<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-15T09:38:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை பெற்ற இந்தியர் - யார் இந்த யூசுப் அலி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/yusuff-ali-got-kuwait-1st-15-year-golden-residency-1784108068"></link>
            <id>https://news.lankasri.com/article/yusuff-ali-got-kuwait-1st-15-year-golden-residency-1784108068</id>
            <summary type="text">குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை, இந்தியரான யூசுப் அலி பெற்றுள்ளார்.

குவைத் கோல்டன் ரெசிடென்சி பெற்ற யூசுப் அலி

எண்ணெய்த் துறையைத் தாண்டி த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை, இந்தியரான யூசுப் அலி பெற்றுள்ளார்.</p><h3>

குவைத் கோல்டன் ரெசிடென்சி பெற்ற யூசுப் அலி
</h3><p>
எண்ணெய்த் துறையைத் தாண்டி தனது பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், 15 ஆண்டு கால தங்க வதிவிட(Golden Residence) திட்டத்தை குவைத் அரசு அறிமுகப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/174fe9db-a21e-4ba1-8037-2291fcfce8d6/26-6a5754265c11c.webp' /></p><p>

இந்தியரான யூசுப் அலிக்கு, குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை குவைத்தின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுஃப் சவுத் அல்-சபா வழங்கி கௌரவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ar" dir="rtl">معالي النائب الأول لرئيس مجلس الوزراء ووزير الداخلية يسلم أول إقامة ذهبية لمدة 15 عام لرئيس مجلس إدارة مجموعة «لولو» العالمية يوسف علي موسليام<br><br>• الإقامة الذهبية تمثل خطوة استراتيجية لتطوير منظومة الإقامة وتعزيز البيئة الاستثمارية في دولة الكويت<br><br>• استقطاب الاستثمارات النوعية… <a href="https://t.co/223WGtIT3D">pic.twitter.com/223WGtIT3D</a></p>&mdash; وزارة الداخلية (@Moi_kuw) <a href="https://x.com/Moi_kuw/status/2077046677572133063?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h3>

 யார் இந்த யூசுப் அலி?
</h3><p>
இந்தியாவின் கேரளாவில் பிறந்த யூசுப் அலி, லூலூ குழுமத்தின் தலைவராக உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfcf4922-3053-4e50-a097-ebc8ff2d9ac7/26-6a5754270d5ce.webp' /></p><p>

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1990 களில் தொடங்கப்பட்ட லூலூ சூப்பர் மார்க்கெட், தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா என உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 250க்கும் இடங்களில் இயங்கி வருகிறது.</p><p>

ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மால்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் சொந்தமாக ஹொட்டல்களை வைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5578dede-6b74-4a82-96f1-d4697afdb10d/26-6a575427b351a.webp' /></p><p>
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிறிய அளவில் பங்குகளைக் கொண்டிருப்பதுடன், அதன் இயக்குநர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார்.&nbsp;</p><p></p><p>
போர்ப்ஸ் பத்திரிகையின் படி, யூசுப் அலியின் நிகர சொத்துமதிப்பு 5.4 பில்லியன் டொலர் ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் 720வது இடத்திலும், இந்திய அளவில் 49 வது இடத்திலும் உள்ளார்.
</p><h3>
கோல்டன் ரெசிடென்சி பெற தகுதி</h3><p> 

இந்த கோல்டன் ரெசிடென்சியை பெறுவதற்கு, நிர்ணயிக்கப்பட்ட பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். </p><p>

விண்ணப்பதாரர்கள், ‘குவைத் நேரடி முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தால்’ (KDIPA) உரிமம் பெற்ற முதலீட்டு நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும். </p><p>

 உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறைந்தது 5 மில்லியன் குவைத் தினார் மதிப்பிலான முதலீடுகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். </p><p>

தகுதிபெறும் முதலீட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த நிர்வாகத்தினர், அவர்களது வாழ்க்கைத் துணை, குழந்தைகள் ஆகியோரும் இந்த கோல்டன் ரெசிடென்சியை பெறலாம்.
</p><p>
மேலும், முதலீட்டாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 1 மில்லியன் குவைத் தினார் (KD) மூலதனத்தை முதலீடு செய்ய வேண்டும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T09:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கை விமான நிலையம் படைத்த புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-airport-in-first-6-months-of-2026-1784105516"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-airport-in-first-6-months-of-2026-1784105516</id>
            <summary type="text">இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BI...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA), 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 4.75 மில்லியன் பயணிகள் போக்குவரத்தைக் கையாண்டதாக அறிவித்துள்ளது.
</p><p>
ஒரு அறிக்கையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஜனவரி முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தில் 47,48,481 பயணிகள் நடமாட்டங்கள், 30,659 விமான நடமாட்டங்கள் மற்றும் 4,24,856 இடைவழிப் பயணிகள் நடமாட்டங்களைப் பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>இலங்கைக்கு வருகை தந்த</h2><p>
ஆறு மாத காலப்பகுதியில் விமான நிலையம் வழியாக 1,146,573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாக விமான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70429ab8-e10f-4d5f-8176-c4730642a508/26-6a575213aa455.webp' /></p><p>
விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அளித்த தகவலின்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 10,214,391 பயணிகள் போக்குவரத்துகளையும், 95,629 விமானப் போக்குவரத்துகளையும் மற்றும் 946,811 இடைவழிப் பயணிகள் போக்குவரத்துகளையும் கையாண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்.. AK 64 குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/shalini-ajith-becomes-producer-for-ak-64-1784105152"></link>
            <id>https://cineulagam.com/article/shalini-ajith-becomes-producer-for-ak-64-1784105152</id>
            <summary type="text">அஜித்&amp;nbsp;64தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக &#039;குட் பேட் அக்லி&#039; திரைப்படம் வெளிவந்து மாபெரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித்&nbsp;64</h2><p>தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையும் படைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6803a4ad-ffcb-4668-8ed8-f8bb9909332e/26-6a5748c383cc0.webp' /></p><p>

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் தனது 64-வது திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்தார் அஜித். ஆனால், <a href="https://www.youtube.com/watch?v=amwA8k0JR-Y" target="_blank">அஜித் </a>கேட்கும் சம்பளத்தை தர தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனால் AK-64 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.</p><p></p><h2>தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்</h2><p>
</p><p>
இந்த நிலையில், தற்போது AK-64 திரைப்படத்தை சொந்தமாக தயாரிக்க நடிகர் அஜித் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08310336-2bc8-4802-addd-2e6dacac0366/26-6a5748c437a56.webp' /></p><p> 

இப்படத்தின் தயாரிப்பு பணிகளை அஜித்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித் குமார் முன்னின்று கவனிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் டைட்டில் கார்டில் "ஷாலினி அஜித் குமார் வழங்கும்" என வாசகம் பெற வாய்ப்புள்ளது என்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA கால்பந்து போட்டி ; சொந்த நாட்டு உணவுகளை இறக்குமதி செய்த ஆர்ஜென்டினா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/argentina-bringing-half-a-ton-beef-2026-world-cup-1784107505"></link>
            <id>https://jvpnews.com/article/argentina-bringing-half-a-ton-beef-2026-world-cup-1784107505</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;FIFA கால்பந்து கிண்ண தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள ஆர்ஜென்டினா அணி, தங்கள் வீரர்கள் சொந்த நாட்டு உணவுகளை உண்பதை உறுதிப்படுத்த தமது நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;FIFA கால்பந்து கிண்ண தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள ஆர்ஜென்டினா அணி, தங்கள் வீரர்கள் சொந்த நாட்டு உணவுகளை உண்பதை உறுதிப்படுத்த தமது நாட்டிலிருந்து பிரத்தியேக உணவுப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளன.
</p><p>
ஆர்ஜென்டினா அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கால்பந்து கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c54909ca-d58c-4ded-ae8f-6df4da2bd945/26-6a5751f30f31f.webp' /></p><h2>&nbsp;500 கிலோ மாட்டிறைச்சி&nbsp;அமெரிக்காவிற்கு இறக்குமதி </h2><p>
</p><p>
இந் நிலையில் , வீரர்கள் சோர்வின்றி இருக்கவும், சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வைப் பெறவும் சுமார் 500 கிலோ மாட்டிறைச்சியை ஆர்ஜென்டினாவிலிருந்து கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்துள்ளது.

இதில் லோமோ, வாசியோ, என்ட்ரனா போன்ற பாரம்பரிய இறைச்சி வகைகள் உள்ளடங்கும்.</p><p></p><p> </p><p>
கடுமையான சுங்க மற்றும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, பல மாதத் திட்டமிடலுக்குப் பின்னரே இந்த உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f173a86c-03f4-4e44-b46e-ae16995061f1/26-6a57529933d75.webp' /></p><p>
</p><p>
போட்டிகளுக்கு இடையிலான குறுகிய இடைவெளியில், வீரர்கள் விரைவாக மீண்டு வருவதற்கு இந்த ஊட்டச்சத்துமிக்க உணவுகள் பெரிதும் உதவுவதாக அணிகளின் மருத்துவ மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

இது குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளிகளில், ஆர்ஜென்டினா வீரர்கள் பயிற்சியின் போதும், ஓய்வு நேரங்களிலும் பார்பிக்யூ முறையில் இந்த உணவுகளை ரசித்து உண்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T09:26:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இன்று முதல் நெல் கொள்வனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-procurement-begins-in-kilinochchi-today-1784099521"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-procurement-begins-in-kilinochchi-today-1784099521</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனினால் இன்று(15.07.2026) முதல் ஆரம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனினால் இன்று(15.07.2026) முதல் ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல் கொள்வனவு
முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த அறிவித்ததன் படி தற்சமயம்
அதிக நெல் அறுவடை இடம்பெறும் பிரதேசங்களை அண்மித்து நெற் களஞ்சியசாலைகளைத்
திறந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>நெல் சந்தைப்படுத்தல் சபை</h2><p>அந்த வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டு நெல் 120
ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா நெல் 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா
நெல் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a14d79-9b71-4b72-aee0-b778c2e7e668/26-6a573405ba7d8.webp' /></p><p>

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தினுடைய நெல் கொள்வனவு இன்று (15.07.2026) பகல் 10.30 மணிக்கு கிளிநொச்சி பன்னங்கண்டி களஞ்சிய சாலையில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனினால் ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது.</p><p>கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிகளிடம் இருந்தும் தலா 2500 கிலோ
நெல்லை கொள்ளுதல் செய்யும் வகையில் அதற்கான படிவங்களை வழங்கியுள்ளதுடன்
மாவட்டத்தில் இரண்டாயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a973e53-13f8-42ca-a660-31e3568453b0/26-6a573406a6772.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:20:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தனியார் காணிகளை மோசடியான முறையில் கையகப்படுத்தும் கும்பல் - முறைப்பாடு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-illegally-acquiring-private-lands-in-jaffna-1784098550"></link>
            <id>https://tamilwin.com/article/gang-illegally-acquiring-private-lands-in-jaffna-1784098550</id>
            <summary type="text">அண்மையில்&amp;nbsp; யாழ். திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி
ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில்&nbsp; யாழ். திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி
ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில்
கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.</p><p>

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அந்த இடத்திற்கு சென்று, தனது காணிக்கு
தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p></p><h2>முறைப்பாடு பதிவு</h2><p>
</p><p>
அதற்கு குறித்த கும்பல், காணி தம்முடையது எனவும் உன்னுடைய காணி என்றால்&nbsp; அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து உறுதிப்படுத்து என மிரட்டும் தொனியில்
கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c9272c0-9d55-47ee-a763-dd16cc55e2a0/26-6a57315a14105.webp' /></p><p> உங்கள் காணி என்றால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என காணி
உரிமையாளர் கேட்ட போது அவற்றை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என
மிரட்டியுள்ளனர்.</p><p>

இதனையடுத்து பொலிஸில் முறையிடுவதாக கூறி காணி உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், குறித்த
கும்பல் காணியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>

அதேவேளை இந்த கும்பல் சில தினங்களுக்கு முன்னரும் திருநெல்வேலி பகுதியில்
வேறொரு வெற்றுக்காணிக்கு தூண்களை இடும் பணிகளில் ஈடுபட்ட வேளை காணி உரிமையாளர்
சென்று கேட்ட போதும் காணி உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0ad5479-ef9c-4cf9-99ba-f55ffbc074c3/26-6a575090c36cd.webp' /></p><p>பின்னர் அவர் பொலிஸாருக்கு
தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயன்ற வேளை காணியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
</p><p>
குறித்த கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ,
வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் மோசடி&nbsp; தொடர்பில் பொதுமக்கள்
விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:17:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவுக்கு என்ன ஆனது..!! பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த ஒரே ஒரு தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-rajapaksa-absconds-1784105345"></link>
            <id>https://tamilwin.com/article/basil-rajapaksa-absconds-1784105345</id>
            <summary type="text">முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமே அவர் தொடர்பில் எங்களிடம் தற்போது இருக்கும் ஒரே ஒரு தகவல் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமே அவர் தொடர்பில் எங்களிடம் தற்போது இருக்கும் ஒரே ஒரு தகவல் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.</p><p>பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>இதன்போது,&nbsp; வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாவதற்காக நாட்டுக்குத் திரும்புவாரா என ஜகத் குமாரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலையாவார்..</h2><p>இந்த கேள்விக்கு பதிலளித்த ஜகத் குமார மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>பசில் ராஜபக்ச நாட்டுக்குத் திரும்புவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், உரிய நேரத்தில் இந்த விடயங்களில் தலையிடுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f872ca6e-4ca0-4110-bdf3-8e17d4138966/26-6a574f4190827.webp' /></p><p>யாரும் நீதிமன்றத்தை தவிர்க்கவும் இல்லை, நீதிமன்றத் நடவடிக்கைகளைத் தவிர்க்க முயற்சிக்கவும் இல்லை. பசில் ராஜபக்ச சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார்.</p><p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மாத்திரமே எமக்குத் தெரியும். ஆனால், அந்த நோயின் தன்மை குறித்து எனக்குத் தெரியாது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7466ecc1-d0ac-4c54-9574-51d332dfb077/26-6a574f424b8f5.webp' /></p><p>அதேபோல, பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மாத்திரமே கட்சிக்கும் தெரியும். அத்துடன் இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என நான் நம்புகின்றேன். நாங்கள் இருக்கும் இடத்திற்கும் அவர் இருக்கும் நாட்டிற்கும் இடையே கணிசமான தூரம் உள்ளது.&nbsp;</p><p>எனவே, அவர் எங்கே இருக்கிறார், என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து எமக்குத் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மார்பக புற்றுநோய் சிகிச்சையில் 'சொக்கத் தங்கம்' பட நடிகை உமா சங்கரி! உருக்கமான பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-uma-shankari-has-breast-cancer-post-viral-1784100747"></link>
            <id>https://manithan.com/article/actress-uma-shankari-has-breast-cancer-post-viral-1784100747</id>
            <summary type="text">&#039;சொக்கத் தங்கம்&#039; திரைப்படத்தில் விஜயகாந்தின் தங்கையாக நடித்த நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் சமூக வலைதள...</summary>
            <content type="html"><![CDATA[<p>'சொக்கத் தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந்தின் தங்கையாக நடித்த நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நம்பிக்கையூட்டும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h2>நடிகை உமா சங்கரி</h2><p> தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான சுமித்ராவின் மூத்த மகள் தான்&nbsp;உமா சங்கரி.&nbsp; 1975 முதல் 1986 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுமித்ரா, 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58228bc4-8d24-4304-8b96-ea5d61b827d9/26-6a574d738857e.webp' /></p><p></p><p>சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், பின்னர் கேரக்டர் வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் வெளியான 'வலிமை' திரைப்படத்தில் அஜித்தின் தாயாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.</p><p>
வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, கன்னட இயக்குநர் ராஜேந்திர பாபுவை சுமித்ரா திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு உமா சங்கரி மற்றும் நக்ஷத்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்களில் மூத்த மகளான உமா சங்கரி, இயக்குநர் சீமான் இயக்கிய 'வீரநடை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea8ee653-dafe-4544-a0a7-cc21cb3df48e/26-6a574d744f9e6.webp' /></p><p> </p><p>அதனைத் தொடர்ந்து 'சொக்கத் தங்கம்', 'கடல் பூக்கள்', 'தென்றல்', 'கோவை பிரதர்ஸ்', 'சூரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

குறிப்பாக, கே. பாக்யராஜ் இயக்கிய 'சொக்கத் தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந் தங்கை கதாபாத்திரம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. </p><p>அதன் பின்னர் 'கடல் பூக்கள்', 'தென்றல்' போன்ற படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் 'குபேரன்', கன்னடத்தில் 'உப்பி தாதா MBBS' உள்ளிட்ட வெற்றிப்படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்கு மாறிய அவர், தமிழில் பிரபலமான 'சித்தி' தொடரின் கன்னட ரீமேக்கிலும் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aeacab3-c31f-4e4a-9196-9c1dc773881c/26-6a574d74f391a.webp' /></p><h2>மார்பக புற்றுநோய் பாதிப்பு</h2><p> 2006 ஆம் ஆண்டு துஷ்யந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், அதன் பிறகு திரைப்படங்களிலிருந்து விலகினார். கடைசியாக 'ரசிகர் மன்றம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், உமா சங்கரிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>இதற்காக அவர் தற்போது இரண்டாவது கட்ட கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள உமா சங்கரி, கடந்த சில நாட்கள் மிகவும் சவாலானதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc2c028-7c8f-4981-94b1-e4f7343f6ccd/26-6a574d75a2749.webp' /></p><p></p><p> </p><p>இருப்பினும், இந்தப் போராட்டத்தை முழு நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொண்டு வருவதாகவும், தனக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.</p><p> மேலும், விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவேன் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dax22Nkzzk3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dax22Nkzzk3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dax22Nkzzk3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by D R UmaShankari (@uma_shankarii_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank" style=""> FOLLOW NOW</a>&nbsp; &nbsp;</b></u> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T09:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கள்ள உறுதிகளோடு சுற்றிவரும் கும்பல்; அவதானம் மக்களே!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gang-seizing-lands-jaffna-using-forged-documents-1784106526"></link>
            <id>https://jvpnews.com/article/gang-seizing-lands-jaffna-using-forged-documents-1784106526</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. </p><p>

அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/194c86f8-d7d7-41a4-bfde-e6ea1e2fba67/26-6a574e1fceaa4.webp' /></p><p></p><h2>வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் கும்பல்</h2><p> 


இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>

அதற்கு குறித்த கும்பல் காணி தம்முடையது எனவும் , உன்னுடைய காணி என்றால் , அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து உறுதிப்படுத்து என மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர்.</p><p></p><p> உங்கள் காணி என்றால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என காணி உரிமையாளர் கேட்ட போது அவற்றை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என மிரட்டியுள்ளனர்.</p><p> 

இதனையடுத்து தான் பொலிஸில் முறையிடுவதாக கூறி காணி உரிமையாளர் சென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , குறித்த கும்பல் காணியில் இருந்து வெளியேறி சென்றுள்ளது.</p><p> 

அதேவேளை குறித்த கும்பல் சில தினங்களுக்கு முன்னரும் திருநெல்வேலி பகுதியில் வேறொரு வெற்றுக்காணிக்கு தூண்களை இடும் பணிகளில் ஈடுபட்ட வேளை காணி உரிமையாளர் சென்று கேட்ட போதும் காணி உரிமையாளரை மிரட்டிய போது , அவர் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயன்ற வேளை காணியில் இருந்து வெளியேறி சென்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>

குறித்த கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T09:11:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசிக்காரர்கள் கூட இருந்தால் பணமும், அதிர்ஷ்டமும் கொட்டுமாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-attract-money-and-good-fortune-1784105358"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-attract-money-and-good-fortune-1784105358</id>
            <summary type="text">&amp;nbsp; சிலரது ராசிப்படி அவர்களை விட அவர்களுடன் இருப்பவர்களுக்கு யோக பலன்களை அள்ளித் தரும். சில ராசிக்காரர்கள் உடன் இருந்தாலே, அந்த நபர்களுக்கு அதிர்ஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சிலரது ராசிப்படி அவர்களை விட அவர்களுடன் இருப்பவர்களுக்கு யோக பலன்களை அள்ளித் தரும். சில ராசிக்காரர்கள் உடன் இருந்தாலே, அந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வந்து கொண்டே இருக்கும். </p><p>

அப்படி மற்றவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் ராசிகள் யார் யார் என பார்க்கலாம்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e009dc9f-c96c-4f8a-a1d2-3620999c3dfc/26-6a57498fecbce.webp' /></p><h2>அதிர்ஷ்டத்தை தரும் ராசிகள்&nbsp;</h2><p> </p><p><b> 

ரிஷபம் (சுக்கிரனின் குபேர வரம்)
</b></p><p>சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட இந்த ராசியினர், தங்களின் பேராற்றலால் செல்வத்தை ஈர்க்கும் காந்தமாகச் செயல்படுவார்கள். இவர்களது குடும்பத்தினர் அல்லது தொழில் கூட்டாளிகள் மிகக் குறைந்த உழைப்பிலேயே அசுர வளர்ச்சியை எட்டுவார்கள். இவர்களது கை பட்ட பொருட்கள் யாவும் தங்கமாக மாறும் விசித்திர அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு.
</p><p><b>
சிம்மம் (சூரியனின் ஆளுமைப் பார்வை)
</b></p><p>சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த இந்த ராசியினர், தங்களைச் சார்ந்தவர்களை ஒருபோதும் நடுத்தெருவில் விடமாட்டார்கள். இவர்களது ராசிப் பலன் உடன் இருப்பவர்களின் தடைகளைத் தவிடுபொடியாக்கும்.</p><p>இவர்களுடன் நட்பாகவோ அல்லது வர்த்தகத் தொடர்பிலோ இருப்பவர்களுக்கு, சமூகத்தில் மதிப்பும், எதிர்பாராத வழிகளில் பெரும் பணவரவும் வந்து சேரும்.</p><p></p><p><b>

விருச்சிகம் (செவ்வாயின் மறைமுக புதையல் யோகம்)</b></p><p>
கால புருஷ தத்துவத்தின் எட்டாம் ராசியான இவர்களுக்கு, ஆன்மிக ரீதியாகவே மற்றவர்களின் கர்ம வினைகளைக் குறைக்கும் ஆற்றல் உண்டு. </p><p>இவர்களது யோக திசைகள் தொடங்கும் போது, இவர்களுடன் இருப்பவர்களுக்கும் சேர்த்து அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கும். முடங்கிக் கிடக்கும் தொழில்கள் கூட இவர்களது ஆலோசனையால் கோடிகளை அள்ளும்.
</p><p><b>
தனுசு (குருவின் ஞான தனப் பிராப்தி)
</b></p><p>குரு பகவானின் ஆசி பெற்ற இந்த ராசியினர், நடமாடும் அதிர்ஷ்டப் பெட்டகமாகத் திகழ்வார்கள். இவர்களது இருப்பு மட்டுமே ஒரு வீட்டின் வாஸ்து தோஷங்களையே போக்க வல்லது. </p><p>இவர்களைத் தங்களின் வாழ்க்கைத் துணையாகப் பெறுபவர்களுக்கு, வறுமை என்ற சொல்லே வாழ்வில் இருக்காது. தொடர் நஷ்டங்களைச் சந்திப்பவர்கள் கூட இவர்களின் வருகைக்குப் பின் பணமழையில் நனைவார்கள்.
</p><p><b>
மீனம் (அமுதக் கடலின் தன லாபம்)
</b></p><p>நீர் தத்துவத்தின் உச்ச ராசியான மீனம், அள்ள அள்ளக் குறையாத லக்ஷ்மி கடாட்சத்தைக் குறிக்கும். இவர்களது பிரார்த்தனைகளுக்குப் பிரபஞ்சத்தில் தனிச் சக்தி உண்டு. </p><p>தங்களின் சுய லாபத்தைக் கருதாமல் பிறர் வாழ நினைக்கும் இவர்களது குணமே, இவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தொடர் யோகங்களையும், எதிர்பாராத சொத்துச் சேர்க்கைகளையும் அள்ளித் தரும்.</p>]]></content>
            <updated>2026-07-15T09:09:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த போலி ஆவணங்களுடன் சுற்றும் மோசடி கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-fraudulent-gang-to-acquire-private-lands-1784105134"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-fraudulent-gang-to-acquire-private-lands-1784105134</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும்
கும்பல் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும்
கும்பல் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி
ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில்
கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு
தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p></p><h2>காவல்துறை முறைபாடு</h2><p>
அதற்கு குறித்த கும்பல் காணி தம்முடையது எனவும் , உங்களது காணி என்றால் ,
அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து உறுதிப்படுத்து என மிரட்டும் தொனியில்
கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a55a34b-0fbe-4abf-ba9d-da898c32219d/26-6a574ac2b0601.webp' /></p><p>

உங்கள் காணி என்றால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என காணி
உரிமையாளர் கேட்ட போது அவற்றை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என
மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இது தொடர்பில் தான் காவல்துறை முறையிடுவதாக கூறி காணி உரிமையாளர் சென்று
கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், குறித்த
கும்பல் காணியில் இருந்து வெளியேறி சென்றுள்ளது.</p><p></p><h2>மிரட்டப்பட்ட காணி உரிமையாளர்</h2><p>

அதேவேளை குறித்த கும்பல் சில தினங்களுக்கு முன்னரும் திருநெல்வேலி பகுதியில்
வேறொரு வெற்றுக்காணிக்கு தூண்களை இடும் பணிகளில் ஈடுபட்ட வேளை காணி உரிமையாளர்
சென்று கேட்ட போதும் காணி உரிமையாளரை மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
இதன்போது அவர் காவல்துறைக்கு 
தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயன்ற வேளை காணியில் இருந்து வெளியேறி
சென்றுள்ளனர்.
</p><p>
குறித்த கும்பல் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ,
வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள்
விழிப்பாக இருக்குமாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T09:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பிளாக நடிந்து முடிந்த நடிகை சமந்தாவின் வளைகாப்பு... வைரலாகும் போட்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-samantha-baby-shower-celebration-photos-1784104194"></link>
            <id>https://cineulagam.com/article/actress-samantha-baby-shower-celebration-photos-1784104194</id>
            <summary type="text">நடிகை சமந்தாஇந்த 2026ம் வருடத்தில் ஏகப்பட்ட ஹீரோக்களின் படங்கள் ரூ. 100 கோடி லிஸ்டில் இணைந்துள்ளது. அதேபோல் சில நடிகைகளின் சோலோ படங்களும் நல்ல பாக்ஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை சமந்தா</h2><p>இந்த 2026ம் வருடத்தில் ஏகப்பட்ட ஹீரோக்களின் படங்கள் ரூ. 100 கோடி லிஸ்டில் இணைந்துள்ளது. </p><p>அதேபோல் சில நடிகைகளின் சோலோ படங்களும் நல்ல பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்துகின்றன. அப்படி தெலுங்கில் நடிகை சமந்தா நடிக்க ஜுன் 19ம் தேதி Maa Inti Bangaram என்ற படம் வெளியாகி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644708b2-32e7-463c-8d91-578185ab51eb/26-6a5748b360cb4.webp' /></p><p> </p><p>தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியான இப்படத்திற்கு அமோகமாக விமர்சனங்கள் வந்தன, அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் தெறிக்கும் வசூல் வேட்டை நடத்தியது. சமீபத்தில் சமந்தா கூட செம சந்தோஷமாக Maa Inti Bangaram படம் ரூ. 100 கோடி வசூலை எட்டிவிட்டதாக வீடியோ வெளியிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51fd40bf-fd5e-4e1e-b097-f8bfef372e13/26-6a5748b2903cf.webp' /></p><h2>கொண்டாட்டம்
</h2><p>சினிமாவில் படம் நல்ல வசூல் வேட்டை செய்துள்ளதால் சந்தோஷத்தில் இருக்கும் சமந்தாவிற்கு நிஜ வாழ்க்கையிலும் கொண்டாட்டம் தான். </p><p>கடந்த 2025ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfaeace0-56f5-4bdd-888c-d17bbe8ae6a5/26-6a5748b42a9b1.webp' /></p><p> </p><p>இந்த நிலையில் இருவரும் கர்ப்பமாக உள்ளனர், இந்த சந்தோஷ செய்தி Maa Inti Bangaram பட வெற்றிக் கொண்டாட்டத்தில் தெரிய வந்தது. இந்த நிலையில் நடிகை சமந்தாவின் வளைகாப்பு உறவினர்கள் சூழ மிகவும் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. </p><p>போட்டோ இதோ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57995fb8-f5dd-4492-a6ca-5f85b96975b1/26-6a5748b1bf9de.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T09:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திறக்கப்படும் போகம்பறை சிறைச்சாலை! மாற்றப்படும் கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inmates-to-transferred-old-bogambara-prison-1784104699"></link>
            <id>https://ibctamil.com/article/inmates-to-transferred-old-bogambara-prison-1784104699</id>
            <summary type="text">
இந்த வாரத்திற்குள் கைதிகளை பழைய போகம்பறை சிறைச்சாலை மாற்றத் திட்டங்கள் உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாடு மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இந்த வாரத்திற்குள் கைதிகளை பழைய போகம்பறை சிறைச்சாலை மாற்றத் திட்டங்கள் உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, சிறைச்சாலை திணைக்களத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தற்போது வாக்குமூலங்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.</p><p></p><h2>சிறைச்சாலை மோதல்</h2><p>
</p><p>
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்தும் தற்போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0a7c61c-900e-4f73-8905-65f5ba1b621e/26-6a574ae3c453e.webp' /></p><p>
</p><p>
கடந்த 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 10 சிறை அதிகாரிகளும் 21 கைதிகளும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T08:57:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல போராட்டங்கள்...என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம்!!நடிகை யாஷிகா ஓபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/yashika-aanand-open-about-life-stuggleing-1784105793"></link>
            <id>https://viduppu.com/article/yashika-aanand-open-about-life-stuggleing-1784105793</id>
            <summary type="text">யாஷிகா ஆனந்த்இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>யாஷிகா ஆனந்த்</h2><p>இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7db0ca13-9545-46a6-b50e-585e79650334/26-6a574b43a650c.webp' /></p><p>
</p><p>இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார். 4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் யாஷிகா, தன்னுடைய வாழ்க்கை குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். </p><p>அதில், என் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளேன். மிகவும் கடினமான காலக்கட்டத்தை தாண்டி வந்திருக்கிறேன். தற்போது மீண்டும் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாகவுள்ளது. </p><p>அந்த சோதனையான காலத்தில் என்னுடன் உண்மையாக இருந்தவர்கள் யார் என்பதை அறிந்ததே என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம் என்று யாஷிகா தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T08:56:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kumara-jayakody-corruption-case-1784104810"></link>
            <id>https://tamilwin.com/article/kumara-jayakody-corruption-case-1784104810</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்குமாறு கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்பாக இன்றையதினம்(15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><h2>ஊழல் வழக்கு</h2><p>
இன்றைய நடவடிக்கைகளின் போது, ​​அரசுத் தரப்பு சாட்சிகள் இருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.அதனைத் தொடர்ந்து, விசாரணையின் தொடர்ச்சியை செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3f3aae-434c-4c6a-ba57-c37fa447947b/26-6a574abcbe156.webp' /></p><p>

2014ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய காலத்தில் குமார ஜெயகொடி ஊழல் செயல்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.</p><p>

இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கிடங்கு வளாகத்தில் தரைவிரிப்பு (கார்பெட்) அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியபோது, தனியார் நிறுவனமொன்றுக்கு சாதகமாக அவர் செயல்பட்டதாக ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T08:54:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு கப்பலில் பிரித்தானிய பயணியின் சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-man-found-dead-in-cruise-ship-near-crete-1784105316"></link>
            <id>https://news.lankasri.com/article/british-man-found-dead-in-cruise-ship-near-crete-1784105316</id>
            <summary type="text">கிரீட் தீவுப் பகுதியில் சொகுசு கப்பலில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.&amp;nbsp;அசைவற்ற நிலையில்
கிரீட் தீவுப் பகுதி வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீட் தீவுப் பகுதியில் சொகுசு கப்பலில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.&nbsp;</p><h2>அசைவற்ற நிலையில்</h2><p>
கிரீட் தீவுப் பகுதி வழியாக சென்ற சொகுசு கப்பலில், 79 வயதான நபர் ஒருவர் தளத்தில் அசைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e840d8ae-71db-4600-b6ac-86e76872adba/26-6a574a807b715.webp' />&nbsp;</p><p></p><p>
அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது; மேலும் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.</p><p> ஆனால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் பிரித்தானிய சுற்றுலாப் பயணி என பின்னர் தெரிய வந்தது.
</p><h2>
கிரேக்கத் தீவில் நிறுத்தப்பட வேண்டிய நிலை</h2><p>இதுகுறித்து உள்ளூர் கடலோரக் காவல்படையினர், அந்த சொகுசு கப்பல் கிரீட் தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது; இதனால் அக்கப்பல் கிரேக்கத் தீவில் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்தனர். </p><p>

மேலும் The Chania Port கூறுகையில், "அந்த பிரித்தானியரின் மரணம் குறித்த முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. மேலும், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.</p><p>

அத்துடன் அந்நபர் சொகுசு கப்பலில் தனியாக பயணம் செய்தாரா அல்லது குடும்பத்துடன் சென்றாரா என்பது தற்போது தெளிவாக தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச பாடசாலை ஆசிரியையின் ஆசை; கணவனின் மோசமான செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-teacher-sells-narcotics-with-husband-1784096255"></link>
            <id>https://jvpnews.com/article/school-teacher-sells-narcotics-with-husband-1784096255</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போதைப்பொருள் விற்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடத்தலில் ஈடுபட்ட கணவனும், அந்த ஆசிரியை மனைவியும் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' (Ice) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eefe4c0-226f-4c02-80ca-09aba08b9e37/26-6a57260172f9a.webp' /></p><p></p><h2>சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ்</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கணவனின் வசம் 1 கிலோகிராம், 6 கிராம், 350 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், சந்தேக நபரான ஆசிரியையின் வசம் 149 கிராம், 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
வேனொன்றின் முன்பகுதியில் வைத்து மாதம்பிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாதம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நளின் ஸ்ரீயந்தவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குறித்த சந்தேக நபர் தம்பதியினர் மாதம்பிட்டிய உள்ள ஒரு மதஸ்தலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
 சந்தேக நபர் தம்பதியினர் பயணித்த வேனைச் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து இந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
</p><p>
 அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, இவை வத்தளை (வெலிசர) பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T08:49:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/program-to-control-dengue-mosquitoes-in-mannar-1784103061"></link>
            <id>https://tamilwin.com/article/program-to-control-dengue-mosquitoes-in-mannar-1784103061</id>
            <summary type="text">மன்னார் நகரசபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும்
வகையில் மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் நகரசபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும்
வகையில் மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், முப்படையுடன் இணைந்து விசேட
வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.&nbsp;</p><p>குறித்த வேலைத்திட்டம் இன்றைய தினம் காலை வேளையில் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>டெங்கு பரிசோதனை வேலைத்திட்டம்</h2><p>இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு குறித்த
டெங்கு பரிசோதனை விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
</p><p>அதன்படி இன்றைய தினம் அரச அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிலையங்களில் டெங்கு
பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p></p><p>இதன்போது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு
காரணமான இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த ஆலோசனைகள்
வழங்கப்படும். அறிவித்தல்களை மீறி டெங்கு நுளம்பின் பெருக்கத்திற்கு உடந்தையாக
உள்ள உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T08:36:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைய பிழைகளை செய்துவிட்டோம்: தோல்வி குறித்து எம்பாப்பே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mbappe-said-about-reason-behind-loss-with-spain-1784098282"></link>
            <id>https://news.lankasri.com/article/mbappe-said-about-reason-behind-loss-with-spain-1784098282</id>
            <summary type="text">தங்கள் திட்டத்தை செயல்படுத்தவே முடியவில்லை என பிரான்ஸ் வீரர் எம்பாபே தெரிவித்தார்.&amp;nbsp;கிலியன் எம்பாப்பே 

ஸ்பெயின் அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் திட்டத்தை செயல்படுத்தவே முடியவில்லை என பிரான்ஸ் வீரர் எம்பாபே தெரிவித்தார்.&nbsp;</p><h2>கிலியன் எம்பாப்பே</h2><p> 

ஸ்பெயின் அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் படுதோல்வியடைந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1aaaa35-16b3-41b3-a406-badb8114c634/26-6a572ee6bc4e2.webp' />&nbsp;</p><p></p><p>

நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பேவினால் (Kylian Mbappe) ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. </p><p>

போட்டிக்கு பின் பேசிய எம்பாப்பே, "நாங்கள் நிறைய பிழைகளை செய்துவிட்டோம். திட்டமிட்ட ஆட்ட யுக்திகளை செயல்படுத்தவே முடியாமல் போய்விட்டது. 

உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு உரிய தரத்தில் ஆடாததால் இறுதிப் போட்டி என்று கனவை எட்ட முடியவில்லை" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/996eb86a-ec1f-4c45-9fb0-7340d399b93e/26-6a572ee609f16.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது மகளின் 10வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி... போட்டோஸ் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-sridevi-celebrates-her-daughter-birthday-1784101156"></link>
            <id>https://cineulagam.com/article/actress-sridevi-celebrates-her-daughter-birthday-1784101156</id>
            <summary type="text">நடிகை ஸ்ரீதேவிநடிகர் விஜயகுமார் மகள் என்ற அங்கீகாரத்துடன் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் காதல் வைரஸ் படத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ஸ்ரீதேவி</h2><p>நடிகர் விஜயகுமார் மகள் என்ற அங்கீகாரத்துடன் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. </p><p>தமிழில் காதல் வைரஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார், பின் தேவதையை கண்டேன், தித்திக்குதே, பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/611a2672-0333-46b1-84c1-56f810e2f51a/26-6a573d0a4af4b.webp' /></p><p> </p><p>ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆனார், இவர்களுக்கு ரூபிகா என்ற மகள் உள்ளார்.
</p><p></p><h2>கொண்டாட்டம்</h2><p>
இடையில் மீடியா பக்கம் வராமல் இருந்த ஸ்ரீதேவி இப்போது சின்னத்திரையில் களமிறங்கி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலக்கி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/613f8b15-477c-45a8-a8f3-03ce2486df73/26-6a573d0938f41.webp' /></p><p> </p><p>
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரீதேவி தனது மகள் ரூபிகாவின் 10வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெளிநாட்டிருந்து வந்தவர்களின் கனேடிய டொலர்கள் , யூரோக்கள், கடவுச்சீட்டு களவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-foreigners-homes-in-jaffna-1784090349"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-foreigners-homes-in-jaffna-1784090349</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

காரைநகரிலுள்ள ஒரு வீட்டில் 1,600 கனேடிய டொலர்கள், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றுமொரு வீட்டில் 400 யூரோக்கள் மற்றும் இலங்கை ரூபா ஒரு லட்சம் என்பனவும் திருடப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af2c5306-ce8f-4d23-8bf9-d774ac52978c/26-6a571d7caeb8d.webp' /></p><p></p><h2>திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள்&nbsp;</h2><p> 

இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர்.</p><p> விசாரணைகளின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T08:26:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய நகரமொன்று திடீரென இருளில் மூழ்கியதால் ஏற்பட்ட பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/quebec-day-light-becomes-darker-due-to-wildfire-1784103608"></link>
            <id>https://canadamirror.com/article/quebec-day-light-becomes-darker-due-to-wildfire-1784103608</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஒரு நகரம், பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை, கனடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஒரு நகரம், பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்று காலை, கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள La Tuque நகரை திடீரென இருள் சூழ்ந்ததால் மக்கள் திகிலடைந்தனர்.
</p><p>
ஏற்கனவே காட்டுத்தீ உருவாக்கிய புகை சூரியனை மறைத்திருக்க, அதைத் தொடர்ந்து கார்மேகங்கள் சூழ, பட்டப்பகல், இரவு போல மாற, தெரு விளக்குகள் எரியத் துவங்கியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1dce5ce-4e6f-453b-8fc4-c9fc9c967043/26-6a5742b9e6432.webp' /></p><p>
35 ஆண்டுகளுக்கு முன் மொன்றியலில் நிகழ்ந்த தங்கள் நிச்சயதார்த்தத்தை நினைவுகூருவதற்காக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வந்த சாரா லெட்ஸ்கி, La Tuqueஇல் தான் சந்தித்த அந்த அனுபவம் திகிலூட்டுவதாக அமைந்திருந்ததாக தெரிவிக்கிறார்.
</p><p>
மரச்சாமான்களை டெலிவரி செய்யும் வேலையைச் செய்யும் மார்க் லராம் என்பவர், புகை மற்றும் வெப்பம் காரணமாக தனது வேலை கடினமானதாக இருந்ததாக தெரிவிக்கிறார்.
</p><p>
புகையிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, நாம்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாகவேண்டும், இல்லையென்றால் மயக்கம் போட்டு விழவேண்டியதுதான் என்கிறார் அவர்.
</p><p>
இதற்கிடையில், காட்டுத்தீயால் பரவிவரும் புகையால் சாலைகளில் போதுமான வெளிச்சம் இல்லை என்றும், காற்றின் தரம் மோசமாக உள்ளதாகவும் எச்சரித்திருந்த கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு, மக்கள் வீட்டுக்கு வெளியே நேரம் செலவிடுவதைக் குறைக்குமாறும், விளையாட்டு மைதானங்களில் விளையாடுவது முதலான நிகழ்ச்சிகளை குறைக்கவோ அல்லது மாற்றிவைக்கவோ செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T08:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடா போருக்குள் சிக்கிய 02 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்; பயணிகள் நிலை என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilankan-airlines-planes-caught-in-the-gulf-war-1784103978"></link>
            <id>https://jvpnews.com/article/srilankan-airlines-planes-caught-in-the-gulf-war-1784103978</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 02 விமானங்கள், வளைகுடாவில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக வான்பரப்பு மூடப்பட்டதால் போருக்குள் சிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 02 விமானங்கள், வளைகுடாவில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக வான்பரப்பு மூடப்பட்டதால் போருக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
</p><p>
எனினும் இன்று காலை குறித்த விமானங்க்கள் கொழும்பை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் சர்வதேச விமான நிலையங்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற விமானங்க்களே இவ்வாறு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec0e5e5-a6d8-4cec-b099-ca6eef9e7a5c/26-6a57442c60f27.webp' /></p><h2>நாட்டுக்கு&nbsp; வந்த&nbsp; விமானங்கள்</h2><p>
 
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் குறிப்பிட்ட வலயத்திற்கு அருகில் உள்ள வான்பரப்பில் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்ததுடன், பின்னர் விமானங்களை பாதுகாப்பாக விமான நிலையங்களில் தரையிறக்குவதற்கு விமானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
 

இன்று (15) காலையாகும் போது அந்த இரண்டு விமானங்களும் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.</p><p></p><p>

 

நேற்று (14) மாலை 5:10 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யூ.எல்.-229 (UL-229) இலக்க விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும், இரவு 6:36 மணிக்கு யூ.எல்.-253 (UL-253) இலக்க விமானம் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தன.</p><p>

 

A-321 நியோ (A-321neo) ரகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு விமானங்களும் மத்திய கிழக்கு வலயத்தை நெருங்கிய வேளையில், ஈரான் நாட்டின் மூலம் அந்த வலயத்தை நோக்கி தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.</p><p></p><p>
</p><p>
 

அதனைத் தொடர்ந்து குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களது வான்பரப்பை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன.</p><p> 

 

இதனால் அந்த நாடுகளை நோக்கிப் பயணித்த இரண்டு ஸ்ரீலங்கன் விமானங்களும் மீண்டும் கட்டுநாயக்கவிற்கு திரும்புவதற்கான போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால், அந்த வலயத்திற்கு அருகிலுள்ள வான்பரப்பில் சுமார் 1 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் பறந்து கொண்டிருந்தன.</p><p></p><p> </p><p>

 

பின்னர் வான்பரப்பு திறக்கப்பட்டதும் அவை பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.

 

இதே போன்று மேலும் பல வெளிநாட்டு விமானங்களும் இந்த போர்ச் சூழல் காரணமாக தரையிறக்க முடியாமல் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-15T08:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/transfer-to-the-officer-who-shot-through-negombo-1784102579"></link>
            <id>https://tamilwin.com/article/transfer-to-the-officer-who-shot-through-negombo-1784102579</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் வெடித்த வன்முறை மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, உடனடியாகப் பல்லேகல சிறைக்குத் தற்காலிகமாக மாற்றப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் வெடித்த வன்முறை மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, உடனடியாகப் பல்லேகல சிறைக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார் என்று&nbsp; சிறைச்சாலைகள் ஆணையர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், கேள்விக்குட்படுத்தப்பட்ட அந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை விதிமுறைகளுக்கு இணங்க நடத்தப்பட்டதா அல்லது அதிகார மீறலா என்பதைத் தீர்மானிப்பதற்காக ஒரு சிறப்பு விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;துப்பாக்கிச்சூடு</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், கைதிகள் குழு ஒன்று அங்கு இருந்த அதிகாரிகளைக் கொடூரமாகத் தாக்கி, சிறையின் கடைசி மரக்கதவை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1836953b-b8b2-4507-b83f-05da273f7da7/26-6a57433550dee.webp' /></p><p>
</p><p>
பத்து சிறை அதிகாரிகள் உட்பட 33 பேர் உயிரிழந்த இந்த வன்முறை மோதலின் போது, ​​கலவரத்தில் ஈடுபட்ட பல கைதிகளைப் பணயக்கைதிகளாகப் பிடித்திருந்த சக அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரி தனது துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
</p><p>
சிறையின் பிரதான வாயிலை மறித்துக்கொண்டு தப்பிக்க முயன்ற கைதிகள் மீது, அதிகாரி பிரதான வாயில் வழியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

இதனால் கைதிகள் பீதியடைந்து தப்பி ஓடினர்.</p><p></p><h2>&nbsp;பொலிஸ்அதிரடிப் படை</h2><p> </p><p>பின்னர், சிறை அதிகாரிகளும் சிறப்பு பொலிஸ்அதிரடிப் படையினரும் (STF) வாயில்களைத் திறந்து, பணயக்கைதிகளையும் காயமடைந்த கைதிகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddc5f5fb-15aa-40d7-9f92-0c79665a5608/26-6a574336001b9.webp' /></p><p>
</p><p>
சிறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தன் உயிரைப் பணயம் வைத்த இந்த அதிகாரி, துபாய் மற்றும் வெளிநாடுகளில் இருந்து செயல்படும் பாதாள உலகக் கும்பல்களிடமிருந்து தற்போது தொடர்ச்சியான மரண அச்சுறுத்தல்களைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 கொலை செய்யப்பட்ட சக அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வெலிக்கடை சிறைக்கு வந்த நீதி மற்றும் சிறைகள் விவகாரங்கள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைச் சூழ்ந்துகொண்ட சிறை அதிகாரிகள், பாதாள உலகத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இந்த அதிகாரியின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஒருமனதாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p><b><i>You May Like This..</i></b></p><p><b><i><br></i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bjQygnbYMMw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p>



</p>]]></content>
            <updated>2026-07-15T08:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென இருளில் மூழ்கிய கனேடிய நகரம்: திகிலடைந்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/daylight-turns-to-dark-in-quebec-wildfires-cause-1784103287"></link>
            <id>https://news.lankasri.com/article/daylight-turns-to-dark-in-quebec-wildfires-cause-1784103287</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஒரு நகரம், பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென இருளில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஒரு நகரம், பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><h3>
திடீரென இருளில் மூழ்கிய நகரம்
</h3><p>
நேற்று காலை, கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள La Tuque நகரை திடீரென இருள் சூழ்ந்ததால் மக்கள் திகிலடைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c754732-7fd0-4a8f-92f6-e78671913628/26-6a5741784f1d9.webp' /></p><p>
ஏற்கனவே காட்டுத்தீ உருவாக்கிய புகை சூரியனை மறைத்திருக்க, அதைத் தொடர்ந்து கார்மேகங்கள் சூழ, பட்டப்பகல், இரவு போல மாற, தெரு விளக்குகள் எரியத் துவங்கியுள்ளன.
</p><p>
35 ஆண்டுகளுக்கு முன் மொன்றியலில் நிகழ்ந்த தங்கள் நிச்சயதார்த்தத்தை நினைவுகூருவதற்காக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வந்த சாரா லெட்ஸ்கி, La Tuqueஇல் தான் சந்தித்த அந்த அனுபவம் திகிலூட்டுவதாக அமைந்திருந்ததாக தெரிவிக்கிறார்.&nbsp;</p><p></p><p>
மரச்சாமான்களை டெலிவரி செய்யும் வேலையைச் செய்யும் மார்க் லராம் என்பவர், புகை மற்றும் வெப்பம் காரணமாக தனது வேலை கடினமானதாக இருந்ததாக தெரிவிக்கிறார்.</p><p>

புகையிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, நாம்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாகவேண்டும், இல்லையென்றால் மயக்கம் போட்டு விழவேண்டியதுதான் என்கிறார் அவர்.
</p><p>
இதற்கிடையில், காட்டுத்தீயால் பரவிவரும் புகையால் சாலைகளில் போதுமான வெளிச்சம் இல்லை என்றும், காற்றின் தரம் மோசமாக உள்ளதாகவும் எச்சரித்திருந்த கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு, மக்கள் வீட்டுக்கு வெளியே நேரம் செலவிடுவதைக் குறைக்குமாறும், விளையாட்டு மைதானங்களில் விளையாடுவது முதலான நிகழ்ச்சிகளை குறைக்கவோ அல்லது மாற்றிவைக்கவோ செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:14:58+00:00</updated>
        </entry>
    </feed>
