<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-03T05:39:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலைய அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த சீன அழகுக்கலை நிபுணர் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-beauty-expert-shocks-airport-officials-1785735517"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-beauty-expert-shocks-airport-officials-1785735517</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட் தொகுதியுடன் சீனப் பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட் தொகுதியுடன் சீனப் பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

​</p><p>&nbsp;கைதுசெய்யப்பட்டவர் சீனாவின் ஷீ-ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதுடைய அழகுக்கலை நிபுணர் என தெரியவந்துள்ளது.​&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1862d4-1b83-4af3-91a5-6c7f3f2eb8f1/26-6a70295fe9630.webp' /></p><p> </p><p>சீனாவில் தயாரிக்கப்பட்ட குறித்த சிகரெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே இப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

​ </p><p>இவர் இந்த சிகரெட் தொகுதியை சீனாவிலிருந்து கொள்முதல் செய்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து மலேசிய எயார்லைன்ஸ் MH-179 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

​ </p><p>இதன்போது&nbsp; &nbsp;பயணப் பைகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 20,400 சிகரெட்டுகளைக் கொண்ட 102 சிகரெட் பொதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

​ கைதுசெய்யப்பட்ட சீனப் பெண்ணை இன்று (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T05:36:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் 120 கோடிக்கும் மேல் வசூல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-tamilnadu-11-days-box-office-1785733054"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-tamilnadu-11-days-box-office-1785733054</id>
            <summary type="text">சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படத்தின் 11 நாட்கள் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.தமிழ் சினிமாவின் உச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படத்தின் 11 நாட்கள் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.</p><p>தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்த விஜய், அரசியலில் களமிறங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e09328ec-fc58-4102-a156-b8d2c5777c18/26-6a701fc1081d7.webp' /></p><p> 

இனி இவரை ஒரு நடிகராக மட்டும் நம்மால் பார்க்க முடியாது; இந்தியாவின் அரசியல் பெரும்புள்ளிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறிவிட்டார். ஆம், இவரின் ஆளுமையை மே 4 அன்றே தமிழகம் தாண்டி இந்தியாவே பார்த்து வியந்துபோனது.</p><h2>ஜனநாயகன்</h2><p>
</p><p>
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் ஜனநாயகன். முதல் வாரம் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டம் இருந்தாலும் கூட, அதன்பின் பாக்ஸ் ஆபிஸில் சற்று சரிவை சந்தித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e098c2-9a50-465d-b2d5-8b69eca89dd5/26-6a701fc26d910.webp' /></p><p></p><p>காரணம், படம் ரிலீஸுக்கு முன்பே லீக்கானது, ஏ சான்றிதழுடன் ரிலீஸ் ஆனது, மேலும் ஸ்பைடர் மேன், ஒடிசி போன்ற திரைப்படங்களுக்கு இடையே ரிலீஸ் ஆனது என பல விஷயங்கள் உள்ளன. இது ஜனநாயகன் படத்தின் வசூலுக்கு பாதகமாக அமைந்துள்ளது.</p><h2>வசூல்&nbsp;</h2><p> </p><p>

இருப்பினும், இவ்வளவு தடைகளையும், பிரச்சனைகளையும் கடந்து வெளிவந்த ஓர் திரைப்படம் இவ்வளவு <a href="https://www.youtube.com/watch?v=QboY18eLZOA" target="_blank">வசூல் </a>செய்தது என்பதே மாபெரும் சாதனை என தமிழ் திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f4abaea-beac-4781-981a-3ae1fda32f59/26-6a701fc1b6081.webp' /></p><p> </p><p>

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஜனநாயகன் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 129 கோடி வசூலித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/burnt-body-identified-in-kilinochchi-forest-1785733569"></link>
            <id>https://tamilwin.com/article/burnt-body-identified-in-kilinochchi-forest-1785733569</id>
            <summary type="text">கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அன்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண்
ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

குறித்து சடலம் இன்றைய தினம் (0...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அன்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண்
ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது
</p><p>
குறித்து சடலம் இன்றைய தினம் (03)&nbsp; அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> சம்பவம் தொடர்பில் அப்பகுதி கிராம அலுவலரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c988342-0ac6-4fa2-87bd-8ddbb2c66f58/26-6a702698e5547.webp' />&nbsp;</p><p>இச்சம்பவம்
தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T05:26:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறப்பாக இடம்பெற்ற பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pongal-festival-old-chemmalai-neeraviyadi-pillaya-1785733406"></link>
            <id>https://tamilwin.com/article/pongal-festival-old-chemmalai-neeraviyadi-pillaya-1785733406</id>
            <summary type="text">முல்லைத்தீவு பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான
வருடாந்த பொங்கல்விழா நேற்று(02.08.2026) இடம்பெற்றது.


பல்வேறு சர்ச்சைகளின...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான
வருடாந்த பொங்கல்விழா நேற்று(02.08.2026) இடம்பெற்றது.
</p><p>

பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் இவ் ஆலயத்தில் நெருக்கடிகள்
இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆலய வழிபாடுகள் இடம்பெற்று வருகிறது.</p><p></p><h2>பூசைவழிபாடுகள்</h2><p>நேற்று காலை விசேட அபிசேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மதிய பூசை
வழிபாடுகளின் பின்னர் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615c95ae-f0ca-4141-84f6-f6ec6b2128a9/26-6a7025420865a.webp' /></p><p>

குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்விழா பூசைவழிபாடுகளில்
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பெருந்திரளான
அடியவர்களும் பங்கேற்றனர்.</p><p>தொடர்ந்து மாலை வேளையிலே நாயாறு முனியப்பர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம்
எடுத்து வரப்பட்டு கச்சை நேர்ந்து மடைபரவி வளர்ந்து நேர்ந்து பொங்கல்
இடம்பெற்று அதனை தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று பரிகளம் வழிவிடுதலோடு இன்று
(03) அதிகாலை வருடாந்த பொங்கல் நிறைவடைந்தது.</p><p>
குறித்த பொங்கல் நிகழ்விற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை அங்கு
காட்சிப்படுத்திய கொக்கிளாய் பொலிசார் அங்கு கடமையிலும் ஈடுபட்டிருந்தனர்.</p><p>எனினும் எவ்வித இடையூறும் இன்றி 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல்விழா சிறப்பாக இடப்பெற்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T05:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக மின்வாரியத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/700-promotions-in-tamilnadu-electricity-board-1785734140"></link>
            <id>https://ibctamilnadu.com/article/700-promotions-in-tamilnadu-electricity-board-1785734140</id>
            <summary type="text">தமிழக மின்வாரியத்தில் ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் பணியிட ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக மின்வாரியத்தில் ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கோரிக்கை நிலுவையில் இருந்த நிலையில் தற்போது பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>

இதன்படி 700 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது, உதவி பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு உதவி செயல் பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது, இதற்கான ஆவணத்தில் அமைச்சர் நிர்மல் குமார் கையெழுத்திட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cf7335e-e821-491f-b125-e4f06bf388d9/26-6a702533689a8.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:20:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் புதிய பேச்சு வார்த்தைக்கு செல்லும் டிரம்ப்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-to-enter-into-new-talks-with-iran-1785734480"></link>
            <id>https://canadamirror.com/article/trump-to-enter-into-new-talks-with-iran-1785734480</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் மீதான &quot;மிகப்பெரிய&quot; தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டுடனான புதிய பேச்சுவார்த்தைகள் இன்று (3) தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் மீதான "மிகப்பெரிய" தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டுடனான புதிய பேச்சுவார்த்தைகள் இன்று (3) தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
எயார் போர்ஸ் வன் வானூர்தியில் பயணித்தபோது கருத்து தெரிவித்த அவர், "நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை வடிவில் உரையாடி வருகிறோம். அது நாளை பிற்பகல் தொடங்கும்" என டொனால்ட் ட்ரம்ப் கூறியதாகவும்&nbsp; அந்த&nbsp; தகவல்கள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11c084f7-6898-4553-bc47-7ae12bbab822/26-6a7025521f06d.webp' /></p>]]></content>
            <updated>2026-08-03T05:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலை : பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999"></link>
            <id>https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

​நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

​</p><p>இதற்கமைய, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b21ddb32-c1b8-45b3-bd30-c8068ee96574/26-6a702423f02f5.webp' /></p><p>அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

​</p><p>இந்தநிலையில் இது தொடர்பில் அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிாகியுள்ளது.</p><p>அதன்படி, மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க&nbsp; தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். 

​</p><p>அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>இதேவேளை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c749b28f-b4d0-430f-b9db-4806aa5ac20e/26-6a7004aa0ccf6.webp' /></p><p>அந்த நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RpvrbiBloOw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஆர்வமில்லை...! நீடிக்கும் கருத்து வேறுபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-distrusts-us-talks-hormuz-with-oman-1785732439"></link>
            <id>https://ibctamil.com/article/iran-distrusts-us-talks-hormuz-with-oman-1785732439</id>
            <summary type="text">அமெரிக்காவின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்பதால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது என ஈரான் கருதுவதாக முன்னாள் அமெரிக்க இராஜதந்திர அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்பதால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது என ஈரான் கருதுவதாக முன்னாள் அமெரிக்க இராஜதந்திர அதிகாரி ஆலன் ஐயர் தெரிவித்துள்ளார்.
</p><p>
2015 ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி <a href="https://ibctamil.com/article/trump-said-peace-talks-with-iran-resume-1785716403" target="_blank">ஒப்பந்த பேச்சுவார்த்தை</a> குழுவில் இருந்த அவர், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை ஓமான்–ஈரான் இடையே ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
ஓமான் மற்றும் ஈரான் ஒருவரையொருவர் நன்கு <a href="https://ibctamil.com/article/ukraine-drone-attack-child-death-1785711201" target="_blank">புரிந்துகொண்டு பேச்சுவார்த்தை</a> நடத்தும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>அணுசக்தி பேச்சுவார்த்தை&nbsp;</h2><p>அத்தோடு, ஹோர்முஸ் நீரிணை மீது முழு கட்டுப்பாடும் கட்டண வசூலும் வேண்டும் என்ற ஈரானின் நிலைப்பாட்டுக்கும், கட்டணம் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஓமானின் நிலைப்பாட்டுக்கும் இடையே இன்னும் பெரிய கருத்து வேறுபாடு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6585ad5-0911-456a-af15-a667cb272dee/26-6a702043c3751.webp' /></p><p>அமெரிக்கா–ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை விரைவில் முன்னேறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் ஆலன் ஐயர் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T05:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/burnt-body-found-in-kilinochchi-1785733423"></link>
            <id>https://ibctamil.com/article/burnt-body-found-in-kilinochchi-1785733423</id>
            <summary type="text">கிளிநொச்சி பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்து சடலம் இன்று திங்கட்கிழமை (03) கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்து சடலம் இன்று திங்கட்கிழமை (03) கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/859ca4fc-face-4419-a23b-d9aa0266cc8e/26-6a70230328a55.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பால் பொலிஸில் ஏற்பட்டுள்ள குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785720296"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785720296</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர், பொலிஸ் மா அதிபருக்கும் சிரேஷ்ட பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர், பொலிஸ் மா அதிபருக்கும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்களுக்கும் இடையே “WhatsApp” குழு தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>அதில், இந்தத் தீர்ப்பு நாட்டின் பொலிஸ் அதிகாரிகள் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தே விவாதிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>“WhatsApp” குழுவில் பேசப்பட்ட விடயங்கள்</h2><p>அங்கு ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிடுகையில், நபர் ஒருவர் தனக்கு மற்றொரு நபரால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அவ்வாறு முறைப்பாடு செய்த நபர், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய நபராலேயே கொல்லப்பட்டால், பொலிஸ் அதிகாரிக்கே மரண தண்டனை கிடைக்கும் நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b37ca01e-abd3-4641-b6a7-54691d5522b0/26-6a6fede9df508.webp' /></p><p> </p><p>இவ்வாறானதொரு சூழ்நிலையில் பொலிஸில் கடமையாற்றுவது ஆபத்தான நிலைமை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்ட கருத்து, </p><p>பொலிஸ் மா அதிபராக பதவி வகிப்பது இதன் மூலம் பாரிய அபாயத்தைப் பொறுப்பேற்பதாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த குழு விவாதத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் முன்வைத்த கருத்துக்களுடன் உடன்பட்ட பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதியுடன் இந்த நிலைமை குறித்து விவாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>

</p><p>இந்த அரசாங்கம் தோல்வியடைந்து வேறு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த விதி தனக்கும் வரக்கூடும் என்ற பயம் பொலிஸ் மா அதிபருக்கும், பெரும்பாலான பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.</p><h2>அரசாங்கத்திற்கு ஆதரவான பொலிஸ் அதிகாரிகள்</h2><p> "இந்த வழியில் பொலிஸைக் கொண்டு செல்ல முடியாது. பொலிஸை விட்டு விலகிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a994876-c3de-4934-a169-1f97b027000f/26-6a70225e9e3ae.webp' />&nbsp;</p><p>
</p><p>
அரசாங்கத்திற்கு ஆதரவான பொலிஸ் அதிகாரிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழுவினரும் இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p><p> "அரசியல்வாதிகள் சொல்வதைக் கேட்டு வேலை செய்து, இறுதியில் பூஜித்விற்கு நடந்ததே நடக்கும்" என்ற கருத்து பொலிஸாருக்குள் பலமாக உருவெடுத்துள்ளதால், பொலிஸ் துறை பெரும் சரிவைச் சந்திக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது. </p><p>மேலும், அரசாங்கத்தின் மீது பொலிஸாருக்குள் இருந்த கடும் அதிருப்தி இதன் மூலம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T05:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு உலங்கு வானூர்திகள் மோதி விபத்து; இருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/helicopter-collision-in-greece-two-dead-1785733850"></link>
            <id>https://canadamirror.com/article/helicopter-collision-in-greece-two-dead-1785733850</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிரீஸில் பரவி வரும் மிகப்பரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்துக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிரீஸில் பரவி வரும் மிகப்பரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
</p><p>
நேற்று (02) நடந்த இந்த விபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவரும், கிரேக்க நாட்டைச் சேர்ந்த பணியாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8755f394-6281-43d4-bfca-23cb54f04885/26-6a7022dc39a69.webp' /></p><p>
</p><p>
விபத்து நடந்த நேரத்தில் உலங்கு வானூர்திகளில் இருந்த பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவரும், மற்றொரு கிரேக்க பணியாளரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
தற்போது ஐரோப்பா முழுவதும் நிலவும் கடுமையான வெப்பமான வானிலையால் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தீயணைக்கும் சவாலான நடவடிக்கைகளின் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T05:08:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுடன் சீனப் பெண் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-woman-india-airport-withforeign-cigarettes-1785730432"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-woman-india-airport-withforeign-cigarettes-1785730432</id>
            <summary type="text">நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.</p><p>குறித்த பெண் இன்று (03.08.2026) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற அந்தப் பெண் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p></p><h2>சீனத் தயாரிப்பு சிகரெட்டு</h2><p>இதன்போது அந்த பெண்ணிடம் சட்டவிரோமாக கடத்தி செல்லபட்ட சிகரட்டுகள் கட்டுநாயக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/effcedb2-8d0a-4406-bca1-912148633497/26-6a7021a529766.webp' /></p><p>இதன்போது மேற்க்கொண்ட விசாரணைகளில் சந்தேக நபர், சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயது அழகுக்கலை நிபுணர் என்று&nbsp; தெரியவந்துள்ளது.</p><p>

 

அவர் சீனாவில் இருந்து சிகரெட்டுகளை வாங்கி, முதலில் மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்ததுடன், அங்கிருந்து மலேசியா ஏர்லைன்ஸின் MH179 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>30 இலட்சத்திற்கும் அதிக மதிப்பு</h2><p>

 

அவரது பயணப் பெட்டி மற்றும் முதுகுப்பை ஆகியவற்றை அதிகாரிகள் சோதனையிட்டபோது, பல்வேறு சீன பிராண்டுகளைச் சேர்ந்த 20,400 சிகரெட்டுகள் அடங்கிய 102 அட்டைப் பெட்டிகள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38efb1f1-2029-4a85-bd92-ef12dda419ad/26-6a7021a5d17ee.webp' /></p><p>கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p>

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளார்.&nbsp;</p><p>

 

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு&nbsp; மேற்கொண்டு வருகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் எனக்கு புது அடையாளம்.. இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-suriya-about-vishwanath-and-sons-movie-1785730897"></link>
            <id>https://cineulagam.com/article/actor-suriya-about-vishwanath-and-sons-movie-1785730897</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சூர்யா இந்த ஆண்டு கருப்பு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்படத்தின் வெற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சூர்யா இந்த ஆண்டு கருப்பு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7e3c144-64c0-471a-834e-2ab8f320efd3/26-6a7017557cf5c.webp' /></p><p>இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த டீசர், பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.</p><p> </p><p></p><p>வருகிற 12-ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், திரையரங்கில் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நேற்று விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.</p><h2>எனக்கு புது அடையாளம்</h2><p> </p><p>

இந்த விழா மேடையில் பேசிய சூர்யா, விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் குறித்து மகிழ்ச்சியான சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06d33695-c0ce-49a6-8426-a2862258ad97/26-6a701754c96d7.webp' /></p><p> இதில், "<a href="https://www.youtube.com/watch?v=oOnYddVcTfI" target="_blank">விஸ்வநாத் &amp; சன்ஸ்</a> திரைப்படத்தை பார்த்தபிறகு, தயாரிப்பாளர் நாகவம்சியிடம் இப்படியொரு படத்தை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன். இப்படம் எனக்கு ஒரு புதிய அடையாளம், இதை தந்ததற்கு இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு நன்றி". </p><p>

"நான் இப்படியொரு திரைப்படத்தில் நடித்து நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த படம் முழுக்க படம் பார்ப்பவர்களை அனைவரிடமும் சிறிய சிரிப்பு இருந்துகொண்டே இருக்கும். மேலும், இப்படம் ரொமான்ஸ், குடும்பம், நகைச்சுவை மற்றும் ஹீரோவுக்கான மாஸ் குறித்து பேசுகிறது" என கூறினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00762fca-8990-4253-9063-b2d2008c9cf7/26-6a7017542178e.webp' /></p><p>விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா பகிர்ந்துகொண்ட இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. பலரும் சூர்யாவிற்கு அடுத்த பிளாக்பஸ்டர் தயாராகிவிட்டது என கூறி வருகிறார்கள். கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து இப்படமும் மாபெரும் வெற்றியை சூர்யாவிற்கு பெற்று தருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oOnYddVcTfI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு; தொடரும் விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahara-prison-clash-causes-loss-of-15-crore-rupees-1785733269"></link>
            <id>https://jvpnews.com/article/mahara-prison-clash-causes-loss-of-15-crore-rupees-1785733269</id>
            <summary type="text">&amp;nbsp; நேற்று முன்தினம் (01) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு ஏற்பட்டுள்ள சேதம் 15 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக ஆரம்பகட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேற்று முன்தினம் (01) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு ஏற்பட்டுள்ள சேதம் 15 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>

 சிறைச்சாலையின் பல கட்டடங்கள், கூரைகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு கைதிகளால் கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57f650d8-a6c4-4fbe-9f6f-13e7d776150c/26-6a70209727b94.webp' /></p><h2>&nbsp;104 கைதிகள் பூஸா உள்ளிட்ட மேலும் ஏழு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்</h2><p> </p><p>
அத்துடன் புனர்வாழ்வுத் திட்டங்களின் கீழ் தையல் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் அழிக்கப்பட்டுள்ளன.



சம்பவம் இடம்பெற்ற தினம் நள்ளிரவு வரை கைதிகள் சிறைச்சாலை வளாகத்திலிருந்து வெளிப்புறத்தை நோக்கி கற்களை வீசியதாகவும், இதனால் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், சில கைதிகள் இணைந்து பதற்றநிலையை முன்னின்று வழிநடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p></p><p>இதனையடுத்து, வன்முறையில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட 104 கைதிகள் பூஸா உள்ளிட்ட மேலும் ஏழு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>



சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அண்மையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில், போதைப்பொருள் தட்டுப்பாடே இந்த அமைதியின்மைக்கான காரணமாக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>


பதற்றநிலையின் போது சில கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டதுடன், பின்னர் சிறை அதிகாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>
இதையடுத்து, மருந்துகள், கூர்மையான உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.



மேலும், சுமார் 1,500 கைதிகள் சிறைச்சாலையின் ஒரு பகுதியிலிருந்த மதிலை உடைத்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், அந்த முயற்சியைத் தடுக்க சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இதற்கிடையில், கைதிகள் சிறைச்சாலையின் கட்டடமொன்றுக்குத் தீ வைத்ததுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடத்தையும் உடைத்து அங்கிருந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>



அத்துடன், சில கைதிகள் ஏனைய சிறைக் கூடங்களின் பூட்டுகளை உடைத்து கைதிகளை வெளியேறச் செய்ததாகவும், வெளியே வர மறுத்த சில கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T04:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிப்பெருக்கு 2026: தமிழர்களின் பாரம்பரிய திருநாளின் சிறப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/aadi-perukku-rituals-and-significance-traditional-1785731390"></link>
            <id>https://manithan.com/article/aadi-perukku-rituals-and-significance-traditional-1785731390</id>
            <summary type="text">Aadi Perukku 2026: தமிழர்களின் தொன்மையான பண்பாட்டு மரபுகளைப் பிரதிபலிக்கும் முக்கியமான திருநாள்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு அறியப்படுகின்றது.&amp;nbsp; தமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Aadi Perukku 2026: தமிழர்களின் தொன்மையான பண்பாட்டு மரபுகளைப் பிரதிபலிக்கும் முக்கியமான திருநாள்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு அறியப்படுகின்றது.&nbsp;</p><p> தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, இயற்கைக்கும், குறிப்பாக உயிரின் ஆதாரமான நீருக்கும் நன்றி செலுத்தும் நாளாகப் போற்றப்படுகிறது. இந்த ஆண்டு இன்றைய தினம்&nbsp; ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb7704d-be56-44a5-b3f3-2a3966043e27/26-6a701d465583e.webp' /></p><p>'ஆடிப்பெருக்கு' என்ற பெயரே அதன் பொருளை உணர்த்துகிறது. 'பெருக்கு' என்பது உயர்தல், நிறைந்து வழிதல், செழித்து பெருகுதல் என்பதைக் குறிக்கிறது.</p><p> தென்மேற்குப் பருவமழையால் ஆறுகள் நிரம்பி வழியும் இந்தக் காலம், விவசாயிகளின் எதிர்கால நம்பிக்கையையும் வளமான விளைச்சலுக்கான தொடக்கத்தையும் குறிக்கிறது. </p><p>குறிப்பாக, மழைநீரால் நிரம்பி உயிர் பெறும் காவிரி ஆறு, தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த ஒன்றாகக் பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a6b74ff-7b8e-4963-bf0e-ee2855a622ff/26-6a701d4707e9d.webp' /></p><p></p><h2>
ஆடிப்பெருக்கு என்றால் என்ன?
</h2><p>ஆடிப்பெருக்கு என்பது ஆறுகளையும், நீர்நிலைகளையும், உயிரை வளர்க்கும் இயற்கை சக்தியான நீரையும் வணங்கி நன்றி செலுத்தும் பாரம்பரியத் தமிழர் திருவிழாவாகும். </p><p>பருவமழையால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, விவசாயத்திற்குத் தேவையான நீர் கிடைக்கும் காலத்தை வரவேற்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.</p><p>

பண்டைய காலத்திலிருந்தே தமிழர்கள் இயற்கையை தெய்வமாகக் கருதி வழிபட்டனர். நல்ல மழை பெய்து, நிலம் வளம் பெற்று, செழிப்பான விளைச்சல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் இந்த நாளில் வழிபாடு நடத்தினர்.</p><p> அதே நேரத்தில், இயற்கை வழங்கிய அருட்கொடைகளுக்காக குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இன்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகள், கோயில்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c022c8a-32f9-492d-aa6c-1b4bb596cb72/26-6a701f350e856.webp' /></p><p><b>ஏன் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது?</b></p><p>
நீர் இல்லாமல் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. அதனால் ஆறுகள் வாழ்வை வளப்படுத்தும் தெய்வீக சக்தியாகக் கருதப்படுகின்றன. அந்த நீருக்கு நன்றி செலுத்தி, வரும் நாட்களிலும் மழை சிறப்பாகப் பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் நாளே ஆடிப்பெருக்கு.

இது இயற்கை வளத்திற்கான நன்றியை வெளிப்படுத்தும் நாளாக மட்டுமல்லாமல், புதிய தொடக்கங்களுக்கான சிறப்பான நாளாகவும் கருதப்படுகிறது. </p><p>பல குடும்பங்கள் இந்த நாளில் புதிய தொழில் தொடங்குதல், கல்விப் பயணத்தை ஆரம்பித்தல், நகைகள் வாங்குதல், வீட்டு நலனுக்கான பூஜைகள் செய்தல் போன்ற மங்களகரமான நிகழ்வுகளை மேற்கொள்கின்றனர்.

ஆடிப்பெருக்கின் சிறப்பு
தமிழ் நாட்காட்டியில் தனித்துவமான இடம் பெற்றுள்ள ஆடிப்பெருக்கு, விவசாயம், இயற்கை மற்றும் மனித வாழ்க்கை ஆகியவற்றின் பிரிக்க முடியாத உறவை நினைவூட்டுகிறது.</p><p>இந்த நாளில் மக்கள் ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் கரைகளுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர். காவிரி உள்ளிட்ட புனித நதிகளுக்கு மலர்கள், பழங்கள், பலவகைச் சாதங்கள் மற்றும் பூஜைப் பொருட்களை சமர்ப்பித்து நன்றியை வெளிப்படுத்துகின்றனர்.</p><p>

இயற்கையை 'அம்மன்' வடிவில் வழிபடும் தமிழர் மரபில், ஆடிப்பெருக்கு கருணை, அமைதி, வளம் மற்றும் செழிப்பை வேண்டி கொண்டாடப்படும் திருநாளாகும். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் இந்த விழாவுடன் தொடர்புடைய சடங்குகளை மேற்கொள்வது, பெண்மைக்கும் இயற்கைக்கும் உள்ள ஆழமான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf40d8f3-cd2b-4918-8ace-85f90b1a86e1/26-6a701f35d14b6.webp' /></p><h2><b>
தாலி பிரித்தல்
</b></h2><p>ஆடிப்பெருக்கு நாள், இந்து மரபில் 'தாலி பிரித்தல்' சடங்கிற்கு மிகவும் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. திருமணத்தின்போது மணமகன் கட்டிய மஞ்சள் கயிற்றில் உள்ள தாலியை, பின்னர் நல்ல நாளில் தங்கச் சங்கிலியில் மாற்றுவது 'தாலி பிரித்தல்' எனப்படுகிறது.
</p><p>
புதுமணத் தம்பதிகள் இந்த மங்களகரமான சடங்கை ஆடிப்பெருக்கு நாளில் ஆலயத்திலோ அல்லது இல்லத்திலோ உறவினர்களின் முன்னிலையில் நடத்துவது சிறப்பாகக் கருதப்படுகிறது.இது தம்பதியரின் இல்லற வாழ்க்கை நீடித்து வளமுடன் அமைய வேண்டும் என்ற நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63510176-183a-4014-bb6d-119211d36893/26-6a701f3682c2e.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">திருமணம் தொடர்பான பாரம்பரிய சடங்குகள்&nbsp;</span></h2><p>
ஆடிப்பெருக்கு நாளில் திருமணமாகாத பெண்கள், திருமணமான பெண்களுடன் இணைந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.</p><p> அரிசி, வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதணிகள், கருப்பு மணிகள் போன்றவற்றை சமர்ப்பித்து வழிபட்டால், விரும்பிய குணநலன்கள் கொண்ட வாழ்க்கைத்துணை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.</p><p>
அதேபோல், திருமணமான ஆண்களை மாமனார் வீட்டிற்கு அழைத்து புதிய ஆடைகள் வழங்கி விருந்து அளிக்கும் வழக்கமும் பல இடங்களில் காணப்படுகிறது. இது உறவுகளை வலுப்படுத்தும் குடும்ப மரபாகவும் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f386e6f3-f408-47a0-be72-2db925101b27/26-6a701f3732f5f.webp' /></p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">பெண்களின் சிறப்பு வழிபாடுகள்&nbsp;</span></h2><p>பல குடும்பங்களில் திருமணமான பெண்கள் ஆடிப்பெருக்கிற்கு முன்னதாகவே தங்கள் பெற்றோர் வீட்டிற்குச் சென்று சில நாட்கள் அல்லது ஒரு மாதம் வரை தங்கும் வழக்கம் இருந்தது. ஆடிப்பெருக்கு விழா நிறைவடைந்த பிறகு, அவர்கள் மீண்டும் கணவர் வீட்டிற்குத் திரும்புவார்கள்.</p><p>இந்த நாளில் பெண்கள் எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம், தேங்காய் சாதம், இனிப்புச் சாதம் உள்ளிட்ட பலவகையான கலவைச் சாதங்களைத் தயாரித்து, அவற்றை ஆற்றங்கரையில் வைத்து இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் வழிபாடு நடத்துகின்றனர்.</p><p>பின்னர் குடும்பத்தினருடன் இணைந்து அந்த உணவைப் பகிர்ந்து உண்ணுவது ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் வளமான வாழ்வை எடுத்துரைக்கும் பாரம்பரியமாகக் கருதப்படுகிறது.

ஆடிப்பெருக்கு என்பது ஒரு சாதாரண பண்டிகை மட்டுமல்ல.</p><p>இயற்கை, நீர், விவசாயம், குடும்ப உறவுகள் மற்றும் தமிழர் பண்பாட்டு மரபுகளை ஒருங்கிணைத்து கொண்டாடப்படும் வாழ்க்கைத் தத்துவம் நிறைந்த திருநாளாகும்.</p><p>உயிரின் ஆதாரமான நீருக்கு நன்றி செலுத்தி, வருங்காலம் வளமாக அமைய வேண்டும் என்று அனைவரும் மனமார வேண்டிக்கொள்ளும் இந்த திருநாள், தமிழர்களின் இயற்கை நேசத்தையும் நன்றியுணர்வையும் தலைமுறைகள் கடந்து உலகிற்கு பறைசாற்றுகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b>FOLLOW NOW&nbsp;</b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T04:58:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளுக்கு பேர் போன ஆன்மீகப் பேச்சாளரை காதலிக்கும் மிருணாளினி ரவி! வைரல் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-mirnalini-confirm-relationship-mahavishnu-1785674347"></link>
            <id>https://manithan.com/article/actress-mirnalini-confirm-relationship-mahavishnu-1785674347</id>
            <summary type="text">mirnalini ravi viral post :&amp;nbsp;&amp;nbsp;நடிகை மிருணாளினி ரவி தனது காதலரை சமூக வலைத்தளத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>mirnalini ravi viral post :&nbsp;&nbsp;நடிகை மிருணாளினி ரவி தனது காதலரை சமூக வலைத்தளத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும், அதனுடன் இணைந்துள்ள பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><h2>நடிகை மிருணாளினி ரவி&nbsp;</h2><p>
</p><p>
டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடம் முதலில் பிரபலமான மிருணாளினி ரவி, பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43737f5a-8e4e-4244-8373-57461fbb77f7/26-6a6f3f905c91c.webp' /></p><p></p><p> விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் ஏலியன் பெண் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ஜூங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa2e166-7549-42f5-a80c-5d27fe157b23/26-6a6f3f91136b1.webp' /></p><p>
</p><p>
இறுதியாக விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த 'ரோமியோ' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, தனது புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த அப்டேட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b0662f8-d950-4ce8-a12a-8f8883ec68bf/26-6a6f40af8d904.webp' /></p><p>இந்த நிலையில், தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை மிருணாளினி ரவி தற்போது வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், மஹாவிஷ்ணு என்பவரையே தான் காதலித்து வருவதாகவும், இருவரும் சுமார் 7 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த நிலையில், அந்த நட்பு தற்போது காதலாக மலர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb593f5-83e0-42b9-8e0b-394200a5283f/26-6a6f40b0774fd.webp' /></p><p></p><p>

மிருணாளினியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
</p><p>
குறிப்பாக, மிருணாளினி குறிப்பிட்டுள்ள மஹாவிஷ்ணு, பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் கடந்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக செய்திகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dbf65N7nyaO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dbf65N7nyaO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dbf65N7nyaO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T04:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி குறித்து பிரதி அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/insurance-scheme-for-journalists-media-minister-1785729727"></link>
            <id>https://ibctamil.com/article/insurance-scheme-for-journalists-media-minister-1785729727</id>
            <summary type="text">வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் பல ஊடகவியலாள்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து ஊடகவியலாளர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் பல ஊடகவியலாள்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம் என வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.</p><p>அத்துடன் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன் தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p>
வவுனியாவில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து
கொண்ட பின் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>காப்புறுதி திட்டம்</h2><p>இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலின் போது எதிர்நோக்கும் கஸ்டங்கள்
தொடர்பில் எமக்கு தெரியும்.</p><p>ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அரச ஊடக
நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற முடியும். ஏனைய ஊடக
நிறுவனங்களும் சரியான முறையில் ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதை
உறுதி செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13b841fe-bab0-4c67-80a9-0a9f3e9b4cff/26-6a701dbb757df.webp' /></p><p>ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதற்கான
அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் கொண்டு வரவுள்ளேன். இதனை ஒரு வருடத்திற்கு
மட்டும் வழங்காது தொடர்ச்சியாக வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ள
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில்கள், கடன் திட்டங்கள
வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நாம்
பரிசீலித்து சிறந்த தீர்வினை வழங்கவுள்ளோம்.</p><p>
கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள நடைமுறைப்படுத்தும் போது
ஊடகவியலாளர்களுக்கும் வீட்டுத்திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>எமது
அரசாங்கம் 2029 ஆம் ஆண்டுக்குள் வீடற்ற அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை வழங்க
நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக ஊடகவியலாளருக்கும் ஏதோ ஒரு வகையில்
வீட்டுத்திட்டம் கிடைக்கும்.</p><p></p><h2>&nbsp;ஊடகவியலாளர்களுக்கு நீதி</h2><p>அத்துடன், கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்
தொடர்பான பிரச்சினைகள் 20 வருடங்களுக்கு மேலாக உள்ளது. நாம் பல வழக்குகளை
தற்போது துரிதப்படுத்தி நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோம்.</p><p> தேங்கியுள்ள
வழக்குளை துரிதமாக முடிப்பதற்காகவே நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்க யோசனை
முன்வைத்துள்ளோம். கடத்தப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான
பிரச்சினைகளுக்கு நீதியைப் பெற ஆதாரங்கள் பல இல்லை. அவற்றை திரட்ட
வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/039b029a-ff34-4b0d-ac04-b94a8f8aa97f/26-6a701dbc55ae7.webp' /></p><p> </p><p>அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறும். ஆதாரங்கள் தேவை. அதன்
மூலமே நீதியைப் பெற முடியும்.

இருப்பினும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் வேறு வகையிலும் பல
சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்கள் அதில் தண்டனை பெறுவார்கள். </p><p>அந்த
வகையில் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன்
தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள்.</p><p>வடக்கில் மட்டுமன்றி
தெற்கிலும் பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர்.
எனவே இதனை நாம் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து
ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம்.</p><p>

எமது அரசாங்கம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஊடக
நிறுவனங்களுடனும் பேசி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற
நடவடிக்கை எடுக்கும்“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T04:54:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசாங்கம்! கேள்வியெழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-attack-sajith-against-goverment-1785731564"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-attack-sajith-against-goverment-1785731564</id>
            <summary type="text">சிறைச்சாலை அமைப்பை சரியாக நிர்வகிக்க முடியாத தற்போதைய அரசால், 22
மில்லியன் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதே இன்று
கேள்விகுறியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை அமைப்பை சரியாக நிர்வகிக்க முடியாத தற்போதைய அரசால், 22
மில்லியன் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதே இன்று
கேள்விகுறியாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,</p><p>&nbsp;</p><h2>திணறும் அரசாங்கம்</h2><p>
</p><p>
"நடமாடும் நூலகம் என்று அழைக்கப்படும் அறிஞர்கள் நிறைந்த அரசை
உருவாக்குவதாகக் கூறிய தற்போதைய அரசு, வெளிநாட்டுக் கடன்களை முறையாகத்
திருப்பிச் செலுத்த முடியாமலும், சிறைச்சாலைகளைக் கட்டுப்படுத்த முடியாமலும்
திணறுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9662a4d1-f8f7-419e-aae1-b3c980c079d6/26-6a701f6d0c4de.webp' /></p><p>இவ்வாறானதொரு அரசால் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க
முடியும்?

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது நீதி மற்றும் சிறைச்சாலைகள்
அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்
பிரேரணைக்கு அரசு ஆதரவாக வாக்களித்தது.</p><p> இருப்பினும், சில நாட்களுக்குப் பின்
மீண்டும் மஹர சிறைச்சாலையில் மோதல் வெடித்துள்ளது.</p><h2>&nbsp;நிலவும் குழப்பமான சூழ்நிலை</h2><p> </p><p>நீதி அமைச்சரைப் பாதுகாத்த
அரசாங்கம், தற்போது அங்கே நிலவும் குழப்பமான சூழ்நிலையைச் சரிசெய்ய வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.</p><p>

ஒரு சிறைச்சாலையைக் கூடக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத இந்த அரசால்
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. மாறாக, நாட்டை அழிக்கும் ஓர் அரசே
தற்போது செயற்படுகின்றது.</p><p> இன்று நாட்டின் 30 முதல் 40 சதவீத மக்கள்
வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளதுடன், நகர்ப்புற, கிராமப்புற மற்றும்
தோட்டப் பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த சமூகமும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு
வருகின்றன என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T04:54:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான காலநிலை ; மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-holidays-for-central-province-schools-1785732498"></link>
            <id>https://jvpnews.com/article/weather-holidays-for-central-province-schools-1785732498</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

​ நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cca8e96-5e7e-426f-bbd3-c18fb160aa7c/26-6a701d9489aa2.webp' /></p><p> 

​அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T04:46:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு - மக்களுக்கான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985"></link>
            <id>https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி&amp;nbsp; ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி&nbsp; ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தோரண வாசலான "நல்லூரான் வடக்கு வாசல் வளைவு" திறந்து வைக்கப்படவுள்ளது</p><p>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, எதிர்வரும் 6 ஆம் திகதி தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.</p><h2>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு</h2><p>இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc589867-d2e1-4297-ad96-2cacf6154bc4/26-6a701edd3da2e.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும். </p><p>அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய விரிப்புக் காணும்.
</p><p>யாழ்ப்பாணத்தின் கந்தபுராண மரபையும் கலாசாரப் பாரம்பரியத்தையும் எடுத்தியம்பும் வகையில் இவ்வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T04:45:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசை கவிழ்க்கும் சதியில் ரணில்! நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-secrete-plan-mystery-photo-released-1785725070"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-secrete-plan-mystery-photo-released-1785725070</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

இந்த பின்னணி குறித்து இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால அம்பலப்படுத்தியுள்ளார்.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜு அமரசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்ட இரகசியச் சந்திப்பு தொடர்பான புகைப்படம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.</p><p> </p><h2><b>

மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு</b></h2><p>இந்த புகைப்படம் மூலம் நாட்டின் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக அஜித் தர்மபால சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22e4cb3f-33db-43e3-8ead-c3ec497062d6/26-6a70189894fc2.webp' /></p><p>சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அந்தப் புகைப்படத்தில், ரணில் விக்ரமசிங்க மதுக் கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டும், சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறார். </p><p>

அவருடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜு அமரசூரிய உள்ளிட்ட உயர் தரப்பினர் கலந்துரையாடும் காட்சி பதிவாகியுள்ளது.</p><p> 

இந்தச் சந்திப்பானது சாதாரண பாமர மக்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. தங்களைச் சேர்ந்த உயர் வர்க்கத்தினருக்கு ஏதேனும் அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படும்போது, இவ்வாறான கூட்டத்தினர் உடனடியாக ஒன்றிணைந்து அதைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படும் ஒன்றாகும்.</p><p>
</p><h2><b>
அரங்கேறும் குழப்பங்கள்</b></h2><p>மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று நாட்டில் இயங்கிக் கொண்டிருந்தாலும், அதற்குள் அரச அதிகாரிகள், உயர்மட்ட பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களை உள்ளடக்கிய ஒரு மறைமுக சக்தியாக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2061f02-3f3d-4f7e-a275-d987ddc7e2fc/26-6a701abbd3bc0.webp' /></p><p>மஹர மற்றும் நீர்கொழும்பு போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக அரங்கேறும் குழப்பங்கள் மற்றும் அசம்பாவிதங்களுக்குப் பின்னால் இந்த மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பின் சூழ்ச்சிகள் உள்ளது. </p><p>

அரசாங்கம் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சமகால அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்தாலும், இந்த உயர்மட்டக் குழாமினர் தங்களது வர்க்கத்தினரை பாதுகாப்பதற்காகவும், வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகவும் தொடர்ந்தும் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றது. </p>]]></content>
            <updated>2026-08-03T04:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று பேருந்துகள் மோதி கோர விபத்து; 20 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-collision-karadupana-area-kegalle-20-injured-1785732132"></link>
            <id>https://jvpnews.com/article/bus-collision-karadupana-area-kegalle-20-injured-1785732132</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்து இன்று (3) காலை 6:15 மணியளவில் ​ கேகாலை - கரடுபன பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b13678c-6191-45f2-91e1-982d5ab4212f/26-6a701c25d6394.webp' /></p><p> 

​ ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

​</p><p> விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

​மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07a836a7-2408-4a01-b5e9-9f987f44ff12/26-6a701c78cbfe4.webp' /></p>]]></content>
            <updated>2026-08-03T04:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை...! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hrcsl-probes-mahara-prison-riot-incident-1785730111"></link>
            <id>https://ibctamil.com/article/hrcsl-probes-mahara-prison-riot-incident-1785730111</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் கலவரம் தொடர்பாகச் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணையை ஆரம்பித்துள்ளது.

குறித்த சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://ibctamil.com/article/mahara-jail-damage-worth-over-rs-15-crore-1785690902?itm_source=parsely-top" target="_blank">மஹர சிறைச்சாலையில் </a>ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் கலவரம் தொடர்பாகச் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணையை ஆரம்பித்துள்ளது.
</p><p>
குறித்த சிறப்பு விசாரணையானது நேற்றிலிருந்து (03-08-2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட <a href="https://ibctamil.com/article/prisoners-transferred-from-mahara-prison-1785665320" target="_blank">விசாரணைக் குழுவொன்று </a>நேற்று முற்பகல் மஹர சிறைச்சால பகுதிக்கு நேரில் சென்று விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.</p><p></p><h2>கோடிக்கணக்கான ரூபாய்</h2><p>

இதற்கு மேலதிகமாக, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் (International Human Rights Organization) பிரதிநிதிகள் குழுவொன்றும் நேற்று மஹர சிறைச்சாலைக்கு நேரில் சென்று அங்குள்ள கள நிலவரங்களை ஆராய்ந்துள்ளது.
</p><p>
சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷன சுபவிக்ரம கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0014311b-9e80-45ca-a091-b60f7e66fdb9/26-6a701a4bd2036.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும் தெரிவித்த அவர், “கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>விரிவான விசாரணைகள்</h2><p>சிறைச்சாலை வளாகம் முழுவதும் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளதால், அங்கு மனிதர்கள் தங்கியிருக்க முடியாத சூழலே நிலவுகிறது.</p><p> 

இந்த அழிவு கைதிகளின் தேவைகளுக்காக நடந்ததா அல்லது வேறு யாராவது தங்களது தேவைகளுக்காக இதைச் செய்தார்களா என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ec95d00-58fd-4b66-a770-c0b37e4e0074/26-6a701a4c8569d.webp' /></p><p>ஒரு சில அறைகளுக்குள் இருக்கும் கைதிகளால் மட்டும் இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்த முடியாது. </p><p>இது யாரோ ஒருவரின் திட்டமிட்ட பின்னணியில் நடந்த சம்பவம் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் சிறைச்சாலைச் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதம் மற்றும் கலவரத்தின் பின்னணி குறித்த விரிவான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T04:40:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[4,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட வீடு: பூஜா ஹெக்டே வீட்டின் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-pooja-hegde-inside-house-photos-1785731692"></link>
            <id>https://viduppu.com/article/actress-pooja-hegde-inside-house-photos-1785731692</id>
            <summary type="text">நடிகை பூஜா ஹெக்டே; இவருக்கு ரசிகர்களிடம் அறிமுகமே தேவையில்லை. இளைஞர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இவர், பான்-இந்தியா ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பூஜா ஹெக்டே; இவருக்கு ரசிகர்களிடம் அறிமுகமே தேவையில்லை. இளைஞர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இவர், பான்-இந்தியா ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
</p><p>
திரையுலக பிரபலங்களின் லைஃப் ஸ்டைல், வீடு, சம்பளம் மற்றும் அவர்களுடைய கார்கள் குறித்து அவ்வப்போது இணையத்தில் தகவல்கள் வெளிவரும். அந்த வகையில், நடிகை பூஜா ஹெக்டேவின் பிரம்மாண்ட வீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aadb15e-a520-49b6-a3f2-6bb3ecec125a/26-6a701a72f3566.webp' /></p><p>

சுமார் 4,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டில் வெள்ளை நிற உள் அலங்காரம், பசுமையான செடிகள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
கடலை நோக்கி அமைந்துள்ள இந்த வீடு தனக்கு அமைதியையும், இயல்பான வாழ்க்கை உணர்வையும் தருவதாக நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார். பூஜா ஹெக்டே வீட்டின் <a href="https://www.youtube.com/watch?v=Gt3_8oKhIRs" target="_blank">புகைப்படங்கள் </a>வெளியாகியுள்ளன. இதோ பாருங்க:</p>]]></content>
            <updated>2026-08-03T04:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஹினி பற்றி முத்து கூறிய ரகசியம், ஷாக்கில் விஜயா, மனோஜ்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-august-03-episode-1785731150"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-august-03-episode-1785731150</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைசிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் மீனாவின் ஆபரேஷன் காட்சிகள் தான் அதிகம் சென்றன. வீட்டில் யாருக்கும் தெரியாமல் மீனாவின் ஆபரேஷன் முடிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் மீனாவின் ஆபரேஷன் காட்சிகள் தான் அதிகம் சென்றன. </p><p>வீட்டில் யாருக்கும் தெரியாமல் மீனாவின் ஆபரேஷன் முடிந்தது. ஆனால் இந்த விஷயம் ரோஹினிக்கு தெரியவர அவர் விஜயாவிற்கு போன் செய்து முத்து-மீனாவிற்கு குழந்தையே பிறக்காது, அப்போது என் குழந்தை தான் உங்களது வாரிசு என கூறி சிரிக்கிறார். </p><p>இந்த விஷயத்தை விஜயா வீட்டில் கூற அண்ணாமலை, ரவி-ஸ்ருதி என எல்லோரும் ஷாக் ஆகிறார்கள்.
பின் வீட்டிற்கு வந்த முத்துவிடம் அண்ணாமலை என்ன நடந்தது என கேட்க அவர் எல்லா விஷயத்தையும் கூறிவிடுகிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b91c0f1-ad66-4d20-9774-ca816484cfe8/26-6a701b673852e.webp' /></p><h2>
எபிசோட்</h2><p>
இன்றைய எபிசோடில், விஜயா ஸ்ருதியிடம் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி பேசுகிறார். அடுத்து ஸ்ருதி ஆபரேஷன் முடிந்து வீட்டிற்கு வருகிறார், அவரை விஜயா நலம் விசாரிக்கிறார். அந்த நேரம் வீட்டிற்கு வந்த மனோஜிடம் தனியாக பேச முத்து அழைக்க அவர் மறுக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33cfd43a-e9bf-4107-b5e7-085c1e9eafc2/26-6a701b6661279.webp' /></p><p> </p><p>பின் முத்து, ரோஹினி தனது குழந்தைக்கு அப்பா பெயரில் மனோஜ் பெயரை தான் கொடுத்துள்ளதாம் என கூற விஜயா-மனோஜ் இருவருமே ஷாக் ஆகிறார்கள். </p><p>விஜயா என்ன இது, உடனே மருத்துவமனைக்கு சென்று அதை மாற்றிவிட்டு வா என கூற முத்து-மனோஜ் அதுபோல் செய்ய முடியாது என கூறுகிறார்கள்.</p><p> ஆனால் கடைசிவரை மனோஜ் அது என் குழந்தை இல்லை என்று சமாளிக்கிறார். விஜயா, இந்த பிரச்சனையில் இருந்து வெளியேற மனோஜின் பெயரை மாற்றிவிடலாம் என பேசுகிறார். கடைசியாக முத்து-மீனாவிற்காக மாடியில் புது ரூம் கட்ட பெண் மேஸ்சிரி வருகிறார். </p>]]></content>
            <updated>2026-08-03T04:30:13+00:00</updated>
        </entry>
    </feed>
