<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-15T15:35:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர சிறைக்குச் சென்றாலும் பெரும் ஆபத்து - யாரும் அறியாத திகில் நிமிடங்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-new-updates-1784128010"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-new-updates-1784128010</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு &#039;தடைக்கல்லாக&#039; (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு 'தடைக்கல்லாக' (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாக பிரித்தானியாவைச் சேர்ந்த ராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். </p><p>

 பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து இவை இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p> 

இலங்கையின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் பலவீனமடைந்துள்ள நிலையில், மூன்றாவது தரப்பாக வந்த தேசிய மக்கள் சக்தி (NPP) ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்வது பழைய அரசியல் சக்திகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.</p><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்கு முதன்மையான காரணமாக, சிறைக்குள் தமது 'குட்டி ராஜ்ஜியத்தை' நடத்தி வந்த கும்பலுக்கும், அவர்களை கண்காணித்த உளவுப் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என்று குறிப்பட்டார். </p><p>

சிறை வன்முறையைத் தொடர்ந்து நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>


அரசியல் ரீதியாக பலவீனமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க முயற்சிக்கின்றனர்.
</p><p>
ஜூலை மாதத்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீதான வழக்குகள் வரவுள்ள நிலையில், சிறைக் கலவரம் இச்செய்திகளை மழுங்கடிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
</p><p>
இந்த வன்முறையானது நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, முதலீடுகளைத் தடுத்து, தற்போதைய அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் நோக்கம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டார். </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/to1YQFyZKn8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T15:21:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் கடும் அச்சுறுத்தல்: ஹோர்முஸை தவிர பிற விநியோகப்பாதைகளும் மூடப்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-threatens-to-block-more-trade-routes-1784126933"></link>
            <id>https://ibctamil.com/article/iran-threatens-to-block-more-trade-routes-1784126933</id>
            <summary type="text">அமெரிக்கா தனது &quot;ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை&quot; நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தனது "ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை" நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மேலும், பிராந்தியத்தின் பிற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி விநியோகப்பாதைகளையும் மூடிவிடுவோம் என்றும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
</p><p>

அமெரிக்காவின் முற்றுகை மீண்டும் விதிக்கப்பட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), "அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களுக்குப் பயன்படும் மற்ற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிப் பாதைகள் மூடப்படும் என எதிர்பார்க்க வேண்டும்" என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது.</p><h2>எந்தெந்த விநியோக பாதைகள் பாதிக்கப்படலாம்</h2><p> </p><p>எந்தெந்த விநியோக பாதைகள் பாதிக்கப்படலாம் என்பது குறித்து அது விரிவாகக் கூறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b3907a6-a22f-4220-87db-7db075b2678f/26-6a57a3eb7d4f4.webp' /></p><p>செவ்வாய் இரவு முழுவதும் ஏழு மணி நேர நடவடிக்கையைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை ஈரான் மீது ஆளில்லா விமானம், வான்வழி மற்றும் கடற்படைத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p></p><h2>அமெரிக்க இலக்குகள் மீது&nbsp; தனித்தனித் தாக்குதல்</h2><p>
</p><p>
இதற்கிடையில், ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது அந்நாட்டு இராணுவம் தனித்தனித் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/206bbc3c-671f-4e91-9e5d-9a6942eefebd/26-6a57a3ec2e3aa.webp' /></p><p>

மேலும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்ததாக அமெரிக்காவின் நட்பு நாடுகளும் தெரிவித்தன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T15:15:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்சப் புகார்களுக்கு வாட்ஸ்அப் வசதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamilnadu-bribery-complaint-whatsapp-no-release-1784127637"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamilnadu-bribery-complaint-whatsapp-no-release-1784127637</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம் என்று ஊழல் தடுப்பு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) அறிவித்துள்ளது.
</p><p>
மேலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மூலமாகவும் புகார்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bde36b5e-e86d-476b-8934-10dad8460990/26-6a57a28e50b8b.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">செயலாளர் சுற்றறிக்கை</span></p><p> </p><p>அதேபோல், சென்னை ஆலந்தூரில் உள்ள இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ புகார் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><p>

இதனுடன், "லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்" என்ற விழிப்புணர்வு அறிவிப்புப் பலகையை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், இதை அனைத்து துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T15:09:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guidelines-on-sexual-education-information-1784119347"></link>
            <id>https://jvpnews.com/article/guidelines-on-sexual-education-information-1784119347</id>
            <summary type="text">&amp;nbsp; பொதுமக்களுக்கு பாலியல் கல்வி குறித்த தகவல்களை வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய &#039;பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்களை&#039; அறிமுகப்படுத்தும் தேசிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொதுமக்களுக்கு பாலியல் கல்வி குறித்த தகவல்களை வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்களை' அறிமுகப்படுத்தும் தேசிய நிகழ்வு, இன்று (15) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், பொது மக்கள், பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட பிரத்தியேகமான பாலியல் தகவல் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/230ee418-b5f9-4f9e-96dd-33f715d40f5b/26-6a5780348a09f.webp' /></p><p>

 இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தொழிற்பயிற்சித் துறையை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூழலாக மாற்றும் நோக்கில் சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.
</p><p>
இந்த வழிகாட்டுதல்கள் மூலம் பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தில் சரியான முறையில் கொண்டு செல்வதற்கும், ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கும் அமைச்சு முன்னுரிமை அளித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸியை தடுப்பதற்கான வழிகளை..இங்கிலாந்து பயிற்சியாளர் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-coach-said-about-control-messi-tricks-1784127190"></link>
            <id>https://news.lankasri.com/article/england-coach-said-about-control-messi-tricks-1784127190</id>
            <summary type="text">அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை தடுப்பது குறித்த வழிகளை கண்டுபிடித்து வருவதாக இங்கிலாந்து பயிற்சியாளர்&amp;nbsp; தெரிவித்துள்ளார்.&amp;nbsp;அர்ஜென்டினா - இங்கிலாந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை தடுப்பது குறித்த வழிகளை கண்டுபிடித்து வருவதாக இங்கிலாந்து பயிற்சியாளர்&nbsp; தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>அர்ஜென்டினா - இங்கிலாந்து&nbsp;</h2><p>

FIFA உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4ac2c0a-5583-4c6b-b4fd-f7b23c5eaa1f/26-6a579fe9cbdc8.webp' />&nbsp;</p><p></p><p>

அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை (Lionel Messi) சமாளித்து, வெற்றி பெறும் முனைப்பில் இங்கிலாந்து அணி உள்ளது.&nbsp;</p><h2>தாமஸ் துச்செல்</h2><p>
இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் தாமஸ் துச்செல் (Thomas Tuchel) பேசியுள்ளார்.</p><p> 

மெஸ்ஸி குறித்து அவர் கூறுகையில், "மெஸ்ஸியை தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் கண்டுபிடித்து வருகிறோம். 

ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் அவர் செயல்படுகிறார். அவரது நகர்வுகளை கவனித்து தயாராகி வருகிறோம்.</p><p>

அவர்களின் ஆட்டத்தில் சில பணிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று நினைக்கிறேன். ஆனால், அந்தப் பணிகளை மூடிவிட்டால், (மெஸ்ஸி) ஒருவேளை புதிய ஒன்றைக் கண்டுபிடித்து, புதிதாக ஒன்றை உருவாக்குவார். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலம்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4687a62e-2084-40fa-add5-183bfacbf7f2/26-6a579fe91edee.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T14:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mayor-of-negombo-municipal-council-resigns-1784127276"></link>
            <id>https://tamilwin.com/article/mayor-of-negombo-municipal-council-resigns-1784127276</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹின்கெந்த தனது பதவியிலிருந்து விலகுவதாக தகவல்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹின்கெந்த தனது பதவியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவ்வாறு பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் ரொபர்ட் ஹின்கெந்த தனது மேயர் பதவி விலகுவதாக அறிவித்திருந்த போதிலும், பின்னர் அவர் அந்த முடிவை மாற்றிக்கொண்டதாக அறிக்கைகள் வெளியாகி இருந்தன.</p><p>[DCXD8N
]</p><p> 
எனினும், அவர் இன்று (15) உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>தேசிய மக்கள் சக்தி கட்சி தரப்பில் இதுவரையில் அதிகாரபூர்வமாக எவ்வித தகவல்களும் இது குறித்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T14:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழிந்து வரும் மரங்களைக் காக்கக் கழிவிலிருந்து பசுமை ஆற்றல்: பெண்ணின் நெகிழ்ச்சியான சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/green-energy-from-waste-to-save-endangered-trees-1784125276"></link>
            <id>https://tamilwin.com/article/green-energy-from-waste-to-save-endangered-trees-1784125276</id>
            <summary type="text">உகாண்டா நாட்டில் கரிக்காக பாரம்பரிய மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டு வரும்
நிலையில், அங்குள்ள ஒரு பெண்மணி வீணாகும் கழிவுகளைக் கொண்டு தூய்மையான
எரிசக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உகாண்டா நாட்டில் கரிக்காக பாரம்பரிய மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டு வரும்
நிலையில், அங்குள்ள ஒரு பெண்மணி வீணாகும் கழிவுகளைக் கொண்டு தூய்மையான
எரிசக்தியை உருவாக்கிப் புரட்சி செய்து வருகிறார்.</p><p>

உகாண்டாவின் வடக்குப் பகுதியில் கரிக்காக ஷியா மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு
கவலையடைந்த லூசி எவர்லின் ஆட்டிம் என்ற காலநிலை ஆர்வலர், இதற்கு மாற்றாக ஒரு
புதிய உத்தியைக் கையாண்டுள்ளார்.
</p><p>
கடந்த 2023ஆம் ஆண்டு அவர் தொடங்கிய 'மொயாவோ ஆப்பிரிக்கா முன்முயற்சி' என்ற
சமூக நிறுவனம், வீணாகத் தூக்கி எறியப்படும் ஷியா பழங்களின் உமிகளைக் கொண்டு
சமையல் எரிபொருள் கட்டிகளை தயாரித்து வருகிறது.</p><p></p><h2>பசுமை ஆற்றல்</h2><p>
</p><p>
உகாண்டாவில் சுமார் 90 சதவீத வீடுகள் சமையலுக்குக் கரியையே நம்பியிருப்பதால்,
ஆண்டுதோறும் 1,22,000 ஹெக்டேயளர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
லூசியின் இந்தத் திட்டம் காடுகளைப் பாதுகாப்பதோடு மட்டுமன்றி, 1,200க்கும்
மேற்பட்ட கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் தற்சார்பையும்
வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01483718-d47c-48c5-95c1-8f8700955b93/26-6a579cd064d15.webp' /></p><p>

இந்த அமைப்பின் மூலம் பயிற்சி பெற்ற பெண்கள், ஷியா உமிகளைச் சேகரித்து, அவற்றை
இடித்து, களிமண் மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவுடன் கலந்து எரியூட்டும்
கட்டிகளாக மாற்றித் தங்களின் சமையல் தேவைகளுக்கும் பயன்படுத்தி, விற்பனையும்
செய்து வருகின்றனர்.
</p><p>
காடுகளைப் பாதுகாப்பதுடன், கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்
இந்த சுற்றுச்சூழல் நட்பு முயற்சிக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து
வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாவை உலக கிண்ணத்தில் இருந்து வெளியேற்ற 1 கோடி பேர் கையெழுத்து - என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/1cr-sign-petition-kickout-argentina-fifa-world-cup-1784126092"></link>
            <id>https://news.lankasri.com/article/1cr-sign-petition-kickout-argentina-fifa-world-cup-1784126092</id>
            <summary type="text">அர்ஜென்டினாவை உலக கிண்ண தொடரிலிருந்து இருந்து வெளியேற்ற கோரி 1 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

அர்ஜென்டினாவை வெளியேற்ற 1 கோடி பேர் கையெழுத்து

அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவை உலக கிண்ண தொடரிலிருந்து இருந்து வெளியேற்ற கோரி 1 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><h3>
அர்ஜென்டினாவை வெளியேற்ற 1 கோடி பேர் கையெழுத்து
</h3><p>
அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வரும் 2026 உலக கிண்ண கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுளளது.</p><p> 

முதல் அரையிறுதியில், பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளது. </p><p>

2வது அரையிறுதியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f450ef7-1258-485e-98ee-557f5570e223/26-6a579a8dadc34.webp' /></p><p> 

இந்நிலையில், நடுவர்கள் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக செயல்படுவதாக மற்ற அணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன. </p><p>

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை எந்தவொரு தோல்வியையும் சந்திக்காமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.&nbsp;</p><p>

நாக் அவுட் சுற்றில் எகிப்து அணி 2-0 என முன்னிலையில் இருந்தபோது, அந்த அணியின் முக்கியமான கோல் ஒன்று VAR மூலம் ரத்து செய்யப்பட்டதோடு, எகிப்து வீரர் முகமது சலா மீது பெனால்டி எல்லைக்குள் நடந்த தவறான செயலுக்கு நடுவர் அனுமதி மறுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf0bf07c-2e51-4703-9ef9-5b12a5449585/26-6a579a8e5f2b7.webp' /></p><p>

இதனையடுத்து, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா காலிறுதிக்கு தகுதி பெற்றது. </p><p>

இந்த போட்டியின் முடிவு முன்கூட்டியே திட்டமிட்டபட்டது என எகிப்து பயிற்சியாளர் குற்றஞ்சாட்டினார். இது குறித்து, எகிப்து கால்பந்து சம்மேளனம் (EFA) பிபாவிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தது. ஆனால் நடுவரின் முடிவு சரியானது என பிபா தெரிவித்தது. </p><p>

இந்நிலையில், உலக கிண்ண தொடரிலிருந்து அர்ஜென்டினா அணியை வெளியேற்ற வேண்டுமென இனைய வழியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>argentinaout.org என்று இணையதளத்தில் அர்ஜென்டினாவை வெளியேற்றுக என 1 கோடி கையெழுத்தை இலக்காக வைத்து பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018d18b7-5fad-40ab-a45f-4cefaa57b7d5/26-6a579a8f125bb.webp' /></p><p>

இதில், "ஃபிஃபாவும் நடுவர்களும் லயோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினாவுக்குச் சாதகமாகப் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.</p><p> 

வெற்றியாளர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், உலகின் மற்ற நாடுகள் ஏன் போட்டியிட வேண்டும்? அர்ஜென்டினாவை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றி, மற்ற அனைவருக்கும் ஒரு நியாயமான வாய்ப்பைக் கொடுங்கள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

இதில், தற்போது வரை 1.04 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T14:35:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சப்பாத்தி அருமையான சைடிஷ் முட்டை மசாலா... வெறும் பத்து நிமிஷம் போதும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/egg-gravy-only-10-minutes-recipe-tamil-1784121978"></link>
            <id>https://manithan.com/article/egg-gravy-only-10-minutes-recipe-tamil-1784121978</id>
            <summary type="text">அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான முட்டை மசால் வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.பொதுவாக அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான முட்டை மசால் வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவுகளி் ஒன்று தான் முட்டை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுகின்றனர்.</p><p>முட்டையில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ள நிலையில், குழம்பாகவும், ஆம்லேட், பொரியல் என செய்து சாப்பிட்டிருப்பீர்கள். தற்போது வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான மசால் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10e58790-a9d1-450c-8abe-4e74fa994334/26-6a57987567b9e.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தேவையான பொருட்கள்</span></h2><p>முட்டை - 4<br>வெங்காயம் - 2<br>தக்காளி - 2<br>பச்சை மிளகாய் - 2&nbsp;<br>இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்<br>மிளகாய் பொடி - 1 ஸ்பூன்<br>உப்பு - தேவையான அளவு<br>மல்லி இலை - சிறிதளவு<br>கறிவேப்பிலை - 1 கொத்து<br>எண்ணெய் - 2 ஸ்பூன்<br>கரம் மசாலா - அரை ஸ்பூன்<br>மல்லி தூள் - 1 ஸ்பூன்<br>மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c890829d-c817-4ef7-b30b-438ea97506b1/26-6a57987616743.webp' /></p><h2>செய்முறை</h2><p>மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை, உப்பு இவற்றினை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.</p><p>கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விடவும். அதனுடன் மிளகாய், மல்லி, மஞ்சள் பொடிகள், கரம் மசாலா இவற்றினை சேர்க்கவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f76f24-e21d-4483-b8a5-b40c45379f5e/26-6a579876ba250.webp' /></p><p>மேலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். பின்பு இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும்.</p><p>எண்ணெய் பிரிந்து வந்ததும், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி&nbsp; 6 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான முட்டை மசாலா தயார்.&nbsp;&nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; </b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T14:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் செம்மணியில் இன்றும் சிறு குழந்தைகளின் எலும்பு கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/skeletons-children-identified-chemmani-mass-grave-1784120343"></link>
            <id>https://jvpnews.com/article/skeletons-children-identified-chemmani-mass-grave-1784120343</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்று 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்று 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் 02 மனித எச்சங்களின் குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

 எனினும் இன்றையதினம் மனித எலும்புக்கூடுகள் எவையும் அகழந்து எடுக்கப்படவில்லை என சட்டத்தரணி நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f8e8f80-3ce2-43fb-b398-4bde8113d6ac/26-6a5784188f1fd.webp' /></p><h2>மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்</h2><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
</p><p>
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு , செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற போது , முதலாம் கட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 என்பு கூடுகள் உட்பட 240 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.</p><p></p><p>

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 56 நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 09ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் இடம்பெற்ற அகழ்வு பணிகளில் 21 என்பு கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.</p><p></p><p>

முதலாம் , இரண்டாம் கட்டங்கள் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[23 ஆண்டுகளுக்கு பின் வெளியேறும் அமெரிக்கா: முடிவுக்கு வரும் இராணுவ நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-troops-leave-from-iraq-after-23-years-1784124900"></link>
            <id>https://news.lankasri.com/article/us-troops-leave-from-iraq-after-23-years-1784124900</id>
            <summary type="text">ஈராக்கில் உள்ள தனது அனைத்துப் படைகளையும் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.&amp;nbsp;இராணுவ நடவடிக்கை

ஈராக்கின் ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுஸை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கில் உள்ள தனது அனைத்துப் படைகளையும் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.&nbsp;</p><h2>இராணுவ நடவடிக்கை</h2><p>

ஈராக்கின் ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுஸைனை வீழ்த்த, அமெரிக்கா 2003ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை எடுத்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d63037f-d773-4ad5-8c4c-ccfae7be0b75/26-6a57980cb8fd1.webp' />&nbsp;</p><p></p><p>

அதன்படி, ஈராக்கில் தமது படைகளை அமெரிக்கா இறக்கியது. அதனைத் தொடர்ந்து, 2006ஆம் ஆண்டில் சதாம் ஹுசைன் (Saddam Hussain) தூக்கிலிடப்பட்டார். </p><p>

இந்த நிலையில், 23 ஆண்டுகள் கழித்து ஈராக்கில் இருந்து அமெரிக்கா தமது அனைத்துப் படைகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. </p><h2>23 ஆண்டுகளுக்குப் பிறகு
</h2><p>
ஈராக்கின் அனைத்து இராணுவ தளங்களையும் அந்நாட்டு அரசிடம் ஒப்படைப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. </p><p>

செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் அமெரிக்கா தமது படைகளை திரும்பப் பெற உள்ளது.</p><p> இதன்மூலம், 2003யில் அமெரிக்கா தொடங்கிய இந்த இராணுவ நடவடிக்கை 23 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக முடிவுக்கு வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/877c764c-a7c3-4bbc-928d-6ea2b44523a9/26-6a57980c1517a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T14:23:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு பணியிலும் மீட்கப்பட்ட சிறுவர்களுடைய என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784123727"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784123727</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள்
இன்றைய தினம் புதன்கிழமை(15) ஆரம்பமாகியுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள்
இன்றைய தினம் புதன்கிழமை(15) ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள்
இடம்பெற்றுள்ள நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக
நிறுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் அகழ்வு பணிகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>என்புக்கூட்டு குவியல்களும் அடையாளம்&nbsp;</h2><p>மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 2 என்பு கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ளது. அவை இரண்டும் சிறுவர்களுடையதாகும். அதேவேளை இரண்டு
என்புக்கூட்டு குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84f2c48b-12f6-475c-bf61-37ecc1a06b27/26-6a57975e0bb0f.webp' /></p><p>இன்றைய தினம் என்புக்கூடுகள் எவையும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் இதுவரையில் 87 நாட்கள் அகழ்வு பணிகள்
முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 414 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள
நிலையில் 409 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T14:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடை திறப்பு விழாவுக்கு சேலையில் வந்த நடிகை ஸ்ரீலீலா.. ரசிகர்களுக்காக செய்த விஷயத்தை பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sreeleela-at-shop-opening-event-1784125137"></link>
            <id>https://cineulagam.com/article/sreeleela-at-shop-opening-event-1784125137</id>
            <summary type="text">நடிகை ஸ்ரீலீலா தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நிலையில் விரைவில் ஹிந்தியிலும் கால்பதிக்க இருக்கிறார். அதனால் அவரது மார்க்கெட் இன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஸ்ரீலீலா தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நிலையில் விரைவில் ஹிந்தியிலும் கால்பதிக்க இருக்கிறார். அதனால் அவரது மார்க்கெட் இன்னும் உச்சம் தொடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.</p><p>ஸ்ரீலீலா படங்களில் நடித்து சம்பாதிப்பதை விட விளம்பரங்கள், இன்ஸ்டா ஸ்பான்சர் பதிவுகள், கடை திறப்பு விழாக்கள் போன்றவைகள் மூலமாக பெரிய அளவில் சம்பாதிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd1bd369-270d-4d7f-a65d-4df8db473f70/26-6a5796d30e38f.webp' /></p><h2>கடை திறப்பு விழா</h2><p>இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் ஒரு துணி கடை திறப்பு விழாவுக்கு ஸ்ரீலீலா வந்திருக்கிறார். அவரை நேரில் பார்க்க அதிகம் ரசிகர்கள் அங்கே கூடிவிட்டனர்.
</p><p>அவர்களுக்காக ஸ்ரீலீலா கார் சன் ரூப் வழியாக ஏறி ரசிகர்களுக்கு கையசைத்து இருக்கிறார்.
 
மேலும் மேடையில் ஸ்ரீலீலா ரசிகர்களுடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக்கொண்டிருக்கிறார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Da0KELRT53a/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Da0KELRT53a/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Da0KELRT53a/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sandeep Pajjuri (@tollywoodpaparazzii)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-15T14:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாசிச பாணியிலான ஆட்சி முறைமையை திணிக்கின்றது அரசு - மொட்டுக் கட்சி கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-is-imposing-nazism-style-regime-1784123488"></link>
            <id>https://tamilwin.com/article/government-is-imposing-nazism-style-regime-1784123488</id>
            <summary type="text">தற்போதைய அரசு தனது கட்சியின் தொண்டர்கள் மூலம் அரச நிர்வாகத்தின் அனைத்து
மட்டங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு விசித்திரமான மற்றும் ஜனநாயகத்துக்குப்
புற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசு தனது கட்சியின் தொண்டர்கள் மூலம் அரச நிர்வாகத்தின் அனைத்து
மட்டங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு விசித்திரமான மற்றும் ஜனநாயகத்துக்குப்
புறம்பான ஆட்சி முறையைத் திணிக்க முயற்சிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம்
சாட்டியுள்ளார்.
</p><p>
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>ஹிட்லரின் நாசிச ஆட்சி</h2><p>மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"அரசைக் கைப்பற்றியதுடன் நில்லாமல், அரச இயந்திரத்தையும் முழுமையாகக் கைப்பற்ற
வேண்டும் என்ற ரீதியில் தற்போதைய அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டு
வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/074194bd-819a-49d2-8717-1457a14f9f5d/26-6a579635df9d4.webp' /></p><p>கிராம உத்தியோகத்தர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான பதவிகளை,
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் தொண்டர்களே வழிநடத்த வேண்டும் என்று அவர்கள்
முனைகின்றார்கள். இது ஹிட்லரின் நாசிச ஆட்சியைப் போன்றது.</p><p>தங்களுக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்ற மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் போதாது
என்று அமைச்சர் எரங்க குணசேகர போன்றோர் கருத்து வெளியிடுகின்றனர். </p><h2>ஜனநாயகத்தை முற்றாக நிராகரிக்கும்</h2><p>நாட்டை
ஜனநாயக ரீதியில் ஆளாமல், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் ஒரு கட்சியினரின்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba126f5f-0e04-4e05-bfb9-32b14ab34fed/26-6a579636970a2.webp' /></p><p>ஹிட்லர் அன்று ‘தேசிய சோசலிசம்’
என்ற போர்வையில் தனது கொடூரமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது போல், இவர்களும்
அழகான வார்த்தைகளைக் கூறிக்கொண்டு, ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்ட அரசியல்
கருத்துக்களை இந்த நாட்டுக்குள் திணிக்கப் பார்க்கின்றனர்.
</p><p>
நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனைவரும், தமக்குக் கட்டுப்பட்டு வாழ
வேண்டும் என்ற இந்த விகாரமான ஆட்சி மாதிரியைச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
</p><p>ஜனநாயகத்தை முற்றாக நிராகரிக்கும் இத்தகைய அச்சுறுத்தும் போக்கினை, மக்கள்
விழிப்புணர்வுடன் அவதானிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:17:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோதல் தீவிரம்: கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் - ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-threatens-more-key-sea-route-blockades-1784102340"></link>
            <id>https://tamilwin.com/article/iran-threatens-more-key-sea-route-blockades-1784102340</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.ஈரானின்
துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை விதித்துள்ள
நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.</p><p>ஈரானின்
துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை விதித்துள்ள
நிலையில், ஈரானின் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்களை
இலக்காகக் கொண்டு அமெரிக்கா இன்று புதிய வான்வழித் தாக்குதல்களை
நடத்தியுள்ளன.
</p><p>
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும்
முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் இரு
நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் மோதலின் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
அமெரிக்கப் படைகள் ஈரானின் கிரேட்டர் டுன்பு தீவில் உள்ள கடலோரப் பாதுகாப்பு
அரண்கள் மற்றும் ஏவுகணைச் சேமிப்புக் கிடங்குகளை நோக்கிச் சுமார் 90
நிமிடங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின.
</p><p>
இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள
அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய
புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e45e68f-c57f-46a4-abf1-f86a3e450485/26-6a57913c24894.webp' /></p><p>
</p><p>
மேலும், அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளின் பிற முக்கிய எரிசக்தி
ஏற்றுமதி வழித்தடங்களையும் மூடப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>

கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து உலகளவில் மசகு
எண்ணெய் விலை ஒரு சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, புதிய உச்சத்தைத்
தொட்டுள்ளது.</p><p></p><h2>உடனடி பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர
வேண்டும் என்றும், தவறினால் அடுத்த வாரம் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள்
மற்றும் பாலங்கள் போன்ற முக்கிய எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தளங்கள் மீது
தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த மோதலினால் கடந்த சில நாட்களில் மட்டும் ஈரானின் தெற்குப் பகுதியில்
30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1835ac4-5f90-4d7e-ae2e-024bbf50cfb1/26-6a57913cd8ff3.webp' /></p><p>
</p><p>
அத்துடன் இராணுவ தளம் மீதான தாக்குதலில் 7 இராணுவ வீரர்களும்
உயிரிழந்துள்ளனர்.
</p><p>
ஈரான் தனது நட்பு நாடான ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி பாப்
எல்-மண்டேப் கடல் வழித்தடத்தையும் மூடக்கூடும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுவதால்,
சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்து மற்றும் உலகப் பொருளாதாரம் பெரும்
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் வீதியில் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youths-arrested-in-sammanthurai-1784122712"></link>
            <id>https://tamilwin.com/article/youths-arrested-in-sammanthurai-1784122712</id>
            <summary type="text">அம்பாறை- சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட இளைஞர்கள் குழுவொன்றைச் பொலிஸார் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட இளைஞர்கள் குழுவொன்றைச் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். </p><p>அத்துடன் குறித்த நபர்கள் பயணித்த மோட்டார்
சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சமூக வலைத்தளங்களில் அண்மையில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பலத்த
கண்டனங்களையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்த காணொளி ஒன்றினை
அடிப்படையாகக் கொண்டே சம்மாந்துறைப் பொலிஸாரால் இந்த விசேட அதிரடி நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அச்சுறுத்தல்</h2><p>
</p><p>இதன் போது தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் ஓட்டியமை, ஒரே
மோட்டார் சைக்கிளில் 3 முதல் 4 பேர் வரை பயணித்தமை, பிரதான வீதியை மறித்து
ஆபத்தான முறையில் சாகசம் செய்தமை உள்ளிட்ட விதிமீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டனர்.
</p><p>அத்துடன், குறித்த கும்பல் ஏனைய வாகனங்கள் செல்லும் பிரதான வீதியை மறித்து, ஆபத்தான முறையில்
வாகனங்களைச் செலுத்தி பொதுமக்களுக்கும் ஏனைய சாரதிகளுக்கும் அச்சுறுத்தல்
ஏற்படுத்தியமை தெளிவாகப் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a615ccc5-c9fc-44e1-8d69-9ac81d240539/26-6a57934174201.webp' /></p><p>இந்தக் காணொளியை ஆதாரமாகக் கொண்டு உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த சம்மாந்துறைப்
பொலிஸார், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களை மீறிச் செயற்பட்ட
குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ததுடன், அவர்களது
மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p> எதிர்காலத்திலும் இவ்வாறான சட்டவிரோத
மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:04:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூப்பர் சிங்கர் பிரபலம் ரக்ஷிதா சுரேஷின் மொட்டைமாடி கிளிக்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/super-singer-rakshita-recent-mottaimadi-photos-1784118944"></link>
            <id>https://viduppu.com/article/super-singer-rakshita-recent-mottaimadi-photos-1784118944</id>
            <summary type="text">விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 6ல் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தவர் தான் பாடகி ரக்ஷிதா சுரேஷ் கன்னட தொலைக்காட்சியில் லிட்டில் ஸ்டார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 6ல் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தவர் தான் பாடகி ரக்ஷிதா சுரேஷ் கன்னட தொலைக்காட்சியில் லிட்டில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்ஷிதா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3ல் கலந்து கொண்டார்.

அதன்பின் சூப்பர் சிங்கர் 6 சீசனில் கலந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46311934-74af-403e-9f3f-b1fb4bf8e7c4/26-6a577ea31abf2.webp' /></p><p> </p><p>இதனை தொடர்ந்து இளையரஜா, ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

சமீபத்தில் கூட அமரன் படத்தில் வெண்ணிலவு சாரல் நீ என்ற பாடலை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். </p><p>சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு சென்று இசையமைப்பாளர்களின் இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி அசத்தி வருகிறார். தற்போது மொட்டைமாடியில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Daz5p2fE-Ip/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Daz5p2fE-Ip/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Daz5p2fE-Ip/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Rakshita Suresh (@rakshitasuresh)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-15T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/open-warrant-issued-kapila-chandrasena-wife-1784118950"></link>
            <id>https://jvpnews.com/article/open-warrant-issued-kapila-chandrasena-wife-1784118950</id>
            <summary type="text">&amp;nbsp; கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்தபோது பாரியளவிலான நிதி மோசடி இடம்பெற்ற விடயம் தொடர்பான வழக்கில் இரண்டாவது சந்தேக நபராக கபில சந்திரசேனவின் மனைவி உள்ளார்.
</p><p>
இந் நிலையில் சந்தேக நபரான பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவைக் கைது செய்வதற்காக, கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை (15) சர்வதேச பிடியாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fab2f520-9b6a-400d-bdb2-0153df843a71/26-6a577ea80ca92.webp' /></p><p> </p><p>

ஸ்ரீ லங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி ஆவார்.</p><p></p><p>
</p><p>

சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், சர்வதேச பொலிஸார் உள்ளிட்ட வெளிநாட்டு விசாரணைகளுக்கான உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஆங்கில மொழி திறந்த பிடியாணை அவசியம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு பயணத்தால் சிக்கலில் தவெக அமைச்சர்கள் - மத்திய அரசு நோட்டீஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/ministers-raj-mohan-keerthana-foreign-trip-issue-1784123728"></link>
            <id>https://ibctamilnadu.com/article/ministers-raj-mohan-keerthana-foreign-trip-issue-1784123728</id>
            <summary type="text">அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகன் வெளிநாடு சென்றது குறித்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கலில் தவெக அமைச்சர்கள்தமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகன் வெளிநாடு சென்றது குறித்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>சிக்கலில் தவெக அமைச்சர்கள்</h3><p>தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளி கல்வித்துறை ராஜ்மோகன் ஆகிய இருவரும் சமீபத்தில் அரசு பயணமாக வெளிநாடு சென்று திரும்பினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d388ec7f-5382-43e8-8866-280836661952/26-6a579153160ed.webp' /></p><p>
அமைச்சர் கீர்த்தனா தொழில் முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு சென்றதாக தகவல் வெளியானது.&nbsp;</p><p>

தற்போது இந்த விவகாரம் தமிழ்நாடு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அரசுமுறை பயணமாக செல்லும் போது, மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியை பெற்று, Diplomatic Passport மூலமாகவே பயணிக்க வேண்டும் என்பது விதியாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34573a3e-27b4-4b59-ae09-e134553a7f7c/26-6a57915265a2e.webp' /></p><p>
சமீபத்தில் அமைச்சர்கள் Diplomatic Passport ல் செல்லாமல் தங்களது சொந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. </p><p>

உரிய அனுமதி பெறாமல் சென்றது குறித்தும், சொந்த பாஸ்போர்ட்டில் சென்றது குறித்தும் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T13:57:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வருடங்கள் நடைபெற்ற வழக்கு : இருவருக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/balapitiya-high-court-sentences-two-death-1784122123"></link>
            <id>https://ibctamil.com/article/balapitiya-high-court-sentences-two-death-1784122123</id>
            <summary type="text">&amp;nbsp;எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.</p><p>

சுமார் 15 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ருசிரா வெலிவத்த இன்று அறிவித்தார்.</p><h2>மரண தண்டனை</h2><p>
</p><p>
முதல் குற்றவாளியான வஹும்புரகே திலக் புஷ்ப குமார மற்றும் இரண்டாம் குற்றவாளியான வீரதுங்க சமிந்த ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10bce2d3-5889-4dc8-9491-82441b404f15/26-6a578ebeda402.webp' /></p><p>கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைச் சட்டத்தின் 296-வது பிரிவின் கீழ் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T13:44:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் போராட்டங்களில் ஈடுபட்ட நபருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-executes-man-involved-in-protests-1784121902"></link>
            <id>https://tamilwin.com/article/iran-executes-man-involved-in-protests-1784121902</id>
            <summary type="text">ஈரானில் கடந்த குளிர்காலத்தில் அரசுக்கு எதிராக வெடித்த தீவிரப்
போராட்டங்களில் பங்கேற்ற நபருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக
அந்நாட்டு நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் கடந்த குளிர்காலத்தில் அரசுக்கு எதிராக வெடித்த தீவிரப்
போராட்டங்களில் பங்கேற்ற நபருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக
அந்நாட்டு நீதித்துறை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

"எதிரிகளின் கூட்டாளியான முகமது அமினி தெஹாகானி என்ற நபரின் மரண தண்டனையை
உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, இன்று(15) காலை அவர்
தூக்கிலிடப்பட்டார்" என்று நீதித்துறையின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
அவர் மீது "மொஹாரேபே" (இறைவனுக்கு எதிரான போர்) மற்றும் "பூமியில் ஊழல்/அழிவை
ஏற்படுத்துதல்" ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி</h2><p>
கடந்த ஜனவரி 9ஆம் திகதி, தெஹாகான் பகுதியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தின்
வெளிப்பகுதியில் முகமது அமினி பெட்ரோல் குண்டு வீசியதாகவும், பொதுச்
சொத்துக்கள் மற்றும் நகர பொலிஸ் நிலையத்தை எரியூட்டி அழித்ததாகவும் அரசு
ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/321bcfd0-da95-438d-b773-d386e875b9f5/26-6a578d597fbca.webp' /></p><p>கடந்த டிசம்பர் மாத இறுதியில், ஈரானில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு
எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், பின்னர் அரசியல் கோரிக்கைகளாக
உருவெடுத்து நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவின.</p><p>

இப்போராட்டங்களை ஒடுக்க அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோர்
கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
</p><p>
எனினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்ற கலவரங்களே
இவை என்று ஈரானிய அதிகாரிகள் சித்தரிப்பதோடு, வன்முறையில் சுமார் 3,000 பேர்
மட்டுமே இறந்ததாகக் கூறுகின்றனர்.
</p><p>
ஆனால், பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு
நடத்தியதாகக் கூறி, வெளிநாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் இந்த இறப்பு
எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம் என்று குற்றம் சாட்டுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:43:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apply-for-ordinary-level-examination-without-nic-1784121638"></link>
            <id>https://tamilwin.com/article/apply-for-ordinary-level-examination-without-nic-1784121638</id>
            <summary type="text">நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப ஒழுங்குமுறைக்கான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அறிவுறுத்தல்</h2><p>&nbsp;அதேநேரம் தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய இறுதித் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளாவிட்டாலும் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்வதில் எவ்வித தடையுமில்லை என்பதை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5ddd796-a268-4e8c-942c-e596fa95d91f/26-6a578be667bad.webp' /></p><p> </p><p>

எனவே சகல விண்ணப்பதாரிகளும் ஊடக வெளியீட்டுக்கமைய 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும். </p><p>

இதேவேளை எவ்வித காரணங்களுக்காகவும் விண்ணப்பத்திற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/p6HKJkzx3qc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:35:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானிக்கு உலகத் தலைவர்கள் நேரில் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-leaders-pay-respect-former-emir-qatar-sheikh-1784121820"></link>
            <id>https://tamilwin.com/article/world-leaders-pay-respect-former-emir-qatar-sheikh-1784121820</id>
            <summary type="text">கட்டார் நாட்டின் முன்னாள் அமீரும், அந்நாட்டின் &quot;தந்தை அமீர்&quot; என்று
போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானி, தனது 74ஆவது வயதில்
காலமானார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டார் நாட்டின் முன்னாள் அமீரும், அந்நாட்டின் "தந்தை அமீர்" என்று
போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானி, தனது 74ஆவது வயதில்
காலமானார்.
</p><p>
கடந்த ஜூலை 12ஆம்&nbsp; திகதியன்று&nbsp; அவர் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து,
கட்டார் நாட்டில் நான்கு நாட்களுக்குத் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தப்பட்டு,
அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நேரில் இரங்கல்</h2><p>
</p><p>
அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உலகத் தலைவர்கள் பலரும்
கட்டாரில் உள்ள லுசைல் அரண்மனைக்கு வருகை தந்து, தற்போதைய அமீர் ஷேக் தமீம்
பின் ஹமத் அல் தானியை நேரில் சந்தித்துத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைப்
பகிர்ந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b69929a-f65b-4cce-b787-615cf04d3bdf/26-6a578c5f1ab51.webp' /></p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாகத் தனது இரங்கலைத்
தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், சிரிய ஜனாதிபதி அகமது
அல்-ஷரா, பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மற்றும் அரபு நாடுகளின்
முக்கியப் பிரதிநிதிகள் பலரும் நேரில் வந்து கத்தார் மக்களுக்கும் அதன்
தலைமைக்கும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p>

மறைந்த தந்தை அமீரின் உடல், தோஹாவில் உள்ள இமாம் முஹம்மது இப்னு அப்த்
அல்-வஹாப் மசூதியில் நடைபெற்ற இறுதி வழிபாட்டிற்குப் பிறகு, லுசைல் மயானத்தில்
நல்லடக்கம் செய்யப்பட்டது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[திசைக்காட்டியின் நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-negombo-municipal-council-mayor-resigns-1784121578"></link>
            <id>https://ibctamil.com/article/npp-negombo-municipal-council-mayor-resigns-1784121578</id>
            <summary type="text">

தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தனது பதவியை விட்டு விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>

தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தனது பதவியை விட்டு விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>மாற்றப்பட்ட முடிவு</h2><p>

ஹீன்கெந்த இதற்கு முன்னர் பலமுறை மேயர் பதவியை விட்டு விலகுவதாக செய்வதாக அறிவித்திருந்தாலும், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பகடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea8ac01d-215c-4953-8575-dfce848580fa/26-6a578b407947b.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், தற்போது அவர் இன்று (15) அதிகாரப்பூர்வமாக அப்பதவியிலிருந்து விலகியதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T13:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலரவிடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்; கேமராவில் பதிவான காட்சியால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632"></link>
            <id>https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின.

 எனினும் திருடுபோன உள்ளாடைகள் சில நாட்களில் மீண்டும் அதே இடத்தில் வந்து கிடக்கும் ஆனால், அதற்குப் பதிலாக வேறு உள்ளாடைகள் மாயமாகியிருக்கும்.
</p><p>
இந்த விசித்திரமான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர். பொறுமை இழந்த குடியிருப்பாளர்கள், குற்றவாளியைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிவெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb951870-075e-43be-8e52-fc406f9de037/26-6a5769e1c2f7d.webp' /></p><p></p><h2>&nbsp;என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை</h2><p> அதன்படி, ஆடைகள் உலர்த்தப்படும் இடங்களை நோக்கியவாறு, கடந்த 1-ஆம் திகதி இரகசியக் கண்காணிப்பு கமராக்களை (CCTV) பொருத்தினர்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அந்த மர்மநபர், கடந்த 2-ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டிற்குள் புகுந்தார். </p><p>மிக இயல்பாக பால்கனிக்குச் சென்ற அவர், அங்கு உலர வைக்கப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடையைத் திருடி, அங்கேயே அணிந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

அந்த நபரின் இந்த அருவருக்கத்தக்க செயல் கமராவில் துல்லியமாகப் பதிவானது.

 உடனடியாக இது குறித்து இந்திரா நகர் பொலிஸில் புகார் அளித்து, ஆதாரமான வீடியோவையும் ஒப்படைத்தனர். வீடியோவில் பதிவான உருவத்தை வைத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
விசாரணையில், அவருக்குப் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து கொள்ளும் வினோதப் பழக்கம் (Fetish) இருப்பது தெரியவந்தது.</p><p></p><p>

 "இந்த விபரீத பழக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை; அதனால்தான் அடிக்கடி அதிகாலை வேளைகளில் வீடுகளுக்குச் சென்று உள்ளாடைகளைத் திருடினேன்" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை அப்பகுதி பெண்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:29:11+00:00</updated>
        </entry>
    </feed>
