<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T15:10:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசிலும் தீர்வின்றி தொடரும் வனவள - தொல்பொருள் திணைக்களங்களின் காணி அபகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-grabbing-continues-unabated-in-the-anura-govt-1787923187"></link>
            <id>https://ibctamil.com/article/land-grabbing-continues-unabated-in-the-anura-govt-1787923187</id>
            <summary type="text">வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரிய
வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும்
எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரிய
வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும்
எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு - கிழக்கு காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p>

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட, 
தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு
நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கின் காணி உரிமையாளர்கள் இன்று (28) யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தனர்.</p><p>

இந்த கலந்துரையாடலிலேயே காணி உரிமையாளர்கள் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>கடந்த அரசாங்கங்களின் அணுகுமுறை</h2><p>
</p><p>
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறுவதற்காக
மக்கள் பல்வேறு போராட்டங்களையும் சட்டரீதியான முயற்சிகளையும் முன்னெடுத்து
வருகின்ற போதிலும், பல பகுதிகளில் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை
எனவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5331c5d8-6d0c-4359-bf9a-c9def4b4a41e/26-6a918b2fc8c14.webp' /></p><p>''ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை” எனக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், புதிய
அரசாங்கத்தின் காணிக் கொள்கை தொடர்பிலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
</p><p>கடந்த அரசாங்கங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டியும், மக்களின் உரிமைகள்
மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் கூறியே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு
வந்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் காணி விவகாரத்தில் கடந்த
அரசாங்கங்களின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட நிலைப்பாடு தென்படவில்லை எனவும்
அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>மக்களின் காணிகளைப் பாதுகாப்பதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காணிப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
நடைமுறையில் பல இடங்களில் பழைய நிலைமையே தொடர்வதாகவும் அவர்கள்
குற்றஞ்சாட்டினர்.
</p><p>'கடந்த அரசாங்கங்களின் குறைகளை கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமும் அதே
அரசியல் செயற்பாடுகளையே முன்னெடுத்தால், காணிகளை இழந்த மக்களுக்கு நம்பிக்கை
எவ்வாறு ஏற்படும்?” என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:10:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கில் அநுரவிற்கு ஆபத்தாக மாறிய பெண் - வீதிக்கு இறங்க தயார்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-who-became-a-danger-to-anura-in-the-east-1787928403"></link>
            <id>https://tamilwin.com/article/woman-who-became-a-danger-to-anura-in-the-east-1787928403</id>
            <summary type="text">நாட்டை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கைப்பற்றியிருந்தாலும், கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் சாதாரண மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கைப்பற்றியிருந்தாலும், கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் சாதாரண மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவதாக மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீ. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகப் பணியாற்றிய அனுராதா ஜகம்பத், இன்றும் அதிகாரத்தில் இருப்பது போன்று செயற்படுகின்றார்.</p><p> அநுர அரசாங்கம் வழங்கும் திட்டங்கள் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் கிடைக்காமல் இருப்பதற்கு இவரும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகின்றார்.

மக்களின் நலனிற்காக வரும் அதிகாரிகளை, அவருடைய ஆதரவாளர்களை வைத்து தாக்கி வெளியில் அனுப்புகிறார்.
</p><p>
இதுபோன்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்பொழுது, என்னதான் நல்லாட்சியை இலங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என அநுர நினைத்தாலும், ஒரு சில இடங்களில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி தொடர்வதாகத் தெரிகின்றது.

எது எப்படி இருந்தாலும், பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், மாடுகளுடன் வீதிக்கு இறங்கி போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
இந்த நிலையில், மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது தொடர்பிலும் “ஊடறுப்பு” நிகழ்ச்சி ஆழமாக ஆராய்கிறது,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gDutx4VVUsY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T15:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா; முதலமைச்சர் விஜய் பாராட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/praggnanandhaa-wins-first-grand-chess-tour-title-1787921673"></link>
            <id>https://jvpnews.com/article/praggnanandhaa-wins-first-grand-chess-tour-title-1787921673</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் நடந்த வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் நடந்த வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்த படத்தை பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
</p><p>
 அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் முதல் இரு கிளாசிக் சுற்று ஆட்டத்திலும் அமெரிக்க வீரரான ஃபேபியானோவிடம் விளையாடிய பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc617ef1-2dad-478b-9dc8-a8aa8ddc6cb9/26-6a91850b03f6d.webp' /></p><h2>&nbsp;முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை</h2><p>
</p><p>
ஆனாலும் ராபிட் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றார். குறிப்பாக பிளிட்ஸ் சுற்றுக்களை அவர் டிரா செய்தார்.</p><p> இறுதியில் கம்பேக் கொடுத்து 15-13 என்ற புள்ளிக்கணக்கில் பிரக்ஞானந்தா சாம்பியன் படத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார்.</p><p></p><p>இதன் மூலம் அவருக்கு சுமார் ரூ.1.90 கோடி பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. அதேவேளை&nbsp; பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியை&nbsp; பாராட்டி&nbsp; தமிழ் நாட்டின் முதலமைச்சர்&nbsp; ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankans-in-nepal-emergency-flood-aleart-1787926425"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankans-in-nepal-emergency-flood-aleart-1787926425</id>
            <summary type="text">திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதால்&nbsp;இலங்கையர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் காரணமாக, ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>அவசர உதவி</h2><p>
</p><p>
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653

மின்னஞ்சல்: slemb.kathmandu@mfa.gov.lk</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b68990ec-aa35-49ed-a506-d4b2fc6ca770/26-6a919bfa61e55.webp' /></p><p>
</p><p>
நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் உதவிகளை வழங்குவதற்காகத் தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்திலுள்ள எந்தவொரு இலங்கை பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T14:32:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூநகரி எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம்; சுற்றி வளைத்த பிரதேசவாசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-surveillance-tower-in-poonakary-kilinochchi-1787923774"></link>
            <id>https://jvpnews.com/article/secret-surveillance-tower-in-poonakary-kilinochchi-1787923774</id>
            <summary type="text">&amp;nbsp; பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி தடுத்த நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>


குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc6f139-adb0-4286-9c7a-ab61ef71a737/26-6a918d4046c5c.webp' /></p><h2>&nbsp;238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை திட்டம்</h2><p> </p><p>



''கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p> 



அப்பகுதி மக்களின் பாரிய எதிர்ப்பை மீறி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகிறது.</p><p></p><p> 



இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியை பேசும் நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில் பொலிசாருக்கு உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் குறித்த இடத்துக்கு வரவில்லை. </p><p>



இந்நிலையில் ஊர் மக்கள் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம் ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு வேளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.



அவர்களிடம் விடயத்தை வினவிய போது, காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க வந்ததாக தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>


நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத் தெரிவித்து அவ்விடத்தில் இருந்து சென்றார்கள்.


காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் குறித்த திட்டத்தினால் நேரடியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
அந்த பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில் 12 காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட உள்ளது.

ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள் ,வழிபாட்டு இடங்கள் , மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு குறித்த பிரதேசத்தில் மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.</p><p>

ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை அடுத்த நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு! தமிழ்நாடு இளைஞனை கைது செய்த NIA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150"></link>
            <id>https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் மீது இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
குற்றம் சாட்டப்பட்டவர், தமிழ்நாடு மற்றும் வடக்கு இலங்கையை உள்ளடக்கிய ஒரு இறையாண்மை கொண்ட தமிழ் தேசத்தை உருவாக்க அழைப்பு விடுத்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
</p><p></p><h2>பயங்கரவாத எதிர்ப்பு&nbsp;</h2><p>
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமயமாக்கல் எதிர்ப்புப் பிரிவு (CTCR) சட்டங்களின் மூலம் அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழங்கிய வழிகாட்டுதல்களின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்த விசாரணையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cb36b58-a018-4b58-9c07-06f73fa1174f/26-6a919a707ceb1.webp' /></p><p>

குற்றம் சாட்டப்பட்டவர், விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்கு ஆதரவான உள்ளடக்கங்களை இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் ஒரு முகநூல் பக்கத்தில் பரப்பி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.</p><p> 

மேலும், தடைசெய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் பிரிவினைவாத சித்தாந்தத்தை அந்தக் கணக்குகள் பரப்பியதாகவும், அந்தப் பதிவுகள் மூலம் 'தமிழ்நாடு இளைஞர் அமைப்பு' என்ற புதிய அமைப்பை நிறுவ முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>

தமிழக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்ற முடிவு செய்தது. </p><p>

இந்த வழக்கு, இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களைப் பிரிவினைவாதத்தின் பக்கம் மூளைச்சலவை செய்வதுடன், தேசியப் பாதுகாப்பிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரந்த சதித்திட்டம் தொடர்பானது என்று மத்திய அரசு குறிப்பிட்ட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T14:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.. மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தது இதற்குதானா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sivakarthikeyan-surprise-to-wife-aarthy-1787927047"></link>
            <id>https://cineulagam.com/article/sivakarthikeyan-surprise-to-wife-aarthy-1787927047</id>
            <summary type="text">நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் ஒருவராக வளர்ந்து இருக்கிறார். தற்போது அவர் சேயோன் என்ற படத்தில் நடித்து வருவது குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் ஒருவராக வளர்ந்து இருக்கிறார். தற்போது அவர் சேயோன் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p>அந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரவு ஷூட்டிங்கை முடித்துவிட்டு அதிகாலையில் வேகமாக மனைவி ஆர்த்தியை பார்ப்பதற்காக சென்னைக்கு திரும்பி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccdd0b33-3eef-4df0-a6d0-fed77f63e5bd/26-6a919a0aef493.webp' /></p><p>
</p><h2>திருமண நாள் </h2><p>
இன்று திருமண நாள் என்பதால் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சென்னைக்கு காலையில் வந்த சிவகார்த்திகேயன், கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடியிருக்கிறார்.
</p><p>அதற்கு பிறகு மாலையில் மீண்டும் மதுரைக்கு கிளம்பி சென்று படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டிருக்கிறார் அவர்.
</p><p>இந்த விஷயத்தை ஆர்த்தி மிகவும் நெகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T14:24:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களை ஏமாற்றிய பெண் செய்த மோசமான செயல் - விசாரணையில் அம்பலமான ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-arrested-for-cheating-her-friends-1787925607"></link>
            <id>https://tamilwin.com/article/women-arrested-for-cheating-her-friends-1787925607</id>
            <summary type="text">பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனமொன்றின் பெண் ஊழியர்களை ஏமாற்றி பெண் ஒருவர் பாரிய பண மோசடியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனமொன்றின் பெண் ஊழியர்களை ஏமாற்றி பெண் ஒருவர் பாரிய பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். </p><p>குறித்த நிறுவனத்தின் 25 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களை மோசடி செய்த 42 வயதுடைய பெண் ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>திருமண நிகழ்வொன்றில் பங்கேற்க வேண்டும் எனக் கூறி, குறித்த பெண் சக ஊழியர்களிடம் இந்தத் தங்க ஆபரணங்களை பெற்றுக்கொண்டுள்ளார். </p><h2><b>தங்க நகைகள்</b></h2><p>கைது செய்யப்பட்ட பெண் பியகம பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். சந்தேக நபராண பெண் பெற்ற தங்க சங்கிலிகள், மோதிரங்கள், வளையல்கள் உள்ளிட்ட ஆபரணங்களை கடுவலை மற்றும் பியகம - பண்டாரவத்தை பகுதிகளில் உள்ள அடகு கடைகளில் அடகு வைத்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70a3c290-e193-4213-82b5-044159cdec8c/26-6a9198b2df1ec.webp' /></p><p>இவ்வாறு மோசடியாக பெற்ற பணத்தை, தான் கட்டிவரும் வீட்டின் தேவைக்கான பல்வேறு பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக அவர் செலவிட்டுள்ளார். </p><p>இந்த மோசடி தொடர்பாக குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த 5 பெண் ஊழியர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். </p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். 
</p>]]></content>
            <updated>2026-08-28T14:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் மூன்று மருந்துகளுக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-supply-division-nmra-1787924740"></link>
            <id>https://tamilwin.com/article/medical-supply-division-nmra-1787924740</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாடு இல்லாததன் காரணமாக &#039;ஸ்விஸ்காக்ஸ் 200(Swisscox 200)&quot;&amp;nbsp; என்ற வர்த்தக நாமத்தில் விற்பனையாகும் &#039;செலிகொக்சிப் 200 மில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாடு இல்லாததன் காரணமாக 'ஸ்விஸ்காக்ஸ் 200(Swisscox 200)"&nbsp; என்ற வர்த்தக நாமத்தில் விற்பனையாகும் 'செலிகொக்சிப் 200 மில்லிகிராம் (Celecoxib 200 mg)" மருந்தின் மூன்று தொகுதிகளை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) மற்றும் மருந்துகள் வழங்கல் பிரிவு (MSD) வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>மருத்துவ வழங்கல் பிரிவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, தொகுதி எண்கள் 476CSX004, 476CSX005, 476CSX002 ஆகிய மூன்று தொகுதிகளையும் பயன்பாட்டில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த மருந்து வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டவை</h2><p>தேசிய மருந்து தர உறுதிப்பாட்டு ஆய்வகத்தின் அறிக்கைகளின் அடிப்படையில் “பாதுகாப்பு மற்றும் அபாய மதிப்பீட்டுக் உப குழு” கடந்த 17 ஆம் திகதி எடுத்த தீர்மானத்திற்கமைய தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைமை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>ஆனால் “ஸ்விஸ்காக்ஸ் 200 (Swisscox 200)” பயன்பாட்டிலிருந்து நீக்க அறிவுறுத்தப்பட்ட மூன்று தொகுதிகளும் மருத்துவ வழங்கல் பிரிவினால் விநியோகிக்கப்பட்டவை அல்ல என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e7a4967-b572-42a2-8774-289b35ccbf3f/26-6a919106e7d02.webp' /></p><p>இந்தத் தீர்மானம் குறித்து அனைத்து மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் போதனா மருத்துவமனை பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் பிரதானிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு சுகாதார அமைச்சின் செயலாளரின் 01/2021 அறிக்கைக்கமைவாகச் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T14:17:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வாக்கு, பணபலம் கொண்ட யஷ்!! டாக்சிக் பட நெகட்டிவ் விமர்சனம் சொன்ன பிரசாந்த் பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/toxic-review-controversy-yash-send-legal-notice-1787922957"></link>
            <id>https://viduppu.com/article/toxic-review-controversy-yash-send-legal-notice-1787922957</id>
            <summary type="text">டாக்சிக்&amp;nbsp;நெகட்டிவ்இயக்குநர் கீது மோகன்தாஸ் - யஷ் கூட்டணியில் உருவாகி ஆகஸ்ட் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான படம் தான் டாக்சிக். நயன் தாரா, கி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாக்சிக்&nbsp;நெகட்டிவ்</h2><p>இயக்குநர் கீது மோகன்தாஸ் - யஷ் கூட்டணியில் உருவாகி ஆகஸ்ட் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான படம் தான் டாக்சிக். நயன் தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், தாரா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது டாக்சிக் படம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e98a27c4-f46a-4fb4-bb51-80d7dfbbcd5f/26-6a918a0f60072.webp' /></p><p> </p><p>மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸான இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். </p><p>அதிலும் சினிமா விமர்சகர் பிரசாந்த், தன்னுடைய விமர்சனத்தை யூடியூப்பில் டாக்சிக் முறுகல் ரோஸ்ட் என்ற பெயரில் பேசியும், படத்தை மோசமாக விமர்சித்து, கீது மோகன்தாஸ், யஷ் என யாரையுமே அவர் விட்டுவைக்காமல் பேசியுள்ளார்.</p><p> மேலும் பெண்கள் கதாபாத்திரத்திடம் ஹீரோ யஷ் நடந்துகொள்ளும் விதத்தையும் விளாசியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/293d05bb-9028-4f0a-b3f3-c8fdbf55c06e/26-6a918a102913c.webp' /></p><p> </p><h2>நோட்டீஸ்</h2><p>இந்நிலையில் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்த பிரசாந்த் உட்பட பல நெகட்டிவ் விமர்சனம் செய்த சினிமா விமர்சகர்களுக்கு யஷ் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் நிறுவனமும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். </p><p>இதுகுறித்து பிரசாந்த் எக்ஸ் பக்கத்தில், 'டாக்சிக் படத்தை விமர்சனம் செய்ததற்காக யஷ் மற்றும் KVN நிறுவனம் தரப்பில் இருந்து எனக்கு சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நிஜ வாழ்க்கையிலும் யஷ் தைரியமானவராகவும் இருப்பார் என நினைத்தேன், ஆனால் அவரும் செல்வாக்கும் பண பலமும் கொண்ட இன்னொரு நபர்தான் போல என்று கூறியிருக்கிறார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Got legal notice from <a href="https://x.com/TheNameIsYash?ref_src=twsrc%5Etfw">@TheNameIsYash</a> and <a href="https://x.com/KvnProductions?ref_src=twsrc%5Etfw">@KvnProductions</a> for <a href="https://x.com/hashtag/Toxic?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Toxic</a> review .<br><br>I thought he is all macho in real life as well . <br><br>Looks like he is just another rich and influential person !</p>&mdash; Prashanth Rangaswamy (@itisprashanth) <a href="https://x.com/itisprashanth/status/2092978914222383215?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-28T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் போக்குவரத்து சேவையை சீர்ப்படுத்த பொதுமக்கள் உதவியை நாடும் அதிகார சபை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/transportation-service-in-the-north-1787925985"></link>
            <id>https://tamilwin.com/article/transportation-service-in-the-north-1787925985</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் காணப்படும் அனைத்து பேருந்து தரிப்பு நிலையங்களையும்
முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில், பயணிகளுக்கு சிறந்த பொதுப்
போக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் காணப்படும் அனைத்து பேருந்து தரிப்பு நிலையங்களையும்
முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில், பயணிகளுக்கு சிறந்த பொதுப்
போக்குவரத்து சேவையை வழங்குமாறு இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார்
பேருந்து சேவை வழங்குநர்களுக்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.</p><p>

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். </p><h2>

பயனுள்ள போக்குவரத்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை</h2><p>


இதற்கமைய, நெடுங்கேணி - வவுனியா, புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு, மாங்குளம் -
முல்லைத்தீவு, பரந்தன் - கிளிநொச்சி மற்றும் சிலாபத்துறை - மன்னார் ஆகிய பேருந்து நிலையங்களின் பேருந்து சேவைகளை மேலும் ஒழுங்குபடுத்தி, பயணிகளுக்கு பயனுள்ள போக்குவரத்து சேவையை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39eb8edb-3d34-4958-95ad-15b563ca4046/26-6a91964632683.webp' /></p><p> 


மேற்குறிப்பிட்ட பேருந்து தரிப்பு நிலையங்களுக்குள் பேருந்துகள் உரிய முறையில் சென்று 2
முதல் 3 நிமிடங்கள் வரை தரித்து நின்று, அங்கு காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச்
செல்வதுடன், பயணிகளுக்குத் தேவையான சரியான பயணத் தகவல்கள் மற்றும்
வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>இதேவேளை, பேருந்து தரிப்பு நிலையங்களுக்கு வெளியே பயணிகளை ஏற்றிச் செல்வதைத்
தவிர்த்து, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு உரிய பேருந்து
தரிப்பு நிலையங்களைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2> 

பொதுமக்கள் உதவியை நாடும் அதிகார சபை</h2><p>

இதன்படி, இலங்கைப் போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து சேவைகளும்
இணைந்து குறித்த பேருந்து தரிப்பு நிலையங்களில் பேருந்துகள் முறையாகச் சென்று சேவை
வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, அவற்றை
நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அதிகாரசபை
கோரியுள்ளது.</p><p>

மேலே குறிப்பிட்ட அனைத்து அறிவுறுத்தல்களுக்கு இணங்கிச் செல்லத் தவறும் பேருந்துகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70760989-5932-4ded-b63a-98f4163e8583/26-6a919646e6a69.webp' /></p><p> 


இவ்வாறான நடைமுறைகள் மீறப்படுவதை பொதுமக்கள் அவதானித்தால், தகுந்த
ஆதாரங்களுடன் (ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப்
இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
“உகந்த போக்குவரத்துச் சேவையே எமது முதன்மையான நோக்கம்” என்ற அடிப்படையில்,
பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில்
அனைத்து பேருந்து சேவை வழங்குநர்களும் ஒத்துழைக்க வேண்டும் என வடக்கு மாகாண
வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T14:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கலவரம்! 20 அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-riot-court-orders-20-officers-1787926066"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-riot-court-orders-20-officers-1787926066</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலில் 32 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தலைமை சிறை அதிகாரி மற்றும் சிறை அதிகாரிகள் உட்பட 20 பேரை அடையாள அணிவகுப்பில் முன்னில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலில் 32 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தலைமை சிறை அதிகாரி மற்றும் சிறை அதிகாரிகள் உட்பட 20 பேரை அடையாள அணிவகுப்பில் முன்னிலையாகுமாறு நீர்கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சிறைச்சாலை கலவரம் தொடர்பான வழக்கு, நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
</p><p>
குறித்த 20 நபர்களும் அடையாள அணிவகுப்பிற்காக செப்டம்பர் 8 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம்</h2><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) முந்தைய விசாரணையின் போது இந்த வழக்கு தொடர்பாக 70 சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a805d3de-4f0e-4d90-a37e-9340428d6b81/26-6a91963495e71.webp' /></p><p> 

இந்த சம்பவத்தின் முதல் 6 சந்தேகநபர்களுக்கு, இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருந்தனர்.
</p><p>
இருப்பினும், உடல்நலக் காரணங்கள் மற்றும் மற்றொரு நீதிமன்ற நடவடிக்கை காரணமாக சந்தேக நபர்களில் இருவர் முன்னிலைப்படுத்தப்படவில்லை.</p><p>

இதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அடையாள அணிவகுப்பிற்காக நான்கு சந்தேக நபர்களையும் நான்கு சாட்சிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்கள கூற்றின்படி, அணிவகுப்பின்போது நான்கு சாட்சிகளும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2sp7vTGkXf4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T14:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் முதல் 20 துறைமுகங்களில் ஒன்றாக கொழும்பு துறைமுகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-port-is-one-of-the-top-20-ports-world-1787922388"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-port-is-one-of-the-top-20-ports-world-1787922388</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகம், உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் நுழைந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் செயற்பாடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுகம், உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் நுழைந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் செயற்பாடுகளில் 11.9% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.</p><p> 

சர்வதேச Alphaliner அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உலக தரவரிசையில் 26 ஆம் இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் கொழும்பு துறைமுகம் ஊடாகக் கையாண்டுள்ள மொத்த கொள்கலன் அளவு 4.4 மில்லியனுக்கும் (4,444,034) அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89141911-6eb9-4eb3-b2d8-7f737806dcd5/26-6a9187d57a18c.webp' /></p><h2>கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ,ஐரோப்பா</h2><p> 

இது 2025 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் கையாளப்பட்ட 3.9 மில்லியன் (3,972,053) கொள்கலன்களுடன் ஒப்பிடும் போது 4 லட்சத்துக்கும் அதிகமான (471,981) வளர்ச்சியாகும்.</p><p></p><p> </p><p>

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாகக் கொள்கலன்களை கையாண்டு நிலைநாட்டிய சாதனையை முறியடிக்க முடியுமென இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>

கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பிரதான கப்பல் வழிகளின் மையமாகச் செயற்படும் கொழும்பு துறைமுகம், இந்தியப் பெருங்கடலின் பிரதான மீள் கப்பல் போக்குவரத்து மையமாகச் செயற்படுகின்றது.</p><p></p><p> 

2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள காலப்பகுதியிலும் 2.915 மில்லியன் கொள்கலன்களை கையாண்டு கொழும்பு துறைமுகம் 13.9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>

அத்துடன் வளர்ந்துவரும் கொள்கலன் கொள்ளளவிற்கு இணங்க உட்கட்டமைப்பு வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், எதிர்வரும் 1-3 ஆண்டுகளுக்குள் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைத் துறைமுகத் துறைக்குப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை - அமைச்சர் ராஜ்மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/minister-rajmohan-says-90-tamils-unreachable-nepal-1787925430"></link>
            <id>https://ibctamilnadu.com/article/minister-rajmohan-says-90-tamils-unreachable-nepal-1787925430</id>
            <summary type="text">minister rajmohan says 90 tamils unreachable in nepal: நேபாளத்தில் சுமார் 90 தமிழர்களை தற்போது வரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>minister rajmohan says 90 tamils unreachable in nepal: நேபாளத்தில் சுமார் 90 தமிழர்களை தற்போது வரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</p><h3> 

நேபாள பெருவெள்ளம்</h3><p> 

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன்தினம் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. மேலும், 1500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f58a34a-558c-4381-9db6-a5cfce9df223/26-6a9193b84863b.webp' /></p><p>இந்த சூழலில், தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு சென்று அங்கு ஏராளமான சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 4 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.</p><p>

கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/679e0665-e161-4672-9a7a-b151cc1675df/26-6a9193b8f1b6e.webp' /></p><p>
அவர்கள் 3 பேருந்துகள் மூலமாக சென்றதில் ஒரு பேருந்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக அங்குள்ள ராணுவ முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் காட்மாண்டிற்கு சென்று அங்கிருந்த விமானம் மூலமாக டெல்லிக்கு வந்தடைந்துள்ளார். </p><p>

இன்று இரவு 8 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு வர உள்ளனர்.</p><h3>90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை</h3><p>

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். இன்று இரவு அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6f0c78c-7f07-462a-881b-31b9514fbc36/26-6a9193b9a6f45.webp' /></p><p> 

இவர்கள் பாஸ்போர்ட்டை தவற விட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்னென்ன உதவி தேவையோ அதையெல்லாம் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த குழு 3 பேருந்துகளில் சென்றதில் நடுவில் சென்ற இவர்களது வாகனம் தப்பியுள்ளது. இது போன்ற பெரிய குழு சிறிய குழுக்களாக, ரயில் மூலமும் பலர் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.</p><p>

சுமார் 400 பேர் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 140 பேர் கொண்ட குழு பாதுகாப்பாக உள்ளது. அவர்களை காத்மாண்டு வழியாக கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது. </p><p>

சுமார் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T13:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் இளம் மன்னர் 34 வயதில் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uganda-boy-king-dies-at-34-1787925392"></link>
            <id>https://news.lankasri.com/article/uganda-boy-king-dies-at-34-1787925392</id>
            <summary type="text">Uganda boy king dies at 34: உகாண்டாவின் பழங்குடியின மன்னர் ஓயோ நியிம்பா 34 வயதில் காலமானார்.

உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் இளம் மன்னர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uganda boy king dies at 34: உகாண்டாவின் பழங்குடியின மன்னர் ஓயோ நியிம்பா 34 வயதில் காலமானார்.
</p><p>
உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் இளம் மன்னரான ஓயோ நியிம்பா தனது 34 வயதில் காலமானார்.&nbsp;</p><h2>ஓயோ நியிம்பா</h2><p>

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் மன்னராக 3 வயதில் பொறுப்பேற்றவர் ஓயோ நியிம்பா (Oyo Nyimba).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c082ecd-6dec-4058-8117-70b973456449/26-6a91942f6e0a9.webp' />&nbsp;</p><p></p><p>

1995ஆம் ஆண்டில் அவர் பொறுப்பேற்றதன் மூலம், கின்னஸ் உலக ஷைத்தானிய புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார். அறியப்படாத நோய்க்காக மன்னர் ஓயோ அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p>

இந்த நிலையில், இளம் மன்னர் ஓயோ நியிம்பா தனது 34 வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் கால்வின் வ்மோமிரே அகிகி இதனை அறிவித்தார்.</p><p> 

பிரதமரின் அறிக்கையில், "அரியணையின் தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னர் தனது வாரிசாக ஒரு இளவரசரை விட்டுச் சென்றுள்ளார். </p><p>டூரோ இராஜ்ஜியத்தின் மரபுகள் மற்றும் வழக்கப்படி, அந்த இளவரசரின் அடையாளம் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42efd9d3-0660-4aee-80d1-8c36b57ff0db/26-6a9194303d629.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-mercury-ketu-conjunction-who-get-jackpot-1787918830"></link>
            <id>https://manithan.com/article/sun-mercury-ketu-conjunction-who-get-jackpot-1787918830</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரப்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. அப்படி கிரக நிலைகளில் ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரப்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. அப்படி கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தும்.&nbsp;</p><p>நவகிரகங்களின் ராஜாவான சூரியனும், இளவரசரான புதனும் தற்போது கேது அமைந்துள்ள மகம் நட்சத்து&nbsp; நிலைகொண்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2842ae-2f90-42fb-b6c3-e4c14a242b7d/26-6a91916a6e8c6.webp' /></p><p> ஒரே நட்சத்திரத்தில் இந்த மூன்று கிரகங்களும் அமைந்திருப்பது தனித்துவமான யோகத்தை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.&nbsp;</p><p>
சூரியன் அடுத்த நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாகும் 2026 ஆகஸ்ட் 31 வரை இந்த கிரகங்களின் சேர்க்கை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> இந்த காலகட்டத்தில் மூன்று ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.&nbsp;&nbsp;</p><p></p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8fdd322-c2dc-40a9-9b2b-d7bbd9d91a59/26-6a91916b1e758.webp' /></p><h2>
</h2><p>கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமானதாக இருக்கும். நீண்ட காலமாகத் தேங்கியிருந்த வேலைகள் முன்னேற்றம் காணத் தொடங்கும்.குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக அமையும். </p><p>புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பும் ஏற்படலாம். முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதுடன், புதிய தொழில் அல்லது முயற்சியைத் தொடங்கவும் இது ஏற்ற காலமாகும்.

வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.</p><p>திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். பொருளாதார நிலை மேம்படுவதுடன், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்க முடியும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d0d7a4-52a5-4994-8a02-03b6274d3213/26-6a91916bc239b.webp' /></p><p>
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த அரிய கிரக சேர்க்கையால் தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். கடந்த கால முதலீடுகள் சாதகமான பலன்களைத் தரக்கூடும்.</p><p> மந்தமாக இருந்த வியாபாரமும் மீண்டும் முன்னேற்றப் பாதைக்குத் திரும்பலாம். நிதி முயற்சிகள் வெற்றி பெறுவதுடன், அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.
</p><p>
வீடு அல்லது வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையலாம். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவை வலுப்படுத்தி, தொழில் முன்னேற்றம் ஏற்படும்.&nbsp;</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccc1ba0a-4360-4430-a1a3-6144614bf555/26-6a91916c73c7f.webp' /></p><p></p><h2>
</h2><p>மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் முதலீடுகள் மற்றும் தொழில் முயற்சிகள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்ககும்.</p><p>புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். நிதி நிலை மேம்படுவதுடன், வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகளும் கிடைக்கலாம். கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு, முக்கியப் பொறுப்பும் ஒப்படைக்கப்படலாம். </p><p>நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணியும் நிறைவடையக்கூடும்.

குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த கால பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:48:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரின் நீதி கோரிய போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-enforced-valikamam-east-1787923506"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-enforced-valikamam-east-1787923506</id>
            <summary type="text">எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களால் முன்னெடுக்கப்படும் நீதி
கோரும் மாநாட்டுக்கு அனைவரும் முழுமையான ஆத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களால் முன்னெடுக்கப்படும் நீதி
கோரும் மாநாட்டுக்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று வலிகாமம் கிழக்கு தவிசாளர்
நிரோஷ்&nbsp; கேட்டுக் கொண்டார்.

</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்,
யுவதிகள் வெள்ளை வான் கடத்தல்களாலும் அரச படைகளினாலும் காணாமல்
ஆக்கப்பட்டுள்ளனர். </p><p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தேர்தல்
காலத்தில் பல கதைகளைக் கூறிய போதிலும், எதையும் நீதியாகச் செய்யவில்லை.</p><h2>விசாரணை</h2><p> தற்போதைய அரசு "நாம்தானா பிள்ளைகளைக் கடத்தினோம்" என முதிர்ச்சியற்ற முறையில்
நழுவிக்கொள்வதுடன், இராணுவத்தினரையும் ராஜபக்ஷக்களையும் பாதுகாக்கும்
உத்தியையே கையாண்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf83c70-f9b7-424e-aa52-4595a756d6e6/26-6a918fd9570ae.webp' /></p><p>கடந்த கால நிதி ஊழல்களுக்கும் சிங்கள மக்களைப் பாதித்த படுகொலைகளுக்கும்
விசாரணை நடத்தும் அரசு, தமிழ் மக்கள் மீதான எந்தவொரு படுகொலைக்கும்
கடத்தலுக்கும் இதுவரை நீதி விசாரணையை முன்னெடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.</p><h2>நீதிக்கான போராட்டம்</h2><p>சர்வதேச அழுத்தங்களை நிவர்த்தி செய்வதற்காக அரசு பல்வேறு நீதிக்குப் புறம்பான
உபாயங்களைக் கையாண்டு, அரச திணைக்களங்கள் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி,
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை உண்மைக்குப் புறம்பான நிகழ்ச்சி
நிரல்களின் ஊடாக ஏமாற்றி அவர்களின் கோப்புகளை மூடுவதற்குக் காய் நகர்த்தி
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/771109f7-0989-4c2c-bd8e-0dfb15cfd2c7/26-6a918fda560ef.webp' /></p><p>
</p><p>
எனவே, அத்தகைய அரச கபடங்களுக்கு இடமளிக்காது, தாய்மார்களின் நீதிக்கான
போராட்டத்துக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கும் சகல
தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நிரோஷ் மேலும் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:47:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளனர் - அமைச்சர் ராஜ் மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-rajmohan-says-around-400-tamils-in-nepal-1787924305"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-rajmohan-says-around-400-tamils-in-nepal-1787924305</id>
            <summary type="text">சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார். 

நேபாள பெருவெள்ளம் 

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார்.</p><h3> 

நேபாள பெருவெள்ளம் </h3><p>

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன்தினம் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. மேலும், 1500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f216ba-2d08-48a7-b9b8-8767276bb59e/26-6a918f53791f7.webp' /></p><p>

இந்த சூழலில், தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்று அங்கு ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். </p><p>

இவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 4 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbfb796c-94a6-45dc-aab9-4830a3f7ccc9/26-6a918f52beb6a.webp' /></p><p>

கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் சென்றுள்ளனர்.&nbsp;</p><p></p><p>

அவர்கள் 3 பேருந்துகள் மூலமாக சென்றதில் ஒரு பேருந்தில் உள்ள 21 பேர் பாதுகாப்பாக அங்குள்ள ராணுவ முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் காட்மாண்டிற்கு சென்று அங்கிருந்த விமானம் மூலமாக டெல்லிக்கு வந்தடைந்துள்ளார். </p><p>

இன்று இரவு 8 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு வர உள்ளனர். </p><h3>

நேபாளத்திற்கு சென்றுள்ள 400 தமிழர்கள்</h3><p> 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். இன்று இரவு அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6835ea-446e-4b57-a0cf-51c293c88d28/26-6a918f542ca4f.webp' /></p><p>

இவர்கள் பாஸ்போர்ட்டை தவற விட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்னென்ன உதவி தேவையோ அதையெல்லாம் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த குழு 3 பேருந்துகளில் சென்றதில் நடுவில் சென்ற இவர்களது வாகனம் தப்பியுள்ளது. இது போன்ற பெரிய குழு சிறிய குழுக்களாக, ரயில் மூலமும் பலர் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
சுமார் 400 பேர் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 140 பேர் கொண்ட குழு பாதுகாப்பாக உள்ளது. அவர்களை காத்மாண்டு வழியாக கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது. </p><p>

சுமார் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் நிரம்பி வழியும் சவக்கிடங்குகள்; திணறும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/morgues-overflowing-in-nepal-officials-struggling-1787917409"></link>
            <id>https://jvpnews.com/article/morgues-overflowing-in-nepal-officials-struggling-1787917409</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



வெள்ளத்தால் அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>



வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்கப்படுவதால் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05dc0ae5-41d1-4d1a-b24e-4c027c19b286/26-6a917462d5e80.webp' /></p><p></p><h2>&nbsp;உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளது</h2><p>



பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளதுடன் காணாமல்போனோரை தேடி மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>



அத்துடன், மாயமான 1,500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
</p><p>


நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தால் பல கிராமங்கள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138"></link>
            <id>https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடபெற்றுள்ளது.
</p><p>
இன்று காலை (28), சந்தேக நபர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் அந்த வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d0f2ced-3d64-4cb2-b000-c9c1cd9098d4/26-6a9182f3bb1f9.webp' /></p><h2>&nbsp;பொலிஸார்&nbsp; சந்தேகம்</h2><p>

கூர்மையான ஆயுதத் தாக்குதலால் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் அனுராதபுர போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>

உயிரிழந்தவர், உலுக்குளம பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 59 வயதுப் பெண் ஆவார்.
</p><p>
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஏரியின் பெயரை மாற்றிய டிரம்ப்; சுட சுட பிரதமர் மார்க் கார்னி பதிலடி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383"></link>
            <id>https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வின் பெயரை அமெரிக்க அரசு பயன்பாட்டில் “Lake America” என மாற்ற உத்தரவிட்டுள்ளார்.</p><p> 
 
 இந்த பெயர் மாற்றம் அமெரிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு மட்டுமே பொருந்தும். கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் பழைய பெயரான Lake Ontario-வை தொடர்ந்து பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a3c4f3-b361-40c5-bf49-e174d2709d92/26-6a912628d8e21.webp' /></p><h2>நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது</h2><p>
</p><p> 
இந்த அறிவிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட இந்த ஏரியின் பெயர், கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளாக உருவாவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அத்துடன் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுலும் “நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
</p><p> 
Lake Ontario-வின் நீர்ப்பரப்பில் சுமார் 52 சதவீதம் கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.</p><p>

 இதனால் பெயர் மாற்றம் கனடாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே கனடாவுடன் பல பில்லியன் டாலர் வர்த்தக வரிகள் தொடர்பாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை அமெரிக்கா - கனடா உறவை மேலும் பதற்றமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T13:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மீட்பு பணிகள்: 90,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-tibet-flash-floods-death-toll-reaches-543-1787921478"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-tibet-flash-floods-death-toll-reaches-543-1787921478</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. இவ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. </p><p>இவ்விபத்தில் 1,500 இற்கும் மேற்பட்டோர் இன்னமும் மாயமாகியுள்ள நிலையில், மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>

பனிப்பாறை உடைந்ததால் (Glacial Collapse) ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான தடுப்பு ஏரி உடைந்ததால், திரிசூலி ஆற்றுப் படுகைப் பகுதிகள் நீரில் மூழ்கின.</p><p> </p><p></p><h2>திடீர் வெள்ளம்&nbsp;</h2><p>இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நேபாளத்தில் மட்டும் 538 பேரும் மற்றும் திபெத் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த மேலாண்மை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>இந்தநிலையில் ராசுவா மாவட்டத்தில் உருவான செயற்கை ஏரி நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட இரண்டாம் கட்ட வெள்ள அபாயம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்ட்டு வேகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8a4598-80f7-4f4e-9e99-7a0e05fc8f63/26-6a9184483fc68.webp' /></p><p>அத்தோடு இதுவரை 117 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், 320 இந்தியர்கள் உட்படப் பல வெளிநாட்டவர்கள் இன்னமும் மாயமாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் தொடர்கின்றன.
</p><p>மேலும் நுவாகோட் மற்றும் பிதுர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளம் மற்றும் சேற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 90,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இப் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:22:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகு, உயிர்-ஆல் தான் என் பலம்..தாய்மை குறித்து நடிகை நயன் தாரா ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nayanthara-opens-up-about-motherhood-1787921459"></link>
            <id>https://viduppu.com/article/nayanthara-opens-up-about-motherhood-1787921459</id>
            <summary type="text">நயன்தாராதென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும் திகழ்ந்து வருபவர் தா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நயன்தாரா</h2><p>தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. </p><p>பல சர்ச்சைகளையும் சந்தித்து வரும் நயன் தாரா, டாக்சிக் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். கடந்த இரு நாட்களில் நயன் தாரா நடிப்பில் டாக்சிக், Hi படம் ரிலீஸாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d240408-7832-4cc5-ada8-b591eb957e44/26-6a9184358b954.webp' /></p><p> </p><p>இந்நிலையில், பிரமோஷனுக்காக பேட்டியளித்த நயன்தாரா, வேலையையும், தாய்மையையும் சரிசமமாக கொண்டு செல்வது எளிதான விஷயம் கிடையாது, ஆனால் என் மகன்களான உயிரும், உலக்கும் எனக்கு பெரிய பலமாக இருக்கிறார்கள். </p><p>அவர்களுடன் நேரத்தை செலவிடும் வகையில் என் வேலைகளை நான் திட்டமிடுகிறேன். குடும்பத்தின் ஆதரவும் முக்கியமானது, நான் என் மகன்களோடு இருக்கும்போது முழுமையாக அவர்களுடன் இருப்பதை மட்டுமே உறுதி செய்கிறேன். அதுதான் என்னை மனதளவில் நிலைத்திருக்க உதவி செய்கிறது என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.</p>]]></content>
            <updated>2026-08-28T13:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 கிலோகிராம் மீனுடன் 3 கடற்றொழிலாளர்கள் கைது..! சோதனை சாவடியில் சிக்கிய வெடிப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-fishermen-arrested-with-500-kilograms-of-fish-1787922634"></link>
            <id>https://tamilwin.com/article/3-fishermen-arrested-with-500-kilograms-of-fish-1787922634</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்த நடவடிக்கை இன்று(28.08.2026) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்த மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


500 கிலோகிராம் மீன்கள் பறிமுதல்</h2><p>

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகே உள்ள கடற்படை சோதனைச் சாவடியில்
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, டைனமைட் வெடி
பொருளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்
பேரில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637d3ecf-64cd-4bab-9434-c2956555a2c5/26-6a918963a3457.webp' /></p><p> </p><p>

இதன்போது, அவர்களிடம் இருந்த மீன்கள், வெளி இணைப்பு இயந்திரம், படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>



கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் மீன்பிடி நடவடிக்கை தொடர்பில் மேலதிக
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பின்னர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், கைப்பற்றப்பட்ட மீன்கள் மேலதிக பரிசோதனைக்காக நாரா நிறுவனத்திற்கு
அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a9e61f-28ec-4bbc-8650-f1520b8e58e8/26-6a918964a0c7c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d013f564-8258-4120-86a7-813e733503b1/26-6a918965779ff.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de652c01-8c61-4f50-b09d-1cb6a411083e/26-6a9189664d7ad.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம்- சவுக்கம் காட்டிற்கு விசமிகளால் தீ வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-in-jaffna-manalkadu-1787921825"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-in-jaffna-manalkadu-1787921825</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்-&amp;nbsp; சவுக்கம் காட்டிற்கு
விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம்
காடு பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்-&nbsp; சவுக்கம் காட்டிற்கு
விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம்
காடு பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனில் முழுமையாக
சவுக்கங்காடு ஏரிந்து நாசமாக்கும் அபாய நிலை காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.</p><h2>தீ வைப்பு</h2><p>எனவே விரைந்து
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சவுக்கம் காட்டை பாதுகாப்பதற்கு உரிய
தரப்புக்குள் உதவுமாறு பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திரு அகஸ்டின்
கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1165a8c-5da7-4500-8ff2-6568c254e127/26-6a918947bd42d.webp' /></p><p> </p><p>தற்போது கிராம மக்கள் நலன் விரும்பிகள் பலர் தீயை
அணைக்கின்ற முயற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற போதும் தீ விளாசி எரிவதால்
அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இன்று மதியம் 12 மணியளவில் விசமிகளால்
தீவைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டார பருத்தித்துறை
பிரதேச சபை உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை, பிரதேச
செயலகங்கள், பொலிஸார், இராணுவம் உட்பட பலருக்கும் அறிவித்திருந்தார்.</p><h2>கட்டுப்படுத்த நடவடிக்கை</h2><p>இந்தநிலையில்
பிற்பகல் 5:15 மணிக்கு பின்னரே தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு
மருதங்கேணியிலிருந்து இராணுவத்தினர் சுமார் 30 பேர் வரை வருகதந்து தீயை
கட்டுப்படுத்துவதற்கு மனிதவலு மூலம் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றார்கள். </p><p>குறித்த இடத்தில் மருதங்கேணி பொலிஸார் நிலைய
பொறுப்பதிகாரியும் வருகை தந்துள்ளார். குறித்த பகுதி பாரிய புகைமண்டலமாக
காட்சியளிக்கிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:12:51+00:00</updated>
        </entry>
    </feed>
