<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T15:15:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான போரில் 4 மாதங்களில் அமெரிக்காவிற்கு 33.4 பில்லியன் டொலர் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trumps-iran-war-costs-33-4-bn-dollars-in-4-months-1789482914"></link>
            <id>https://news.lankasri.com/article/trumps-iran-war-costs-33-4-bn-dollars-in-4-months-1789482914</id>
            <summary type="text">Trumps Iran war costs 33.4 Bn dollars in 4 Months: ஈரானுடனான போரில் 4 மாதங்களில் அமெரிக்கா 33.4 பில்லியன் டொலர் செலவழித்துள்ளது.
33.4 பில்லியன் டொலர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trumps Iran war costs 33.4 Bn dollars in 4 Months: ஈரானுடனான போரில் 4 மாதங்களில் அமெரிக்கா 33.4 பில்லியன் டொலர் செலவழித்துள்ளது.
</p><h2>33.4 பில்லியன் டொலர்</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்த ஈரான் போரின் நான்கு மாத கால நடவடிக்கைகளில், அமெரிக்காவிற்கு 33.4 பில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.1,10,11,980 கோடி) செலவாகியுள்ளதாக பெண்டகன் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed52595b-322c-48fe-a5e1-19d61f3be813/26-6aa957a4537cc.webp' /></p><p>இந்த நடவடிக்கை Operation Epic Fury என அழைக்கப்பட்டது. பெண்டகன் கணக்கீட்டின்படி, ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் வாங்குவதற்கே 22.3 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>குறைபாடுகள் மற்றும் தடைகள்</h2><p>மேலும், போரின் போது இழந்த இராணுவ உபகரணங்களின் மதிப்பு 3.7 பில்லியன் டொலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த செலவுகள், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கையிருப்பு குறைவுகளை (strategic inventory shortfalls) வெளிப்படுத்தியுள்ளன. அதேசமயம், பாதுகாப்பு தொழிற்துறை உற்பத்தி தடைகளை வெளிப்படுத்தியதாகவும் அறிக்கை கூறுகிறது.
</p><p></p><p>இந்த அறிக்கை, 2026 பிப்ரவரி 28 முதல் ஜூன் 29 வரை நடந்த நடவடிக்கைகளை உள்ளடக்கியது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த இராணுவ நடவடிக்கையாக நடந்த இந்த போர், ஹார்முஸ் நீரிணையில் நடந்த தாக்குதல்களையும், ட்ரோன்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றின் பயன்பாட்டையும் உள்ளடக்கியது.
</p><p>
மொத்த செலவுகளில் 7.4 பில்லியன் டொலர் பிற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் போரின் போது சேதமடைந்த அடிப்படை கட்டமைப்புகளை (infrastructure) பழுது பார்க்கும் செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
</p><p>
இந்தப் பெரும் இழப்புகளும் செலவுகளும், அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும், உலக சந்தைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T15:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-economy-grows-by-4-2-percent-1789477224"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-economy-grows-by-4-2-percent-1789477224</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

 திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தேசிய கணக்கு மதிப்பீடுகளின்படி, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் இந்த பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b6ffd6-aa0e-4dd0-841a-3eda16233cf0/26-6aa9416a2d738.webp' /></p><h2>&nbsp; முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி</h2><p>
</p><p>
 

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், அதற்கமைய இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.</p><p>

 

இரண்டாம் காலாண்டில் கைத்தொழில் துறை 7.3 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள அதேவேளை, சேவைத் துறை 2.7 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

 

எப்படியிருப்பினும், விவசாயத் துறையில் 2.3 சதவீத பின்னடைவு பதிவாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>
 

கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு சுரங்க மற்றும் அகழ்வாராய்ச்சி தொழில், கட்டுமானத் துறை மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகத் துறைகளின் வளர்ச்சி முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
</p><p>
 

சேவைத் துறையில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் 10 சதவீதமும், காப்பீட்டு சேவைகள் 8 சதவீதமும் மற்றும் நிதிச் சேவைகள் 7.7 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.</p><p>

 

இதனிடையே, விவசாயத் துறையின் பின்னடைவுக்கு நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் நெல் சாகுபடி குறைவடைந்தமையே முக்கிய காரணம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கிறது.</p><p></p><p>

 

2026 இரண்டாம் காலாண்டில் தற்போதைய சந்தை விலைகளின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8,254,176 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், இது 11.3 சதவீத வளர்ச்சியாகும்.</p><p>

 

மத்திய கிழக்கு நெருக்கடி நிலை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக சுற்றுலாத் துறையில் சற்று மந்தநிலை காணப்பட்ட போதிலும், இறக்குமதி அளவுகளின் வளர்ச்சி காரணமாக உள்நாட்டு உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை மற்றும் கட்டுமானத் துறையின் விரிவாக்கம் என்பன பொருளாதார வளர்ச்சிக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ட்ரோன் தாக்குதல்: எாிபொருள் நிலையங்கள் இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-drone-attack-fuel-depots-targeted-1789482937"></link>
            <id>https://tamilwin.com/article/russia-drone-attack-fuel-depots-targeted-1789482937</id>
            <summary type="text">உக்ரைனின் தலைநகர் கிவ் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில்
எாிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் களஞ்சியசாலை வளாகம் ஒன்றும்
சேதமடைந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் தலைநகர் கிவ் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில்
எாிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் களஞ்சியசாலை வளாகம் ஒன்றும்
சேதமடைந்துள்ளது.</p><p>அத்தோடு, குறித்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தலைநகர் மேயர் விட்டாலி
க்ளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
</p><p>
இரு நாடுகளும் ஒன்றின் சக்திவள மையங்கள் மீது மற்றையது தாக்குதல்
நடத்துவதில்லை என உடன்பாடு கண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
அறிவித்த அடுத்த நாளே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.</p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
அண்மைக்காலமாக உக்ரேனின் சக்திவள உள்கட்டமைப்புகளை இலக்குவைத்து வரும் ரஷ்யா,
தற்போது எாிபொருள் நிலையங்கள் மீதும் தனது தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை, உக்ரேனும் பதிலடித் தாக்குதலாக ரஷ்யாவின் தாகன்ரொக் பகுதியிலுள்ள
மின்-வணிகக் களஞ்சியசாலை மற்றும் சமாரா பிராந்தியத்திலுள்ள தொழிற்துறை வளாகம்
என்பனவற்றின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a2f84e-5c99-4afc-91c5-f685d7c58ac9/26-6aa95c3ae7988.webp' /></p><p>

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளான போலந்து
மற்றும் லிதுவேனியா ஆகியன தமது வான்வெளியைப் பாதுகாக்கும் நோக்கில் போர்
விமானங்களை அவசரமாக இயக்கின.
</p><p>
இதில் லிதுவேனியாவில் வான்வெளியை அண்மித்த ட்ரோன் ஒன்றை நேட்டோ போர் விமானம்
சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T14:55:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27th-commemoration-of-the-manduvil-massacre-1789480608"></link>
            <id>https://ibctamil.com/article/27th-commemoration-of-the-manduvil-massacre-1789480608</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று செப்டெம்பர் 15 உணர் வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று செப்டெம்பர் 15 உணர் வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதியன்று மந்துவில்
சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>நினைவேந்தல் நிகழ்வுகள்</h2><p>
வருடம் தோறும் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு தரப்பினர் நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க இருந்த போதும் இம்முறை யாரும் குறித்த நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க முன்வராத நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5567a31e-b432-43ad-b249-869f2e3487dd/26-6aa957b7a2d59.webp' /></p><p>

அந்தவகையில் குறித்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள்
பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.</p><p>
</p><p>
தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள்
மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து
உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.</p><p>
</p><p>
இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ புகைப்படம் எடுக்க
வேண்டாம் என மக்கள் கோரினர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T14:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்களை ஆட்டிப்படைக்கும் குணம் கொண்ட 4 ராசிப் பெண்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-women-are-always-harsh-to-men-1789479214"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-women-are-always-harsh-to-men-1789479214</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.</p><p> 

அந்தவகையில், சில பெண்கள் மென்மையானவர்களாகவும், அக்கறையானவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் சில ராசிகளில் பிறந்த பெண்கள் குறிப்பாக ஆண்களிடம், அதிக உறுதியுடனும், கடுமையாகவும் நடந்துகொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0b43a9-cf09-45e4-9984-e56d075a1877/26-6aa9569dd448d.webp' /></p><p></p><p>
</p><p>
அவர்களைப் பார்த்தாலே ஆண்கள் பயப்படும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். அப்படி ஆண்களை ஆட்டிப்படைக்கும் குணம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb41db2a-7af5-4806-9ac9-70390d5ac473/26-6aa9569e89d71.webp' /></p><h2>
</h2><p>மேஷ ராசிப் பெண்கள் செவ்வாயின் ஆதிக்கம் கொண்டவர்கள். துணிச்சல், தைரியம், உறுதி ஆகியவை இவர்களின் முக்கிய குணங்கள். </p><p>இயல்பாகவே சுதந்திரமாகச் செயல்படுவதுடன், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவார்கள். ஆண்களிடம் மரியாதையையும் நேர்மையையும் எதிர்பார்ப்பதால், சில நேரங்களில் கடுமையானவர்களாகத் தோன்றலாம்.</p><p> பலவீனம் அல்லது தயக்கத்தை விரும்பாத இவர்கள், தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் நேரடியாகத் தெரிவிப்பார்கள். இவர்களின் கடினமான அணுகுமுறை, வழிநடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad0298f-6019-49b3-af2f-9967bbd0f40f/26-6aa9569f3fa09.webp' /></p><h2>
</h2><p>சனிபகவானின் ஆதிக்கம் கொண்ட மகர ராசிப் பெண்கள் ஒழுக்கம், பொறுப்பு மற்றும் நடைமுறைச் சிந்தனை கொண்டவர்கள். </p><p>வாழ்க்கையை தீவிரமாக அணுகும் இவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் அதையே எதிர்பார்ப்பார்கள். தேவையற்ற பேச்சு மற்றும் விவாதங்களுக்கு இடமளிக்காமல், கண்டிப்புடனும் உறுதியுடனும் இருப்பார்கள். </p><p>உயர்ந்த எதிர்பார்ப்புகளும் வலுவான பொறுப்புணர்வும் இவர்களின் கடினமான குணத்திற்கு காரணமாகும். ஆண்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஊக்கமளித்தாலும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது உணர்ச்சியற்றவர்களாகத் தோன்றலாம்.</p><h2>

விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a454085-4037-4477-85e5-4795a3a1ea95/26-6aa9569fe900d.webp' /></p><p>
விருச்சிக ராசிப் பெண்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோவின் ஆதிக்கம் கொண்டவர்கள். தீவிரமான குணமும் ஆழமான உணர்வுகளும் இவர்களிடம் காணப்படும். </p><p>ஆண்களிடம் கடுமையாக நடந்துகொள்வது பெரும்பாலும் அவர்களின் பாதுகாப்பு உணர்வு மற்றும் சந்தேக மனப்பான்மையிலிருந்து உருவாகிறது. </p><p>துரோகம் மற்றும் நேர்மையின்மையை ஒருபோதும் சகித்துக்கொள்ளாத இவர்கள், பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்வார்கள். இவர்களின் கடுமையான அணுகுமுறை, உண்மையில் தங்களின் பலவீனத்தைப் பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கலாம்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e04805d-6068-4a67-831e-81d5b6205f11/26-6aa956a0a0702.webp' /></p><p></p><h2>
</h2><p>தனுசு ராசிப் பெண்கள் குருபகவானின் ஆதிக்கம் கொண்டவர்கள். நேர்மை மற்றும் வெளிப்படையான பேச்சு இவர்களின் முக்கிய குணங்கள்.</p><p> யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டாலும், இவர்களின் நேரடியான பேச்சு சில ஆண்களுக்கு கடுமையாகத் தோன்றலாம். </p><p>சுதந்திரத்தை அதிகம் மதிக்கும் இவர்கள், தங்களை கட்டுப்படுத்துவதையோ தங்கள் விருப்பப்படி மாற்ற முயற்சிப்பதையோ விரும்பமாட்டார்கள். ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களை தயக்கமின்றி வெளிப்படையாகச் சுட்டிக்காட்டும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T14:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம்; மைட்ரோசாப்ட் சி.இ.ஓ அதிரடி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/we-do-not-want-ai-out-of-control-microsoft-ceo-1789478216"></link>
            <id>https://jvpnews.com/article/we-do-not-want-ai-out-of-control-microsoft-ceo-1789478216</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம் என மைட்ரோசாப்ட் சி.இ.ஓ&amp;nbsp; ( Satya Nadella ) அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.

 
 தற்போதைய காலகட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம் என மைட்ரோசாப்ட் சி.இ.ஓ&nbsp; ( Satya Nadella ) அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
 
 தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மக்களிடம் பிரபலமாகி வருகிறது. AI-ஐ பயன்படுத்தி இல்லாததை இருப்பது போல காட்ட முடியும். 

 அப்படித்தான் தற்போது பல வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது..

ஒருபக்கம் மென்பொருள் துறையில் AI வளர்ச்சியை கண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f202c3a-9260-467e-b4c9-fe1321cb0db2/26-6aa9454a6b44b.webp' /></p><h2>மனிதர்களை விட வேகமாக செயலபடும்&nbsp; AI&nbsp;</h2><p> Software Coding-ஐ மனிதர்களை விட AI வேகமாக எழுதி விடுகிறது. இதனால் வரும் காலத்தில் Sofrtware துறையில் மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் வெகுவாக குறையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

AI வளர்ச்சி காலத்திற்கு தேவையான ஒன்று. ஆனாலும் இதன் வளர்ச்சியால் மனிதர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது

 AI மனித குலத்திற்கு எதிரானது.</p><p> AI ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்புண்டு என பலரும் கருகின்றார்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா ‘ ( Satya Nadella ) ,</p><p></p><p> மனிதகுலத்திற்கு உதவாத மனித கட்டுப்பாட்டில் இல்லாத AI தொழில்நுட்பத்தை உருவாக்குவது வீண் வேலை. Super Inteligence போன்று AI மாடல்கள் மனிதர்களின் முழு கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க வேண்டும்.</p><p> அதன் வளர்ச்சி வேகத்தை குறைக்க வலியுறுத்திய பிற நிறுவனங்களின் அழைப்பை நான் வரவேற்கிறேன்.

Microsoft AI மாடல்களுக்கான புதிய நடத்தை விதிகளை நாளை மக்களின் கருத்துக்காக வெளியிடவிருக்கிறோம்.</p><p>]</p><p> 

அதேபோல், AI -யின் பயன்கள் சில நிறுவனங்களின் கைகளில் மட்டும் முடங்காமல் அனைத்து நாடுகளுக்கும் பரவலாக சென்றடைய வேண்டும்’ என அவர்&nbsp; ( Satya Nadella )&nbsp; கூறியிருக்கிறார்</p>]]></content>
            <updated>2026-09-15T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cbsa-has-deported-amid-extortion-1789472113"></link>
            <id>https://canadamirror.com/article/cbsa-has-deported-amid-extortion-1789472113</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் கப்பம் கோரல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கனடாவில் கப்பம் கோரல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிரான நாடு தழுவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 111 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. </p><p>
கடந்த ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட 188 வெளியேற்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நாடுகடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31411d4b-d3c1-4f24-aae0-f6818fcf0d9a/26-6aa92d72b302d.webp' /></p><p>இவற்றில் பெரும்பாலான வெளியேற்றங்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் டொராண்டோ பெரும்பாக பகுதியில் நிகழ்ந்துள்ளன.</p><p> 
குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவில் வசிக்கத் தகுதியற்றவர்களைக் கண்டறிந்து, விசாரித்து, வெளியேற்ற கனடா முழுவதிலும் உள்ள சட்ட அமலாக்கப் பங்காளிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>இத்திட்டம் ஆகஸ்ட் 2025-இல் பசிபிக் மற்றும் பிரெய்ரி பிராந்தியங்களில் தொடங்கப்பட்டு, மூன்று மாதங்களுக்குப் பின்னர் டொராண்டோ பகுதிக்கு விரிவாக்கப்பட்டது.</p><p>பசிபிக் பிராந்தியத்தில் 91 வெளியேற்ற உத்தரவுகள் – 58 பேர் நாடுகடத்தல், பிரெய்ரி பிராந்தியம் 47 வெளியேற்ற உத்தரவுகள் – 30 பேர் நாடுகடத்தல், கிரேட்டர் தொரண்டோ பகுதி 50 வெளியேற்ற உத்தரவுகள் – 23 பேர் நாடுகடத்தல் என விபரிக்கப்பட்டுள்ளது.</p><p>
கடந்த ஆண்டில் மட்டும் தீவிர குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கொண்ட 1,010 பேர் உட்பட மொத்தம் 23,160 தகுதியற்ற நபர்களை கனடா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.</p><p> 
தற்போது எல்லை முகமையகத்தை விரிவாக்கம் செய்ய 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 30.4 மில்லியன் டொலர் நிதி மூலம் மேலும் 1,000 புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-war-has-led-to-pentagon-munitions-shortfall-1789480790"></link>
            <id>https://ibctamil.com/article/iran-war-has-led-to-pentagon-munitions-shortfall-1789480790</id>
            <summary type="text">&amp;nbsp;மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் (பென்டகன்) அதிகாரபூர்வ கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ, சவுதி அரேபியா, ஈராக், ஓமான், ஜோர்டான் ஆகிய 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.</p><h2>விமானங்கள்,ட்ரோன்கள், எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் அழிப்பு</h2><p>அதுமட்டுமின்றி எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் சேதம் அடைந்து உள்ளன. அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் அழிக்கப்பட்டு உள்ளன.


சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் பல KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அழிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a6b6045-ff59-41f9-b07e-a4d6a45cbda9/26-6aa95483df116.webp' /></p><p> துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p></p><h2>முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை&nbsp;</h2><p>
</p><p>

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் உள்கட்டமைப்பை ஈரான் போர் எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதைக் காட்டும் முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை வெளியாகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01b90e7a-1f08-46d4-be87-a5b52271dde0/26-6aa95484972dd.webp' /></p><p> </p><p>இந்த பாதிப்புகளை தொடர்ந்து, மத்திய கிழக்கில் தங்கள் ராணுவ தளங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, இடத்தை மாற்றி அமைப்பது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T14:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/27th-anniversary-commemoration-of-the-manduvil-1789481116"></link>
            <id>https://tamilwin.com/article/27th-anniversary-commemoration-of-the-manduvil-1789481116</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று(15) உணர்வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.

குறிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று(15) உணர்வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.</p><p>

குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதியன்று மந்துவில்
சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.</p><h2>நினைவேந்தல் நிகழ்வு</h2><p>
</p><p>
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bd02c08-5ca2-4084-8777-a3bc92238ec5/26-6aa95356cd002.webp' /></p><p>&nbsp; வருடம் தோறும் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு தரப்பினர் நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க இருந்த போதும் இம்முறை யாரும் குறித்த நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க முன்வராத நிலையில் குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில்
சந்தி வளாகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால்
இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p>

அந்தவகையில் குறித்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள்
பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.</p><p>

தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள்
மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து
உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ புகைப்படம் எடுக்க
வேண்டாம் என மக்கள் கோரினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T14:17:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 கோடி ரூபா கடத்தலை காட்டிக்கொடுத்த நபரை கொலை செய்ய முயற்சி - சிக்கிய முக்கிய புள்ளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226"></link>
            <id>https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226</id>
            <summary type="text">
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதானி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
செல்லக்கதிர்காமம் பகுதியில் வைத்து வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி 325 கிலோகிராம் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களைக் கைப்பற்றுவதற்குக் காரணமாக இருந்த நபரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்</b></h2><p>இதற்காக அங்கொடை பிரியங்கர மற்றும் ரூபன் ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் 1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9f5234-11e3-44de-85b7-b7265395a1ef/26-6aa950c131178.webp' /></p><p>கொலை ஒப்பந்தத்தின் பிரதான சந்தேகநபரான மதுக்க சாமர என்ற மதுவாவிடம் இருந்து 2 கத்திகள், 8 கிராம் ஹெரோயின் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜீப் வாகனத்தின் போலியான இலக்கத் தகட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
பிரதான சந்தேகநபருடன் இங்கிரிய பிரதேசத்தில் வசித்து வந்த நலின் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேக நபர் கைது செய்யப்படும்போது தனது மகனுக்கு எழுதிய உயிரை மாய்ப்புக்கான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்தி தமது உயிரைப் பணயம் வைத்து இந்தக் கொலையை செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><h3><b>

பல கொலை குற்றச்சாட்டுக்கள்</b></h3><p>பிரதான சந்தேகநபரான மதுவாவின் மைத்துனரான சுசாந்த என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த நபருக்கும் மதுவாவுக்கும் எதிராக வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ce1d0-9da5-4f2f-9839-8d9747d7e295/26-6aa950c1e2283.webp' /></p><p>சந்தேகநபர்கள் ஜீப் வாகனத்தில் கிரிந்த பகுதியில் அமைந்துள்ள தகவல் வழங்கியவரின் வீட்டிற்கு சென்று, அவரை கடத்திச் சென்று கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்து வீதியில் வீசிவிட்டு, குறித்த ஜீப் வாகனத்திற்குத் தீயிட்டு அழிக்கவும் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொலைத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குற்றச் செயலுக்காக பயன்படுத்தவிருந்த ஜீப் வாகனம் கடுவலை, ஹேவகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு கிரிந்த பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T14:06:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜயை சீண்டிய விஜய் சேதுபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijay-sethupathi-took-dig-at-cm-vijay-on-bigg-boss-1789478759"></link>
            <id>https://jvpnews.com/article/vijay-sethupathi-took-dig-at-cm-vijay-on-bigg-boss-1789478759</id>
            <summary type="text">பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய பேச்சுக்கள் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய பேச்சுக்கள் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி, பிக்பாஸ் தமிழ் சீசன் 10 என்பது அதன் கட்டமைக்கப்பட்ட வடிவம், பிரத்யேக கருப்பொருள்கள் மற்றும் விளையாட்டு சூழலுக்குள் மட்டுமே நடத்தப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/943c5883-ca2d-405b-b4e5-0aad075beddb/26-6aa94769a90ca.webp' /></p><h2>&nbsp;விஜய் டிவி&nbsp; அறிக்கை</h2><p> </p><p>
 
மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள் மற்றும் வெளிப்பாடுகள் அனைத்தும் அந்தந்த தருணங்களின் கதைப்போக்கிற்கு உட்பட்டவையே தவிர, அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியில் உள்ள எந்தவொரு நபர், அமைப்பு, சித்தாந்தம் அல்லது சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p> 
அத்துடன் நிகழ்ச்சிக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விளக்கமும் அல்லது தொடர்பும் தங்களால் உத்தேசிக்கப்பட்டதும் இல்லை, அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை என்றும் விஜய் டிவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-09-15T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் நடிகை ஐஸ்வர்யா மேனன்!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/iswarya-menon-recent-siima-awards-photos-1789477137"></link>
            <id>https://viduppu.com/article/iswarya-menon-recent-siima-awards-photos-1789477137</id>
            <summary type="text">நடிகை ஐஸ்வர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார்.

சிவாவின் தமிழ் படம் 2 உள்ளிட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஐஸ்வர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார்.
</p><p>
சிவாவின் தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அவரது கவர்ச்சியான இன்ஸ்டா போட்டோகளுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.</p><p> சமீபத்தில் Nagabandham: The Secret Treasure என்ற படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். 

தற்போது, SIIMA விருது விழாவிற்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdTk0YQGpZU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdTk0YQGpZU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdTk0YQGpZU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by ISWARYA MENON (@iswarya.menon)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-15T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வரின் துறையில் டெண்டர் முறைகேடு - மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tambaram-corp-commissioner-wait-list-tender-scam-1789480784"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tambaram-corp-commissioner-wait-list-tender-scam-1789480784</id>
            <summary type="text">tambaram corporation commissioner to waiting list for tender scam: தாம்பரம் மாநகராட்சியில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>tambaram corporation commissioner to waiting list for tender scam: தாம்பரம் மாநகராட்சியில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்த நிலையில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். </p><h3>

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டரில் முறைகேடு புகாரில் நடவடிக்கை</h3><p> 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது.&nbsp;</p><p>

ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, அமைச்சர் சரத்தால் திறக்கப்பட்ட அசோக சின்ன சிலைக்கு அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து டெண்டர் விடப்பட்டதாகவும், மேலும் ரூ.45 லட்சத்திற்கு ஊழல் நடைபெறுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு<br><br>தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு… <a href="https://t.co/YxxeSJnoZt">pic.twitter.com/YxxeSJnoZt</a></p>&mdash; Arappor Iyakkam (@Arappor) <a href="https://x.com/Arappor/status/2099744695371104287?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6063eed-e4f8-4bcb-9994-f4682d655272/26-6aa94f525bbce.webp' /></p><p>

மேலும், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனடி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை, ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளது. </p><p>

இன்று புகார் அளிக்கப்பட்ட நிலையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e124159-1c0b-4598-b323-e38bc1342649/26-6aa94f5310707.webp' /></p><p>

மேலும், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா ஐஏஎஸ், கூடுதலாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை கவனிப்பார் என அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T13:59:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[UAE Lottery-யில் கிரிக்கெட் ஜாம்பவான் பிரெட் லீக்கு முக்கிய பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brett-lee-joins-uae-lottery-as-celebration-chief-1789480547"></link>
            <id>https://news.lankasri.com/article/brett-lee-joins-uae-lottery-as-celebration-chief-1789480547</id>
            <summary type="text">Brett Lee joins UAE lottery as chief celebration officer: கிரிக்கெட் ஜாம்பவான் பிரெட் லீக்கு UAE Lottery-யில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

UAE L...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brett Lee joins UAE lottery as chief celebration officer: கிரிக்கெட் ஜாம்பவான் பிரெட் லீக்கு UAE Lottery-யில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>
UAE Lottery-யின் தலைமை கொண்டாட்ட அதிகாரி</h2><p>ஐக்கிய அரபு அமீரகத்தின் The UAE Lottery-யின் தலைமை கொண்டாட்ட அதிகாரியாக (Chief Celebration Officer) உலக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பிரெட் லீ நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8de3d2c-cfe8-402c-90ac-a521b6502097/26-6aa9501dd0b01.webp' /></p><p>இந்த புதிய பதவி, வெற்றியாளர்களின் மகிழ்ச்சியை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பதவியில், பிரெட் லீ UAE Lottery-யின் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் பரிசுகளை எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை அறிந்து, அந்த அனுபவங்களை சமூக நிகழ்வுகள், ரசிகர் சந்திப்புகள் மற்றும் சிறப்பு உள்ளடக்கங்கள் மூலம் பகிர்ந்து கொள்வார்.</p><p></p><p>
UAE Lottery, பொறுப்பான மற்றும் வெளிப்படையான விளையாட்டு முறைகளை முன்னெடுத்து வருகிறது. பிரெட் லீயின் நியமனம், இந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் சமூக ஈடுபாட்டை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
</p><p>
பிரெட் லீ தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகள், கொண்டாட்டங்கள் மற்றும் உலக தரமான ஆட்டங்களை வழங்கியவர். அவரது தொழில்முறை நம்பிக்கை, விளையாட்டு நெறிமுறைகள் மற்றும் ரசிகர்களுடன் கொண்ட உறவு, இந்தப் பதவிக்கு அவரை சரியான தேர்வாக ஆக்கியுள்ளது.</p><p></p><h2>அரசாங்க அங்கீகாரம் பெற்ற லொட்டரி</h2><p>UAE Lottery, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் மற்றும் ஒரே அரசாங்க அங்கீகாரம் பெற்ற லொட்டரி ஆகும். இது General Commercial Gaming Regulatory Authority (GCGRA) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
</p><p>
இந்த நியமனம், UAE Lottery-யின் வெற்றியாளர்களின் கதைகளை உலகம் முழுவதும் கொண்டாடும் முயற்சியாகவும், பொறுப்பான விளையாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T13:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜே பார்வதி மற்றும் குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் கம்ருதீன்... வீடியோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-fame-kamurudin-celebrates-his-birthday-1789475850"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-fame-kamurudin-celebrates-his-birthday-1789475850</id>
            <summary type="text">பிக்பாஸ்&amp;nbsp;ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். புதியதாக தொடங்கப்பட்ட பிக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ்&nbsp;</h2><p>ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். </p><p>புதியதாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி படு பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் அண்மையில் ஆனந்த் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்துள்ளார். </p><p>ஏற்கெனவே நிகழ்ச்சி சூடு பிடித்துள்ள நிலையில் இப்போது வைல்ட் கார்டு என்ட்ரி வந்ததில் இருந்து நிகழ்ச்சி பரபரப்பாக செல்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e62edba8-c91b-4919-801b-99a7a5db198f/26-6aa93ee4d75a2.webp' /></p><h2>கொண்டாட்டம்</h2><p>
10வது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது, இதில் யார் ஜெயிக்கிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f7f2037-4bd3-4c20-bc7e-666ba6cb3b9b/26-6aa93ee414c85.webp' /></p><p>
</p><p>தற்போது கடந்த 9வது சீசனில் கொஞ்சம் மோசமாக நடந்துகொண்டதற்காக ரெட் கார்டு வாங்கி வெளியேறிய கம்ருதீன்-பார்வதியின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கம்ருதீன் பிறந்தநாளை பார்வதி மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். </p><p>இதோ அந்த வீடியோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Paarudin✨ (@kamrupaaru_addictz)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-15T13:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மார்க்கெட் சரிந்ததால் விஜய் சேதுபதி இப்படி பேசுகிறார்.. தாக்கிய தவெக எம்எல்ஏ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-sethupathi-should-apologize-tvm-mla-1789479582"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-sethupathi-should-apologize-tvm-mla-1789479582</id>
            <summary type="text">சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துக்கள் அவரை பிரச்சனையில் சிக்க வைத்து இருக்கிறது.முதலமைச்சர் விஜய்யை அவர் தாக்கி பேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துக்கள் அவரை பிரச்சனையில் சிக்க வைத்து இருக்கிறது.</p><p>முதலமைச்சர் விஜய்யை அவர் தாக்கி பேசியதாக தவெக தரப்பினர் விஜய் சேதுபதியை வறுத்தெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed33cb6-f10b-47b3-b2b5-22aad2296402/26-6aa94a9fd616c.webp' /></p><p> </p><h2>
பகிரங்க மன்னிப்பு கேட்கணும்..
</h2><p>இந்நிலையில் சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமார் அளித்த பேட்டியில், " விஜய் சேதுபதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் எங்கே போனாலும் முற்றுகை இடுவோம்." என தெரிவித்து இருக்கிறார்.
</p><p>மேலும் விஜய் சேதுபதி மார்க்கெட் சரிந்ததால் தான் இப்படி எல்லாம் முதல்வர் விஜய் பற்றி அவர் பேசுகிறார் என்றும் தாக்கி பேசி இருக்கிறார் எம்எல்ஏ.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T13:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனை கைவிட்டு காதலியுடன் ஓட்டமெடுத்த மனைவி; ஷாக்கில் உறவினர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-abandons-husband-with-female-lover-1789476143"></link>
            <id>https://jvpnews.com/article/wife-abandons-husband-with-female-lover-1789476143</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத் மாவட்டம் கோடா பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e92c4a-5039-4f12-a7d6-7fa5735001de/26-6aa93d30c42c0.webp' /></p><h2>&nbsp;ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான பெண்</h2><p> 

மனைவியைக் காணாமல் தவித்து வந்த கணவர், அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு இறுதியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
</p><p>
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காணாமல் போன பெண்ணைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், ஒரு மாதப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>ஆனால், காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்த உண்மை அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் கடத்தப்படவோ அல்லது வேறு எந்த ஆபத்திலும் சிக்கவோ இல்லை.
</p><p>
மாறாக, தனது நெருங்கிய பெண் தோழியுடன் சென்று அவருடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.</p><p> காவல் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, அந்தப் பெண் தனது கணவருடன் மீண்டும் வாழ முடியாது என்றும், தனது பெண் தோழியுடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து அடம்பிடித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
குடும்பத்தினரும் காவல்துறையினரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், இரு பெண்களும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முற்றிலும் மறுத்துவிட்டனர். </p><p>இளம் வயதிலேயே திருமணமான பெண்ணின் இந்த அதிரடி முடிவு, கணவர் மற்றும் இரு வீட்டாரையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>

சட்டபூர்வமாகப் பெரியவர்களுடன் பேசித் தீர்வு காணக் காவல்துறையினர் முயன்றபோதும், இரு பெண்களும் தங்கள் முடிவில் உறுதியாக நிற்பதாக கூறப்படுகின்றது . </p><p>உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய இந்த விசித்திர காதல் மற்றும் நட்புப் பின்னணி விவகாரம், தற்போது சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T13:38:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - ஐரோப்பிய ஒன்றியம் புதிய கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-european-union-new-partnership-1789467851"></link>
            <id>https://canadamirror.com/article/canada-european-union-new-partnership-1789467851</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவுடன் நிலவும் கடும் வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவுடன் நிலவும் கடும் வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.
</p><p>


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கனடா மீது வர்த்தக அழுத்தங்களை அதிகரித்து வருவதுடன், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு புதிய வரிகளை விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe86ee2c-3ded-40d8-8ca5-44e4e9777752/26-6aa91ccc5ac78.webp' /></p><h2>ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை</h2><p>
</p><p>


இந்த நிலையில், கனடா தனது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பல்வகைப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றது.
</p><p>


கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, இரு தரப்புக்கும் இடையே விசேட உத்திசார் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>



பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி மற்றும் முக்கியத் தாதுக்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் சேவைகள் எல்லைகளை கடந்து செல்வதற்கான தடைகளை குறைப்பதும் இந்த கூட்டணியின் முக்கிய நோக்கங்களாகவுள்ளன.
</p><p>


மேலும், கடலுக்கு அடியில் தகவல் தொடர்பு கேபிள்களை அமைத்தல், பிரமாண்ட தரவு மையங்களை இணைந்து உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களும் பரிசீலிக்கப்படுகின்றன. 

கனடா குடிமக்கள் ஐரோப்பாவில் விசா இன்றி வாழவும் பணியாற்றவும் வாய்ப்பளிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்த புதிய கூட்டணியை இறுதி செய்வதற்காக கனடா பிரதமர் மார்க் கார்னி அடுத்த வாரம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.</p><p> அப்போது ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.



எனினும், இத்தகைய ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகளில் உள்ளூர் அரசியல் எதிர்ப்புகள் எழலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-15T13:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஞ்சள் நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை ஜனனி அசோக்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-janani-ashok-saree-attire-photos-1789479153"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-janani-ashok-saree-attire-photos-1789479153</id>
            <summary type="text">ஜனனி அசோக்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம் போன்ற சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனனி அசோக்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம் போன்ற சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார்.</p><p>அங்கிருந்து ஜீ தமிழ் பக்கம் வந்தவர் இதயம் சீரியலில் நடித்து தளக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கினார், ஆனால் அந்த சீரியலுக்கு பிறகு வேறு எந்த தொடரிலும் அவர் கமிட்டாகவில்லை.</p><p>ஜனனி சீரியலில் கமிட்டாகவில்லை என்றாலும் தொடர்ந்து நிறைய போட்டோ ஷுட்கள் நடத்துகிறார். சமீபத்தில் அவர் மஞ்சள் நிற புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T13:38:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : பெண்கைதிகள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855"></link>
            <id>https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீர்கொழும்பு பிரதம நீதிபதி ஷிலானி பெரேரா இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.
</p><p>
சந்தேக எண்கள் 61 முதல் 81 வரை பெயரிடப்பட்ட சந்தேக நபர்களின் அடையாள அணிவகுப்பிற்காக வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு&nbsp;</h2><p>&nbsp; அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்காக 25 பெண் சந்தேக நபர்களையும் முற்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109a8f7e-aef8-4625-92f2-caa60ca29784/26-6aa9493d2650f.webp' /></p><p>

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறை கோரியது.</p><p></p><p>
</p><p>
</p><h2>சந்தேக நபர்களாக 106 பேர்</h2><p>அதன்படி, இதுவரை 106 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர், அவர்களில் 81 பேர் ஆண்கள் மற்றும் 25 பேர் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,மேலும் 81 சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்காக முற்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eb1d520-766a-486f-942f-5ebe3bb0a850/26-6aa9493dd1c09.webp' /></p><p>

நீர்கொழும்பு தலைமை நீதிபதி ஷீலானி பெரேரா முன்னிலையில் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில், 30 சந்தேக நபர்கள் (சந்தேக எண்கள் 31 முதல் 60 வரை) முற்படுத்தப்பட்டு, சாட்சிகளாக ஆஜரான சிறை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T13:33:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன நபரின் இதயம், சிறுநீரகத்தில் தையல் ஊசி; அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/surgical-needles-found-china-man-heart-and-kidney-1789479231"></link>
            <id>https://canadamirror.com/article/surgical-needles-found-china-man-heart-and-kidney-1789479231</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரில் இரத்தம் வெளியேறும் பிரச்சனையுடன் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயது நபர் ஒருவரின் இதயத்தில் 36 மி.மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரில் இரத்தம் வெளியேறும் பிரச்சனையுடன் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயது நபர் ஒருவரின் இதயத்தில் 36 மி.மீ நீளமுள்ள தையல் ஊசி ஒன்று புதைந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
</p><p>
 பாதிக்கப்பட்ட சீனருக்கு&nbsp; அறிவுசார் குறைபாடு உள்ள நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சி.டி பரிசோதனையில் இதயத்தைத் தவிர வயிற்றுப் பகுதி, இடுப்பு எலும்பு, சிறுநீர்ப்பை மற்றும் ஆணுறுப்பு உள்ளிட்ட பல இடங்களிலும் உலோகப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca77265-f43d-4d97-8b9d-fb03e778169b/26-6aa94940c3ce2.webp' /></p><h2>உடலின் பல இடங்களிலும் உலோகப் பொருட்கள்</h2><p>&nbsp; இதயத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்புப் பையைத் துளைத்துக்கொண்டு அதன் கூர்மையான முனை இடது வென்ட்ரிகிளுக்குள் சென்று இதயத்துடிப்போடு சேர்ந்து இயங்கி வந்த அந்த ஊசியை அகற்ற மருத்துவர்கள் உடனடியாகச் அறுவை சிகிச்சை செய்தனர். </p><p>

மேலும், அவரது சிறுநீர்ப்பையில் நீண்ட நாட்களாக இருந்திருக்கக் கூடிய மற்ற ஊசிகளையும் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.</p><p>
 
 சிகிச்சைக்குப் பின் அவர் நலம் பெற்றுள்ள போதிலும், இந்த ஊசிகள் அவரது உடலுக்குள் எப்படிச் சென்றன என்பது குறித்து அவராலோ அல்லது அவரது குடும்பத்தினராலோ எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T13:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLPP கூட்டத்தில் LTTE கருத்து; விசாரணை TID க்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/regarding-the-ltte-slpp-meeting-investigation-tid-1789475158"></link>
            <id>https://jvpnews.com/article/regarding-the-ltte-slpp-meeting-investigation-tid-1789475158</id>
            <summary type="text">&amp;nbsp; அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகக் கூறி குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) செய்யப்பட்ட முறைப்பாடு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
 பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த விசாரணை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8c10db7-d345-4b98-b544-100b007b8a02/26-6aa939583cb99.webp' /></p><h2>பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள்</h2><p>
</p><p>
 பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, "ஒன்றிணைந்த எதிர்க்கட்சி" என தங்களை அடையாளப்படுத்தும் சிவில் சமூக அமைப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><p></p><p>

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோர் பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சியினரும் கவலை வெளியிட்டிருந்தனர்.</p><p></p><p>
</p><p>
 பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா , தன்னை ஒரு "புலி" எனக் குறிப்பிட்டதுடன், "நரியை" ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார்.
</p><p>
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான கருத்துக்களுக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலருக்கே இக்கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.</p><p></p><p>
</p><p>
 அதேசமயம் , மேடையில் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசப்பட்ட போது அங்கிருந்த சில ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-15T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சச்சினின் நீண்ட கால ODI சாதனையை முறியடித்த பிரெண்டன் டெய்லர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brendan-taylor-break-sachin-longest-odi-record-1789478769"></link>
            <id>https://news.lankasri.com/article/brendan-taylor-break-sachin-longest-odi-record-1789478769</id>
            <summary type="text">brendan taylor breaks sachin longest odi serving record: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 22 ஆண்டுகள் 148 நாட்கள் விளையாடியுள்ள பிரெண்டன் டெய்லர், சச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>brendan taylor breaks sachin longest odi serving record: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 22 ஆண்டுகள் 148 நாட்கள் விளையாடியுள்ள பிரெண்டன் டெய்லர், சச்சினின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிய வீரர் என்ற சாதனையை முறியடித்துள்ளார். </p><h3>

சச்சினின் சாதனையை முறியடித்த பிரெண்டன் டெய்லர்
</h3><p>
ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5f7d0da-c618-48f3-8f68-059a8a810c04/26-6aa947728dc36.webp' /></p><p> 

இன்று ஹராரேவில் நடைபெற்று வரும் முதல் ODI போட்டியில், முதலில் துடுப்பாட்டம் ஆடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 294 ஓட்டங்கள் குவித்துள்ளது. </p><p>

295 ஓட்டங்கள் என்ற வேற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள ஜிம்பாப்வே 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.</p><p> 

இந்த போட்டியில் ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் களமிறங்கியதன் மூலமே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f75c3386-5638-4511-9eb0-efc710d763d4/26-6aa947734675a.webp' /></p><p>

முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 1989 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை மொத்தம் 22 ஆண்டுகள் 91 நாட்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார். </p><p>

பிரெண்டன் டெய்லர் இன்றைய போட்டியில் களமிறங்கியதன் மூலம், 22 ஆண்டுகள் 148 நாட்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

2004 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான பிரெண்டன் டெய்லர், 2021 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/456869ec-0670-4c8b-b8fd-e83e943bbd4c/26-6aa94773f06c3.webp' /></p><p>

2022 ஆம் ஆண்டில் கட்டாயத்தின் பேரில் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அது குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கவில்லை என கூறி ஐசிசி அவருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்தது. தடை முடிந்த பின்னர் 2025 ஆகஸ்டில் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பினார்.</p><p> 

2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதை இலக்காகக் கொண்டுள்ளார்.</p><p>

208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிரெண்டன் டெய்லர், 39 அரைசதம் மற்றும் 11 சதங்கள் உட்பட 	6,708 ஓட்டங்கள் குவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T13:28:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-foreign-tourists-has-crossed-sl-1789477212"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-foreign-tourists-has-crossed-sl-1789477212</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,609,759 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

அத்துடன், செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 74,637 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>
</p><p>
 

இந்த ஆண்டில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd1995a9-1f75-4b7e-9578-9b10c3d5b40d/26-6aa9458938bb6.webp' /></p><p>
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜெர்மனியிலிருந்து 94,007 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

செப்டம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதற்கமைய இந்தியாவிலிருந்து 22,541 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T13:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி வரலாற்றுச் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sanjika-wins-gold-in-school-wrestling-event-1789476460"></link>
            <id>https://ibctamil.com/article/sanjika-wins-gold-in-school-wrestling-event-1789476460</id>
            <summary type="text">
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை
படைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை
படைத்துள்ளார்.
</p><p>
முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம்
செய்த வி. சஞ்ஜிகா என்பவரே இவ்வாறு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>மல்யுத்தப் போட்டிகள்</h2><p>அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டிகள்
பண்டாரவளை கினிஹம உள்ளக விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.</p><p> </p><p></p><p>இதில்
முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம்
செய்த வி. சஞ்ஜிகா, 48 - 50 கிலோ கிராம் நிறைப்பிரிவில் தங்கப்பதக்கத்தைக்
கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T13:13:59+00:00</updated>
        </entry>
    </feed>
