லியனகே விசேட புலனாய்வு
பிரிவு பணிப்பாளராக கடமையாற்றி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7f3a4ef-3262-4d18-81db-a6366ef947b1/26-6a830b81b4c00.webp' /></p><p>இந்தநிலையில் இவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா
அதிபராக பதவி உயர்வு பெற்றதையடுத்து இவரை கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:24:33+00:00</updated>
        </entry>
    </feed>
