<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T16:26:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருள்காட்சி வழங்கிய வேல் பெருமான் – நல்லூரில் சிறப்பாக நடைபெற்ற சப்பரத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-today-1788884143"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-today-1788884143</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா
நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய தினம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா
நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய தினம்(8) செவ்வாய்க்கிழமை மாலை சப்பர திருவிழா நடைபெற்றது.
</p><p>
கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று
வருகின்றது.</p><h2>சப்பரத் திருவிழா</h2><p> இன்றைய தினம் மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று ,
தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் சப்பரத்தில் எழுந்தருளி ,
சப்பர திருவிழா இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b3f504-dd53-467b-8fe5-62ca1c0a5c6e/26-6aa036b8ed0bd.webp' /></p><p>
</p><p>
நாளைய தினம்(9) புதன்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி
,தொடர்ந்து ஆறுமுக சுவாமி காலை 07 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு
அருட்காட்சியளிப்பார்.
</p><p>
தேர் திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர்
தேசங்களிலும் இருந்தும் இலட்ச கணக்கான பக்தர்கள் ஆறுமுக சுவாமியின்
அருட்காட்சியினை கண்டு களிக்க ஒன்று கூடுவார்கள்.

காவடிகள் , பிரதட்டைகள் , கற்பூர சட்டி என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமது
நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:24:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பதிலடி : அமெரிக்கப்பொருட்கள் மீது அதிரடியாக வரியை விதித்தது கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadas-retaliatory-tariffs-on-us-goods-1788874533"></link>
            <id>https://ibctamil.com/article/canadas-retaliatory-tariffs-on-us-goods-1788874533</id>
            <summary type="text">அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் விதமாக, கனடா செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 27.6 பில்லியன் கனடியnடாலர் (20 பில்லியன் அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் விதமாக, கனடா செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 27.6 பில்லியன் கனடியnடாலர் (20 பில்லியன் அமெரிக்க டொலர்) மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது பதிலடி வரிகளை விதித்தது.
</p><p>
உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.01 மணிக்கு (0401GMT) நடைமுறைக்கு வந்த இந்த எதிர் நடவடிக்கைகள், அமெரிக்காவின் பிரிவு 338 வரிகளுக்கு "டொலருக்கு டொலர்" என்ற விகிதத்தில் இணையாக உள்ளன.&nbsp;</p><h2>அமெரிக்க இறக்குமதிகள் மீது&nbsp;வரி</h2><p>ஒட்டாவா, எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாய உபகரணங்கள், காகிதக்கூழ் மற்றும் காகிதம், மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை இலக்காகக் கொண்டு, அமெரிக்க இறக்குமதிகள் மீது 15%, 25% மற்றும் 50% வரிகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d5a41f6-50a7-4098-8cc0-9b8c340786d5/26-6aa01321453ea.webp' /></p><p>
</p><p>
ஓகஸ்ட் மாத இறுதியில் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், முக்கிய கனடியப் பொருட்கள் மீது 50% வரிகளை விதித்தது.</p><p> அமெரிக்க வர்த்தக விதியான பிரிவு 338-இன் கீழ், எஃகு, அலுமினியம், மரக்கட்டைகள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் மீது அமெரிக்க நடவடிக்கைகள் குறிவைக்கப்பட்டன.</p><p></p><h2>ஜனாதிபதிக்கு அதிகாரம்</h2><p> இந்த விதி, பதிலடி வர்த்தகத் தடைகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த எதிர் வரிகள் அமெரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அமல்படுத்தப்படும் நாளில் ஏற்கனவே போக்குவரத்தில் உள்ள சரக்குகளைப் பாதிக்காது என்றும் கனடா தெளிவுபடுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eef1f13-ec94-4ff4-a470-34a8a9ac78f1/26-6aa0132093deb.webp' /></p><p>

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், தொடர்ச்சியான இறக்குமதி வரிகள் மற்றும் பதிலடி நடவடிக்கைகளால் இந்த வர்த்தகப் பிரச்சினை வியத்தகு முறையில் தீவிரமடைந்துள்ளது.</p><p>

ட்ரம்ப், கனடா-அமெரிக்க வர்த்தக இடைவெளியை மீண்டும் மீண்டும் விமர்சித்து வருகிறார். வரிகளை விதிப்பதற்கான முக்கிய காரணமாக அதைச் சுட்டிக்காட்டி, ஒட்டாவா அமெரிக்காவை "ஏமாற்றுகிறது" என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T16:17:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்துக் கோயில்களுக்கு அருகில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதுதான் கிளீன் சிறிலங்கா திட்டமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/meat-waste-near-hindu-temples-1788874992"></link>
            <id>https://ibctamil.com/article/meat-waste-near-hindu-temples-1788874992</id>
            <summary type="text">இந்துக் கோயில்கள், பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் நீதிமன்றம் போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்துக் கோயில்கள், பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் நீதிமன்றம் போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக ஏறாவூர் நகர சபையின் பிரதி தவிசாளர் ஞா. கஜேந்திரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
</p><p>
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பகுதியில் ஏற்பட்டுள்ள கழிவுப் பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் கீழ் கழிவுகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகின்றனவா அல்லது மக்கள் குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் கொட்டப்படுகின்றனவா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கடந்த செப்டெம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற செங்கலடி - ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், ஐந்தாம் குறிச்சி பகுதியில் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகளில் இறைச்சிக் கழிவுகள் இல்லை என தவிசாளர் நளீம் தெரிவித்ததாகக் கூறிய கஜேந்திரன், அதனை நேரில் ஆய்வு செய்து ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக குறித்த பகுதிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல்&nbsp;</h2><p>
</p><p>
அங்கு தான் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நகர சபை ஊழியர்கள் கழிவுகளை அகற்ற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அங்கு சென்றதாகவும், ஆனால் சம்பவத்தில் தமது தரப்பு கருத்துகள் உரிய முறையில் கேட்கப்படவில்லை என்றும் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், குப்பை மேட்டை நேரில் பார்வையிட்டு நிலைமையை மதிப்பிடாமல், ஒரு தரப்பின் கருத்துகளை மாத்திரம் கேட்பது நடுநிலையான அணுகுமுறையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>குப்பைகள் ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது இனவாதம் அல்லது மதவாதம் எனக் கூறப்படுவதை கஜேந்திரன் நிராகரித்துள்ளார்.</p><p>

குப்பைகளால் மக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகக் கூறுவது இன, மத வேறுபாட்டைத் தூண்டும் செயல் அல்ல என அவர் வாதிட்டுள்ளார்.
</p><p>
குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் வசிப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பிரச்சினையை இன அல்லது மதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையாகவே அணுக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஏறாவூர் நகர சபையின் பத்து வட்டாரங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக வகைப்படுத்தி, ஏறாவூர்ப்பற்று கொடுவாமடுவில் இயங்கும் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்திடம் கையளிக்க முடியும் என கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அரசாங்கத்துடன் கலந்துரையாடி, ஏறாவூருக்கு பொருத்தமான இடமொன்றில் முறையான திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தை அமைப்பதன் மூலம் கழிவுப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வை வழங்குவதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>சட்டவிரோதமாக நில நிரப்புதல்</h2><p>இதனிடையே, ஆற்றங்கரைப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் காணிகளில் குப்பைகளைப் பயன்படுத்தி நிலங்களை நிரப்பும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதன் மூலம் தனியார் காணிகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
ஏற்கனவே பல ஏக்கர் காணிகள் இவ்வாறு நிரப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ள போதிலும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான சுயாதீனமான ஆதாரங்கள் அல்லது அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
</p><p>
எனவே, ஆற்றங்கரை, சதுப்பு நிலம் மற்றும் வயல் நிலங்களில் கழிவுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நில நிரப்புதல் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சட்டவிரோத நில நிரப்புதல் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>குப்பைக் கழிவு விவகாரம் தற்போது வெறுமனே உள்ளூராட்சி சபையின் நிர்வாகப் பிரச்சினையாக இல்லாமல், சுகாதாரம், சுற்றுச்சூழல், நிலப் பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகப் பொறுப்புடன் தொடர்புடைய விவகாரமாக மாறியுள்ளதாக கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
தமக்கு எதிராக இனவாதம் அல்லது மதவாதம் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதன் மூலம் அடிப்படை சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் கேள்விகளைத் திசைதிருப்பக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்த விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நகர சபையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நகர சபை, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு வெளியாகிய பின்னரே விவகாரத்தின் முழுமையான உண்மை நிலையைத் தீர்மானிக்க முடியும்.
</p><p>
இதனால், குற்றச்சாட்டுகளையும் அரசியல் விமர்சனங்களையும் தாண்டி, குறித்த குப்பைக் கொட்டும் இடம், கழிவுகளின் தன்மை, நில நிரப்புதல் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T16:15:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்றத்தில் உடல்மொழி சர்ச்சை ; முதலமைச்சர் விஜய் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-language-controver-legislative-assembly-vijay-1788883929"></link>
            <id>https://jvpnews.com/article/body-language-controver-legislative-assembly-vijay-1788883929</id>
            <summary type="text">தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது தனது பதிலுரையின் இடையே உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதாகவும், அதில் எவ்வித உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது தனது பதிலுரையின் இடையே உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதாகவும், அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a2d5de-d03a-4a30-82b5-72c55df1d78d/26-6aa033dac7157.webp' /></p><p>

அவரது பதிலுரையில் தி.மு.க. தொடர்பான விமர்சனங்கள் இடம்பெற்றதாகவும், குறிப்பாக மிசா சட்டத்தின் கீழான கைது நடவடிக்கைகள் மற்றும் சர்க்காரியா ஆணைய அறிக்கை உள்ளிட்ட விடயங்களை அவர் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
</p><p>
இதன்போது முதலமைச்சரின் சில உடல்மொழி தொடர்பில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
</p><p>
உருவ கேலி செய்யும் வகையில் யார் பேசினாலும் அது கண்டனத்திற்குரியது என்றும், சட்டமன்றம் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.</p><p>

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
</p><p>
அதில், சட்டமன்றத்தில் என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எந்தவொரு உள்நோக்கமும் கொண்டதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், “தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு தாய்லாந்தின் இலவச விசா வசதி இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thailand-revokes-visa-free-facility-for-sri-lankan-1788883344"></link>
            <id>https://jvpnews.com/article/thailand-revokes-visa-free-facility-for-sri-lankan-1788883344</id>
            <summary type="text">இலங்கைப் பிரஜைகளுக்கு தாய்லாந்து வழங்கி வந்த இலவச விசா வசதி எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பிரஜைகளுக்கு தாய்லாந்து வழங்கி வந்த இலவச விசா வசதி எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

தாய்லாந்துக்குச் சென்ற சில இலங்கையர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே இந்த முடிவுக்கான பிரதான காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbb641cc-7cd5-4044-952a-87bab990a63a/26-6aa0319218255.webp' /></p><p>குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலத்தில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த சில பிக்குகள் குஷ் எனப்படும் போதைப்பொருளை கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவமும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>

இவ்வாறான சம்பவங்களை கருத்திற்கொண்டே இலங்கையர்களுக்கான இலவச விசா வசதியை இரத்து செய்ய தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>

இதன்படி, செப்டெம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்துக்குப் பயணம் செய்யும் இலங்கைப் பிரஜைகள், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசா பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், இந்த முடிவு தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>

இரு நாடுகளுக்கும் இடையில் விசா வசதிகள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவு தாய்லாந்து தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எதிர்காலத்தில் தாய்லாந்துடன் குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதன் மூலம் இலங்கையர்களுக்கு மீண்டும் விசா இல்லா பயண வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:02:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பு கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-discussion-fighters-welfare-association-1788882814"></link>
            <id>https://tamilwin.com/article/special-discussion-fighters-welfare-association-1788882814</id>
            <summary type="text">போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “போராளிகளின் வாழ்வியலும் ஜனநாயக அரசியலும்” என்ற தொனிப்பொருளில் வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “போராளிகளின் வாழ்வியலும் ஜனநாயக அரசியலும்” என்ற தொனிப்பொருளில் வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கிடையிலான சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>குறித்த கலந்துரையாடலானது (6.9.2026) இடம்பெற்றது.</p><p>
இந்நிகழ்வில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த போராளிகள் நலன்புரிச் சங்க நிர்வாகிகள் மற்றும் போராளிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.</p><h2>கருத்துப் பரிமாற்றங்கள்</h2><p>குறிப்பாக, எமது மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி மற்றும் ஜனநாயக அரசியல் தொடர்பான முக்கியமான விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4c07b2-095f-40ae-bc1b-44942feec3d2/26-6aa02f89db5f3.webp' /></p><p>
</p><p>முன்னாள் போராளிகளும் மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, ஒற்றுமையுடனும் ஜனநாயக வழியிலும் எதிர்காலத்தில் செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
</p><p>போராளிகளின் நலனையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னிறுத்திய இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.</p>]]></content>
            <updated>2026-09-08T15:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இளைஞரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-targeting-a-young-man-in-colombo-1788882187"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-targeting-a-young-man-in-colombo-1788882187</id>
            <summary type="text">கொழும்பு அத்துருகிரிய, வளேகடே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு அத்துருகிரிய, வளேகடே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (08) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08b8aadd-9522-4044-ae8f-773fedb54912/26-6aa02d0d83853.webp' /></p><p>மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் குறித்த இளைஞரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் இளைஞரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவத்தைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். </p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T15:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிகக் குறுகலான வீடு - வெறும் 72 செ.மீ இடத்தில் இவ்வளவு வசதிகளா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/worlds-skinniest-house-warsaws-tiny-keret-house-1788879786"></link>
            <id>https://manithan.com/article/worlds-skinniest-house-warsaws-tiny-keret-house-1788879786</id>
            <summary type="text">போலந்து நாட்டின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ் (Keret House), அதன் அதீத குறுகிய அமைப்பால் உலகின் மிகக் குறுகலான வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலந்து நாட்டின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ் (Keret House), அதன் அதீத குறுகிய அமைப்பால் உலகின் மிகக் குறுகலான வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இரண்டு கட்டிடங்களுக்கு இடையே இருந்த வெறும் 72 செ.மீ அகலமுள்ள இடத்தைப் பயன்படுத்தி இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3c9492-ee92-4e06-9e53-5697429997c6/26-6aa028b2868f1.webp' /></p><p></p><p> இதன் அதிகபட்ச அகலம் 122 செ.மீ. வரை இருக்கும். போலந்து கட்டிடக் கலைஞர் ஜாகுப் ஷெஸ்னி, பயன்படுத்தப்படாமல் இருந்த இந்தக் குறுகிய இடத்தைப் பார்த்து, அதை பயனுள்ள வசிப்பிடமாக மாற்றும் யோசனையில் இவ்வீட்டை வடிவமைத்தார்.</p><h2>வியக்க வைக்கும் வசதிகள்</h2><p> </p><p>சுமார் 150 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீடு, கிடைக்கும் ஒவ்வொரு செ.மீ இடத்தையும் திறமையாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
</p><p>
மூன்று நிலைகளைக் கொண்ட இந்த வீட்டில் நுழைவுப் பகுதி, சிறிய சமையலறை, அமரும் மற்றும் சாப்பிடும் இடம், குளியலறை, வேலை செய்யும் பகுதி மற்றும் தூங்கும் இடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14584b40-4022-466b-b20e-e111bb740951/26-6aa028b339e0c.webp' /></p><p> </p><p>இவ்வளவு குறுகிய இடத்திலும் ஷவர், கழிப்பறை, சேமிப்பிடம் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைலைட் மூலம் இயற்கை வெளிச்சமும் வீட்டுக்குள் கிடைக்கிறது.
</p><p>
முக்கிய சாலையிலிருந்து நேரடியாக நுழைய முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டை, குறுகிய சந்துப் பாதை மற்றும் படிக்கட்டுகள் வழியாகச் சென்றே அடைய முடியும்.

இந்த வீடு இஸ்ரேலிய எழுத்தாளர் எட்கர் கெரெட்டுக்காக உருவாக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>அவர் இதை வேலை செய்யும் இடமாகவும், அவ்வப்போது தங்கும் இடமாகவும் பயன்படுத்துகிறார். சுமார் மூன்று ஆண்டுகால கட்டுமானப் பணிகளுக்குப் பின்னர் 2012 அக்டோபரில் வீடு நிறைவடைந்தது.

இன்று, கெரெட் ஹவுஸ் வார்சாவின் தனித்துவமான கட்டிடக்கலை அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. </p><p>பயன்பாடற்றதாகத் தோன்றும் மிகச் சிறிய இடத்தைக்கூடச் சிறந்த வடிவமைப்பின் மூலம் பயனுள்ள இடமாக மாற்ற முடியும் என்பதற்கு&nbsp; இந்த வீடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dc1OVLnAIu5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dc1OVLnAIu5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dc1OVLnAIu5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Rishabh Wadhwa (@blessedarch)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T15:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் - அழைப்பை நிராகரித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cpi-cpim-reject-to-participate-tvk-alliance-meet-1788881382"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cpi-cpim-reject-to-participate-tvk-alliance-meet-1788881382</id>
            <summary type="text">cpi and cpim rejects to participate in tvk alliance meet: தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>cpi and cpim rejects to participate in tvk alliance meet: தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.</p><h3>

தவெக கூட்டணி அழைப்பை நிராகரித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்
</h3><p>
தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0245bf14-0fd9-40ba-8a7d-8cceb5f1bdf3/26-6aa029e7d49fc.webp' /></p><p>

இதில், கூட்டணியில் இடம் பெறாமல், ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு வழங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது. </p><p>

இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் தனித்தனியாக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தின. </p><p>

இதில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படியில், இரு கட்சிகளும் நாளை நடைபெற உள்ள தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்குபெறப்போவதில்லை என அறிவித்துள்ளன.</p><h3> 

மு.வீரபாண்டியன் விளக்கம் </h3><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், "தவெக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு எங்களது பாலன் இல்லத்திற்கு நேரில் வந்து தவெக தலைமையில் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்குவது, அதற்குப் பெயர் சூட்டுவது தொடர்பான கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52043f07-238f-4f3b-9017-57b78fbf11dd/26-6aa029e892211.webp' /></p><p>

அவர்களது அழைப்புக்கு மதிப்பளித்து, இன்று எங்களது நிர்வாகக் குழுவைக் கூட்டி இதுகுறித்து விவாதித்தோம்.
</p><p>
நாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவின்படி, மக்கள் அதிகாரத்தின் மீது ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது. மக்கள் அதிகாரத்திற்கு மதிப்பளித்து, ஒரு மறைமுக பாஜக ஆட்சியைத் தடுக்கும் நோக்கில்தான் நாங்கள் தவெகவை ஆதரித்தோம்.
</p><p>
தவெக அரசுக்கு ஜனநாயக முறைப்படி நாங்கள் வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும். ஆனால், நாளை நடைபெறவுள்ள தவெக கூட்டணிக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க இயலாது.</p><p> 

இந்த ஆதரவுக்கு முன்நிபந்தனைகள் ஏதுமில்லை. ஆனாலும் அதற்குள் 2 அரசியல் நிபந்தனைகள் இருக்கின்றன. ஒன்று மதச்சார்பின்மை; மற்றொன்று உழைக்கும், ஏழை எளிய மக்களின் கோரிக்கைகள்" என தெரிவித்துள்ளார்.
</p><p>
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்குபெற உள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T15:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரீஸில் பகீர் சம்பவம்; கத்தி முனையில் 400,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/goods-worth-400-000-stolen-at-knifepoint-in-paris-1788870311"></link>
            <id>https://canadamirror.com/article/goods-worth-400-000-stolen-at-knifepoint-in-paris-1788870311</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் பரிஸின் 4ஆம் வட்டாரத்தில் உள்ள Châtelet பகுதியில், கத்தியை காட்டி இரு பாதசாரிகளிடம் இருந்து 395,000 யூரோக்கள் மதிப்புள்ள ரிச்சர்ட் மில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் பரிஸின் 4ஆம் வட்டாரத்தில் உள்ள Châtelet பகுதியில், கத்தியை காட்டி இரு பாதசாரிகளிடம் இருந்து 395,000 யூரோக்கள் மதிப்புள்ள ரிச்சர்ட் மில் (Richard Mille) கை கடிகாரம் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.</p><p> 

செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் place du Châtelet பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9341d78b-eaad-4911-861c-67384d8c1516/26-6a9ffeaa04d7a.webp' /></p><h2>கத்திகளுடன் வந்த பலர்&nbsp;பாதசாரிகளை வழிமறித்து&nbsp;கொள்ளை</h2><p> கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 400,000 யூரோக்களை தாண்டுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கத்திகளுடன் வந்த பலர் இரு பாதசாரிகளை வழிமறித்து மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, சுமார் 395,000 யூரோ மதிப்புள்ள செம்மஞ்சள் நிற ரிச்சர்ட் மில் கடிகாரம், ஐபோன் மற்றும் Louis Vuitton நிறுவனத்தின் தலைக்கவசம் ஆகியவை பறிக்கப்பட்டுள்ளன.</p><p>கொள்ளையர்கள் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவரை அதே நாளில் BAC குற்றத்தடுப்புப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p> மற்றொரு சந்தேகநபர் பை ஒன்றுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்குள் பல தொலைபேசிகள், அதில் பாதிக்கப்பட்ட ஒருவரின் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 எனினும், விலையுயர்ந்த கடிகாரம் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் இதுவரை மீட்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட இருவரையும் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டியுள்ள நிலையில், அவர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T15:26:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- புறநகர்ப் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-in-the-athurugiriya-area-1788880114"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-in-the-athurugiriya-area-1788880114</id>
            <summary type="text">கொழும்பு- அத்துருகிரிய, வளேகடே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- அத்துருகிரிய, வளேகடே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்தோடு, காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T15:19:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இன்றிரவு துப்பாக்கிசூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-injured-in-athurugiriya-shooting-1788880325"></link>
            <id>https://ibctamil.com/article/man-injured-in-athurugiriya-shooting-1788880325</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு அத்துருகிரியவின் வளேகடே பகுதியில் இன்றிரவு நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு அத்துருகிரியவின் வளேகடே பகுதியில் இன்றிரவு நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காயமடைந்த நபரின் காலில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டதாகவும், அவர் சிகிச்சைக்காக ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T15:12:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்‌சக்கள் செய்தவற்றால் தான் நாடு இன்று இந்த நிலையில் சரி உள்ளது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-npp-government-1788879001"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-npp-government-1788879001</id>
            <summary type="text">நாட்டில் இடம்பெற்ற பல அரசாங்கத்தி்றகு எதிரான போராட்டங்களின் போது, அவற்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகினர்.&amp;nbsp;குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இடம்பெற்ற பல அரசாங்கத்தி்றகு எதிரான போராட்டங்களின் போது, அவற்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகினர்.&nbsp;</p><p>குறிப்பாக, அரகலய போராட்டத்தின் போது, பலரின் முகம் மக்கள் மனதில் அதிகம் பதிந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், அதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்திலும் சரி பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களிலும் சரி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான கூட்டங்களிலும் சரி ஒரே நபர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.&nbsp;</p><p>இது உண்மையில், சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்பதோடு இதன் பின்னணி குறித்து பல கேள்விகளும் எமக்கு எழுகின்றன.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், குறித்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தகவர்களில் ஒருவர், லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில், இன்று கலந்து கொண்டு&nbsp;ராஜபக்‌சக்கள் செய்தவற்றால் தான் நாடு இன்று இந்த நிலையில் சரி உள்ளது என குறிப்பிட்டார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-S-MtjcXCDU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T15:04:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவு நேரத்தில் அரங்கேறிய சம்பவம்; மடக்கிப்பிடித்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/night-time-sand-smuggling-in-jaffna-1788872670"></link>
            <id>https://jvpnews.com/article/night-time-sand-smuggling-in-jaffna-1788872670</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p>


 கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை, வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f980cae-78ad-4f14-8415-ce1423739ffd/26-6aa007dfc1fa9.webp' /></p><p></p><h2>பொலிஸாருக்கு இரகசிய தகவல்</h2><p>
</p><p>


இதனடிப்படையில் குறித்த பகுதியை நேற்று இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.</p><p></p><p>
</p><p>


இதன்போது, தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>


உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானதென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கோவில் பகுதியில் இருந்து இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதுடன் விரைவில் அவர்களை கைது செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மு.க.ஸ்டாலினை உடல்மொழியால் கேலி செய்தேனா? முதல்வர் விஜய் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-clarified-his-body-language-not-intetion-1788879358"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-clarified-his-body-language-not-intetion-1788879358</id>
            <summary type="text">cm vijay clarified his body language not intention about m.k.stalin: சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசிய போது, அவரது சைகை முகஸ்டாலினை கே...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay clarified his body language not intention about m.k.stalin: சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசிய போது, அவரது சைகை முகஸ்டாலினை கேலி செய்வதாக எதிர்ப்பு எழுந்த நிலையில், அது குறித்து முதல்வர் விஜய் விளக்கமளித்துள்ளார்.</p><h3> 

உடல்மொழிக்கு முதல்வர் விஜய் விளக்கம் </h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கைக்கான பதிலுரையில் பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் குறித்து பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c1372ab-83e8-4ab7-b1f4-88f2fff1bd05/26-6aa021ffd134a.webp' /></p><p>

அப்போது, மு.க.ஸ்டாலின் பற்றி பேசும் போது எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவர்கள் என திமுகவினர் பேசுகின்றனரே அந்த வரலாறு என்னன்னு எல்லாருக்கும் தெரியும் எனக்கூறும் போது தாடையில் கை வைத்து ஒரு சைகை செய்தார். </p><p>

மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டதாக பல மேடைகளிலும் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். </p><p>

முதல்வர் விஜய்யின் இந்த சைகை மு.க.ஸ்டாலினை கேலி செய்வதாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகமும் முதல்வர் விஜய்க்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், சட்டமன்றத்தில் பேசிய போது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது அது உள்நோக்கம் கொண்டதில்லை என முதல்வர் விஜய் விளக்கமளித்துள்ளார்.</p><p>
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை…</p>&mdash; TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://x.com/TVKVijayHQ/status/2097291431081877776?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். </p><p>

முதலமைச்சரின் உடல் மொழி தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் விளக்கம் அளித்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T14:59:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையாக வீழ்ச்சியடையப்போகும் கச்சா எண்ணெய் விலை : ட்ரம்ப் எதிர்வு கூறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-predicts-oil-prices-will-drop-1788876936"></link>
            <id>https://ibctamil.com/article/trump-predicts-oil-prices-will-drop-1788876936</id>
            <summary type="text">&#039;&#039;ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடையும்&#039;&#039; என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


இது குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>''ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடையும்'' என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>ஈரானுடனான போரில் நாம் வெற்றி பெறும்போது, ​​மற்ற அனைத்தும் வீழ்ச்சியடைவதைப் போலவே, குறிப்பாக அதை விடவும் அதிகமாக கச்சா எண்ணெய் விலைகளும் கடுமையாக வீழ்ச்சியடையும்.</p><h2>அனைத்தும் நிச்சயமாக விரைவாக நடக்கும்</h2><p>ஒரு கலன் (3.785 லிட்டர்) மூன்று டொலராக இருக்கும். ஆனால் இறுதியில், இரண்டு டொலருக்கும் கீழே சென்றுவிடும்; இவை அனைத்தும் நிச்சயமாக விரைவாக நடக்கும். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது. அவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/254e7131-9703-4f53-8210-285093f88e3a/26-6aa01ec144270.webp' /></p><h2>ஹோர்முஸ் நீரிணையை சுற்றி&nbsp; தாக்குதல்கள்</h2><p>
</p><p>
உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு கடந்துசெல்லும் முக்கிய உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை சுற்றி, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/257c7d05-90c7-4788-9fea-19a4463fc09c/26-6aa01ec1ef9c9.webp' /></p><p>


இந்த தாக்குதல்களை அடுத்து கச்சா எண்ணெய் விலைகள் உச்சத்தை எட்டின . பிரென்ட் கச்சா எண்ணெய், ஒரு பீப்பாய்க்கு 97 அமெரிக்க டொலராக உயர்ந்தன. இது கடந்த ஐந்து நாட்களில் 9 சதவீதமும், கடந்த ஒரு மாதத்தில் 19 சதவீதமும் அதிகம் ஆகும். இந்த சூழலில் விலைகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T14:48:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் டித்வா வீட்டுத்திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-affected-during-ditwah-request-1788878400"></link>
            <id>https://tamilwin.com/article/people-affected-during-ditwah-request-1788878400</id>
            <summary type="text">&amp;nbsp;டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்த கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான
அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்த கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான
அவசரத் தேவை குறித்து தங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
</p><p>
டித்வா வீட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1,138 முழுமையாக
சேதமடைந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற சேதமடைந்த வீடுகளின்
கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு, அத்துடன் மீள்குடியேற்ற
வீட்டுத்திட்டங்களும் தற்போது மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்றன.</p><p> இந்த திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவு செய்வதற்கு போதுமான
தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை.

இருப்பினும், தற்போதைய தொழில்நுட்ப பணியாளர் நிலைமை மிகவும் போதாததாக உள்ளது.
</p><p>தற்போது, மாவட்டத்தில் ஒரு (01) தொழில்நுட்ப அலுவலர் மற்றும் நான்கு (04)
தொழில்நுட்ப உதவியாளர்கள் மட்டுமே உள்ளனர். </p><p>அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்
தொகுதிக்கு எதிராக, தொழில்நுட்ப அலுவலர்களுக்கு ஏழு (07) வெற்றிடங்களும்,
தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு நான்கு (04) வெற்றிடங்களும் உள்ளன.</p><p>

இந்த நிலைமை வீட்டுத்திட்டத்தின் முன்னேற்றத்தை நேரடியாக பாதித்து,
திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்குள் மாவட்ட வீட்டு இலக்குகளை அடைவதை பாதகமாக
பாதிக்கலாம்.</p><p>

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் டித்வா வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்வதன்
அவசரத்தை கருத்தில் கொண்டு, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு போதுமான தொழில்நுட்ப
அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களை உடனடியாக நியமிக்க / நிலைநிறுத்த
தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு தங்கள் தலையீட்டை அன்புடன் கோருகிறேன்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T14:40:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் வயிற்றில் 14 பேனாக்கள், 5 கரண்டிகள், மெழுகுவர்த்தி! அறுவை சிகிச்சையில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/doctors-remove-14-pens-five-spoons-womans-stomach-1788875517"></link>
            <id>https://manithan.com/article/doctors-remove-14-pens-five-spoons-womans-stomach-1788875517</id>
            <summary type="text">ஆந்திரப் பிரதேசத்தில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 வயது பெண்ணின் வயிற்றிலிருந்து 14 பேனாக்கள், 5 மரத்தால் செய்யப்பட்ட க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திரப் பிரதேசத்தில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 வயது பெண்ணின் வயிற்றிலிருந்து 14 பேனாக்கள், 5 மரத்தால் செய்யப்பட்ட கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி ஆகியவற்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 33 வயது பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியுடன் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09327c40-efe5-4c95-af98-fac3f1ed33ba/26-6aa017386c47b.webp' /></p><p></p><h2>அறுவை சிகிச்சை</h2><p> </p><p>அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்கேன் மூலம் வயிற்றுக்குள் உணவு அல்லாத சில விசித்திரமான பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து, மருத்துவர்கள் அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். </p><p>அப்போது அவரது வயிற்றிலிருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி என பல்வேறு பொருட்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன.
</p><p>
இதில் ஒரு பேனாவின் மூடி இல்லாத நிலையில் இருந்ததாகவும், அதன் கூர்மையான பகுதி வயிற்றுக்குள் குத்தியதால் அந்தப் பெண்ணுக்கு கடுமையான வலி ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6059b586-e856-495c-8d86-c7758121319b/26-6aa017393afa9.webp' /></p><p></p><h2>நடந்தது என்ன?&nbsp;</h2><p>
</p><p>
உணவு அல்லாத பொருட்களை மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத விருப்பத்தை ஏற்படுத்தும் ‘பைகா சிண்ட்ரோம்’ (Pica syndrome) எனப்படும் அரிய வகை உணவுக் கோளாறு அல்லது மனநலப் பிரச்சினை இதற்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். </p><p>இருப்பினும், அந்தப் பெண் இத்தனை பொருட்களையும் எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வினோதமான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T14:38:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் பிரபலம் வியானாவின் க்யூட் ரியாக்ஷன் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/biggbosstamil9-viyana-recent-photoshoot-post-1788873708"></link>
            <id>https://viduppu.com/article/biggbosstamil9-viyana-recent-photoshoot-post-1788873708</id>
            <summary type="text">விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.வியானா

அப்படி மக்களின் பேராதரவை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d289c247-b7e4-4548-a747-4cc3551a703c/26-6aa00bf564047.webp' /></p><h2>வியானா</h2><p>
</p><p>
அப்படி மக்களின் பேராதரவை பெற்ற ஒரு ஷோ தான் பிக்பாஸ், வருடா வருடம் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த ஷோவிற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
</p><p>
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் வியானா.

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் வியானா க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் வயிற்றில் 14 பேனா... 5 கரண்டிகள்; மருத்துவர்களுக்கு அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/14-pens-and-5-spoons-found-in-a-woman-stomach-1788871709"></link>
            <id>https://jvpnews.com/article/14-pens-and-5-spoons-found-in-a-woman-stomach-1788871709</id>
            <summary type="text">&amp;nbsp; பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் ஆந்திரப் பிரதேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>

ஆந்திரா , பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெட்லூரிவாரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடுமையான நெஞ்சு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a2ee60-3935-4a32-9cf1-5524f5ce2eab/26-6aa0041f807b3.webp' /></p><p></p><h2>10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பு</h2><p> </p><p>

வலியின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை நரசராவ்பேட்டையில் உள்ள மாதாஸ்ரீ என்ற தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்குக் முதல்கட்டப் பரிசோதனைகள் மற்றும் வயிற்றுப்பகுதி ஸ்கேனிங் செய்யப்பட்டது.</p><p> 

ஸ்கேன் அறிக்கையைப் பார்த்த வைத்தியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏராளமான அநாவசியப் பொருட்கள் உள்கொள்ளப்பட்டுச் சிக்கியிருப்பது தெரியவந்தது.</p><p></p><p> </p><p>

வைத்தியர் பி.ராமசந்திர ரெட்டி தலைமையிலான நிபுணர் குழுவினர், பெண்ணுக்கு உடனடியாக 'லாப்ரோஸ்கோபி' எனும் நுண் துளை அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். </p><p>

வயிற்றுப் பகுதியில் சிறிய துளையிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் மூலம், பெண்ணின் வயிற்றிலிருந்து மொத்தம் 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் 1 மெழுகுவர்த்தி ஆகிய 20 பொருட்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன.</p><p></p><p> </p><p>

வெளியே எடுக்கப்பட்ட பேனாக்களில் ஒன்றின் மூடி கழன்ற நிலையில் இருந்தது. அந்தப் பேனாவின் கூர்மையான பகுதி பெண்ணின் வயிற்றின் உட்புறச் சுவரில் குத்தியதால் தான் அவருக்குத் தாங்க முடியாத அளவு கடுமையான வலியும் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p> தற்போது அப்பெண் நலமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார். 

அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது.</p><p></p><p> மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

 உணவு அல்லாத பிற தேவையற்ற பொருட்களை உண்ணும் ‘பைகா சின்ட்ரோம்’ அல்லது தீவிர மன அழுத்தப் பாதிப்பே பெண்ணின் இந்தச் செயலுக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 இராஜதந்திரிகளை வெளியேற்றிய நாடு: பதிலடி கொடுப்போம்..ரஷ்யா சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hungary-expels-10-russian-diplomats-1788876911"></link>
            <id>https://news.lankasri.com/article/hungary-expels-10-russian-diplomats-1788876911</id>
            <summary type="text">Hungary expels 10 russian diplomats: ஐரோப்பிய நாடான ஹங்கேரி 10 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியது.ஹங்கேரி ஏற்றுக்கொள்ள முடியாத செயல்பாடுகள் காரணமாக 10 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hungary expels 10 russian diplomats: ஐரோப்பிய நாடான ஹங்கேரி 10 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியது.</p><p>ஹங்கேரி ஏற்றுக்கொள்ள முடியாத செயல்பாடுகள் காரணமாக 10 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியது.
</p><h2>
வியன்னா உடன்படிக்கையின் கீழ் </h2><p>ஹங்கேரியின் புதிய பிரதமராக பீட்டர் மக்யார் கடந்த மே மாதம் பதவியேற்றார். அதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரைனுடனான உறவுகளை சீரமைக்க முயன்று வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ebab0b5-ec80-45ed-9a51-07ed4e88570b/26-6aa0198079761.webp' />&nbsp;</p><p></p><p>
இந்த சூழலில், செவ்வாய்க்கிழமை அன்று தங்கள் இராஜதந்திர அந்தஸ்துக்கு பொருந்தாத வகையில் செயல்பட்டதாகக் கூறி, 10 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியது.
</p><p>
ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் அனிடா ஓர்பன் (Anita Orban) வெளியிட்ட மின்னஞ்சல் அறிக்கையில், "வெளியேற்றப்பட்டனர் வியன்னா உடன்படிக்கையின் கீழ் இராஜதந்திரிகளுக்கு ஏற்புடையதல்லாத செயல்பாடுகளில் ஹங்கேரியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்வதைக் குறிக்கவில்லை" என தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><h2>பதிலடி கொடுப்போம் </h2><p>தூதரக ஊழியர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிடாத ஓர்பன், 'பரஸ்பர மரியாதை மற்றும் விதிமுறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் தேவையான பேச்சுவார்த்தையை ஹங்கேரி தொடர விரும்புகிறது' என்றார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, ஹங்கேரியின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
</p><p>
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரிய ஜகரோவா (Maira Zakharova) ஊடக நிறுவனத்திடம், "புடாபெஸ்டில் உள்ள ரஷ்ய-எதிர்ப்புத் தரப்பினருக்கான பதில் கடுமையானதாகவும், வேதனையானதாகவும் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b8ec93-7bf2-4e0e-a502-9755d6dc35c5/26-6aa01b2add0c6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T14:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டம் திரைப்படத்தின் மற்றுமொரு பாடல் வெளியானது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-new-song-released-deva-sang-1788875267"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-new-song-released-deva-sang-1788875267</id>
            <summary type="text">ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்றைய தினம் (08.09.2026) வெளியாகியுள்ளது.

இதனை தற்போது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்றைய தினம் (08.09.2026) வெளியாகியுள்ளது.
</p><p>
இதனை தற்போது இரசிகர்கள் கண்டு மகிழலாம்.</p><p>குறித்த பாடலானது, தேனிசை தென்றல் தேவாவினால் பாடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “போராட்டம்” திரைப்படத்திற்கு உள்நாட்டின் முன்னனி பாடகர்களும் தமது படைப்புக்களை வழங்கியுள்ளனர்.</p><p>
போராட்டம் திரைப்படத்தின், "சோறு தான் முக்கியம்” என்ற இந்தப் பாடல் பலரை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tFxiDagMXuo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T14:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திருமண மேடையில் ஒன்று சேர்ந்த முக்கிய பிரபலங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prominent-figures-come-together-wedding-jaffna-1788871078"></link>
            <id>https://jvpnews.com/article/prominent-figures-come-together-wedding-jaffna-1788871078</id>
            <summary type="text">&amp;nbsp; யாழில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அந்தவகையில் ஐபிசி ஊடகம் மற்றும் ரீச்சா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
அந்தவகையில் ஐபிசி ஊடகம் மற்றும் ரீச்சா நிறுவுனரும் புலம்பெயர் தொழில் அதிபருமான கந்தையா- பாஸ்கரன் , யாழ்ப்பாணம் இந்திய தூதரக துணைத்தூதுவர் சாய் முரளி, மற்றும் இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரும் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b00f7b-9fb9-4a4f-8f22-f88f261b8004/26-6aa001a7a899d.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்வானது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T14:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்றத்தில் கண் கலங்கிய சபாநாயகர் - தாய் குறித்து இழிவாக பேசிய 2 MLC கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/telangana-speaker-cries-in-assembly-mother-remark-1788875561"></link>
            <id>https://news.lankasri.com/article/telangana-speaker-cries-in-assembly-mother-remark-1788875561</id>
            <summary type="text">telangana speaker cries in assembly over mla remark on his mother: சட்டமேலவை உறுப்பினர்கள் தனது தாய் குறித்த இழிவான பேச்சுக்கு தெலுங்கானா சட்டமன்றத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>telangana speaker cries in assembly over mla remark on his mother: சட்டமேலவை உறுப்பினர்கள் தனது தாய் குறித்த இழிவான பேச்சுக்கு தெலுங்கானா சட்டமன்றத்தில் சபாநாயகர் கண் கலங்கியுள்ளார். இது தொடர்பான புகாரில் 2 MLC கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><h3> 

சட்டமன்றத்தில் கண் கலங்கிய சபாநாயகர்</h3><p>
 
மாநில அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டைகளை அணிந்து தெலங்கானா சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். </p><p>

அப்போது அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் உருவானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607c2001-a29a-4902-8a21-f5d2b765b6f3/26-6aa0132a4dc0e.webp' /></p><p>

அப்போது பி.ஆர்.எஸ் கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர்களான தாடா மதுசூதன் மற்றும் நவீன் குமார், சபாநாயகர் கட்டம் பிரசாத் குமார்(Gaddam Prasad Kumar) மற்றும் அவரது தாயாரை குறித்து இழிவாக பேசியதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. </p><p>

இந்த அவதூறு கருத்துக்கள் தெலங்கானாவின் 4 கோடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p> 

பி.ஆர்.எஸ் உறுப்பினர்களின் பேச்சை கண்டித்து அமைச்சர் சீதக்கா அவையில் தனது வருத்தத்தை வெளிப்படுத்திய போது சபாநாயகர் கட்டம் பிரசாத் குமார் கண் கலங்கினார்.</p><p> 

இந்த அவதூறு பேச்சு தொடர்பாக சட்டசபை சபாநாயகருக்கான சிறப்புப் பணி அதிகாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe2734c-68eb-406e-8411-336e8b5a7fb7/26-6aa0132b043c1.webp' /></p><p>

இந்த புகாரின் அடிப்படையில், 2 மேலவை உறுப்பினர்கள் மீதும், பி.என்.எஸ் மற்றும் எஸ்.சி/எஸ்.டி (பி.ஓ.ஏ) சட்டபிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T13:52:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-meeting-president-anura-1788873028"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-meeting-president-anura-1788873028</id>
            <summary type="text">இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை(8) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை(8) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.</p><p>இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்தும் நோக்கில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று
நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கொழும்பை வந்தடைந்தார்.
</p><p>
விசேட விமானத்தில் இன்று(8.9.2026) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண
ஜயசேகர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.</p><h2>ஜனாதிபதியுடன் சந்திப்பு</h2><p>

எதிர்வரும் 10 திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியப் பாதுகாப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தக் காலகட்டத்தில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள்
மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கையின் மூத்த
அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c215f8d8-61d3-40f9-8af0-8812d2486138/26-6aa012fedc177.webp' /></p><p>&nbsp;பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் அவர்
சந்திக்கவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:52:06+00:00</updated>
        </entry>
    </feed>
