<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-11T05:46:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி அனில் மேனன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/anil-menon-of-indian-origin-travel-to-space-nasa-1783748684"></link>
            <id>https://canadamirror.com/article/anil-menon-of-indian-origin-travel-to-space-nasa-1783748684</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மனியாபோலிஸ் நகரில், இந்திய மற்றும் உக்ரைன் குடியேறி பெற்றோர்களுக்கு பிறந்தவர் அனில் மேனன்(49). மருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மனியாபோலிஸ் நகரில், இந்திய மற்றும் உக்ரைன் குடியேறி பெற்றோர்களுக்கு பிறந்தவர் அனில் மேனன்(49). மருத்துவம், ராணுவம் மற்றும் மனித விண்வௌி பயணம் ஆகியவற்றில் பல்வேறு புரிந்துள்ளார்.
</p><p>
 அமெரிக்க விமான படையில் பணியாற்றியபோது, ஆபரேஷன் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நாசாவில் கடந்த 2014ம் ஆண்டு தனது பணியை தொடங்கிய அனில் மேனன், சர்வதேச விண்வௌி நிலையத்தில் பணியாற்றும் விண்வௌி வீரர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e078e5f-5a77-466c-bf94-e9783ef38e06/26-6a51d84e44673.webp' /></p><p> 

அனில் மேனனின் மனைவி அன்னா வில்ஹெல்மும் ஒரு விண்வௌி வீராங்கனை ஆவார். இந்நிலையில், அனில் மேனன் வரும் 14ம் தேதி தனது முதல் சர்வதேச விண்வெளி பயணத்தை தொடங்க உள்ளார்.
</p><p>
ரஷ்ய விண்வௌி வீரர்களான பியோத்தர் டுப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன் கஜகஸ்தானில் உள்ள பைக்னோனூர் விண்வௌி ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம்எஸ்-9 விண்கலத்தில் பயணம் மேற்கொள்ள அனில் மேனன் தயாராகி வருகிறார்.
</p><p>
 8 மாதகாலம் விண்வௌி நிலையத்தில் தங்கவுள்ள அனில் மேனன், நீண்டகால விண்வௌி பயணத்தால் ஏற்படும் உடலியல் பாதிப்புகள், விண்வௌியில் மனித ரத்த ஓட்டம், திசுக்கள் வளர்ச்சி உள்பட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-11T05:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-dies-after-electrocuted-in-palai-area-1783747674"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-dies-after-electrocuted-in-palai-area-1783747674</id>
            <summary type="text">கிளிநொச்சி -&amp;nbsp;பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி
இயக்கச்சியை சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி -&nbsp;பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.</p><p>பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி
இயக்கச்சியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞனே மின்சாரம்
தாக்கி மரணமடைந்துள்ளார்.</p><p></p><h2>மின்சார இணைப்பு வேலை</h2><p>
</p><p>குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கு ம்போது மின்சாரம்
தாக்கிய நிலையில் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e5b6413-b291-43c0-a856-820f87028b90/26-6a51d75641d5c.webp' /></p><p>இந்நிலையில், குறித்த சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T05:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்: தலைநகர் கீவ்வில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-missiles-targets-kyiv-6-injured-1783748492"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-missiles-targets-kyiv-6-injured-1783748492</id>
            <summary type="text">உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை ரஷ்ய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.அதிகாலை 3.38 மணியளவில் தொடங்கிய இந்த வான்வழித் தாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை ரஷ்ய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.</p><p>அதிகாலை 3.38 மணியளவில் தொடங்கிய இந்த வான்வழித் தாக்குதலில் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெடி சத்தம் கேட்கப்பட்டது.</p><p>இதையடுத்து கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.</p><p> கீவ் நகர இராணுவ நிர்வாக தலைவர் டைமூர் டகாசென்கோ டெலிகிராமில் தெரிவித்துள்ள தகவலில், தலைநகர் கீவ்வை குறிவைத்து எதிரிப் படைகள் ஏவுகணை தாக்குதல் தொடங்கியுள்ளனர். எனவே பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfa4c0d-f732-47cc-a6ad-3435e275b882/26-6a51d78de5b39.webp' /></p><p> கீவ் நகர மேயர் இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>பாதிக்கப்பட்டவர்கள் விவரம்</h2><p>
இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ரஷ்ய படைகளின் தாக்குதலில் டிப்ரோவ்ஸ்கி மற்றும் ஸ்வியாடோஷின்ஸ்கி மாவட்டங்கள் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.</p><p> சேதத்தின் முழு அளவை மதிப்பீடும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.</p><p> தாக்குதலுக்கு ரஷ்ய படைகள் பயன்படுத்திய ஏவுகணைகள் வகை குறித்து உக்ரைனிய படைகள் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.</p><p> இருப்பினும் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை Iskander-M அல்லது S-300/S-400 ஏவுகணையாக இருக்கலாம் என உக்ரைன் தரப்பு சந்தேகம் எழுப்பி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது 1000 ஏவுகணைகள் பாயும்: ட்ரம்ப் எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ships-pass-through-strait-of-hormuz-1783742124"></link>
            <id>https://ibctamil.com/article/ships-pass-through-strait-of-hormuz-1783742124</id>
            <summary type="text">தொடர்ந்து மூன்றாவது இரவாக உலகின் மிக முக்கிய வர்த்தக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து குறைந்துள்ளதாக&amp;nbsp;கப்பல் போக்குவரத்தை கண்காணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ந்து மூன்றாவது இரவாக உலகின் மிக முக்கிய வர்த்தக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து குறைந்துள்ளதாக&nbsp;கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p>உலக எரிசக்தி சந்தைகளுக்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்குத் திறந்திருப்பதாகவும், கப்பல்கள் தடையின்றி செல்லலாம் என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த விடயம் வெளியாகி உள்ளது.</p><p>ஜூலை 9 மற்றும் 10- ஆம் திகதிக்கு இடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகப் போக்குவரத்து தொடர்ந்து மூன்றாவது இரவாகக் குறைந்திருந்தது.</p><p></p><h2>கொலை செய்ய ஈரான் முயற்சி</h2><p>சில நாட்களுக்கு முன்பு வரை வழக்கமாக 18 முதல் 22 கப்பல்கள் அந்த நீர்வழியைக் கடந்து சென்ற நிலையில், தற்போது 12 மணி நேரத்திற்குள் வெறும் ஆறு கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றதாக அது கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e35e7271-2571-4917-bf0c-24057f19f633/26-6a51cb4b543a9.webp' /></p><p>அதே நேரத்தில், கப்பல்கள் தங்கள் பயணம் செய்வதை மறைப்பதற்காக டிரான்ஸ்பாண்டர்களை அணைத்து விடும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும்&nbsp; விண்ட்வார்ட்&nbsp;நிறுவனம் கூறுகிறது.</p><p>தன்னைக் கொலை செய்ய ஈரான் முயற்சித்தால், ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான என்னை, படுகொலை செய்வோம் அல்லது படுகொலை செய்ய முயற்சிப்போம் என்ற தனது அச்சுறுத்தலை ஈரான் அரசாங்கம் செயல்படுத்தினால், 1000 ஏவுகணைகள் ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கித் தயார் நிலையில் வைக்கப்பட்டு குறிவைக்கப்பட்டுள்ளன; மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உடனடியாகப் பின்தொடரும்!" என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:38:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வானில் வட்டமடித்த பறவை மோதிய விமானம்... கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/katunayake-istanbul-flight-struck-by-bird-1783745641"></link>
            <id>https://ibctamil.com/article/katunayake-istanbul-flight-struck-by-bird-1783745641</id>
            <summary type="text">புதிய இணைப்புகட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இன்று (11) காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோதே இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்திருந்த குறித்த விமானம்&nbsp;காலை 10:24 மணிக்கு கட்டுநாயக்கவில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.</p><p>இந்த அவசரநிலையை எதிர்கொள்வதற்காக விமான நிலைய நிர்வாகத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dccb4bc-b3da-4565-ad3c-0ab67d983395/26-6a51d840d5005.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி&nbsp;இன்று (11) காலை புறப்பட்ட ஏ330 (A330) ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது. </p><p>

குறித்த விமானம் தற்போது நீர்கொழும்பு களப்பு கடற்பரப்பிற்கு மேலாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>பாதுகாப்பான அவசரகால தரையிறக்கத்திற்குத் தயாராகும் வகையில் எரிபொருளை குறைத்தபடி, அந்த விமானம் முன்னதாக சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டது&nbsp;</h2><p>TK-731 என்ற இலக்கமுடைய இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f4b491-0a5d-4cc4-a390-7230e44184bc/26-6a51d27dd5214.webp' /></p><p>இந்த விமானம் அகலமான உடல் அமைப்பைக் கொண்ட (Wide-body) ஏ330 ரக விமானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டு வருவதுடன் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமான நிலைய அவசர கால நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஹாமாஸ் விமான விபத்தில் 10 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/10-killed-in-bahamas-plane-crash-1783747698"></link>
            <id>https://canadamirror.com/article/10-killed-in-bahamas-plane-crash-1783747698</id>
            <summary type="text">அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கியூபாவுக்கு அருகில் அமைந்துள்ள&amp;nbsp; &amp;nbsp;பஹாமாஸ் நாட்டின் சிறிய இரகத்தைச் சேர்ந்த &#039;செஸ்னா 402&#039; என்ற விமானம் நடுவானில...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கியூபாவுக்கு அருகில் அமைந்துள்ள&nbsp; &nbsp;பஹாமாஸ் நாட்டின் சிறிய இரகத்தைச் சேர்ந்த 'செஸ்னா 402' என்ற விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில்,10 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> 



பஹாமாஸ் நாட்டின் 53 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடந்து வரும் வேளையில் இந்தத் துயர விமான விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14eae8a7-c002-4884-96a7-10b41fa375b1/26-6a51d473a04a1.webp' /></p><p> </p><p>



மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.



மேலும், இந்த விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-11T05:28:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை .., தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/live-broadcast-of-tvk-event-at-a-government-school-1783747126"></link>
            <id>https://news.lankasri.com/article/live-broadcast-of-tvk-event-at-a-government-school-1783747126</id>
            <summary type="text">கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தவெக நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பிய விவகாரத்தில், தலைமை ஆசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தவெக நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பிய விவகாரத்தில், தலைமை ஆசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
முதலமைச்சரின் கரூர் நிகழ்ச்சியை பள்ளியில் ஒளிபரப்பியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.</p><p>

இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு கடுமையாக எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574f8b0e-50ef-430e-9f3f-91b887f0fb08/26-6a51d23842b09.webp' /></p><h2>அவர் வெளியிட்ட பதிவு..,</h2><p>அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!
</p><p>
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு. </p><p>

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.</p><p>இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">செய்தி அறிக்கை: <br><br>அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!<br><br>அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித்… <a href="https://t.co/f7bWenCFu0">pic.twitter.com/f7bWenCFu0</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2075588357690990726?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற மாண்புமிகு முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும்.</p><p>இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன்.</p><p>எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T05:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர அதிரடி உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-orders-closure-all-govt-institutions-1783742153"></link>
            <id>https://tamilwin.com/article/president-orders-closure-all-govt-institutions-1783742153</id>
            <summary type="text">பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
</p><p>
கடந்த காலங்களில் ஒரே அமைச்சின் கீழ் அல்லது வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே நோக்கத்திலான பல்வேறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. </p><p></p><h2>மூடுவதற்கான செயற்பாடுகள்</h2><p>இலங்கை உரக் கூட்டுத்தாபனம் செயற்பாட்டில் இருக்கத்தக்கதாக எப்பாவல பொஸ்பேட் நிறுவனம் உருவாக்கப்பட்டமை அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a4753f-7b46-4db0-bec6-16c0eace36f8/26-6a51c483974d1.webp' /></p><p>பல்வேறு நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அவ்வாறான நிறுவனங்களைத் தொடர்ந்து பராமரிப்பதால், அரசாங்கம் கூடுதல் செலவுச் சுமையை ஏற்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனவே பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடுவதற்கான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே செயற்பாட்டிற்கான பல நிறுவனங்கள் இருப்பதால், திட்டங்களைச் செயல்படுத்துவதில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T05:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பகையை மிஞ்சிய பாசம்... நான்கு ஆண்டுகளுக்குப் பின் பேரப்பிள்ளைகளை சந்தித்த மன்னர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-meet-harry-kids-after-4-years-1783746945"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-meet-harry-kids-after-4-years-1783746945</id>
            <summary type="text">சார்லஸ்



பிரித்தானிய மன்னர் சார்லஸ், நான்கு ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரியின் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.

பகையை மிஞ்சிய பாசம்...

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சார்லஸ்



பிரித்தானிய மன்னர் சார்லஸ், நான்கு ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரியின் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.
</p><h3>
பகையை மிஞ்சிய பாசம்...
</h3><p>
ராஜ குடும்ப மரபுக்கு மாறாக, விவாகரத்து பெற்ற, நடிகையான ஒரு பெண்ணை ராஜ குடும்பத்துக்குள் கொண்டு வந்த இளவரசர் ஹரி, அதன் தொடர்ச்சியாக உருவான பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல், ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f85fda3a-7cd9-4ac8-9838-a9a898175afc/26-6a51d1842c546.webp' /></p><p>
ராஜ குடும்பத்தை விட்டு மட்டுமல்ல, பிரித்தானியாவை விட்டே வெளியேறி அமெரிக்காவில் குடியமர்ந்த ஹரி மேகன் தம்பதியர், ராஜ குடும்பத்தைக் குறித்தும், ராணி கமீலா, இளவரசர் வில்லியம், இளவரசி கேட் குறித்தும் மோசமாக விமர்சனங்கள் முன்வைக்க, அவர்களுக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.
</p><p>
ஹரி, தனது சுய சரிதைப் புத்தகமான ‘ஸ்பேர்’ எனும் புத்தகத்தில், தன் பங்குக்கு தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதி நிலைமையை மேலும் மோசமாக்கினார்.
</p><p>
ஒருபக்கம் ராஜ குடும்பத்துக்கும் ஹரி குடும்பத்துக்கும் இடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டே செல்ல, இன்னொரு பக்கம், ஹரியின் பிள்ளைகளான தனது பேரப்பிளைகளைக் காண ஏங்கினார் மன்னர் சார்லஸ்.
</p><p>
இந்நிலையில், ஹரி தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக பிரித்தானிய வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
</p><p>
அப்படி அவர் பிரித்தானியா வரும்போது மன்னரை சந்திப்பது என ஒரு திட்டம் உருவாக, இதை ஒரு வாய்ப்பாக வைத்து தன் பேரப்பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார் மன்னர்.&nbsp;</p><p></p><p>
அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை மதியம், மன்னரும் ராணி கமீலாவும், ஹரி மேகன் தம்பதியர் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை சந்தித்துள்ளார்கள்.
</p><h3>
சந்திப்பு நிகழ்ந்த இடம்</h3><p>

விடயம் என்னவென்றால், இந்த சந்திப்பு ஊடகவியலாளர்கள் காண லண்டனில் நடைபெறவில்லை. மன்னரின் தனிப்பட்ட இல்லமான ஹைக்ரோவ் இல்லம் என்னும் இடத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389e09cb-d8fd-4377-ac4a-782d88fd3649/26-6a51d182ccbdc.webp' /></p><p>
இந்த ஹைக்ரோவ் இல்லம், லண்டனிலிருந்து சுமார் 2 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.</p><h3>

எதனால் இப்படி ஒரு ரகசிய சந்திப்பு?
</h3><p>
மன்னர் சார்லஸ், ஹரி குடும்பத்தை சந்திக்க இந்த ஹைக்ரோவ் இல்லத்தை தேர்ந்தெடுக்க பல காரணங்கள் உள்ளன.
</p><p>
அதாவது, இது ஒரு தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. மன்னர் தன் மகன் குடும்பத்தை சந்திக்கிறார் அவ்வளவுதான். அதனால், அங்கு ஊடகவியலாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஆகவே, அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகாது.
</p><p>
அத்துடன், ஹரியின் இன்விக்டஸ் நிகழ்ச்சி நடக்கும் இடம் பர்மிங்காம். அது ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e8e01c-42a0-4efb-b516-ff1a5adc2da9/26-6a51d1837c04a.webp' /></p><p>

மன்னரை சந்தித்தபின் ஹரி குடும்பம் இளவரசி டயானாவின் கல்லறையைக் காணச் செல்வதாக திட்டம். ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்.
</p><p>
அதேபோல, மன்னர் சார்லஸ் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆக்ஸ்ஃபோர்ட்ஷையருக்கு வந்திருந்தார், அங்கிருந்து ஹைக்ரோவ் இல்லம் வர ஒரு மணி நேரம் ஆகும். ஆக, எல்லோருக்கும் பயணிக்க வசதியான ஒரு இடமாக ஹைக்ரோவ் இல்லம் அமைந்துவிட்டது.
</p><p>
எல்லாவற்றிற்கும் மேல், சிறு வயதில் இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் மகிழ்ச்சியுடன் செலவிட்ட வீடு ஹைக்ரோவ் இல்லம் என்பது கூடுதல் சிறப்பு!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:17:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வாவி ; அதிகாலையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officials-launch-early-morning-crackdown-1783738108"></link>
            <id>https://jvpnews.com/article/officials-launch-early-morning-crackdown-1783738108</id>
            <summary type="text">கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் கஞ்சரம்குடாவில் வைத்து 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி&nbsp; தலைமையில் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (10) அதிகாலை 4 மணிக்கு குறித்த வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7e12a17-3c20-4624-abce-10c240351f76/26-6a51aefe7853e.webp' /></p><p style="text-align: justify;">

இதன்போது தோணியில் கலன்களில் எடுத்துச் செல்ல முற்பட்ட 150 லீற்றர் கசிப்புடன் 60 வயதுடைய ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மீன்பிடி தோணி ஒன்றையும் மீட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-11T05:16:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் நாள் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/idhayam-murali-first-day-box-office-1783737546"></link>
            <id>https://cineulagam.com/article/idhayam-murali-first-day-box-office-1783737546</id>
            <summary type="text">இதயம் முரளிஅறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் தான் இதயம் முரளி. இப்படத்தில் கயாடு லோஹர், ப்ர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இதயம் முரளி</h2><p>அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் தான் இதயம் முரளி.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae1719f4-6d46-438c-8d4b-01e168a8a304/26-6a51acce8420d.webp' /></p><p>இப்படத்தில் கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

மேலும் சுதாகர், பகத் பாசில், டிராவிட், ரக்ஷன், ஏஞ்சலின், நிஹாரிகா, தமன், மாளவிகா மோகனன், அஞ்சு குரியன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். நடிப்பை தாண்டி இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>முதல் நாள்&nbsp;வசூல்</h2><p>காதல் கதைக்களத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த<a href="https://www.youtube.com/watch?v=MiHS8MVc5K0" target="_blank"> இதயம் முரளி</a> திரைப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8159e9ee-b04e-4757-858e-43bdffd5fb4d/26-6a51accdcec0f.webp' /></p><p>

இந்த நிலையில், முதல் நாள் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 2.5 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-07-11T05:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு - வெலிக்கடை அதிகாரிகளுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/human-rights-commission-summons-welikada-officials-1783746772"></link>
            <id>https://tamilwin.com/article/human-rights-commission-summons-welikada-officials-1783746772</id>
            <summary type="text">பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் பின்னர் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் நலன்கள் மற்றும் அவர்கள் துன்புறுத்தல்களுக்குள்ளானமை தொடர்பில் ஆராயும் நடவடிக்கையொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
அதன் ஒரு அங்கமாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த 07ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உட்பிரவேசிக்க முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.</p><h2>

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழைப்பாணை&nbsp;</h2><p>
ஜூலை 7ஆம் திகதி இரவு சுமார் 8.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பயணத்தின்போது, ​​தனது அதிகாரிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3bd8719-022b-40fe-a4fd-969519896a67/26-6a51d12cd318e.webp' /></p><p>
</p><p>
இது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தை மீறுவதாகும் என்றும், சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தனது அதிகாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>

மறுநாள் சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டபோதிலும், இந்தத் தாமதம் உரிய நேரத்தில் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பை பறித்துவிட்டதாக ஆணைக்குழு குறிப்பிடுகிறது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையொன்றுக்காக (பதில்)சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஆகியோர் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: வருகிறது கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783743975"></link>
            <id>https://tamilwin.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783743975</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக மிகவும் முறையான மற்றும் கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக மிகவும் முறையான மற்றும் கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். </p><p>

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (10.07.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>ஓய்வூதிய முறை</h2><p></p><p> </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள், தங்களுக்கு தேவையான வகையில் ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யலாம். 

அதாவது, ஓய்வுக்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதையோ அல்லது பணிக்காலம் முடிந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாக பெறுவதையோ அவர்களே தீர்மானிக்கலாம்.</p><p> 

சட்டபூர்வமாக அனுப்பப்படும் பணத்தின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5daf1e-f542-4fa7-8044-be35b51949a7/26-6a51d0609d07b.webp' /></p><h3>வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு</h3><p> </p><p>

தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு பதிவாகியுள்ளது. 

இருப்பினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். </p><p>இதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்தத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அமையும். 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T05:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இளைஞனின் மரணத்தால் பெரும் சோகம் ; துயரில் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mourns-young-man-s-sudden-death-1783746514"></link>
            <id>https://jvpnews.com/article/mourns-young-man-s-sudden-death-1783746514</id>
            <summary type="text">கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/672af37a-0d10-4456-a0f2-33215683796e/26-6a51cfd41e7c7.webp' /></p><p>

குறித்த இளைஞன் மின்சார இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது.
</p><p>
இதனையடுத்து உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T05:10:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஸ்கட்களில் தமிழில் திருக்குறள் வார்த்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thirukkural-words-in-tamil-on-biscuits-britannia-1783746134"></link>
            <id>https://jvpnews.com/article/thirukkural-words-in-tamil-on-biscuits-britannia-1783746134</id>
            <summary type="text">&amp;nbsp; உலகப் புகழ்பெற்ற பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா (Britannia), தமிழர்களின் அடையாளமான திருக்குறளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகப் புகழ்பெற்ற பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா (Britannia), தமிழர்களின் அடையாளமான திருக்குறளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும்&nbsp; நோக்கத்துடன் தனது 'மில்க் பிகிஸ்' (Milk Bikis) பிஸ்கட்களில் திருக்குறள் வார்த்தைகளை அச்சடித்துள்ளது.</p><p>இது&nbsp; தொடர்பில் இந்திய&nbsp; ஊடகங்கள்&nbsp; குறிப்பிட்டுள்ளதாவது,</p><p>

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்..." போன்ற உலகப்பொதுமறையின் உன்னத வரிகளை பிஸ்கட்களின் மேல் வடிவமைப்பதற்காக, தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e4d457d-90f6-4177-badd-4d3d7b32a6dd/26-6a51ce57a4a98.webp' /></p><p>

பல மாத காலத் தீவிர உழைப்பிற்குப் பின்னரே இந்த அரிய முயற்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்துள்ள பிரிட்டானியா நிறுவனம், இதனுடன் சேர்த்து 'திருக்குறள் சேலஞ்ச்' என்ற விசேட போட்டியையும் அறிமுகப்படுத்தியுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>

2000 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரால் எழுதப்பட்ட 133 அதிகாரங்களைக் கொண்ட 1330 குறள்கள் அன்றாட வாழ்விற்கான மிகவும் போற்றப்படும் வழிகாட்டி நூல்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-11T05:01:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா செல்வோர் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dense-fog-in-nuwara-eliya-drivers-caution-1783745517"></link>
            <id>https://jvpnews.com/article/dense-fog-in-nuwara-eliya-drivers-caution-1783745517</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன.

 இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன.

 இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். </p><p>

 நேற்று (10) அதிகாலை முதல் நுவரெலியா நகரம், அம்பேவெல, பட்டிப்பொல, ஹக்கல, தலவாக்கலை, லிந்துலை, கொட்டகலை, அக்கரப்பத்தனை மற்றும் ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு ஆகிய பிரதான வீதிகளில் அமைந்துள்ள உயர் பிரதேசங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது. </p><p>சில இடங்களில் பார்வைத் தூரம் 20 முதல் 30 மீற்றர் வரை மட்டுமே காணப்பட்டதால், பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4770752-0ed8-42e6-8fb0-71ef3b6da618/26-6a51cbeeef86a.webp' /></p><p> 

 விபத்துகளைத் தவிர்ப்பதற்காக, பிரதான வீதிகளில் பயணிக்கும் போது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தும், எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண ஒளி சமிக்ஞைகளைப் பயன்படுத்தியும் மெதுவாகப் பயணிக்குமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p> 

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவதால், சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி வாகனங்களைச் செலுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

வானிலை சீரற்ற தன்மை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், அத்தியாவசியத் தேவையின்றி அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்குமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> 
 ஒவ்வொரு சாரதியும் போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்துப் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம் என பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-11T04:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுனத்தில் புதன் வக்ர பெயர்ச்சி: பெரும் சவால்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-retrograde-in-gemini-who-get-bad-luck-1783699057"></link>
            <id>https://manithan.com/article/mercury-retrograde-in-gemini-who-get-bad-luck-1783699057</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம், கிரகங்களின் இளவரசராகப் போற்றப்படுகிறார். அறிவாற்றல், வணிகம், தகவல் தொடர்பு மற்றும் பேச்சுத் திறனின் பிரதிநிதியாக புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம், கிரகங்களின் இளவரசராகப் போற்றப்படுகிறார். அறிவாற்றல், வணிகம், தகவல் தொடர்பு மற்றும் பேச்சுத் திறனின் பிரதிநிதியாக புதன் கருதப்படுவதால், அவரது இயக்கத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
</p><p>
அந்த வகையில், புதன் கிரகம் ஜூலை 7ஆம் தேதி மிதுன ராசியில் நுழைந்தது. தற்போது புதன் வக்ர நிலையில் பயணித்து வரும் நிலையில், இந்த காலகட்டம் ஜூலை 24ஆம் தேதி வரை நீடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88dec942-de13-40f9-836b-ffcfc581e6e8/26-6a511cbb278a5.webp' /></p><p>
</p><p>
ஜோதிட நம்பிக்கைகளின்படி, புதனின் இந்த வக்ர இயக்கம் சிலருக்கு தாமதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தக்கூடும். </p><p>அப்படி தங்கள் தொழில், நிதி நிலை மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் சில தடைகள் அல்லது சவால்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a06ead09-8e7e-437a-be04-05bf4b3e387e/26-6a511cbbcc02b.webp' /></p><p>
புதன் வக்ர நிலை மேஷ ராசிக்காரர்களுக்கு சில பொருளாதார சவால்களை ஏற்படுத்தக்கூடும். ஜூலை 24 வரை கடன் கொடுப்பது, அதிக ஆபத்து உள்ள முதலீடுகளில் ஈடுபடுவது அல்லது புதிய முயற்சிகளை அவசரமாக தொடங்குவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.</p><p> இந்த காலகட்டத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சட்டரீதியான பிரச்சனைகளில் சிக்காமல் கவனமாக இருக்கவும். எந்த ஒரு முக்கிய முடிவையும் நிதானமாக யோசித்த பிறகே எடுப்பது சிறந்தது. பணவிடயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&nbsp;</p><h2>

கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7293c39-5a7e-4b72-b305-e8b12db2887d/26-6a511cbc7a7b1.webp' /></p><p>
புதன் வக்ர காலத்தில் கடக ராசிக்காரர்கள் சொத்து தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிலம் அல்லது வீடு வாங்குவது, விற்பது போன்ற செயல்களில் தாமதங்கள் அல்லது எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. </p><p>பணத்தை திட்டமிட்டு கையாளுவது அவசியம். பயணத் திட்டங்களை முடிந்தவரை ஒத்திவைப்பது நல்லது, இல்லையெனில் தேவையற்ற செலவுகள் அல்லது இழப்புகள் ஏற்படலாம். </p><p>பணியிடத்திலும் சில தாமதங்கள் ஏற்படக்கூடும். மேலும், கடந்த காலத்தில் கொடுத்த கடனை திரும்பப் பெறுவதிலும் சிரமங்கள் இருக்கலாம்.
</p><h2>
விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd0096ca-f2ea-4000-acac-4c19bc1088bc/26-6a511cbd2ae11.webp' /></p><p></p><p>
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர இயக்கம் பணியிடத்தில் சில சவால்களை கொண்டு வரலாம். மேலதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொறுமையுடன் செயல்பட்டு உங்கள் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.</p><p> உங்கள் வார்த்தைகளை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடும் என்பதால் பேசும்போது கவனம் தேவை. இந்த காலகட்டத்தில் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் ரகசியங்களை அனைவரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. கவனமாக செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; </b>&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T04:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் : பிரதி அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pension-scheme-for-migrant-workers-working-in-sl-1783741581"></link>
            <id>https://ibctamil.com/article/pension-scheme-for-migrant-workers-working-in-sl-1783741581</id>
            <summary type="text">இலங்கையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இந்தத் திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள், தங்களுக்குத் தேவையான வகையில் ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யலாம்.</p><p></p><h2>பிரத்தியேக செயலி</h2><p>
</p><p>
அதாவது, ஓய்வுக்குப் பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதையோ, அல்லது பணிக்காலம் முடிந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாகப் பெறுவதையோ அவர்களே தீர்மானிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46891d72-c003-4efc-b38f-7cdb8b170ac1/26-6a51c4adc9dc0.webp' /></p><p>
சட்டப்பூர்வமாக அனுப்பப்படும் பணத்தின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து பிரத்தியேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ரதவிரு' ஓய்வூதியத் திட்டத்திற்காக குவைத் நிதியம் 2.1 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட எதிர்பார்க்கின்றோம்.</p><p></p><h2>கூட்டு முயற்சி</h2><p>தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d398af45-61a2-47c5-b73d-ed825bcdabb7/26-6a51c4ae9f242.webp' /></p><p>
</p><p>எனினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். இதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்தத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அமையும்.
</p><p>
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T04:47:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் குழந்தை பிறப்பு வீழ்ச்சி; குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decline-in-birth-rate-in-sri-lanka-1783745173"></link>
            <id>https://jvpnews.com/article/decline-in-birth-rate-in-sri-lanka-1783745173</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தனிநபர் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வருடாந்திர குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0c9175c-bf3b-45b2-a0b1-7f58479ce6c9/26-6a51ca96bc2e2.webp' /></p><p>
</p><p>
இந்த நிலை தொடருமானால், எதிர்காலத்தில் இளைஞர் சனத்தொகை குறைவடைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உற்பத்தித் திறனுக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
எனவே, குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் குடும்பங்களை கவரக்கூடிய நிதி ஊக்கத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என பிரேரணையில் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T04:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்துடன் பறவை மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bird-strike-hits-flight-departing-airport-1783744363"></link>
            <id>https://jvpnews.com/article/bird-strike-hits-flight-departing-airport-1783744363</id>
            <summary type="text">UPDATE:&amp;nbsp;கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;"><b>UPDATE:&nbsp;</b>கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">கட்டுநாயக்கவிலிருந்து இன்று சனிக்கிழமை (11) காலை துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட 'A330' ரக பயணிகள் விமானம் ஒன்றுடன் பறவையொன்று மோதியுள்ளது.</p><p style="text-align: justify;">


பறவை மோதியதால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையைத் தொடர்ந்து, விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a2c5363-0b12-4187-8449-c37ce8bd889c/26-6a51c76c810f7.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
எனினும், பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்காக விமானத்தின் எடையைக் குறைக்கும் நோக்கில், சிலாபம் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் வட்டமிட்டவாறு விமானம் தற்போது எரிபொருளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T04:32:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவாகரத்திற்கு காரணம் என்ன? ரச்சிதாவின் வெளிப்படையான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rachitha-mahalakshmi-open-talk-divorce-reason-1783676002"></link>
            <id>https://manithan.com/article/rachitha-mahalakshmi-open-talk-divorce-reason-1783676002</id>
            <summary type="text">நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது புடவை அணிந்து புதிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.நடிகை ரச்சிதா
க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது புடவை அணிந்து புதிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.</p><h2>நடிகை ரச்சிதா
</h2><p>கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.
</p><p>
பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. பல தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
</p><p>
திருமணத்திற்கு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் தினேஷ் தன்னை மிரட்டுவதாகவும், ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.</p><p></p><p>ரச்சிதா பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் மக்களிடையே பிரபலமானார்.&nbsp;</p><p>வெள்ளித்திரையிலும் அசத்திவரும் ரச்சிதா, விவாகரத்திற்கு பின்பு புதிய கார், வீடு என வாங்கிய ரச்சிதா பெங்களூரில் செட்டிலாகியுள்ளார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரச்சிதா தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a76d1c0-ba03-4034-acff-0bd45d90164b/26-6a51c0d83f224.webp' /></p><h2>ரச்சிதாவின் பதில்</h2><p>ரச்சிதா மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும், சுதந்திரமாக ஊர் சுற்ற வேண்டும் என்பதற்காக கணவரை விவாகரத்து செய்துவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பினர்.</p><p>இதற்கு பதிலளிக்கும் வகையில் ரச்சிதா, என்னுடைய உலகத்தை நானே உருவாக்க நினைக்கிறேன். எனக்குப் பலருக்கு உதவி செய்வதற்கு மிகவும் பிடிக்கும். நிறையப் பரிசுகளை மற்றவர்களுக்குக் கொடுப்பது பிடிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb6bf5dd-800a-4a32-b53a-bc7aaa1aa93b/26-6a51c0d90354b.webp' /></p><p>ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த ரச்சிதாவிற்குள் இப்படியொரு ஆசையும் இருக்கிறது. இதையெல்லாம் நான் சுதந்திரமாகச் செய்ய வேண்டும் என்றால் நான் தனியாகத்தான் இருக்க வேண்டும். </p><p>இவை அனைத்திற்காகவும் தான் நான் எனக்கெனத் தனியாக ஒரு உலகத்தை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T04:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெனின்: திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/lenin-movie-review-1783741911"></link>
            <id>https://cineulagam.com/article/lenin-movie-review-1783741911</id>
            <summary type="text">அகில் அக்கினேனி, பாக்யஸ்ரீ ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள லெனின் தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

1976ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அகில் அக்கினேனி, பாக்யஸ்ரீ ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள லெனின் தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f0b724-06a0-4c3a-b25a-4c188fb9c29a/26-6a51be5f5eb9a.webp' /></p><h2>

கதைக்களம்</h2><p>

1976ஆம் ஆண்டில் ஸ்ரீராமபுரம் என்ற ஊருக்கு வருகிறான் ஆதரவற்ற சிறுவனான லெனின்.

அங்கு பாரதம் மிட்டா திருவிழாவில் நடைபெறும் சூழலில், கோவில் கோபுரத்தில் யார் கொடியை நடுவது என்ற பிரச்சனை நடக்கிறது.</p><p>

அப்போது திடீரென லெனின் கொடி எடுத்துக்கொண்டு மேலேறி நட உடனே மழைபொழிகிறது. இதனால் கிராம மக்கள் லெனினை தங்கள் வீட்டு பிள்ளையாக ஏற்றுக் கொள்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9f4d963-8191-4dd8-b756-eec8d9610744/26-6a51be60381ad.webp' /></p><p>குறிப்பாக, செல்வாக்குமிகுந்த ஈஸ்வரி ராவ் லெனினை தனது இன்னொரு மகனாக வளர்க்கிறார். அவரது மகன் வசந்த் வெளியூரில் படிக்க, லெனின் உள்ளூரில் இருந்து பல வேலைகளை பார்த்துக்கொள்கிறார்.

ஊரில் மற்றொரு செல்வாக்குமிக்க நபரான ராம்கியின் இரண்டாவது மகள் பாரதியை காதலிக்கிறார் லெனின்.
</p><p>
அதே சமயம் பாரதியின் அக்கா வைதேகிக்கும், வசந்திற்கும் திருமண நிச்சயம் செய்யப்படுகிறது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

அதன் விளைவாக லெனினுக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னப்பட, அவர் என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f48be630-d02f-4f81-a8c5-ac1b2e2061af/26-6a51be6106e7a.webp' /></p><h2>படம் பற்றிய அலசல்
</h2><p>
நடிக்க நாகர்ஜுனா தனது மகனை மாஸ் ஹீரோவாக்க வேண்டும் என்ற முயற்சியில் தானே இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

தயாரிப்பில் எந்தவித சமரசமும் செய்யவில்லை என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது.</p><p> தமிழில் ஹரி படங்களில் வருவதுபோல் அத்தனை கதாபாத்திரங்கள் படத்தில் வருகின்றன.

என்றாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நேர்த்தியாக எழுதியிருக்கிறார் இயக்குநர் முரளி கிஷோர் அப்புரு.

முதல் பாதி வழக்கமான தெலுங்கு சினிமாவாக நகர திடீரென ஒரு ட்விஸ்ட் அட என்று சொல்ல வைக்கிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a23025e9-a203-4d71-87f4-d67e3128114c/26-6a51be61b7c49.webp' /></p><p></p><p>இடைவேளைக்கு பின் பல ட்விஸ்ட்களை வைத்து பரபரப்பாகவே கொண்டு சென்றுருக்கிறார் இயக்குநர்.

குறிப்பாக கிளைமேக்ஸ் கண்டிப்பாக யாருமே எதிர்பாக்காத ஒன்று. இயக்குநர் முரளி கிஷோர் முடிச்சுகளை கட்டவிழ்த்த விதம் அருமை.
</p><p>
மாஸ் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அகில் அக்கினேனி கடினமாக உழைத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். லெனின் கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்திருக்கிறார்.

சென்டிமென்ட், ரொமான்ஸ், ஆக்ஷன் என எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32111cf5-24ff-454a-ac73-b0e51b7e70cc/26-6a51be626b4a8.webp' /></p><p>தனியாக காமெடி மட்டும் செய்துவிட்டால் அப்பா நாகர்ஜூனாவின் இடத்திற்கு வர வாய்ப்புள்ளது.

அழகு பதுமையாக அறிமுகமாகும் பாக்யஸ்ரீ போர்ஸ், பாரதி என்ற கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி போகிறார். </p><p>ரொமான்ஸிலும், டான்ஸிலும் அசத்துகிறார். 

ஈஸ்வரி ராவ், சிவாஜி, பிரம்மாஜி, ராம்கி, பிரமோத் பஞ்சு என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளனர்.

தமனின் இசையில் பாடல்கள் அருமை, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவும், நவீன் நூலியின் படத்தொகுப்பும் கச்சிதம்.</p><p><b><u>

க்ளாப்ஸ்</u></b></p><p>

அகில், பாக்யஸ்ரீ
</p><p>
திரைக்கதை
</p><p>
ட்விஸ்ட்
</p><p>
இசை</p><p><b><u>

பல்ப்ஸ்</u></b></p><p>

ஒரு சில லாஜிக் மீறல்கள்
</p><h5><b>
மொத்தத்தில் இந்த லெனின் வென்றுவிட்டான். கமர்ஷியல் பட விரும்பிகளுக்கு செம ட்ரீட் இப்படம்.&nbsp;</b></h5><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72be8b1-738d-4731-8fd7-aa33daf46743/26-6a51be6320dbb.webp' /></p>]]></content>
            <updated>2026-07-11T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் திடீரென உடைந்த விமானத்தின் ஜன்னல் கண்ணாடி ; சீட் பெல்டால் தப்பிய உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-window-shatters-mid-air-sparks-panic-1783743996"></link>
            <id>https://canadamirror.com/article/plane-window-shatters-mid-air-sparks-panic-1783743996</id>
            <summary type="text">கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்தின் போது ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பிய நாட்டைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், காற்றின் கடுமையான அழுத்தத்தால் ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6494bd7-d565-4414-8aff-ab36ae666c42/26-6a51c5fda30bf.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,</p><p>கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் செர்பியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரும் பயணித்தார். </p><p>அப்போது இவர் அருகில் இருந்து ஜன்னல் மீது ஏதோ ஒன்று வேகமாக மோதி, ஜன்னல் உடைத்துள்ளது. பின்னர் காற்றழுத்தம் காரணமாக அவரை விமானத்திற்கு வெளியே தள்ளியுள்ளது.</p><p> ஆனால், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவரை காற்றால் வெளியே இழுத்துச் செல்ல முடியவில்லை. அவரது தோள்பட்டை மற்றும் தலை ஏறக்குறைய வெளியே சென்றுள்ளது. ஆனால், அருகில் இருந்து பயணிகள் அவரை உள்ளே இழுத்ததால் உயிர் பிழைத்துள்ளார்.</p><p>
டயர் வெடிப்பது போன்ற சத்தமும் அலறல் சத்தமும் கேட்டு தாங்கள் விழித்துக்கொண்டதாகவும், அதன்பிறகு பாதிக்கப்பட்ட பயணியின் தலையும் தோள்களும் ஜன்னலுக்கு வெளியே இருப்பதை கண்டதாகவும் பயணிகள் கூறினர்.


</p><p>'ரயன்ஏர்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பயணியின் ஜன்னல் கழன்று விழுந்ததால், அது மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. விமானம் வழக்கமான முறையில் தரையிறங்கியது. பயணிகள் முனையத்திற்குத் திரும்பினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">😱 Horrifying! A passenger was partially sucked through a shattered plane window at an altitude of 6,000 metres<br><br>Shortly after a Ryanair flight from Thessaloniki to Germany took off, a fragment broke off the engine and smashed a window.<br><br>The 61-year-old man began to be pulled… <a href="https://t.co/cax9KP96pY">pic.twitter.com/cax9KP96pY</a></p>&mdash; NEXTA (@nexta_tv) <a href="https://x.com/nexta_tv/status/2075607226245403026?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p> <script async="" src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>]]></content>
            <updated>2026-07-11T04:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் உடைந்த ஜன்னல் விமானம்: வெளியே இழுக்கப்பட்ட சுற்றுலா பயணி: திக் திக் நிமிடங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-sacked-out-from-flight-after-window-detaches-1783743529"></link>
            <id>https://news.lankasri.com/article/man-sacked-out-from-flight-after-window-detaches-1783743529</id>
            <summary type="text">நடுவானில் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்த நிலையில் அதிர்ஷடவசமாக பயணி ஒருவர் உயிர் தப்பியுள்ளார். திடீரென உடைந்த விமானத்தின் ஜன்னல்அயர்லாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடுவானில் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்த நிலையில் அதிர்ஷடவசமாக பயணி ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.</p><h2> திடீரென உடைந்த விமானத்தின் ஜன்னல்</h2><p>அயர்லாந்தின் ரயன்ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிரீஸ் நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு பறந்து கொண்டிருந்தது.</p><p> அப்போது செர்பியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அமர்ந்து இருந்த இருக்கையின் ஜன்னல் மீது ஏதோ வேகமாக மோதி ஜன்னல் கண்ணாடி உடைத்துள்ளது.</p><p> இதனால் விமானத்திற்குள் காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடைந்த ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பியா சுற்றுலா பயணி விமானத்திற்கு வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519634dc-fb19-4956-bdb4-957e54e1acb2/26-6a51c42aa4645.webp' /></p><p> அவரின் தலை மற்றும் தோள்பட்டை ஆகியவை விமானத்திற்கு வெளியே கிட்டத்தட்ட வெளியே சென்று விட்ட நிலையில், சீட் பெல்ட் அணிந்திருந்த காரணத்தினால் அவர் முழுமையாக வெளியே இழுத்து செல்ல முடியவில்லை.</p><p> மேலும் திடீரென எழுந்த பெரும் சத்தத்தை அடுத்து விழித்துக் கொண்ட சக பயணிகள், வெளியே இழுக்கப்பட்டு கொண்டிருந்த பயணியை பிடித்து விமானத்திற்குள் இழுத்தனர்.</p><p></p><p> இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதையடுத்து ரயன்ஏர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் ஜன்னல் ஒன்று திடீரென கழன்று விழுந்ததால் விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதாக தெரிவித்துள்ளது.</p><p> விமானம் வழக்கமான முறையில் தரையிறங்கியதாகவும், பயணிகள் முனையத்திற்கு பாதுகாப்பாக திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> விமானத்தின் இயந்திரம் ஒன்றில் இருந்து பிரிந்த பாகம் ஒன்று ஜன்னலில் மோதியதால் அந்த ஜன்னல் உடைந்திருக்கலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T04:18:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929"></link>
            <id>https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929</id>
            <summary type="text">கட்டுநாயக்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை கட்டுநாயக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

இன்று காலை கட்டுநாயக்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது. </p><p>

இதன் காரணமாக, அந்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து வட்டமடித்துள்ளது. </p><h2><b>மீண்டும் தரையிறக்கம் </b></h2><p> அத்துடன் எரிபொருளை குறைத்து, பாதுகாப்பாக விமானம் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112a1042-c6e1-4a5d-8c84-dac19164099f/26-6a51c400d694e.webp' /></p><p> </p>]]></content>
            <updated>2026-07-11T04:18:19+00:00</updated>
        </entry>
    </feed>
