<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-19T18:25:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியின் யோகத்தால் பணக்காரர்களாகும் ஆண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/these-4-zodiac-signs-men-get-rich-by-their-wife-1784467866"></link>
            <id>https://manithan.com/article/these-4-zodiac-signs-men-get-rich-by-their-wife-1784467866</id>
            <summary type="text">பொதுவாகவே ஒருவரின் பிறந்த ராசியை வைத்து, அவர்களின் தொழில், பொருளாதார நிலை, குடும்ப வாழ்க்கை, திருமண யோகம் உள்ளிட்ட பல அம்சங்களை கணிக்க முடியும் என ஜோத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே ஒருவரின் பிறந்த ராசியை வைத்து, அவர்களின் தொழில், பொருளாதார நிலை, குடும்ப வாழ்க்கை, திருமண யோகம் உள்ளிட்ட பல அம்சங்களை கணிக்க முடியும் என ஜோதி்ட&nbsp;</p><p>
அந்த வகையில், சில ராசிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்றும், குறிப்பாக மனைவியின் அதிர்ஷ்டம், ஊக்கம் மற்றும் ஆதரவால் செல்வ வளம் அதிகரித்து, பணக்கார யோகம் கிடைக்கும் என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14eee36c-7526-46ef-90c3-0ec59dd3cd7f/26-6a5ce7ee46fff.webp' /></p><p> </p><p>&nbsp;மனைவியின் யோகத்தால் வாழ்க்கையில் வெற்றியும் செல்வ வளமும் பெறும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1740e9-d79e-408c-85cb-a84de800e5e0/26-6a5ce7eeef066.webp' /></p><h2>
</h2><p>
ரிஷப ராசியைச் சேர்ந்த ஆண்கள் வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புபவர்களாக அறியப்படுகிறார்கள்.</p><p> பொருளாதார நிலைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், வாழ்க்கையில் நிதி பாதுகாப்புடன் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவார்கள். </p><p>அதனால், பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும் துணையை வாழ்க்கைத் துணையாகப் பெறும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
</p><p>
ஆடம்பர வாழ்க்கை, உயர்தர வசதிகள் மற்றும் நிம்மதியான குடும்ப சூழல் ஆகியவற்றில் ஈர்ப்பு கொண்டிருக்கும் ரிஷப ராசி ஆண்கள், செல்வாக்கும் செல்வமும் கொண்ட பெண்களை இயல்பாகவே கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். </p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f015b6d-bce3-4996-ab3b-11885f14c036/26-6a5ce7ef9d153.webp' /></p><p>

சிம்ம ராசி ஆண்கள் தலைமைத்துவ குணம், தன்னம்பிக்கை மற்றும் உயர்ந்த அந்தஸ்தை விரும்பும் மனப்பான்மை கொண்டவர்கள். </p><p>சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெற வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் எப்போதும் இருக்கும். அதேபோல், வசதியான வாழ்க்கை முறையையும் அவர்கள் விரும்புவார்கள்.
</p><p>
நிதி ரீதியாக வலிமையான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருப்பதால், பொருளாதாரத்தில் நல்ல நிலை கொண்ட மனைவியைத் திருமணம் செய்யும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம் என ஜோதிடக் கருத்துகள் தெரிவிக்கின்றன.</p><p> திருமணத்திற்குப் பிறகு, மனைவியின் ஆதரவு காரணமாக பெரிய அளவிலான நிதிச் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கும். மேலும், இருவரும் இணைந்து தொழில் தொடங்குவது, முதலீடு செய்வது அல்லது புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற சாதகமான சூழ்நிலைகளும் அமையக்கூடும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29bb59c9-b5d0-44c7-b91c-2c09f0876b8c/26-6a5ce7f04e517.webp' /></p><p></p><h2>
</h2><p>
துலாம் ராசியைச் சேர்ந்த ஆண்கள் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் பல சவால்களையும் கஷ்டங்களையும் சந்தித்தாலும், திருமணத்திற்குப் பிறகு அவர்களது வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.</p><p> குறிப்பாக, பொருளாதார ரீதியாக வலிமையான குடும்பத்தைச் சேர்ந்த மனைவி அமையும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம். இவர்கள்&nbsp; இயல்பாகவே பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>
துலாம் ராசிக்காரர்கள் சமநிலை, அமைதி மற்றும் அன்பை அதிகம் மதிப்பவர்கள். குடும்ப வாழ்க்கையில் நல்ல புரிதலையும் ஒற்றுமையையும் உருவாக்கும் திறன் இவர்களுக்கு இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் உறவுகள் யாழில் தனித்திருந்த இளைஞனுக்கு பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-found-inside-locked-house-in-jaffna-1784485344"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-found-inside-locked-house-in-jaffna-1784485344</id>
            <summary type="text">மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த வீட்டில் துர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p> 

குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d997cb70-b9d7-4638-9e49-a557d4769796/26-6a5d15e1b2b1f.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p> </p><p>

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார், பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். </p><p>

அப்போது, 1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். </p><p>

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

மேலும், உயிரிழந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும், அவர் சங்கானையில் தனியாகவே வசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T18:22:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டவர்களுக்கு கனடா விதித்துள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-to-temporarily-bar-entry-for-foreigners-1784484035"></link>
            <id>https://ibctamil.com/article/canada-to-temporarily-bar-entry-for-foreigners-1784484035</id>
            <summary type="text">&amp;nbsp;எபோலா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய, தற்காலிக எல்லை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த 21 நாட்களுக்குள் காங்கோவிற்குச் சென்ற எந்தவொரு வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எபோலா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய, தற்காலிக எல்லை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த 21 நாட்களுக்குள் காங்கோவிற்குச் சென்ற எந்தவொரு வெளிநாட்டினருக்கும் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று கனடா அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
</p><p>
இந்தத் தடை, உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவுரைக்கு முரணானது. காங்கோவுடனான பயண அல்லது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று அந்த அமைப்பு அறிவுறுத்துகிறது.</p><h2>&nbsp;ஐ.நா. சுகாதார அமைப்பின் அறிவிப்பு</h2><p> </p><p>அங்கு அதிகாரிகள் தற்போது ஒரு பெரிய எபோலா பரவலைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். பயணக் கட்டுப்பாடுகள் களங்கத்தை ஏற்படுத்துவதோடு, தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதையும் கடினமாக்கும் என்று சுகாதார அமைப்பு கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9029f48-c90a-4981-a321-3abb75c2ba13/26-6a5d1576bb928.webp' /></p><p>&nbsp;"பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஆபிரிக்க சமூகங்களைச் சேர்ந்த மக்கள் நியாயமற்ற சந்தேகத்தை எதிர்கொண்டுள்ளனர்," என்று கடந்த மாதம் ஒரு அறிக்கையில் WHO கூறியது. "எபோலாவின் பரவல் தேசியம் அல்லது இனத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை." காங்கோவின் எபோலா பரவல் சர்வதேச அளவில் பரவுவதற்கான ஆபத்து குறைவு என்று WHO மதிப்பிடுகிறது.</p><p></p><h2>கனடியர்களுக்கான பொது சுகாதார அபாயத்தை குறைக்கும்</h2><p>&nbsp;ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், கனடாவின் பொது சுகாதார நிறுவனம், "கடந்த 21 நாட்களில் (காங்கோவிற்கு) சென்றிருந்த வெளிநாட்டினரின் நுழைவைக் கட்டுப்படுத்துவது, கனடியர்களுக்கான பொது சுகாதார அபாயங்களைக் குறைக்கக்கூடும்" என்று கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dfebd30-a168-426a-ae4f-0a48a43043ac/26-6a5d15776af0b.webp' /></p><p>இந்த நடவடிக்கைகள் ஜூலை 20, திங்கட்கிழமை, கிழக்கு பகல் நேரப்படி (EDT) இரவு 11:59 மணிக்கு அமலுக்கு வரும் என்று கனடாவின் பொது சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T18:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுக்காட்டில் கிளாமர் உடையில் அனுபமா.. அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anupama-parameswaran-glamour-photoshoot-in-forest-1784484723"></link>
            <id>https://cineulagam.com/article/anupama-parameswaran-glamour-photoshoot-in-forest-1784484723</id>
            <summary type="text">நடிகை அனுபமா பரமேஸ்வரன் அழகிய லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்.

இது ஸ்டூடியோவில் இல்லை, அவர் நடுக்காட்டில் இருந்து எடுத்த போட்டோஷூட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அனுபமா பரமேஸ்வரன் அழகிய லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்.
</p><p>
இது ஸ்டூடியோவில் இல்லை, அவர் நடுக்காட்டில் இருந்து எடுத்த போட்டோஷூட் தான் இது.
</p><p>கிளாமர் லுக்கில் இருக்கும் ஸ்டில்களை பாருங்க. இந்த ஸ்டில்களுக்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது. சில மணி நேரத்தில் 8.68 லட்சம் லைக்குகள் குவிந்து இருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-19T18:12:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை விடைபெறுகின்றார் சி.டி. விக்ரமரத்ன: முழு பொலிஸ் மரியாதையுடன் இறுதிச் சடங்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/c-d-wickramaratne-funeral-rites-police-honors-1784482512"></link>
            <id>https://tamilwin.com/article/c-d-wickramaratne-funeral-rites-police-honors-1784482512</id>
            <summary type="text">இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.டி.
விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள், நாளை(20.7.2026) முழுமையான பொலிஸ்
மரியாதைகளுடன் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.டி.
விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள், நாளை(20.7.2026) முழுமையான பொலிஸ்
மரியாதைகளுடன் நடத்தப்படவுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ்
அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
</p><p>
அன்னாரது பூதவுடல், கொழும்பு 08, பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை முதல் இறுதிச் சடங்கு
நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
</p><p>
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, நேற்று(18) காலை தனது
இல்லத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.</p><p></p><h2>விசாரணை</h2><p> </p><p>அவரது மரணம்
தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து இதுவரையில் எவ்வித முடிவும்
எட்டப்படவில்லை.

இது தொடர்பில் பொலிஸ் குழுக்கள் பல கோணங்களில் விசாரணைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b6b4359-2ec1-4dc8-bafa-6a399b9a251b/26-6a5d10616a2eb.webp' /></p><p>
</p><p>
நாட்டின் மிக முக்கிய பொறுப்பை வகித்த ஒருவரின் மரணம் என்பதால், இந்த விசாரணை
மிக உன்னிப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T18:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 பில்லியன் டொலர் எண்ணெயை சினவிற்கு அனுப்பிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/irans-6b-dollar-oil-rush-to-china-amid-us-truce-1784484571"></link>
            <id>https://news.lankasri.com/article/irans-6b-dollar-oil-rush-to-china-amid-us-truce-1784484571</id>
            <summary type="text">அமெரிக்கா தடையை நீக்கிய இடைப்பட்ட காலத்தில் ஈரான் சுமார் 6 பில்லியன் டொலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை சினவிற்கு அனுப்பியுள்ளது.

ஈரான் தனது எண்ணெய் ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தடையை நீக்கிய இடைப்பட்ட காலத்தில் ஈரான் சுமார் 6 பில்லியன் டொலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை சினவிற்கு அனுப்பியுள்ளது.</p><p>

ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்க தடைகள் காரணமாக நீண்ட காலமாக கட்டுப்படுத்தி வந்தது.
</p><p>
ஆனால், ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான தற்காலிக ஒப்பந்தத்தின் மூலம் ஒரு மாத காலத்திற்கு தடைகள் நீக்கப்பட்டன.</p><p>

அந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஈரான் தனது நிழல் கப்பல் படை (shadow fleet) மூலம் சுமார் 70 மில்லியன் பீப்பாய் எண்ணெயை சீனாவிற்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணெய் ஏற்றுமதி மதிப்பு 5 முதல் 6 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4edbf1b-4e38-4154-a888-25b96c590340/26-6a5d12dd5ed27.webp' /></p><p>ஈரான் கப்பல்கள் முதலில் மலேசியாவின் கடற்கரை அருகே சென்றடைந்து, அங்கு கடலில் பெரிய குழாய்கள் மூலம் எண்ணெய் மற்ற கப்பல்களுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அந்த கப்பல்கள் சீனாவின் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு (teapot refineries) சென்றடைந்தன.</p><p>

ஈரானின் பொருளாதாரம் புரட்சிக்குப் பிறகு மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த வருமானம் ஈரானுக்கு மிக முக்கியமானதாகும். அமெரிக்க தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளதால், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் சிக்கலில் உள்ளது.</p><p></p><p>“அமெரிக்கா தடையை நீக்காமல் இருந்திருந்தால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த ஒரு மாத இடைவெளியில் ஈரான் விரைவாக எண்ணெய் அனுப்பி, மீண்டும் ஒரு பெரிய வருமானத்தை பெற்றுள்ளது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p>இந்த நடவடிக்கை, ஈரான் தனது பொருளாதாரத்தை காப்பாற்றுவதோடு, அமெரிக்காவுக்கு எதிரான தனது அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களையும் வலுப்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T18:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா காட்டுத்தீ புகையால் மொன்ரியல் பகுதியில் காற்றுத் தர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-wildfires-air-quality-warning-1784471113"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-wildfires-air-quality-warning-1784471113</id>
            <summary type="text">கனடாவின் காட்டுத்தீகளில் இருந்து பரவும் புகை காரணமாக, மொன்ரியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற கனடா நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் காட்டுத்தீகளில் இருந்து பரவும் புகை காரணமாக, மொன்ரியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற கனடா நிறுவனம் காற்றுத் தர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>காற்றில் புகையின் அளவு அதிகரிக்கும் போது, உடல்நல அபாயங்களும் அதிகரிக்கும். மக்கள் வெளியில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும். வெளிப்புற விளையாட்டுகள், நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க அல்லது குறைக்க பரிசீலிக்க வேண்டும் என கனடா வானிலை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>
காட்டுத்தீ புகை காரணமாக பொதுமக்களுக்கு கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், தலைவலி, லேசான இருமல் போன்ற சாதாரண அறிகுறிகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0fa72d-27f3-4d75-9812-8767c7288821/26-6a5cde4ab3406.webp' /></p><p>
</p><p>அதேவேளை, சிலருக்கு மூச்சுத்திணறல், மார்பு வலி மற்றும் கடுமையான இருமல் போன்ற தீவிர அறிகுறிகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் அல்லது நீண்டகால நோய்களைக் கொண்டவர்கள், மேலும் வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் காட்டுத்தீ புகையால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என தெரிவித்துள்ளது.
</p><p>இவர்கள் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்க அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்றும், உடல்நல அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>காட்டுத்தீ புகை காரணமாக கனடாவின் பல நகரங்களில் வானம் புகைமூட்டத்துடன் காணப்படுவதுடன், பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்க அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T18:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறப்பிற்கு முன் சி.டி. விக்ரமரத்னவை மிரட்டியது யார் - நாமல் வெளியிட்டுள்ள பகீர் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-dig-cd-wickremarathna-death-namal-1784482747"></link>
            <id>https://tamilwin.com/article/former-dig-cd-wickremarathna-death-namal-1784482747</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா&amp;nbsp; அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.&amp;nbsp;இந்நிலையில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா&nbsp; அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முதலில் தென்னிலங்கை ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இந்த சந்தேகம் எழுப்பப்பட்டது.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், முதலில் பொலிஸார் தரப்பிலிருந்தும் உறுதியான ஒரு தகவல் வழங்கப்படவில்லை.&nbsp;</p><p>பின்னர்,&nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுவதாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அவரின் மரணம் தொடர்பில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-g3OhaSSGJY" width="640" height="360" class="note-video-clip"></iframe>\</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T17:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்கன் தொன்னை பிரியாணி... புதுசா ட்ரை பண்ணி பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-make-karnataka-style-chicken-donne-biryani-1784447217"></link>
            <id>https://manithan.com/article/how-to-make-karnataka-style-chicken-donne-biryani-1784447217</id>
            <summary type="text">உங்களுக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிடுவீர்களா? இல்லாவிட்டால் வீட்டிலேயே பிரியாணி செய்வீர்களா? ஆனால் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உங்களுக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிடுவீர்களா? இல்லாவிட்டால் வீட்டிலேயே பிரியாணி செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் பிரியாணி செய்வீர்களா? நீங்கள் செய்யும் பிரியாணி சுவை குறைவாக தக்காளி சாதம் போன்று இருக்குமா?</p><p>ஒரே மாதிரியான பிரியாணி சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியானால் அடுத்தமுறை பிரியாணி செய்வதாக இருந்தால், கர்நாடக ஸ்டைல் தொன்னை சிக்கன் பிரியாணியை செய்யுங்கள். இந்த சிக்கன் பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இந்த பிரியாணி கர்நாடகா முழுவதும் மிகவும் புகழ் பெற்றதாகும், அங்குள்ள அனைத்து கடைகளிலும் இந்த பிரியாணியை நாம் பார்க்கலாம். முக்கியமாக இதை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இந்த பிரியாணி வழக்கமான பிரியாணி போல அல்லாமல் பச்சை நிறத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.</p><p>உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் தொன்னை சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா தொன்னை சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6e507f3-a508-4916-ad48-0530310da3ff/26-6a5ca9a196805.webp' /></p><h2>தேவையான பொருட்கள்: </h2><h3>சிக்கனை மேரினேட் செய்ய</h3><p>1 கிலோ எலும்புடன் கூடிய சிக்கன் - 1/4 கப்<br>&nbsp;தயிர் - 1/2 ஸ்பூன் <br>மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் <br>உப்பு

</p><h3>மசாலா அரைக்க:&nbsp;</h3><p> 1/4 கப் புதினா இலைகள்<br>&nbsp;1/4 கப் கொத்தமல்லி இலைகள் <br>2 கொத்து கறிவேப்பிலை <br>6 பச்சை மிளகாய் <br>1 இன்ச் இஞ்சி <br>2 பல் பூண்டு -<br>1 ஸ்பூன் கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக் கீரை)&nbsp;<br>&nbsp;1/4 கப் தண்ணீர்&nbsp;</p><h3>பிரியாணி செய்ய:</h3><p>2 கப் சீரகச் சம்பா அரிசி&nbsp;<br>&nbsp;3 ஸ்பூன் நெய்&nbsp;<br>&nbsp;3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்<br>1 பிரியாணி இலை&nbsp;<br>&nbsp;2 மராட்டி மொக்கு&nbsp;<br>&nbsp;1/2 ஸ்பூன் சோம்பு <br>1 அன்னாசிப் பூ <br>2 கிராம்பு <br>2 ஏலக்காய்&nbsp;<br>&nbsp;2 துண்டு பட்டை <br>1/2 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்&nbsp;<br>&nbsp;1 ஸ்பூன் பிரியாணி மசாலா தூள் <br>1 ஸ்பூன் கறி மசாலா தூள் <br>1/4 ஸ்பூன் மிளகுத் தூள்&nbsp;<br>&nbsp;ஒன்றரை ஸ்பூன் மல்லித் தூள்<br>&nbsp;4 கப் சூடான தண்ணீர் <br>தேவையான அளவு உப்பு <br>1/2 எலுமிச்சை பழத்தின் சாறு&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdb527a6-ad7e-47c4-a0ba-77278401b6b8/26-6a5ca9a248626.webp' /></p><h2>செய்முறை: </h2><p>பிரியாணி செய்யத் தொடங்குவதற்கு முன்பு அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். அரிசி 30 நிமிடங்கள் ஊற வேண்டும். </p><p>இந்த பிரியாணி செய்வதற்கு எலும்புடன் கூடிய சிக்கனைப் பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் எலும்பில் உள்ள சுவை சமைக்கும்போது அரிசியில் இறங்கும். சிக்கனுடன் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து ஊறவைக்கவும்.

</p><p>அதன்பின் ஒரு மிக்சி ஜாரில் மசாலா அரைக்கத் தேவையான பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.&nbsp;</p><p> ஒரு குக்கரில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து சூடாக்கவும். அதனுடன் முழு மசாலாப் பொருட்கள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.&nbsp;</p><p> வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கிய பிறகு, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/639dca83-6988-4c42-bed2-360de532ceba/26-6a5ca9a30f6fd.webp' /></p><p>மசாலா பச்சை வாசனை போனதும் அதனுடன் பிரியாணி மசாலா, கறி மசாலா தூள், மிளகுத் தூள் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். </p><p>பின்னர் மசாலா தடவி வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாத்திரத்தை மூடியால் மூடி, சுமார் 10 நிமிடங்களுக்குச் சமைக்கவும். - அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும்; சமைக்கும்போது தீயைக் குறைவாகவே வைத்திருக்கவும். சிக்கன் வேகா சமைக்கத் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். </p><p>ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். 2 கப் அரிசிக்கு 4 கப் சூடான தண்ணீரைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.</p><p>அதன்பின் ஊறவைத்துத் தண்ணீர் வடித்த அரிசி, உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நீரை நன்கு கொதிக்கவிடவும். </p><p>குக்கரை மூடி, 2 விசில் விட்டு அதன்பின் 20 நிமிடங்கள் தம் போடவும். </p><p>அதன்பின் மூடியைத் திறந்தால் கமகமக்கும் கர்நாடகா தொன்னை பிரியாணி ரெடி. - இதை ரைத்தா மற்றும் வேக வாய்த்த முட்டையுடன் பரிமாறவும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T17:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எறிந்த பயணிகள் பேருந்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bus-fire-sparks-traffic-jam-on-southern-highway-1784480462"></link>
            <id>https://ibctamil.com/article/bus-fire-sparks-traffic-jam-on-southern-highway-1784480462</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாகத் தெற்கு அதிவேக வீதியில் கடும் வாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>இதன் காரணமாகத் தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்னவுக்கு அருகில் 64 ஆம் மைல்கல் பகுதியில் வைத்துப் பேருந்தில் இன்று (19-07-2026) மாலை இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>இயந்திர கோளாறு</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருந்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த பேருந்தில் 20 பயணிகள் பயணித்துள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9593c5a0-8157-47f3-baa3-e052fbe86707/26-6a5d0aaa3d61c.webp' /></p><p>பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்நிலையில், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகக் காலி நோக்கிப் பயணிக்கும் வாகனங்களை வெலிப்பன்ன இடமாற்றல் பகுதியில் வெளியேற்றி, சாதாரண வீதியூடாகப் பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T17:38:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் தீவிரமடையும் டெங்கு நோய் தொற்று ; 37 பெண்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-outbreak-worsens-across-sri-lanka-1784481771"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-outbreak-worsens-across-sri-lanka-1784481771</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்த நோயாளர்களில் 37 பேர் பெண்கள் ஆவர். மேலும் இதுவரை அடையாளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்த நோயாளர்களில் 37 பேர் பெண்கள் ஆவர்.</p><p style="text-align: justify; "> மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 75 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27f2f9a1-d0e2-4058-93b4-4abd2cab1c85/26-6a5d07ecc8ab6.webp' /></p><h2 style="text-align: justify; ">டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">
நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 18ஆம் திகதி சனிக்கிழமை (18) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 75 ஆயிரத்து 321 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">இம்மாதத்தில் கடந்த 18 நாட்களில் 19,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வெகுவாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
</p><p style="text-align: justify; ">
அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 53 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 162 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">மேல் மாகாணத்தில் 39,667 (52.66 சதவீதம்) நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென்மாகாணத்தில் 11,610 (15.41 சதவீதம்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தொட்டை, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதைக் காணக்கூடியதாக உள்ளது. </p><p style="text-align: justify; ">குறிப்பாக தற்போது வரை உயிரிழந்துள்ள நோயாளர்களில் 37 பேர் பெண்கள் எனவும் 5பேர் சிறுவர்கள் எனவும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T17:32:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/international-students-say-post-grad-work-permit-1784470846"></link>
            <id>https://canadamirror.com/article/international-students-say-post-grad-work-permit-1784470846</id>
            <summary type="text">கனடாவில் கல்வி கற்ற ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், தாங்கள் தகுதியானதாக நம்பி பயின்ற கல்வித் திட்டங்களை நிறைவு செய்த பின்னரும், பட்டப்படிப்புக்குப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கல்வி கற்ற ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், தாங்கள் தகுதியானதாக நம்பி பயின்ற கல்வித் திட்டங்களை நிறைவு செய்த பின்னரும், பட்டப்படிப்புக்குப் பிந்தைய வேலை அனுமதிப் பத்திரம் மறுக்கப்பட்டதாக தெரிவித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
</p><p>தாங்கள் அனைவரும் 2026 ஜூன் 24-ஆம் திகதிக்கு முன்பே விண்ணப்பங்களை முழுமையாகச் சமர்ப்பித்திருந்தனர். </p><p>
ஆனால் அதே நாளில் கனடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் அலுவலகம் தனது இணையதள வழிகாட்டுதலை புதுப்பித்து, "Non-credit" கல்வித் திட்டங்களை முடித்தவர்களுக்கு பொதுவாக PGWP வழங்கப்படாது என்று தெளிவுபடுத்தியது.
</p><p>இதனால், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது நியாயமற்றது என்று மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
</p><p>இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Portage Students Union அமைப்பு, நாடு முழுவதும் சுமார் 1,500 பட்டதாரிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. </p><p>
அவர்கள் அரசிடம் அவசர மறுபரிசீலனை நடத்தவும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் திறந்து நியாயமான முடிவெடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>கால்கரியைச் சேர்ந்த குடிவரவு சட்டத்தரணி லோரா-அன் கோல்டிங், தனது அலுவலகத்திலேயே 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் வழக்குகள் தற்போது கையாளப்பட்டு வருவதாக தெரிவித்தார். </p><p>
மாணவர்கள் மறுபரிசீலனை கோருவதோடு, நீதிமன்றத்தில் நீதித்துறை மீளாய்வு கோரியும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.</p><p>
இந்நிலையில், பட்டப்படிப்புக்குப் பிந்தைய வேலை அனுமதிப் பத்திரம் வழங்கும் தகுதி விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட இணையதள புதுப்பிப்பு ஏற்கனவே இருந்த விதிமுறைகளை தெளிவுபடுத்தும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் குடிவரவு மற்றும் ஏதிலிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>எனினும், இந்த விளக்கம் மாணவர்களின் அதிருப்தியை தணிக்கவில்லை. தங்களது எதிர்காலத்தை கனடாவை நம்பி திட்டமிட்ட ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T17:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: வெளிவராத பல உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sampanthan-itak-trinco-tamils-law-and-order-1784478894"></link>
            <id>https://tamilwin.com/article/sampanthan-itak-trinco-tamils-law-and-order-1784478894</id>
            <summary type="text">அப்பாவி தமிழர்களை காணி விவகாரத்திற்காக நீதிமன்றம் வரை கொண்டு சென்ற இரா.சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தார் என தமிழரசுக்கட்சி உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அப்பாவி தமிழர்களை காணி விவகாரத்திற்காக நீதிமன்றம் வரை கொண்டு சென்ற இரா.சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தார் என தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்ற கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக திருகோணமலை மாநகரசபை உறுப்பினர் யோ.அனுஷாந் தெரிவித்துள்ளார்.</p><p>லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு, தன்னைப் பொறுத்தவரையில் மறைந்த இரா.சம்பந்தன் திருகோணமலை மண்ணின் சாபக்கேடு எனவும் அவர் கூறினார்.</p><p>திருகோணமலை மாவட்ட மக்களினுடைய ஏகோபித்த தலைவராக சம்பந்தனை தமிழர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொண்டது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சம்பந்தன் எவ்வாறு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாமல் மௌனமாக இருந்தாரோ அதே போலவே தற்போதைய திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5_-ZdApAFhk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T17:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய லொறி ; ஒருவர் பலி ; அறுவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/truck-collides-head-on-with-luxury-vehicle-1784480322"></link>
            <id>https://jvpnews.com/article/truck-collides-head-on-with-luxury-vehicle-1784480322</id>
            <summary type="text">மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

தெவுந்தரவிலிருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
</p><p style="text-align: justify; ">
தெவுந்தரவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சீமெந்து ஏற்றிய பாரவூர்தி ஒன்றும், மாத்தறையிலிருந்து தெவுந்தர நோக்கிச் பயணித்த டிஃபெண்டர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6821034c-822f-47d5-bd9a-cba4f5e7c850/26-6a5d02439a217.webp' /></p><h2 style="text-align: justify; ">ஒருவர் பலி</h2><p style="text-align: justify; ">

விபத்தின்போது டிஃபெண்டர் வாகனத்தில் ஏழு பேர் பயணம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
இந்த விபத்தில் டிஃபெண்டர் வாகனத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
காயமடைந்த ஏனைய ஆறு பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T17:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோழியை 'VIP' ஆக்கிய குழந்தை! ஷு போட்டு அசத்திய காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/hen-wear-shoe-help-girl-viral-video-1784473793"></link>
            <id>https://manithan.com/article/hen-wear-shoe-help-girl-viral-video-1784473793</id>
            <summary type="text">கோழி ஒன்றிற்கு சிறுமி ஒருவர் ஷு அணிந்து அழகு பார்க்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.கோழிக்கு ஷு அணிந்த சிறுமிபொதுவாக சிறு குழந்தைகளின் செயல்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோழி ஒன்றிற்கு சிறுமி ஒருவர் ஷு அணிந்து அழகு பார்க்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><h2>கோழிக்கு ஷு அணிந்த சிறுமி</h2><p>பொதுவாக சிறு குழந்தைகளின் செயல்பாடு சற்று வித்தியாசமாகவும், மற்றவர்கள் ரசிக்கும் வகையில் தான் இருக்கும். மேலும் சிறு குழந்தைகள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமும், கவலைக்கு இடமும் இருக்காது.</p><p>&nbsp;அந்த வகையில் இங்கு ஒரு காணொளியினை தான் நாம் காணப்போகின்றோம். அதாவது வீட்டில் வளர்க்கப்படும் கோழி ஒன்றிற்கு சிறுமி ஒருவர் ஷு அணிந்து அழகு பார்க்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5058786f-3da8-4e04-b9dc-ee27fa0a002b/26-6a5cfbc6ea7e2.webp' /></p><p>பொதுவாக கோழிகள் ஒரு இடத்தில் அமைதியாக நிற்பது கிடையாது. ஆனால் குறித்த காணொளியில் கோழியும் சிலை போன்று நின்று சிறுமிக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.</p><p></p><p>ஒருவழியாக ஷு அணிந்துவிட்ட பின்பு கோழியும் அசத்தலாக கேமராவிற்கு போஸ் கொடுத்துள்ளது. இக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Da2iZE3CtFd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Da2iZE3CtFd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Da2iZE3CtFd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Manithan News (@manithannews)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T17:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை மாளிகைக்குப் புறப்படும் லெபனான் ஜனாதிபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lebanon-president-aoun-meet-trump-at-white-house-1784476394"></link>
            <id>https://ibctamil.com/article/lebanon-president-aoun-meet-trump-at-white-house-1784476394</id>
            <summary type="text">லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.

இதனடிப்படையில், இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.</p><p>

இதனடிப்படையில், இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p>

கடந்த 20 ஆண்டுகளில் லெபனான் நாட்டின் தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.</p><p></p><h2>தொடர் தாக்குதல்</h2><p>

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் லெபனானில் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4ee90af-14aa-43cf-b7d8-d2338300e491/26-6a5d018f965cb.webp' /></p><p>ஜூன் 26 அன்று அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இஸ்ரேலுக்குத் தேவையான அழுத்தத்தை வழங்குமாறு ட்ரம்ப்பிடம் அவூன் கோரிக்கை வைக்கவுள்ளார்.
</p><p>
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் வசம் உள்ள ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான எழுத்துப்பூர்வத் திட்டத்தையும் அவர் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.</p><p></p><h2>லெபனானின் இறையாண்மை</h2><p>

லெபனானின் இறையாண்மையை மீட்டெடுக்கத் ட்ரம்ப்பின் தலையீடே ஒரே தீர்வு என்று லெபனான் அரசு நம்புகிறது.
</p><p>
முன்னதாக, அமெரிக்க ஆதரவு பெற்ற லெபனான் இராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றி, கடந்த ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 62 வயதான ஜோசப் அவூன், ஈரானுக்காக லெபனான் அழிக்கப்படுவதாக ஹிஸ்புல்லா அமைப்பைக் கடுமையாகச் சாடினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a69cefc4-d993-4aab-842e-4909bf9ac9a5/26-6a5d018ecf457.webp' /></p><p>இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால், ஹிஸ்புல்லா ஆதரவாளர்களின் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தபோதிலும், நாட்டின் பாதுகாப்பைக் கருதி அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.</p><p>

இந்த இரு நாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T16:59:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயானாவில் 116 பேருடன் சென்ற பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passenger-boat-carrying-people-capsizes-guyana-1784479653"></link>
            <id>https://tamilwin.com/article/passenger-boat-carrying-people-capsizes-guyana-1784479653</id>
            <summary type="text">தென் அமெரிக்க நாடான கயானாவின் கடற்கரைப் பகுதியில் 116 பயணிகள் மற்றும்
மாலுமிகளுடன் சென்ற எம்.வி. பரிமா என்ற படகு கடலில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்க நாடான கயானாவின் கடற்கரைப் பகுதியில் 116 பயணிகள் மற்றும்
மாலுமிகளுடன் சென்ற எம்.வி. பரிமா என்ற படகு கடலில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில், 50க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
கயானாவின் தலைநகரான ஜார்ஜ்டவுனிலிருந்து போர்ட் கைடுமா நோக்கிச் சென்று
கொண்டிருந்த இந்த படகு, சனிக்கிழமை இரவு 11 மணியளவில் திடீரென விபத்தில்
சிக்கி உதவி கோரியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;துல்லியமான காரணங்கள்</h2><p>
</p><p>
இது குறித்து கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் கூறுகையில், இதுவரை 53 பேர்
பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், பகல் நேரத்தில் தேடுதல் பணிகள் தொடர்வதால்
மேலும் பலர் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e776a4c9-a102-41e0-9599-465dfa8615c6/26-6a5d0182181df.webp' /></p><p>

இந்த மீட்புப் பணியில் கயானாவின் கடலோர காவல்படை மற்றும் தனியார் கப்பல்கள்
தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுஆன் எட்கில்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
விபத்துக்குள்ளான படகில் சுமார் 250 லைஃப் ஜாக்கெட்டுகள், எட்டு உயிர்காப்பு
படகுகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் இருந்ததாகக் கூறிய அவர்,
மீட்கப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் சம்பவ
இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><p>
எனினும், இந்த படகு விபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான துல்லியமான காரணங்கள்
இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T16:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-traffic-on-southern-expressway-1784479347"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-traffic-on-southern-expressway-1784479347</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்னவுக்கு அருகில் 64 ஆம் மைல்கல் பகுதியில் வைத்து பேருந்தில் இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b44740-ea3a-409e-a1df-5f8114f2a488/26-6a5cfe751123c.webp' /></p><h2 style="text-align: justify; ">முதற்கட்ட விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறும் ஏற்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

குறித்த பேருந்தில் 20 பயணிகள் பயணித்துள்ளதாக நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்நிலையில், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக காலி நோக்கி பயணிக்கும் வாகனங்களை வெலிப்பன்ன இடம்மாற்றல் பகுதியில் வௌியேற்றி சாதாரண வீதியூடாக பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T16:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய ஆய்வுகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-research-aims-to-protect-honeybees-1784470336"></link>
            <id>https://canadamirror.com/article/new-research-aims-to-protect-honeybees-1784470336</id>
            <summary type="text">கனடாவில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் வேளாண் துறைக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் இன்றியமையாத பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>கனடாவின் வேளாண் துறைக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் இன்றியமையாத பங்கு வகிக்கும் மேற்கத்திய தேனீக்கள் நோய்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழுத்தங்கள் காரணமாக கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன.
</p><p>இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், மனிடோபா பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் உணவு அறிவியல் பீடத்தின் பூச்சியியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் நூரியா மோர்ஃபின் தலைமையில் விரிவான அறிவியல் ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04b002a8-409b-4d1f-aa88-6f2a4261375d/26-6a5cdb429c080.webp' /></p><p>
தேனீக்கள் தேன் உற்பத்திக்காக மட்டுமல்லாமல், பயிர்களின் மகரந்தச் சேர்க்கை மூலம் கனடா பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான பங்களிப்பை வழங்குவதோடு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றன என்று டாக்டர் மோர்ஃபின் தெரிவித்துள்ளார்.
</p><p>தேனீக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக Varroa destructor என்ற ஒட்டுண்ணி பூச்சி கருதப்படுகிறது. 
இது தேனீக்களின் உடலில் ஒட்டிக்கொண்டு அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதுடன், Deformed Wing Virus உள்ளிட்ட பல வைரஸ் தொற்றுகள் பரவுவதற்கும் காரணமாகிறது.</p><p>
இந்த ஒட்டுண்ணி, நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஒன்றோடொன்று இணைந்து தேனீக்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
</p><p>வெப்பநிலை மாற்றம், ஈரப்பத மாற்றம் உள்ளிட்ட காலநிலைச் சூழல்கள் தேனீக்களின் நோய் எதிர்ப்பு திறனை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் ஆய்வாளர்கள் ஆராயவுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T16:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு ரணில் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-and-dignitaries-tributec-t-wickramaratne-1784476051"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-and-dignitaries-tributec-t-wickramaratne-1784476051</id>
            <summary type="text">இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள்
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானதையடுத்து, அவரின் பூதவுடலுக்கு
நாட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள்
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானதையடுத்து, அவரின் பூதவுடலுக்கு
நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் உயர்மட்ட
அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
</p><p>
கொழும்பு 08, பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடலுக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இன்று(18) நேரடியாக வருகை தந்து தமது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
</p><p>
மலர்ச்சாலைக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சி.டி.
விக்கிரமரத்னவின் பூதவுடலுக்கு மலரஞ்சலி செலுத்தியமையுடன், அன்னாரது
குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.</p><p></p><h2>இறுதி மரியாதை</h2><p>

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில், நாட்டின் பாதுகாப்பு
ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், பொலிஸ்மா அதிபராக இருந்த சி.டி.
விக்ரமரத்னவுக்குப் பலமுறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>

இதேபோல், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மலர்ச்சாலைக்கு
வருகை தந்து, நாட்டின் பாதுகாப்புத் துறையில் சி.டி. விக்ரமரத்ன ஆற்றிய
காத்திரமான சேவைகளை நினைவு கூர்ந்து இறுதி மரியாதை செலுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/423cb168-c6f1-461e-a4da-972749c04edc/26-6a5cfb5497601.webp' /></p><p>
</p><p>
கடந்த 2020ஆம் ஆண்டு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி. விக்ரமரத்ன,
நாட்டின் நெருக்கடியான சூழல்களின் போது திறம்படச் செயற்பட்ட அதிகாரியாகப்
போற்றப்படுகின்றார். </p><p>அன்னாரின் இறுதிச் சடங்குகள், பொலிஸ் உயர் அதிகாரிகள்,
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பங்கேற்புடன், உத்தியோகபூர்வ பொலிஸ்
மரியாதைகளுடன் நாளை(20) நடைபெறவுள்ளன.</p><p>

இவரது மறைவையொட்டி நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல
முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்தும் மலர்ச்சாலைக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தி
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T16:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/finland-s-bunker-city-space-for-million-people-1784473356"></link>
            <id>https://news.lankasri.com/article/finland-s-bunker-city-space-for-million-people-1784473356</id>
            <summary type="text">பின்லாந்தில் 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்ட நிலத்தடி நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.நிலத்தடியில் நகரம்

ஐரோப்பிய நாடான பின்லாந்து, 1954ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பின்லாந்தில் 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்ட நிலத்தடி நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>நிலத்தடியில் நகரம்
</h2><p>
ஐரோப்பிய நாடான பின்லாந்து, 1954ஆம் ஆண்டு முதல் 1,200 சதுர மீற்றருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கட்டிடங்களின் அடியில், குண்டுத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அறையை அமைப்பது கட்டாயம் என்று சட்டம் இயற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf641332-7ce3-4c24-81cc-3693bf2e8350/26-6a5ce89378ab8.webp' />&nbsp;</p><p></p><p>
அதன்படி, தலைநகர் ஹெல்சின்கியின் நிலத்தடியில் நகரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நகரின் தெருக்களில் காணப்படும் எண்ணற்ற சானா குளியல் நிலையங்கள் மற்றும் காபி கடைகளுக்கு அடியில், ஒரு இரகசிய 'இரண்டாவது நகரம்' உள்ளது; பேரிடர் ஏற்படும் வரை இது பயன்பாடின்றி அமைதியாக இருக்கும்.
</p><p>
ஒருவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அணு ஆயுதத் தாக்குதலை நடத்தினால், 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்டதாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
</p><p>தலைநகருக்கு அடியில் பாறைப் படுகையில் 5,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்பான நிலத்தடி அறைகள் (Shelters) குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. 

நகரின் மொத்த மக்கள் தொகையே 6,75,000 மட்டுமே என்ற நிலையில், 10 லட்சம் தங்கலாம் என்பது மிகப்பெரிய அளவாகும்.
</p><p>

இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக, 'Winter War' என்று அழைக்கப்பட்ட நீண்ட மோதலின்போது ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுத்த 1939-ஆம் ஆண்டில் இருந்தே, பின்லாந்து இத்தகைய பாதுகாப்பு நிலத்தடி அறைகளை தொடர்ந்து கட்டி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/882007af-b971-474e-a2e1-f30816dd78e6/26-6a5ce89465467.webp' /></p><p>

இதுபோன்ற மிகப்பெரிய பாதுகாப்பு அறைகளில் Merihaka என்பதும் ஒன்றாகும். 71,000 கன மீற்றர் கொள்ளளவு கொண்ட இந்த பதுங்குக் குழி, ஏறக்குறைய ஒரு 7 மாடி அலுவலகக் கட்டிடத்தின் கன அளவிற்கு சமமானது.
</p><h2>
 'போருக்கு தயாராகும் நாடு' </h2><p>இதில் விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் தரைக்குக் கீழே 25 மீற்றர் ஆழத்தில் ஒரு சிறுவர் விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன. உள்ளூர்வாசிகள் இதில் தங்குவதற்கு பழகிக் கொள்ளும் வகையில் இவை தினமும் பயன்பாட்டில் இருக்கின்றன.</p><p>அவசரகாலத் தேவை ஏற்பட்டால், 72 மணிநேரத்திற்குள் இதை அடுக்கு படுக்கைகள், நீர்த் தொட்டிகள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் கொண்ட சேமிப்புக் கிடங்குகளாக மாற்றியமைக்க முடியும். </p><p>

ஹெல்சின்கியில் உள்ள 48 பெரிய தங்குமிடங்களில் மெரிஹாக்காவும் ஒன்றாகும். நகரம் முழுவதும் மிகவும் பரவலாக தங்குமிடங்கள் இருப்பதால், சில ஹெவி மெட்டல் இசைக்குழுக்களுக்கான ஒத்திகை பகுதிகளாக கூட பயன்படுத்தப்படுகின்றன.</p><p> 

இதுபோன்ற நிலத்தடி நகர நடவடிக்கையால் 'போருக்கு தயாராகும் நாடு' என்ற பெயர் மூலம் பின்லாந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d8a5135-ec4d-4b76-a2d6-451e2303edbe/26-6a5ce89516f10.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73f3868-cdca-4355-aca7-caba7fac2454/26-6a5ce97382742.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T16:26:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேல்ஸில் 25 வயது இளைஞர் திடீர் மரணம்: மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/25-year-old-youth-dies-in-wales-and-three-arrested-1784478257"></link>
            <id>https://news.lankasri.com/article/25-year-old-youth-dies-in-wales-and-three-arrested-1784478257</id>
            <summary type="text">வேல்ஸில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.&amp;nbsp;அவசர சேவைக் குழுவினர் 

வேல்ஸின் லானெல்வெட் பகுதியில் உள்ள பென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேல்ஸில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.&nbsp;</p><h2>அவசர சேவைக் குழுவினர்</h2><p> 

வேல்ஸின் லானெல்வெட் பகுதியில் உள்ள பென்மேனாவ் பண்ணையில், மருத்துவ அவசரநிலை குறித்த தகவல் கிடைத்துள்ளது. உடனே அவசர சேவைக் குழுவினர் அங்கு விரைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666907f0-0074-47bb-b461-d985e9df2fac/26-6a5cfa98bd8ff.webp' />&nbsp;</p><p></p><p>அப்போது, Royal Welsh Show மைதானத்திற்கு அருகில் உள்ள முகாம் தளம் ஒன்றில், 25 வயது இளைஞர் ஒருவர் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
</p><p>
மருத்துவக் குழுவினர் அவரை காப்பாற்ற முயற்சித்தது பலனளிக்கவில்லை. குறித்த இளைஞர் இறந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். </p><p>

பின்னர் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு காவல்துறையினர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><p>

மேலும், போதைப்பொருள் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T16:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானில் கடும் மின்சார நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-in-power-crisis-due-to-us-attacks-1784476731"></link>
            <id>https://ibctamil.com/article/iran-in-power-crisis-due-to-us-attacks-1784476731</id>
            <summary type="text">அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மின்சார நெருக்கடி ஏற்பட்டள்ளதாகவும் சர்வதேச ஊடகங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மின்சார நெருக்கடி ஏற்பட்டள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
தற்போதைய வெப்பமான வானிலையால், இந்த நாட்களில் மின்சாரத்திற்கான தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>கடுமையான நெருக்கடியில்&nbsp;&nbsp;மின்சார அமைப்பு</h2><p>அதன்படி, மின்சார உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே ஆயிரக்கணக்கான மெகாவாட்கள் வேறுபாடு இருப்பதால், நாட்டின் மின்சார அமைப்பு கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14312add-93dc-4e8f-805d-457993a95748/26-6a5cfa271af5f.webp' /></p><p>
</p><p>
தலைநகர் தெஹ்ரான் உட்பட பல பகுதிகளில், ஒரு திட்டத்தின்படி ஏற்கனவே மின்வெட்டு தொடங்கப்பட்டுள்ளது என்றும், வாரத்தில் இரண்டு நாட்கள் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>ட்ரம்பின் எச்சரிக்கை</h2><p>

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரான் திரும்பத் தவறினால், வரும் நாட்களில் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களும் முக்கிய பாலங்களும் அமெரிக்க இராணுவத் தாக்குதல்களின் இலக்காக மாறக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fe0905c-6f12-4604-a8d0-2122138e03d0/26-6a5cfa27bceaa.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T16:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்துக் கட்சி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெளிநடப்பு -எதிர்க்கட்சிகள் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/trinamool-congress-support-opposition-walkout-1784476078"></link>
            <id>https://ibctamilnadu.com/article/trinamool-congress-support-opposition-walkout-1784476078</id>
            <summary type="text">டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திம...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை தெரிவித்தன.
</p><p>
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது.இதையொட்டி, கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/512b4551-2e1d-4846-8f3e-312b499bbed4/26-6a5cf42baec2f.webp' /></p><p>

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் எல். முருகன், காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.</p><h2>காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு&nbsp;</h2><p>
</p><p>
கூட்டம் தொடங்கியதும், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் 20 எம்.பி.க்களுக்கு "இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி" என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p> அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb0dd733-4449-4ae6-b132-d8a55cf795e5/26-6a5cf42c5faa4.webp' /></p><p>
</p><p>
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அந்த 20 எம்.பி.க்களுக்கு சபாநாயகர் இன்னும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்காத நிலையில், அவர்களை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எப்படி அழைத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.</p><p>

இதற்கிடையில், மழைக்கால கூட்டத்தொடரில் நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. </p><p>மேலும், வந்தே மாதரம் பாடலை அவமதிப்போருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் மசோதா உள்ளிட்ட ஐந்து முக்கிய மசோதாக்களையும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. </p><p>இதனால், இந்த முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் காரசாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநடப்புக்குப் பிறகு, சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><br><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T16:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண் பொறியாளர் ; இறுதியில் காத்திருந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724"></link>
            <id>https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724</id>
            <summary type="text">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&amp;nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">
 
மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b90c113-e2a6-4235-9f53-06fa93b1613f/26-6a5cf81e477e9.webp' /></p><h2 style="text-align: justify; ">தற்கொலைக்கான காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">சம்பவத்தன்று இரவு, தனது தாயின் அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, அதிகாலை 2:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். </p><p style="text-align: justify; ">
 
சிசிடிவி காட்சிகளில், அவர் வீதிகளில் ஆடையின்றி ஓடுவதும், ஒரு கோவிலில் சிறிது நேரம் நின்று பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது. இறுதியில், அதிகாலை 3:00 மணியளவில் குளத்திற்குள் அவர் குதிப்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> மறுநாள் காலையில், தாய் கதவை உடைத்து வெளியே வந்து தேடியபோது, தேஜஸ்வினியின் உடல் குளத்தில் மிதப்பது கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 
அவர் கடும் மன உளைச்சல் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">தூக்கத்தில் ஏற்படும் பயங்கர கனவுகள் மற்றும் பீதி தாக்குதல்களால் அவர் அவதிப்பட்டு வந்ததாகத் தாயின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் மனநல பாதிப்பாகவே இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.</p><p style="text-align: justify; ">இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T16:17:23+00:00</updated>
        </entry>
    </feed>
