<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-04T12:33:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் டிவியில் முடிவுக்கு வரப்போகும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்... எந்த தொடர் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hit-serial-coming-to-an-end-in-vijay-tv-1785844664"></link>
            <id>https://cineulagam.com/article/hit-serial-coming-to-an-end-in-vijay-tv-1785844664</id>
            <summary type="text">விஜய் டிவிதமிழில் ரசிகர்கள் ரசித்து பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது விஜய் டிவி. சீரியல்கள் மூலம் இவர்கள் முதலில் ரீச் பெறவில்லை, மாறாக வித்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் டிவி</h2><p>தமிழில் ரசிகர்கள் ரசித்து பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது விஜய் டிவி. சீரியல்கள் மூலம் இவர்கள் முதலில் ரீச் பெறவில்லை, மாறாக வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களிடம் ரீச் ஆனார்கள்.</p><p>ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், நிறைய கேம் ஷோக்கள், காமெடி ஷோக்கள் என நிறைய ஒளிபரப்பாகி இருக்கிறது. இப்போதும் அப்படிபட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான ஷோக்கள் தான் ரசிகர்களின் பேவரெட்டாக உள்ளது.</p><p>விஜய் டிவியில் எந்த ஒரு ஷோ எடுத்தாலும் அதில் மாகாபா ஆனந்த்-பிரியங்கா வந்துவிடுவார்கள், இவர்கள் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்றாகிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e15ef912-bbad-4385-a5cc-782fd523c286/26-6a71d70accbd0.webp' /></p><h2>கிளைமேக்ஸ்</h2><p>ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களிடம் ரீச் ஆனவர்கள் அடுத்து சீரியல்களில் கலக்க தொடங்கினர். இப்போது சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அழகே அழகு என நிறைய வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a31bf4e7-6cee-4425-a20d-1794681abad1/26-6a71d709d7cc2.webp' /></p><p>தற்போது என்னவென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகும் தகவல் வந்துள்ளது.</p><p>அதாவது இரண்டு ஜோடிகளின் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாகி வந்த சிந்துபைரவி தொடர் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட உள்ளதாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbnTC0byYif/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbnTC0byYif/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbnTC0byYif/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-04T12:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரிஷாவிடம் உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்!! நடிகை குஷ்பூ கண்டனம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/udhayanidhi-should-ask-apology-with-trisha-khusbu-1785844577"></link>
            <id>https://viduppu.com/article/udhayanidhi-should-ask-apology-with-trisha-khusbu-1785844577</id>
            <summary type="text">மேகதாதுவில் அணை கட்டுவது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தஞ்சாவூரில் திமுக கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய உதயநிதி, முத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேகதாதுவில் அணை கட்டுவது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தஞ்சாவூரில் திமுக கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய உதயநிதி, முதலமைச்சர் விஜய்யை, நடிகை திரிஷாவுடன் ஒப்பிட்டு தரக்குறைவாக பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p> உதயநிதியின் கைதை கண்டித்து, அவர் பேசியதை எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில், நடிகையும், பாஜக மாநில துணைத்தலைவருமான குஷ்பூ எக்ஸ் தளத்தில் தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/454146f4-1327-44ba-aa7c-700faa02bc8b/26-6a71d36422f16.webp' /></p><h2>நடிகை குஷ்பூ</h2><p> உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கேட்டேன். மிகவும் தரக்குறைவாக, மலிவாகவும், பெண்களின் கண்ணியத்தை இழவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார். வாரிசு அரசியல் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக உதயநிதி பேச்சு இருந்தது. இந்த மனநிலையில் இருப்பவர்கள் ஒரு அரசியல் கட்சியை எப்படி வழிநடத்துவார்கள்.</p><p> இவர்கள் தான் நாளை தமிழகத்தை ஆளவும் விரும்புகிறார்கள். நம்மை கடவுள்தான் காப்பாற்ற வேண்டு, பெண்களை இழிவுபடுத்துவதையும், அவமதிப்பையும், கேவலப்படுத்துவதையும் அரசியல் நாடமாக்குகிறார்கள். </p><p>அதற்கு தங்கள் ஆதரவாளர்களின் கைத்தட்டல், விசில் எதிர்பார்த்து பேசுவோரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும். இதை சாதாரணமாக கடந்து செல்லமுடியது. சாதாரணமாக நினைப்பவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். பெண்களின் கண்ணியம் அரசியல் பலிபீடமாக மாறுகிறது. உங்கள் குடும்பம் உட்பட எந்த குடும்பமும் அதன் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98fc8e54-2d63-451e-a736-096901951211/26-6a71d364e75c2.webp' /></p><p> அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்புதான், ஆனால் பொதுவெளியில் வைக்கப்படும் கருத்துகளுக்கு எல்லைகள் இருக்க வேண்டும். பெண்கள் எப்போதும் மரியாதையுடன் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படும் பகடைக்காய்களாக பேசக்கூடாது. உதயநிதியால் தன்னுடைய அரசியல் எதிரியின் செயல்திறன், தலைமைத்துவத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் தனிப்பட்ட அவதூறுகளையும், தரக்குறைவான வார்த்தைகளும் பயன்படுத்தி எளிதாக தப்பிக்கும் வழியாக மாற்றி விடுகிறார்கள். </p><h2>திரிஷாவிடம்</h2><p>உதயநிதி, முக ஸ்டாலின் கடந்த காலங்கலில் பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கலாம், அதை பொது வாழ்வின் தரமாகவோ, அரசியல் நாகரீகத்தின் அளவுகோலாகவோ மாற்றக் கூடாது. பொதுமேடையில் நடிகை திரிஷாவை இழிவுப்படுத்தியதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அவரிடம் எந்த நிபந்தனையுமின்றி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பு கேட்கும் துணிச்சலும், நாகரீகமும் உதயநிதிக்கு இருக்கிறஹா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று குஷ்பூ விளாசி பேசியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heard <a href="https://x.com/hashtag/Udhayanidhi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Udhayanidhi</a> Stalin&#39;s speech. It was crass, cheap and deeply derogatory; reflecting the very political culture he seems eager to inherit.<br><br>If those with such a mindset aspire to lead a political party and one day govern the state, then God help us. What else can one expect…</p>&mdash; KhushbuSundar (@khushsundar) <a href="https://x.com/khushsundar/status/2084488734167405040?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-04T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனு மீதான விசாரணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-s-petition-court-order-1785845808"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-s-petition-court-order-1785845808</id>
            <summary type="text">தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின்
முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில்
தலையிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின்
முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில்
தலையிட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால
மனுக்கள் மீதான பரிசீலனை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(04.08.2026) ஆரம்பமானது.
</p><p>
இதன்போது, குறித்த இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த 'தேசஹிதைஷி தேசிய
இயக்கம்' மற்றும் 'தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம்' ஆகிய அமைப்புக்களின்
சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது ஆரம்ப வாதங்களை
முன்வைத்தனர்.</p><p></p><h2>இடைக்கால மனு</h2><p>இரு தரப்பு வாதப் பிரதிவாதங்களையும் கவனத்தில் கொண்ட மேன்முறையீட்டு
நீதிமன்றம், இந்த இடைக்கால மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 6ஆம்
திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e8a756a-27ba-4a51-8589-21b5f7c97d94/26-6a71dadd9b758.webp' /></p><p>

இதேவேளை, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சுரேஷ் சலேயின்
மனைவியும் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் மற்றும் ஹேமசிறியின் மரண தண்டனையால் ஆபத்தில் இருந்து தப்பித்த சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politician-who-escaped-pujitha-s-death-sentence-1785834024"></link>
            <id>https://tamilwin.com/article/politician-who-escaped-pujitha-s-death-sentence-1785834024</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துவிட்டு சக்திவாய்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துவிட்டு சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை தப்பிக்க&nbsp; வைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என சிவில் செயற்பாட்டாளர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்&nbsp; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>உண்மையைக் கண்டறிக..</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>போதியளவான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8807a0a8-3052-4e00-9ba8-d771b60b8cb3/26-6a71b54840c89.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக சூழ்ச்சி செய்தவர்கள், நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் ஆதரவாக செயல்பட்ட&nbsp; அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.&nbsp;</p><p>உண்மையைக் கண்டறிந்து தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் முறையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/467a3ad1-2bd6-41c4-bc19-a5ba382b96c0/26-6a71b5490d19e.webp' /></p><p>எனினும், பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய இருவருக்கு மாத்திரம் தண்டனை வழங்கிவிட்டு தொடர்புடைய சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை இந்த அரசாங்கம் தப்பிக்க வைக்க முயற்சிக்கின்றதோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.&nbsp;</p><p>ஏனெனில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னர் விசாரணை செய்து குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான சில உயர் அதிகாரிகளிடமே மீண்டும் தற்போதைய விசாரணைகளும் ஒப்படைக்கப்பட்டிருப்பது&nbsp; இந்த வழக்கின் நடுநிலைத்தன்மையைப் பாதிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-front-of-the-kandawala-ds-1785843457"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-front-of-the-kandawala-ds-1785843457</id>
            <summary type="text">சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின்
கண்டாவளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின்
கண்டாவளை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த மக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (04.08.2026) கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், 2018ஆம்
ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டமானது இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் தமது நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தில் ஓரளவு பூரணப்படுத்தி வாழ்ந்து வருகிறோம்.</p><h2>வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டும்</h2><p></p><p>தற்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பது இலட்சம் ரூபா
வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனுள் தங்களை உள்வாங்கி தமது
வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான மிகுதி பணத்தை வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.&nbsp;</p><p>இந்த நிலையில் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கண்டாவளை பிரதேச செயலாளர்
தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழு நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-employees-pension-salary-issues-1785844238"></link>
            <id>https://tamilwin.com/article/government-employees-pension-salary-issues-1785844238</id>
            <summary type="text">அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழுவொன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது. </p><p>இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.</p><p></p><h2>ஆணைக்குழு</h2><p>
</p><p>
ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் செயல்படும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a84e8fe-3db2-45e7-86f0-7543ec5aa060/26-6a71d9f54ae51.webp' /></p><p>
</p><p>
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருபது ஆண்டுகளுக்குப் பிறகே ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவதாகவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு</h2><p>
</p><p>
நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதில் அரச அதிகாரிகளுக்குப் பெரும் பங்கு உள்ளதால், அரசு சேவையைப் பலப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு அரச சேவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2947d7ae-a093-4fb6-91c3-d98d1abc2177/26-6a71d9f5f25e4.webp' /></p><p>
</p><p>
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்த போதிலும், அதற்கான விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டம் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>

அரச சேவையின் ஒரு துறையிலுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை மட்டும் ஆராய்ந்து தீர்க்க முயன்றால், அது மற்றொரு துறையிலுள்ள ஊழியர்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்ற அனுபவம் உள்ளது என்றும்</p><p>அத்தகைய பிரச்சினைகளைத் தீர்த்து முழு அரச சேவைக்கும் பொருந்தக்கூடிய விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டத்தை முன்வைப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஸ் சாலே தாக்கல் செய்த மனு : நாளை மறுதினம் வரை ஒத்திவைக்கப்பட்ட வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-filed-by-suresh-saleh-case-adjourned-1785844926"></link>
            <id>https://ibctamil.com/article/petition-filed-by-suresh-saleh-case-adjourned-1785844926</id>
            <summary type="text">தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டு தனது வாதங்களை முன்வைக்க அனுமதி கோரியும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டு தனது வாதங்களை முன்வைக்க அனுமதி கோரியும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் மீதான பரிசீலனை, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (04) நடைபெற்றது.
</p><p>
அப்போது, ​​இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த தேசபக்தி தேசிய இயக்கம் மற்றும் தேசபக்தி மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகளுக்காக முன்னலையான வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.</p><h2>மேல்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு</h2><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து, இடைக்கால மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனையை நாளை மறுதினம் (06 ஆம் திகதி) வரை ஒத்திவைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/096945a3-c34a-4dcd-939d-9b763b3c22d8/26-6a71d86e46f89.webp' /></p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T12:17:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாருக்கெல்லாம் ஜாதகம் பார்ப்பது வேலை செய்யாது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/when-should-you-check-horoscope-1785844935"></link>
            <id>https://manithan.com/article/when-should-you-check-horoscope-1785844935</id>
            <summary type="text">ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரத்தில் வானத்தில் உள்ள கோள்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையை காட்டும் ஒரு வரைபடம் அல்லது ஆவணம் ஆகும். 

இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரத்தில் வானத்தில் உள்ள கோள்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையை காட்டும் ஒரு வரைபடம் அல்லது ஆவணம் ஆகும். </p><p>

இது ராசி கட்டங்கள், லக்னம் மற்றும் ஒன்பது கோள்களின் அமைப்பைக் கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை கணிக்கப் பயன்படுகிறது.
</p><p>
ஜாதகம் பார்ப்பது என்பது ஒருவர் பிறந்த நேரம், தேதி மற்றும் இடத்தை வைத்து கிரகங்களின் நிலைகளை கணிப்பதாகும்.</p><p>

ஆன்லைன் தளங்கள் மூலம் துல்லியமான ஜாதகக் கட்டம் மற்றும் பலன்களை உடனடியாகப் பெறலாம்.
</p><p>
அந்தவகையில், ஜாதகம் பார்ப்பது குறித்த சில தகவல்களை ஜோதிடர் யோகி ஜெயபிரகாஷ் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uOjS6mw3RVI" width="640" height="360" class="note-video-clip"></iframe> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T12:10:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் பெருமை: 20 ஆண்டுகள் நிறைவு செய்த IndiGo]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indigo-celebrates-20-years-of-aviation-success-1785845551"></link>
            <id>https://news.lankasri.com/article/indigo-celebrates-20-years-of-aviation-success-1785845551</id>
            <summary type="text">இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான IndiGo, தனது 20-வது ஆண்டு விழாவை இன்று (ஆகஸ்ட் 4, 2026) கொண்டாடுகிறது.

2006-ல் ஒரு Airbus A320 விமானத்துடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான IndiGo, தனது 20-வது ஆண்டு விழாவை இன்று (ஆகஸ்ட் 4, 2026) கொண்டாடுகிறது.
</p><p>
2006-ல் ஒரு Airbus A320 விமானத்துடன் டெல்லி-இம்பால் வழித்தடத்தில் தொடங்கிய இந்த நிறுவனம், இன்று 430-க்கும் மேற்பட்ட விமானங்கள், தினசரி 2,200 சேவைகள், 140-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்கள், 900 மில்லியன் பயணிகள் என மிகப்பெரிய வெற்றியை கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742bcf6d-a8f6-46f2-b5c3-620c5cd09fb8/26-6a71d73077d40.webp' /></p><p>வளர்ச்சி பயணம்

குறைந்த கட்டணம், நேர்த்தியான சேவை, நேரத்தை கடைபிடித்தல், எளிய அனுபவம் ஆகியவை IndiGo வெற்றியின் ரகசியமாகும்.
</p><p>
இந்த நான்கு தூண்கள் கடந்த இருபது ஆண்டுகளாக மாறாமல் இருந்து, நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக மாற்றியுள்ளன.</p><p></p><p>முன்னாள் CEO Pieter Elbers தலைமையில், IndiGo சர்வதேச விரிவாக்கத்தைத் தொடங்கியது. தற்போது, Airbus A321XLR மற்றும் A350 widebody விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. 2030-க்குள் சர்வதேச சேவைகள் இண்டிகோவின் திறனில் 40 சதவீதத பங்கைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

புதிய CEO-வின் பார்வை

புதிய CEO Willie Walsh, “IndiGo இந்தியாவை உலகளாவிய விமான மையமாக மாற்றும் திறன் கொண்டது. அடுத்த தசாப்தத்தில், சர்வதேச விரிவாக்கம், வாடிக்கையாளர் அனுபவ மேம்பாடு, உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.</p><h2>சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பு</h2><p>

IndiGo தற்போது 68,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைவாய்ப்பில் ஈடுபடுத்தியுள்ளது. iFly Academy வழியாக தினசரி 2,000 பேருக்கு பயிற்சி அளிக்கிறது. பெண் பணியாளர்கள் 45 சதவீதம் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட பெண் விமானிகள் உள்ளனர்.</p><p></p><h2>எதிர்கால இலக்குகள்
</h2><p>
இண்டிகோ நிறுவனம் 2030-க்குள், தினசரி 3,000 சேவைகள், ஆண்டுக்கு 200 மில்லியன் பயணிகள், 550-க்கும் மேற்பட்ட விமானங்கள், சர்வதேச விரிவாக்கத்தில் முன்னணி நிலையை எட்டுதல் ஆகிய இலக்குகளைக் கொண்டுள்ளது.
</p><p>
IndiGo, 2006-ல் ஒரு விமானத்துடன் தொடங்கிய பயணத்தை, 20 ஆண்டுகளில் இந்தியாவின் பெருமைமிகு விமான நிறுவனமாக மாறியுள்ளது. அடுத்த தசாப்தம், உலகளாவிய விமானத் துறையில் இந்தியாவின் முகமாக உருவாகும் இலக்கை நோக்கி நகர்கிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T12:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-500-litres-technical-malathion-sri-lanka-1785842903"></link>
            <id>https://ibctamil.com/article/india-500-litres-technical-malathion-sri-lanka-1785842903</id>
            <summary type="text">இலங்கையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நாட்டின் தொடர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியா உதவிக்கரம் நீட்டி உள்ளது.&amp;nbsp;இலங்கைக்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நாட்டின் தொடர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியா உதவிக்கரம் நீட்டி உள்ளது.&nbsp;</p><p>இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, இன்று 500 லிட்டர் டெக்னிக்கல் மலாத்தியானை இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸாவிடம் வழங்கினார்.</p><p>இலங்கை அரசாங்கத்தின் அவசர கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் சார்பில் இந்த உதவி வழங்கப்பட்டதாக இந்திய உயர் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>500 லிட்டர் தொழில்நுட்ப மாலத்தியான்</h2><p>இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யுபிஎல் லிமிடெட் (UPL Limited) வழங்கிய இந்த மருந்துத் தொகை, கோரிக்கை விடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும், நெருக்கடி நிலைகளில் இலங்கைக்கு உடனடி உதவியை வழங்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை இது மீண்டும் வெளிப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14ca1423-2ca4-43e1-b4e2-c53512a2e553/26-6a71d595a7ac5.webp' /></p><p>2026ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 86 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் மேற்கு மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
டெங்கு கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் புகைத் தெளித்தல் மற்றும் மருந்து தெளித்தல் நடவடிக்கைகளில் இந்த தொழில்நுட்ப மலாத்தியோன் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T12:06:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான பணிப்பெண்ணை ஏமாற்றிய சாமிக்க கருணாரத்ன; மரபணு பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576"></link>
            <id>https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
</p><p>
 விமான பணிப்பெண் ரசிகா செவ்வந்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2163f99-8870-4014-8ed4-31d670d1ce9b/26-6a71ac51a4ca5.webp' /></p><h2>தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன</h2><p>
</p><p>
தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன எனக் குறிப்பிட்டுப் பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகத்துக்கு உத்தரவிடக்கோரி அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கர, சாமிக கருணாரத்னவிடம் கட்டாயப்படுத்தி இரத்த மாதிரி பெற போதுமான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகக் கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.</p><p></p><p>
</p><p>
மரபணு பரிசோதனைக்கான கோரிக்கை விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கைப் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T12:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகதி நாய் ...தமிழக பொலிஸார் தகாத வார்த்தையால் இலங்கை ஏதிலி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881</id>
            <summary type="text">தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குறித்த இலங்கை தமிழ் ஏதிலி அண்மையில் சிறை சென்று அண்மையில் விடுதலையானவர் என்றும் அவர் தினமும் பொலிஸ் நிலையம் சென்று கையொப்பம் இட்டு வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84ce7e32-1623-43bf-8e8e-66820b7ab532/26-6a71a99b41910.webp' /></p><h2>அகதி நாய் என கூறி தகாத வார்த்தை</h2><p>
</p><p>
இந் நிலையில் ஒரு நாள் பொலிஸ் நிலையம் செல்லாத நிலையில் பின்பு கையெழுத்து இட சென்றபோது அங்கிருந்த பொலிஸார் , அகதி நாய் என கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகின்றது.</p><p></p><p> </p><p> 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ் ஏதிலி, வீட்டுக்கு செல்லாது எலிமருந்தை குடித்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. 

அவரது உயிரிழப்பை அடுத்து , புழல் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், இளம் பெண்கள், மற்றும் ஆண்கள் என சுமார் 100 பேரை கைது செய்ததாக கூறப்படுகின்றது.

அதோடு முகாமை விட்டு மக்கள் வெளியேறாத வகையில் தடுத்ட்க்ஹதுடன், வெளியாட்கள் யாரும் முகாம் உள்ளே செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T12:02:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்வோர் பயணித்த படகில் தீ: 157 பேரை மீட்ட பிரித்தானியாவும் பிரான்சும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/157-migrants-rescued-boat-fire-in-english-channel-1785844825"></link>
            <id>https://news.lankasri.com/article/157-migrants-rescued-boat-fire-in-english-channel-1785844825</id>
            <summary type="text">150க்கு மேற்பட்ட புலம்பெயர்வோர் பயணித்த படகில் தீப்பற்றிய நிலையில், பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து அவர்களை மீட்டுள்ளன.


இன்று காலை பிரான்சிலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>150க்கு மேற்பட்ட புலம்பெயர்வோர் பயணித்த படகில் தீப்பற்றிய நிலையில், பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து அவர்களை மீட்டுள்ளன.</p><p>


இன்று காலை பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட புலம்பெயர்வோர் படகொன்று ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருக்கும்போது தீப்பற்றியுள்ளது.</p><h3>

157 பேரை மீட்ட பிரித்தானியாவும் பிரான்சும்
</h3><p>
புலம்பெயர்வோர் படகில் தீப்பற்றிய தகவலறிந்து பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிலிருந்து படகுகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2635835d-51c1-4b1e-9158-1f77c5fc5eb6/26-6a71d45a85aba.webp' /></p><p>
படகின் எஞ்சினில் தீப்பற்றியதால் அதிலிருந்தவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்க, பிரான்சிலிருந்து சென்ற இரண்டு படகுகள் அவர்களில் 102 பேரை மீட்டுள்ளன.
</p><p>
பிரித்தானியாவிலிருந்து சென்ற படகு 54 புலம்பெயர்வோரை மீட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
அனைவரும், பிரான்சிலுள்ள Boulogne-sur-Mer என்னுமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என பிரித்தானிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T12:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல்காரரை விடுவிக்க 5 லட்சம் லஞ்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/5-lakh-bribe-to-release-drug-smuggler-1785844697"></link>
            <id>https://jvpnews.com/article/5-lakh-bribe-to-release-drug-smuggler-1785844697</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி தென்னகும்புர பகுதியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக காவல்துறை பரிசோதகருக்கு லஞ்சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி தென்னகும்புர பகுதியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக காவல்துறை பரிசோதகருக்கு லஞ்சம் வழங்க முறபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதன்போது பொலிஸ் அதிகாரிக்கு 500,000 ரூபாய் கையூட்டல் கொடுக்க முயன்ற ஒருவரை காவல் நிலையத்தினுள்ளேயே வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19bae5fb-0944-42d5-8b0f-4de4b6410903/26-6a71d3da786db.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 29 வயதுடையவர் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:56:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சண்டிபுரா வைரஸ் பாதிப்பு - குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/22-child-death-in-gujarat-by-chandipura-virus-1785843726"></link>
            <id>https://news.lankasri.com/article/22-child-death-in-gujarat-by-chandipura-virus-1785843726</id>
            <summary type="text">சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 

சண்டிபுரா வைரஸ் பாதிப்பு

குஜராத்தில் இந்த பருவமழைக் காலத்தில் சண்டிபுரா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். </p><h3>

சண்டிபுரா வைரஸ் பாதிப்பு</h3><p>

குஜராத்தில் இந்த பருவமழைக் காலத்தில் சண்டிபுரா வைரஸ் (CHPV) காரணமாக 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் பிரஃபுல் பன்சேரியா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f348bec-4e30-47d4-a03b-bf769c28f9ea/26-6a71d01043368.webp' /></p><p>
இது குறித்து பேசிய அவர், நோய் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 184 பேரில் 35 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
காந்திநகர், பதான், ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறந்த மற்றும் அதி உயர் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர். </p><p></p><p>

மூளை அழற்சி வைரஸைப் பரப்புவதற்குக் காரணமான மணீ ஈக்களைக் குறிவைத்து, கால்நடை வளர்ப்பு நடைபெறும் பகுதிகளில் சுகாதாரக் குழுவினர் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

சண்டிபுரா வைரஸ் (CHPV) என்பது நோய்த்தொற்றுள்ள, இரத்தம் குடிக்கும் பூச்சிகள் மூலம் பரவுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c44618ce-a8e5-4da2-863a-5a11ab978c9c/26-6a71d010ef347.webp' /></p><p> 

இது, முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சண்டிபுரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு நோயாளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. </p><p>தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), மணீ ஈக்களையே இந்நோய் பரவுதலுக்கான முக்கியக் கடத்திகளாக அடையாளம் காண்கிறது. </p><p>இது காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சளி போன்ற சாதாரணமான அறிகுறிகளுடன் தொடங்கி சில நோயாளிகளுக்கு மூளையை விரைவாகத் தாக்கக்கூடும்.
</p><p>
கடுமையான மூளை அழற்சி உருவாகும்போது, ​​வலிப்பு, உணர்வு நிலை மாற்றம் மற்றும் கோமா ஆகியவை ஏற்படலாம்.
</p><p>
இந்த நோய் வேகமாகப் பரவக்கூடும் என்றும், கடுமையான பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 முதல் 72 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படக்கூடும் என்றும் NCDC தெரிவித்துள்ளது. </p><p>

தற்போது சண்டிபுராவுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட வைரஸ் எதிர்ப்பு சிகிச்சையோ இல்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T11:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி, நுவரெலிய பாடசாலைகள் மீண்டும் நாளை திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schools-in-kandy-and-nuwara-eliya-to-reopen-1785843788"></link>
            <id>https://jvpnews.com/article/schools-in-kandy-and-nuwara-eliya-to-reopen-1785843788</id>
            <summary type="text">&amp;nbsp; சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ச்சியாக நிலவும் மழை மற்றும் பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157aefb8-551b-497b-a2cb-a5ae97a2d21e/26-6a71d04e0040f.webp' /></p><p>
</p><p>
தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்ததன் பின்னர், பாடசாலை நடவடிக்கைகளை நாளை முதல் வழமைபோல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>

எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் வானிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T11:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் 5 மனித கொலை : பிள்ளையான் உட்பட மூவருக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-people-including-pillayan-remanded-in-custody-1785839842"></link>
            <id>https://ibctamil.com/article/3-people-including-pillayan-remanded-in-custody-1785839842</id>
            <summary type="text">&amp;nbsp;மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை
கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை
கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ
புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 18 ம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று
செவ்வாய்க்கிழமை (04) காணொளி ஊடாக உத்தரவிட்டு பெhலிஸ் பாயிஸ் என்பவருக்கு திறந்த
பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டார்</p><p>2008 ம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்
கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து
சுட்டுக் கொலை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை
கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><h2>சிஐடியால் பிள்ளையான் உட்பட மூவர் கைது</h2><p>இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத
தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். மற்றும் காத்தான்குடியை சேர்ந்த
இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை
கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/294c60be-8d97-423c-8d16-138b13054e6e/26-6a71c84e0d009.webp' /></p><p>&nbsp;இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்புபட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு
பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ்,
உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17
ம் திகதி சிஐடி யினர் வழக்கு தாக்கல் செய்து அவர்கள் நீதிமன்றில்
முற்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு
வருகின்றனர்</p><p></p><h2>&nbsp;மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்&nbsp; வழக்கு </h2><p>இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (04) மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொண்டபோது சந்தேக
நபர்களான பிள்ளையான் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான்,
முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (சூம்)
முற்படுத்தப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/767e3909-4486-4769-a8aa-ac695e6cefde/26-6a71c84eb2d0f.webp' /></p><p>இதன்போது பிள்ளையான் சார்பில் சிரேஷ சட்டத்தரணி சௌந்தரராஜா முன்னிலையாகி பிள்ளையான்
தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு
சிறைச்சாலையில் இருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவம்
மற்றும் கடற்படையினர் பரிசோதனை செய்து அனுப்பப்படுவதால் அது சிதைவடைந்து
செல்வதால் அதனை சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் அதனால் சாப்பாட்டை அவ்வாறு
பரிசோதனை செய்யாது தருமாறும்</p><p>&nbsp; &nbsp;73 வயது கொண்ட பிள்ளையானின் தாயார் சுகயீனம் கொண்டவர் எனவும் அவருடன் கையடக்க
தொலைபேசி ஊடாக 2 இல்லது 3 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி கோரி சட்டத்தரணி வாதங்களை
முன்வைத்தார். இதன்போது நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அங்கு எவ்வாறான
நடமுறையோ அதனை சரியாக பின்பற்றுமாறு தெரிவித்தார்.</p><p>இதேவேளை சிஐடி சார்பில் முன்னிலையாகிய சிஐடி பொறுப்பதிகாரி கடந்த வழக்கு விசாரணையின்
போது குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதால்
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பாக குறித்த
நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் எனவும் அவரின் பாது
காப்பு உறுதி செய்யப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாகவும்</p><p></p><h2>பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது</h2><p>பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டவரை மட்டு
சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பாக சட்டமா திணைக்களத்திற்கு அறிக்கை ஒன்றை
 சமர்ப்பித்துள்ளதாக சிஐடி பொறுப்பதிகாரி நீதிமன்றில்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffc5387d-06f8-4d8d-9d94-db4262810f21/26-6a71c84f6741b.webp' /></p><p>&nbsp;இதனை தொடர்ந்து நீதவான், பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 18ம் திகதிவரை
விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டு லண்டனில் உள்ள பொலிஸ் பாய்ஸ்க்கு
தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளை பிறப்பித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T11:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி, தங்கத்துரை சிலை நிறுவ நாளை வரை தற்காலிக தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/installation-of-kuttimani-thangathurai-statue-1785842573"></link>
            <id>https://ibctamil.com/article/installation-of-kuttimani-thangathurai-statue-1785842573</id>
            <summary type="text">வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்களான
குட்டிமணி, தங்கத்துரை இருவருக்குமான சிலை நிறுவுவதற்கு நாளை வரை(05) பருத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்களான
குட்டிமணி, தங்கத்துரை இருவருக்குமான சிலை நிறுவுவதற்கு நாளை வரை(05) பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
</p><p>
கடந்த 25/07/2026 அன்று தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது 43 வது
நினைவு நாளில் அவரது சகோதரனால் அவரது சொந்த காணியில் சிலை வைப்பதற்குரிய
ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>இன்றுவரை சிலை வைக்க தடை</h2><p> இந்தநிலையில் கடந்த 22/07/2026 அன்று முன்னாள்
வல்வெட்டிதுறை நகரசபை உப தவிசாளர் சதீஸ் அவர்களை கைது செய்து நீதிமன்றில்
முற்படுத்தியிருந்த நிலையில் இன்றுவரை குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை
வைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f26de180-fa12-4d80-a40e-7111d68e15d5/26-6a71ce68d4c80.webp' /></p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>இன்றையதினம் வழக்கு நீதிமன்றில் எடுத்துக்
கொள்ளப்பட்டது. இந் நிலையில் அரச சட்டத் தரணியால் புலனாய்வு அறிக்கை
சமர்ப்பிப்பதற்கு காலம் கோரப்பட்ட நிலையில் நாளைய தினம் வரை வழக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சிலை நிறுவுவதற்கும் நாளை வரை தற்காலிக தடை
விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5963600-d91f-4591-9055-844d816459f7/26-6a71ce699e278.webp' /></p><p>மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட்ட ஐந்து
சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றில் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் குற்றம்
சாட்டப்பட்ட கந்தசாமி சதீஸ் சார்பில் மன்றில் முன்னிலை ஆகியிருந்தனர்.
</p><p>
இதேவேளை சதீஸ் அவர்களுடன் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்
ஞானேந்திரன், சமூக ஆர்வலர் S.கஜந்தன்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பொறுப்பாளர் ஈசன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் கிளிநொச்சி
மாவட்ட செயலாளர் க.கணேசகுமாரன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T11:35:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சன் டிவியில் முடிவுக்கு வரும் வினோதினி சீரியல்... எப்போது கிளைமேக்ஸ் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sun-tv-vinothini-serial-climax-episode-1785841228"></link>
            <id>https://cineulagam.com/article/sun-tv-vinothini-serial-climax-episode-1785841228</id>
            <summary type="text">வினோதினிஜீ தமிழில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை தான் ஆர்த்திகா. அந்த சீரியல் முடித்து சிறிய இடைவேள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வினோதினி</h2><p>ஜீ தமிழில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை தான் ஆர்த்திகா. </p><p>அந்த சீரியல் முடித்து சிறிய இடைவேளைக்குப் பிறகு ஆர்த்திகா இந்த வினோதினி தொடரில் கமிட்டானார். டைட்டில் பெயரிலேயே வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், வாழ்வில் போராடி வெற்றிபெறும் பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தொடர் ஒளிபரப்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/406f85e6-ec52-422f-bfbe-6b9a2d3b5290/26-6a71c64e662ee.webp' /></p><p> சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் விஷயங்களை எதிர்க்கொண்டு பொருளாதார சுதந்திரம் பெற வினோதினி எவ்வாறு போராடுகிறாள் என்பதை நோக்கிய கதையாக ஒளிபரப்பாகி வந்தது.</p><p></p><h2>
கிளைமேக்ஸ்
</h2><p>ரசிகர்களின் பேராதரவை பெற்றுவந்த இந்த சீரியல் இப்போது முடிவுக்கு வரப்போகிறது. வரும் ஆகஸ்ட் 8ம் தேதி சனிக்கிழமை பகல் 1 மணிக்கு வினோதினி சீரியலின் கிளைமேக்ஸ் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளதாம்.</p>]]></content>
            <updated>2026-08-04T11:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-movie-worldwide-collection-report-1785840827"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-movie-worldwide-collection-report-1785840827</id>
            <summary type="text">விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f94f984-f474-4505-afee-80eaf2e0367c/26-6a71c4be6901d.webp' /></p><p>
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கிய உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது முதலமைச்சர் ஆகிவிட்டார். சந்தித்த முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியை பதிவு செய்து முதலமைச்சராகி சாதனை படைத்துள்ளார். 

விஜய் முதலமைச்சர் ஆனபின் அவருடைய கடைசி திரைப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானது. </p><p>ஜனவரி மாதமே இப்படம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், சென்சார் பிரச்சனை காரணமாக தொடர்ந்து பல தடைகளை எதிர்கொண்டது. கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பிறகு சென்சார் கிடைத்து ரிலீஸ் செய்யப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f360a71e-af41-4cce-9cc9-09804e54dd68/26-6a71c4bf20c9c.webp' /></p><p>பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இருப்பினும், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் 13 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 293 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/916df801-05dc-445b-8838-b36a495c42eb/26-6a71c4bfc9976.webp' /></p>]]></content>
            <updated>2026-08-04T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விபத்தில் பறிபோன முதியவரின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-dies-in-jaffna-accident-1785841796"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-dies-in-jaffna-accident-1785841796</id>
            <summary type="text">காரைநகரில் நேற்றிரவு(03.08.2026) இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் - கருங்காலி பகுதியை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>காரைநகரில் நேற்றிரவு(03.08.2026) இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார். </p><p>இதன்போது காரைநகர் - கருங்காலி பகுதியை சேர்ந்த
குமாரன் மகேந்திரலிங்கம் (வயது 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி</h2><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் நேற்றிரவு கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில்
சென்று கொண்டிருந்தபோது அவ் வீதியால் வந்த மோட்டார் சைக்கிளானது வேகக்
கட்டுப்பாட்டை மீறி முதியவர் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644a0561-f46c-4ba5-ae9c-6739463a9e3b/26-6a71ccaca1944.webp' /></p><p>இருப்பினும் முதியவரை உடனடியாக யாரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாத
நிலையில் அவர் அங்கேயே உயிரிழந்தார். </p><p>பின்னர் அவரது சடலமானது காரைநகர்
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
</p><p>
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இது குறித்து விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:28:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை நிறுவுவதற்கு தற்காலிக தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/temporary-stay-statues-for-kuttimani-thangathurai-1785841319"></link>
            <id>https://tamilwin.com/article/temporary-stay-statues-for-kuttimani-thangathurai-1785841319</id>
            <summary type="text">வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்களான
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை நிறுவுவதற்கு நாளை(5.8.2026) வரை பரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்களான
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை நிறுவுவதற்கு நாளை(5.8.2026) வரை பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.</p><p>

கடந்த 25/07/2026 அன்று தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது 43 வது
நினைவு நாளில் அவரது சகோதரனால் அவரது சொந்த காணியில் சிலை வைப்பதற்குரிய
ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><p>இந்தநிலையில் கடந்த 22/07/2026 அன்று முன்னாள்
வல்வெட்டிதுறை நகரசபை உப தவிசாளர் சதீஸை கைது செய்து நீதிமன்றில்
முற்படுத்தியிருந்த நிலையில் இன்றுவரை குட்டிமணி தங்கதுரை ஆகியோறுக்கு சிலை
வைக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு நீதிமன்றில் எடுத்துக்
கொள்ளப்பட்டது.</p><p></p><h2>தற்காலிக தடை</h2><p> </p><p>அரச சட்டத்தரணியால் புலனாய்வு அறிக்கை
சமர்ப்பிற்பதற்கு காலம் கோரப்பட்ட நிலையில் நாளைய தினம் வரை வழக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சிலை நிறுவுவதற்கும் நாளை வரை தற்காலிக தடை
விதிக்கபட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857c8cba-2020-469f-98df-59f9b52d2abb/26-6a71cc38b11a6.webp' /></p><p>
</p><p>மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட்ட ஐந்து
சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் குற்றம்
சாட்டப்பட்ட கந்தசாமி சதீஸ் சார்பில் மன்றில் முன்னிலை ஆகியிருந்தனர்.</p><p>

இதேவேளை&nbsp;சதீஷுடன் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்
ஞானேந்திரன், சமூக ஆர்வலர் S.கஜந்தன்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பொறுப்பாளர் ஈசன், கிளிநொச்சி
மாவட்ட செயலாளர் க.கணேசகுமாரன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் கைதட்டியதால் தலைவர் கோபப்பட்டாரா.... சுதுமலை உரைக்கு இன்று 39 ஆண்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-speaking-6-political-parties-met-anurakumara-1785841936"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-speaking-6-political-parties-met-anurakumara-1785841936</id>
            <summary type="text">தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் அறுதரப்புக் கூட்டணியால் தென்னிலங்கையில் தவறான புரிதல்கள் ஏதும் ஏற்படாதவாறு கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என நேற்று நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் அறுதரப்புக் கூட்டணியால் தென்னிலங்கையில் தவறான புரிதல்கள் ஏதும் ஏற்படாதவாறு கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என நேற்று நேரடியாகவே அந்தக்குழுவிடம் சிறிலங்காவின் அரசதலைவர் குறிப்பிட்டமை கொஞ்சம் நெருடலுக்குரிய விடயமாகியது.</p><p>
இதேபோலவே நேற்றைய சந்திப்புகளில் பங்கெடுத்த இந்த 6 கட்சிகளுக்கு உள்ளே குடுமிப்பிடிகள் இருப்பதை அவர்களின் அரைகுறை பிரசன்னங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இன்று இதே 6 கட்சிகள் வீட்டுப்பாடத்துடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்துள்ளன.</p><p>இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னால் உரையாற்றிய ஓகஸ்ட் 4 இல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.</p><p> 
சுதுமலையில் ஆயுதக் களைவு குறித்து தலைவர் பிரபாகரன் அறிவித்தபோது மக்களிடம இருந்து எழுந்த ஆரவாரமான கரவொலி அவரை சீற்றப்படுத்தியதாகவும் மக்கள் நன்றி மறந்தவர்கள் என விடுதலைப்புலிகளின் தளபதிகள் அப்போது சீற்றமடைந்ததாகவும் இப்போது புதிய கதைகள் செருகப்படுகின்றன. </p><p>
நம்பகமான பாதுகாப்பு உத்தரவாதமின்றி ஆயுதக்களைவு எவ்வாறு போராட்ட அமைப்புகளுக்கு சிக்கலாகும் என்பதை 39 வருடங்களுக்கு முன்னர் தமிழர்களின் கண்டுகொண்ட கசப்பான வரலாற்றின் பின்னணியில் இப்போது பலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பும் அமெரிக்க அரசதலைவர் உருவாக்கிய பலஸ்தீன சமாதான சபையிடம் ஆயுதக்களைவுக்கு ஒப்புப்கொண்ட செய்தி வந்துள்ள நிலையில் இந்தவிடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1LyVGvzfmNY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T11:26:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டன் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஜல்லி மீன்கள்; பேரழிவுக்கான அறிகுறி ; அச்சத்தில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hundreds-of-alien-jellyfish-on-british-beaches-1785823774"></link>
            <id>https://canadamirror.com/article/hundreds-of-alien-jellyfish-on-british-beaches-1785823774</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானிய கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பிரிட்டன் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அசாதாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானிய கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பிரிட்டன் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

அசாதாரண காலங்களில் மட்டுமே இப்படி நடக்கும் என்றும், இவ்வாறு ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பேரழிவுக்கான அறிகுறியாக இது இருக்கலாம் எனவும் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601b065f-1887-4937-9a8d-e137b30bde07/26-6a71822007214.webp' /></p><h2>ஆபத்தான உயிரினத்துடன் தொடர்புடையது.</h2><p>
</p><p>
 பிரிட்டனில்&nbsp; நிலவும் கடும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, பிரிட்டன் கடற்கரையில் ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. 

இவ்வாறு கரை ஒதுங்க்கியுள்ள இந்த ஜல்லி மீன்கள் பார்ப்பதற்கு ஏலியன்கள் மாதிரி இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது.</p><p>

 இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த வகை மீன்கள் 'வெலெல்லா வெலெல்லா' என அழைக்கப்படுகின்றன. கடல் பட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது. வடமேற்கு பிரிட்டனின் கும்பிரியா பகுதியில் உள்ள செயின்ட் பீஸ் பீச் மற்றும் வேல்ஸ் பீச்சில் தற்போது இவை அதிக அளவில் கரை ஒதுங்கியிருக்கின்றன.</p><p> 

டார்க் ப்ளூ கலரில் இருப்பதால் மக்கள் கிட்ட நெருங்கவே பயப்படுகின்றனர். பார்ப்பதற்கு ஜல்லி மீன்கள் போன்று இருந்தாலும், இது ஜல்லி மீன்கள் கிடையாது. ஒருவகை சிறிய உயிரினம். இது மேன் ஓ வார் என்கிற ஆபத்தான உயிரினத்துடன் தொடர்புடையது.</p><p> 

எனவே இவற்றை தொட கூடாது. மீறி தொட்டால் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படும். இந்த வகை உயிரினங்களால் நீந்த முடியாது. </p><p>கடலின் அலைக்கு ஏற்ப நகர்ந்து செல்லும். தற்போது இதன் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதால், அதிக அளவில் கரை ஒதுங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்லதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T11:22:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர் இந்தியா விமானம் குலுங்கியதில் 12 பயணிகள் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/12-passengers-injured-air-india-flight-turbulence-1785839287"></link>
            <id>https://canadamirror.com/article/12-passengers-injured-air-india-flight-turbulence-1785839287</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து புது டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, இன்றைய (04) பயணத்தின்போது பலத்த காற்றினால் குலுங்கியது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து புது டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, இன்றைய (04) பயணத்தின்போது பலத்த காற்றினால் குலுங்கியது. 

இதனால் விமானம் சிறிது நேரம் கீழே இறங்கியதுடன், இதன்போது குறைந்தது 12 பயணிகள் இலகுவான காயங்களுக்கு ஆளாகினர். </p><p>

பல்வேறு தகவல்களின்படி, இந்த சம்பவத்தின் போது விமானம் சுமார் 300 அடி உயரம் வரை கீழே இறங்கியதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e32943e-2fac-41db-ba16-6714207c783e/26-6a71beb96dbcf.webp' /></p><p>
</p><p>
தேசியத் தலைநகரில் தரையிறங்கிய AI2379 விமானத்திலிருந்து அனைத்துப் பயணிகளும் விமானக் குழுவினரும் கீழே இறங்கியதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விமான நிலையத்திலுள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
</p><p>
விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஜம்மு-காஷ்மீர் தலைநகரை நெருங்கும்போது, ​​டெல்லி-ஸ்ரீநகர் இண்டிகோ விமானம் ஒன்று கடுமையான ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட கொந்தளிப்பில் சிக்கி, தரையிறங்க முயன்ற போது விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T11:21:12+00:00</updated>
        </entry>
    </feed>
