<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T13:34:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து! நான்கு பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-injured-in-stabbing-kilinochchi-fuel-station-1789131779"></link>
            <id>https://tamilwin.com/article/four-injured-in-stabbing-kilinochchi-fuel-station-1789131779</id>
            <summary type="text">கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10.9.20...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10.9.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்றிரவு எட்டு
மணியளவில் கனரக வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் எரிபொருளை நிரப்பிய
பின்பு வாகனத்தை முன்னோக்கி விடுமாறு எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் கூறினார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>இதன்போது பணியாளருடன் முரண்பட்டு சென்ற கனரக வாகன சாரதி சிறிது
நேரத்தின் பின்பு ஐந்து பேருடன் வருகை தந்து எரிபொருள் நிரப்பு நிலைய
உரிமையாளர், முகாமையாளர், பணியாளர், வாடிக்கையாளர் மீது கத்தி குத்து மற்றும்
தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be7afe28-beb2-4f04-a04a-738d2256153b/26-6aa403147753a.webp' /></p><p>சம்பவத்தில் காயமடைந்த நான்கு
பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயின் புதிய போக்குவரத்து துறை அமைச்சராக ஈழத்தமிழ் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kamzy-eelam-tamil-norway-minister-of-transport-1789124470"></link>
            <id>https://jvpnews.com/article/kamzy-eelam-tamil-norway-minister-of-transport-1789124470</id>
            <summary type="text">&amp;nbsp;நோர்வேயின் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற முதல் ஈழத்தமிழர் என்ற பெருமை பெற்ற கம்சி குணரத்தினம், நோர்வேயின் ஈழத்தமிழ் பின்னணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நோர்வேயின் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற முதல் ஈழத்தமிழர் என்ற பெருமை பெற்ற கம்சி குணரத்தினம், நோர்வேயின் ஈழத்தமிழ் பின்னணியை கொண்ட முதலாவது அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.</p><p>

ஈழத்தில் இருந்து 5 வயதில் புலம்பெயர்ந்து வந்த சிறுமியான கம்சி குணரத்தினம் நோர்வேயின் போக்குவரத்துதுறையின் அமைச்சராகி இருப்பது உலகெங்க்கும் வாழும் ஈழத தமிழர்களை மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03402da-f920-408a-ad1b-b26bf4b79bb3/26-6aa3df77b3fda.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகாளையும் கூறி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T13:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இடம்பெறும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் முக்கிய மீளாய்வு கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/road-development-projects-underway-in-kilinochchi-1789133214"></link>
            <id>https://tamilwin.com/article/road-development-projects-underway-in-kilinochchi-1789133214</id>
            <summary type="text">நடைமுறைப்படுத்திய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டமானது, இன்று(11....</summary>
            <content type="html"><![CDATA[<p>நடைமுறைப்படுத்திய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த கூட்டமானது, இன்று(11.09.2026) குறித்த மீளாய்வு கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன், தேசிய
வேலைத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் ஆகியோரின் தலைமையில்
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்டுள்ள பிரதேச செயலாளர்
பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்ற வீதி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, கரைச்சி, பூநகரி,
பச்சிலைப்பள்ளி, கண்டாவளை உள்ளிட்ட பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிற்கு
முன்மொழியப்பட்ட வீதி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.</p><h2> 

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதி</h2><p>

அரசாங்கத்தினால் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள நிலையில், சில வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படாத
நிலை தொடர்பாகவும், அத்துடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற
வீதிகளின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53519221-e9e4-4e40-b256-698c7cb6c555/26-6aa401ceaebe3.webp' /></p><p> </p><p>

வீதி அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துவதில் துறைசார்ந்த
திணைக்களங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் பல்வேறு அனுமதிகளைப்
பெற்றுக்கொள்வதில் ஏற்படுகின்ற தாமதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை, மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள கிராமிய மற்றும் நகர வீதிகளின் நிலைமைகள் தொடர்பாக
அதிகாரிகளிடம் விளக்கம் பெறப்பட்டு,
வீதி அபிவிருத்திப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்கள் தொடர்பாகவும், அதேபோன்று
வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு தேவையான அனுமதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வது
தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

திருநகர் வீதி அபிவிருத்தி தொடர்பாக சமூக ஊடகங்களில் ஆலமரம் வெட்டுதல்
குறித்து பல்வேறு கருத்துகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருந்த நிலையில், அது
தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
</p><h2>
வீதி அபிவிருத்திப் பணிகள்</h2><p>

வீதி அபிவிருத்திப் பணிகளின் போது தொழில்நுட்ப ரீதியாக மரங்களை அகற்ற வேண்டிய
அவசியம் ஏற்படும் சூழ்நிலைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாட்ட நிலையில்,
அவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேவையான அனுமதிகளை
வழங்க முடியும் என மாவட்ட செயலாளர் கருத்து தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f7eb59-0f1f-432c-af48-bf1e05fcbeee/26-6aa401cf8ccfa.webp' /></p><p>
</p><p>
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து வீதி வேலைத்திட்டங்களையும்
திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு செய்வதன்
அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன்,
2026 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீதி வேலைத்திட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டும்.

அதற்கமைய, ஒவ்வொரு வீதி வேலைத்திட்டத்திற்கும் தேவையான நடவடிக்கைகளை 
முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

 அதே சமயம், வீதி அபிவிருத்திப் பணிகளில் ஏற்படுகின்ற சவால்களை
உடனடியாகத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் 
தெரிவிக்கப்பட்டதுடன், துறைசார்ந்த நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைந்த
செயற்பாடு அவசியம் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T13:27:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகாமிலிருந்து தனித்து இலங்கை திரும்பிய சிறுவன் கடற்படையினரால் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-left-camp-alone-return-sri-lanka-rescued-navy-1789130920"></link>
            <id>https://tamilwin.com/article/boy-left-camp-alone-return-sri-lanka-rescued-navy-1789130920</id>
            <summary type="text">தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து
இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத்
தலைமன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து
இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத்
தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவம்&nbsp;இன்று(11.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக</h2><p>
</p><p>தமிழகத்திலிருந்து படகு மூலம் பயணித்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும்
இடைப்பட்ட கடற்பரப்பில் உள்ள மணல் திட்டுக்களில் இலங்கையின் கட்டுப்பாட்டு
எல்லைக்குள் நின்ற சமயமே மேற்படி சிறுவன் கடற்படையினரால் அவதானிக்கப்பட்டு
மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fcba5cf-763f-4557-afbd-cce7b5124cbe/26-6aa401ba22150.webp' /></p><p>மீட்கப்பட்ட சிறுவன் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் சொகுசு பதுங்குகுழிகள் - 2035-க்குள் 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/luxury-bunker-market-to-hit-10-bn-dollars-by-2035-1789133357"></link>
            <id>https://news.lankasri.com/article/luxury-bunker-market-to-hit-10-bn-dollars-by-2035-1789133357</id>
            <summary type="text">Luxury bunker market to hit 10 Bn dollar by 2035: உலகில் பெரும் செல்வந்தர்களிடையே சொகுசான பதுங்குகுழிகள் கட்டப்படுவது பிரபலமாகிவருகிறது.

மிகப்பெரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Luxury bunker market to hit 10 Bn dollar by 2035: உலகில் பெரும் செல்வந்தர்களிடையே சொகுசான பதுங்குகுழிகள் கட்டப்படுவது பிரபலமாகிவருகிறது.</p><h2>

மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் பதுங்குகுழிகள்</h2><p>உலக நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றங்கள், போர் அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், பதுங்குகுழி சந்தை (Underground Bunker Market) வேகமாக வளர்ந்து வருகிறது.</p><p>
</p><p></p><p>2024-இல் பதுங்குகுழி சந்தையின் மதிப்பு சுமார் 3.07 பில்லியன் டொலராக இருந்தது. Spherical Insights &amp; Consulting வெளியிட்ட அறிக்கையின் படி, இது 2035-க்குள் 9.49 பில்லியன் டொலராக உயரக்கூடும். இதன் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 10.8 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர் சூழ்நிலைகள், அணு ஆயுத தாக்குதல் அபாயங்கள், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால், பொதுமக்கள் தனிப்பட்ட பதுங்குகுழிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ab7c06-d621-4912-9c74-ed0953f7fdfe/26-6aa4022f0e39c.webp' /></p><p>பனிப்போர் காலத்தில் மக்கள் தொகை முழுவதற்கும் பதுங்குகுழிகள் கட்டப்பட்டன. ஆனால் இப்போது, செல்வந்தர்களுக்கான தனிப்பட்ட சொகுசு பதுங்குகுழிகள் (Luxury Bunkers) அதிகமாக உருவாக்கப்படுகின்றன.
</p><p>
2025-இல் வெளியான BBC அறிக்கையின் படி, Facebook நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் ஹவாய் தீவில் உள்ள தனது 1,400-acre நிலப்பரப்பில் தனிப்பட்ட பங்கர் ஒன்றை கட்டியுள்ளார். இதில் தனி மின்சாரம் மற்றும் உணவு வசதிகளும் உள்ளன.</p><p></p><p>

உலகளாவிய பாதுகாப்பு அச்சங்கள், “Doomsday” போன்ற சூழ்நிலைகளுக்கான தயாரிப்புகள், மற்றும் செல்வந்தர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு தேவைகள் ஆகிய காரணங்களால் இந்த பதுங்குகுழி சந்தை வளர்ந்துகொண்டே போகிறது.
</p><p>
2035-க்குள், இந்த பதுங்குகுழி சந்தை 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் தனிப்பட்ட சொகுசு வசதிகள் இணைந்த புதிய வணிக துறையாக உருவெடுக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T13:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் பெரும் துயரம்; அநியாயமாக பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-young-girl-falling-into-a-well-in-mullaitivu-1789120402"></link>
            <id>https://jvpnews.com/article/death-young-girl-falling-into-a-well-in-mullaitivu-1789120402</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244" target="_blank">&nbsp; முல்லைத்தீவில்</a> கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட யுவதியே உயிரிழதுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d103d733-b534-4cc2-a12a-827a56a76282/26-6aa3d140aed02.webp' /></p><p></p><p> </p><p>இன்னிலையில் யுவதியின் எதிர்பாராத இந்த இழப்பால் யுவதியின் உறவுகள் அதிர்ச்சியை யும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும் சம்பவம்&nbsp; தொடர்பில்&nbsp; மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T13:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திகில் சம்பவம்; நடந்தது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141"></link>
            <id>https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இந்த கதாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

டிப்பர் வாகனம் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அவ்வாகனத்தைச் சற்று முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையப் பணியாளர் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/365c7b2a-3e9c-44b3-b2de-5148bf95adf6/26-6aa4015723946.webp' /></p><h2>&nbsp;சாரதிக்கும் பணியாளருக்கும் வாய்த்தர்க்கம்</h2><p>

 இதன் காரணமாகச் சாரதிக்கும் பணியாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

தனியே சென்ற டிப்பர் வாகனச் சாரதி, சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஐந்து பேருடன் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p></p><p> 

அங்கு இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். </p><p>

இத்தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசி டயானாவின் ‘Revenge Dress’ ஏலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/princess-diana-s-revenge-dress-up-for-auction-1789132585"></link>
            <id>https://canadamirror.com/article/princess-diana-s-revenge-dress-up-for-auction-1789132585</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்படும் கருப்பு நிற ஆடை ஏலத்திற்கு வரவுள்ளது.
</p><p>
1994ஆம் ஆண்டு, அப்போதைய இளவரசர் சார்லஸ் தன்னுடைய திருமணத்திற்கு வெளியான உறவை ஒப்புக்கொண்ட தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பான அதே இரவில், டயானா இந்த கருப்பு நிற "Christina Stambolian" ஆடையை அணிந்து பொது நிகழ்வில் கலந்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d567b018-4307-4bc0-9ed2-a1e765d7c943/26-6aa3ff2ab1264.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக இந்த ஆடை பின்னர் ‘Revenge Dress’ எனப் பிரபலமானது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள Sotheby’s ஏல நிறுவனத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த ஆடை ஏலத்திற்கு விடப்படவுள்ளது.</p><p>&nbsp; இந்த ஆடை 150,000 முதல் 300,000 அமெரிக்க டொலர் வரை விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது</p>]]></content>
            <updated>2026-09-11T13:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/npp-provincial-council-elections-postponed-again-1789132329"></link>
            <id>https://jvpnews.com/article/npp-provincial-council-elections-postponed-again-1789132329</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் குழுவின் கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு இன்று (11) நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கமைய, குறித்த குழுவின் செயற்பாட்டுக் காலம் எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1352e55-566e-4f32-af99-d7c86fc977f0/26-6aa3fe2aeb6bc.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே ஒத்திவைப்பதற்காகவே இந்த விசேட குழுவின் காலம் நீடிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p></p><p>

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T13:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதனின் புதிய தொடர்... நாயகி மற்றும் சீரியல் பெயர், வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/swaminathan-new-serial-name-and-actress-details-1789129183"></link>
            <id>https://cineulagam.com/article/swaminathan-new-serial-name-and-actress-details-1789129183</id>
            <summary type="text">சுவாமிநாதன்விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி என்ற தொடர் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் சுவாமிநாதன். கன்னட சினிமாவி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சுவாமிநாதன்</h2><p>விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி என்ற தொடர் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் சுவாமிநாதன். </p><p>கன்னட சினிமாவில் கலக்கிவந்தவருக்கு தமிழில் முதல் சீரியலே பெரிய ரீச் கொடுத்தது. அந்த சீரியல் முடிந்த கையோடு விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகி வந்த மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுத்தார். </p><p>இந்த சீரியல் சுவாமிநாதனுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது, சீரியல் நாயகர்கள் என்றாலே முதலில் சுவாமிநாதன் பெயரை சொல்லும் அளவிற்கு கொண்டாடப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5ecf37-1edb-4f61-9ce0-7daab8760928/26-6aa3f97b5a1c0.webp' /></p><h2>
புதிய தொடர்
</h2><p>மகாநதி சீரியல் முடிந்த பிறகு அவர் என்ன தொடர் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். </p><p>இந்த நிலையில் சுவாமிநாதன் விஜய் டிவியிலேயே சீரியல் கமிட்டாகி இருக்கிறார் என தெரியவந்த நிலையில் நாயகி மற்றும் பெயர் பற்றிய தகவல் வந்துள்ளது. சுவாமிநாதன் ஹீரோவாக நடிக்க கிருத்திகா நாயகியாக நடிக்க உள்ளாராம். </p><p>தொடருக்கு கோமதி ஷங்கர் என பெயரிட்டுள்ளனராம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdJRVL3EmbU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdJRVL3EmbU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdJRVL3EmbU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-11T12:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/salomon-pappaiya-passed-away-in-madurai-1789130497"></link>
            <id>https://ibctamilnadu.com/article/salomon-pappaiya-passed-away-in-madurai-1789130497</id>
            <summary type="text">திமுக தலைவர் முக ஸ்டாலின்: ‘சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>திமுக தலைவர் முக ஸ்டாலின்:</b> ‘சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா திகழ்ந்தார்.</p><p>பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.</p><p>கருணாநிதி மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.
</p><p>
கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். </p><p>அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.

தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். சாலமன் பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்<br></p><p><b>அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): </b>"மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, தமிழ் இலக்கியங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு உரைகளை எழுதியுள்ளார்.</p><p>

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையாவை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும் அறிமுகமானவர்.

பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."</p><p><b>


சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி)</b>: “தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாது தமிழர்கள் வாழ்கின்ற உலக நாடுகள் பலவற்றிலும், அறிவுக்கு விருந்து படைக்கும், இலக்கிய சுவைமிகுந்த, பட்டிமன்றங்களை நடத்தி, தமிழும், பேச்சுக்கலையும் வளர்த்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் அரும்பணிகள் போற்றுதற்குரியது.
</p><p>
எளிய மக்களும் அறிந்துகொள்ளும் வண்ணம், தமிழ்மறையாம் திருக்குறளுக்கு எளிய தமிழில் உரை எழுதிய ஐயாவின் தமிழ்த்தொண்டு தமிழின வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும். சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.”
</p><p><b>பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்):</b> “தனது தனித்துவமான பேச்சாற்றலாலும், நகைச்சுவை கலந்த தமிழ் நடையாலும், பட்டிமன்றங்கள் வாயிலாக இலக்கியத்தையும் தமிழின் சிறப்பையும் எளிய மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா.

எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், பதிப்பாசிரியர், தமிழ்ப் பேராசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டு தமிழ் சமூகத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்.</p><p> தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். தமிழ் மொழி மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர்.

திரைப்படங்களிலும் நடித்து தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர். அவரது மறைவு தமிழ் இலக்கியம், பட்டிமன்றம் மற்றும் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.<br></p>]]></content>
            <updated>2026-09-11T12:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டிக்கொடுத்து சூர்யாவை திட்டுவாங்க வைத்த கார்த்தி!! அண்ணன் செய்த செயல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthi-exposed-suriyas-secret-to-dad-sivakumar-1789129897"></link>
            <id>https://viduppu.com/article/karthi-exposed-suriyas-secret-to-dad-sivakumar-1789129897</id>
            <summary type="text">சர்தார் 2சர்தார் 2 படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றும் வரும் நிலையில், ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்து கொண்டு பேசியுள்ளார். அதில், நான்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சர்தார் 2</h2><p>சர்தார் 2 படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றும் வரும் நிலையில், ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்து கொண்டு பேசியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ac8f87-7378-4f9a-8e6c-0644b660f7bb/26-6aa3f4abbb9bb.webp' /></p><p>அதில், நான் 12வது படித்துக் கொண்டிருந்தபோது பொதுத்தேர்வுகளுக்காக படித்தேன். படிக்கிறேனோ இல்லையோ எப்போதும் கையில் புத்தகத்துடன் தான் இருப்பேன். அதனால் இவன் தான் நல்லா படிக்கிறான் என்று பெற்றோர்கள் நினைத்தார்கள். என் அண்ணன் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.</p><p>தினமும் இரவு படம் பார்க்க தியேட்டருக்கு செல்வார். பகலில் நீ எங்கு வேண்டுமானாலும் போ, ஆனால் இரவானால் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று எங்கள் அப்பாவின் ரூல்ஸ்.</p><h2>சூர்யாவை திட்டுவாங்க வைத்த கார்த்தி</h2><p> இரவு 12 மணிக்குள் வராவிட்டால் நான் கேட்டை பூட்டிவிடுவேன் என்றார் அப்பா. அதனால் இரவு 12 மணிக்கு முன்பே வீட்டுக்குள் வந்துவிடணும். படிப்பதால் இரவு 12 மணிக்கு நான் விழித்துக் கொண்டிருப்பேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8c010e3-a07e-41a7-86f0-11d72d043e89/26-6aa3f4ac6f81e.webp' /></p><p> நைசா கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், அப்பா, அண்ணா இப்போ தான் வர்றான் என்று போட்டுக் கொடுத்துவிடுவேன். உடனே பால்கனியில் இருந்து கத்துவாரு அப்பா, எனக்கு அதைக்கேட்டு ஒரே சந்தோஷமாகிவிடும்.</p><p> நான் தான் போட்டுக் கொடுக்கிறேன் என்று அண்ணனுக்கு முதலில் தெரியாது, தனக்காக அப்பா காத்திருந்து கேட் திறக்கும் சத்தம் கேட்டதும் திட்டுகிறார் என்று நினைத்தார். அதன்பின் தூங்கும் அப்பாவை எழுப்பி திட்ட வைத்ததே நான் தான் என்று அண்ணனுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் கார்த்தி.</p>]]></content>
            <updated>2026-09-11T12:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுச் சேமிப்புகள் வீழ்ச்சியடையும்போது ஏற்படும் விளைவு - மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cbsl-governor-nandhalal-statement-about-economy-1789126225"></link>
            <id>https://tamilwin.com/article/cbsl-governor-nandhalal-statement-about-economy-1789126225</id>
            <summary type="text">போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பை பேணுவது ஒரு ஆடம்பரமல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பை பேணுவது ஒரு ஆடம்பரமல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். </p><p>

கொழும்பில் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் சேமிப்பு முகாமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாதபோது என்ன நடக்கும் என்பதை, 2022ஆம் ஆண்டில் நாம் முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடி மிகத் தெளிவாகவும் நடைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளது.</p><h2>வெளிநாட்டுச் சேமிப்புகள்</h2><p> </p><p>வெளிநாட்டுச் சேமிப்புகள் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடையும்போது, அதன் விளைவுகள் மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் அல்லது சேமிப்பு முகாமைத்துவப் பொறுப்புகளையும் தாண்டிச் செல்கின்றன. </p><p>இறக்குமதி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகிறது, நாணய மாற்று விகித அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. பணவீக்க அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். அத்துடன், பொருளாதாரமும் நாடும் மீதான நம்பிக்கையும் சீர்குலைந்து போகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee6fcec-7fb5-4234-b93a-2e34d284f264/26-6aa3f48aa9c06.webp' /></p><p> </p><p>2022 நெருக்கடி காலப்பகுதியில் இந்த விளைவுகளை நாம் மிகக் கடினமான அனுபவங்களாக எதிர்கொள்ள நேரிட்டது. முக்கியமானது என்னவென்றால், இருந்த கொள்கை ரீதியான வெளியும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டமையாகும்.</p><h2>பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை</h2><p> எனவே, அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தெளிவாக உள்ளது. போதுமான அளவு வெளிநாட்டுச் சேமிப்பைப் பேணுவது என்பது ஆடம்பரமான விடயமல்ல. அது பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையின் அவசியமான அங்கமாகும். </p><p>நடைமுறையில், சேமிப்புகளைத் திரட்டுவது சிக்கலான ஒரு விடயமாகும். ஏனெனில் நல்ல காலங்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை, கடினமான காலப்பகுதிகளும் ஏற்படக்கூடும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T12:43:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா மறைவு மதுரைக்கே ஒரு வெறுமை: வைரமுத்து ஆழ்ந்த இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/solomon-pappaiah-demise-vairamuthu-condolences-1789129379"></link>
            <id>https://manithan.com/article/solomon-pappaiah-demise-vairamuthu-condolences-1789129379</id>
            <summary type="text">“பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்…”&amp;nbsp;சாலமன் பாப்பையாவின் 
மறைவு
உள்ளத்தை உடைக்கிறது என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>“பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்…”&nbsp;சாலமன் பாப்பையாவின் 
மறைவு
உள்ளத்தை உடைக்கிறது என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><h2>வைரமுத்துவின்&nbsp; இரங்கல் பதிவு&nbsp;</h2><p>
</p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், “சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது. பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார். 

செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb71c016-6549-4715-98d2-70250bba47fa/26-6aa3f5b2eb275.webp' /></p><p><br></p><p> </p><p>பட்டிமன்றத் தமிழ்
முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?. கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா. </p><p>

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன். சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார்.</p><p>

அவரது நாற்காலி காலியாகவே இருக்கும்; நிரப்ப முடியாது. மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது;மனம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்து.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சாலமன் பாப்பையாவின்  மறைவு உள்ளத்தை உடைக்கிறது  பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்  செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்  பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?  கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக்  கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா  இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன்  சிரிக்க வைத்துச்  சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார்  அவரது நாற்காலி காலியாகவே இருக்கும்; நிரப்ப முடியாது  மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது; மனம் கலங்குகிறது  அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்</p>&mdash; வைரமுத்து (@Vairamuthu) <a href="https://x.com/Vairamuthu/status/2098329703870521693?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T12:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள்வெட்டு! நான்கு பேர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stabbing-at-kilinochchi-town-fuel-station-1789129958"></link>
            <id>https://ibctamil.com/article/stabbing-at-kilinochchi-town-fuel-station-1789129958</id>
            <summary type="text">கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,&nbsp;</p><p>
</p><p>நேற்றிரவு சுமார் 8 மணியளவில் டிப்பர் வாகனமொன்று எரிபொருள் நிரப்புவதற்காக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், வாகனத்தை முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் சாரதியிடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p> </p><p>

இதன்போது பணியாளருக்கும் டிப்பர் வாகன சாரதிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f71c1040-967f-4567-b3e5-94a221fd2801/26-6aa3f69ddfb08.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து அங்கிருந்து சென்ற டிப்பர் வாகன சாரதி, சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஐந்து பேருடன் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.</p><p> 

இதன்போது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர் மற்றும் அங்கு இருந்த வாடிக்கையாளர் ஒருவர் மீது கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியும் விட்டு குறித்த குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T12:40:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைக்குண்டு வைத்திருந்த வழக்கில் சம்பத் மனம்பேரிக்கு பிணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/manamperi-suspect-in-live-bomb-case-granted-bail-1789128406"></link>
            <id>https://ibctamil.com/article/manamperi-suspect-in-live-bomb-case-granted-bail-1789128406</id>
            <summary type="text">

கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறிலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை வேட்பாளரும், முன்னாள் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறிலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை வேட்பாளரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான சம்பத் மனம்பேரிக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று (11) பிணை வழங்கியுள்ளது.</p><p>

தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 250,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>

ஆயுதங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் முதன்முதலில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>பிணை மனு தாக்கல்</h2><p> </p><p>

பின்னர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையப்படுத்தப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பிறகு, மித்தெனியவில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டை காவல்துறையினர் மீட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7bb2d81-cc97-407f-9db3-3cd1f5f7a9cb/26-6aa3f6436893e.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, கைக்குண்டு தொடர்பான விசாரணை மித்தெனிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த பிணை மனு தங்காலை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T12:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/federal-reserve-bank-of-england-1789129987"></link>
            <id>https://news.lankasri.com/article/federal-reserve-bank-of-england-1789129987</id>
            <summary type="text">ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது
செப்ரம்பர் மாத முடிவுகளை அடுத்தடுத்த நாளில் எடுக்கின்றன,
ஆயினும், இவற்றில் எது அதிக கண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec8ba40-1407-47ec-bbe5-9cf4c0a9e9a7/26-6aa3f61c93eea.webp' /><br></p><p>ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது
செப்ரம்பர் மாத முடிவுகளை அடுத்தடுத்த நாளில் எடுக்கின்றன,
ஆயினும், இவற்றில் எது அதிக கண்டிப்பான கொள்கையைக்
கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் GBPUSD-இன் விலை
நிர்ணயிக்கப்படவில்லை. ஒவ்வொரு வங்கியும் உண்மையில்
மேற்கொள்ள வேண்டிய டிரேட்-ஓஃப் அடிப்படையிலேயே இதன் விலை
நிர்ணயிக்கப்படுகிறது.
</p><p>
GBPUSD ஆனது வர்த்தக விலைபோலச் செயல்பட மறுத்து, 2026-ஆம்
ஆண்டின் பெரும்பகுதியைச் செலவு செய்தது. ஃபெடரல் ரிசர்வ் மற்றும்
பாங்க் ஒஃப் இங்லண்ட் (BoE) ஆகியவை ஒரே மாதிரியான கொள்கைப்
பரப்பில் செயல்படுவதால், வழக்கமாக இவற்றை ஒரே நோக்கை
நோக்கிக் கொண்டுசெல்லும் விளைவு இடைவெளி, தற்போது
அவ்வளவு தீர்க்கமானதாக இல்லை.
</p><p>வித்தியாசம் குறுகும்போது, அந்த ஜோடியானது தமது நிலையைவிட,
தமது விலைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களின் அடிப்படையில்
வர்த்தகமாகிறது. ஃபெடரல் ரிசர்வ் செப்டம்பர் 16 அன்று
முடிவெடுக்கிறது, அதைத் தொடர்ந்து பாங்க் ஒஃப் இங்லண்ட்
செப்டம்பர் 17 அன்று முடிவெடுக்கிறது, இதன்மூலம் ஒரே நாளில்
இரண்டு எதிர்வினைச் செயல்பாடுகள் ஒன்றாகவே அமைகின்றன.
</p><p>ஓர் எதிர்வினைச் செயல்பாடு என்பது ஒரு வங்கி எதைக் காண்கிறது
என்பதையும் அது எதைச் செய்கிறது என்பதையும் இணைக்கும்
விதியாகும். மேலும், இரண்டு வங்கிகளும் பணவீக்கத்தை
வளர்ச்சியுடன் வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளிலிருந்து ஒப்பிட்டுப்
பார்க்கும்போது, அவை ஒரே மாதிரியான எண்களை வெளியிட்டாலும்,
எதிர்மாறான செய்திகளை அனுப்பக்கூடும்.</p><h2>US தரப்பு சமன்பாடு</h2><p>US தரப்பைப் பொறுத்தவரை, பணவீக்கம் பரவலாகக் குறைகிறதா
அல்லது ஒட்டுமொத்த நிலையில் மட்டுமா என்பதைச் சந்தை
உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. முக்கியமாக எரிசக்திச்
சந்தைகளால் ஏற்படும் பலவீனமான CPI பதிவை, உள்நாட்டு விலை
அழுத்தத்தின் தெளிவான சமிக்ஞைகளில் ஒன்றாகத் திகழும் முக்கியச்
சேவைகளில் ஏற்படும் நீடித்தகாலத் தளர்விலிருந்து முற்றிலும்
மாறுபட்ட விதத்தில் புரிந்துகொள்ளலாம்.
</p><p>அந்த வேறுபாடு ஃபெடரல் ரிசர்வுக்கு முக்கியமானது. ஒட்டுமொத்தப்
பணவீக்கம் தணிந்து, அதே சமயம் சேவைத் துறைப் பணவீக்கம்
மாற்றமின்றி நீடித்தால், பணவீக்கப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது
என்பதற்கு ஒரேயொரு தரவை ஆதாரமாகக் கருதுவதற்கு மத்திய
வங்கி தயக்கம் காட்டக்கூடும். தலைவர் கெவின் வார்ஷ் வெளியிட்ட
தகவல்கள், ஃபெடரல் ரிசர்வின் பரந்த பணவீக்க நிலைப்பாட்டை
மாற்றுவதற்கு பலவீனமான பொருளாதாரத் தரவுகள் போதுமானதா
என்பதில் சந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.</p><p>
செப்ரம்பர் மாதக் கூட்டத்தில் புதிய பொருளாதாரக் கணிப்புகளின்
சுருக்க அறிக்கையும் தாக்கல் செய்யப்பட இருப்பதால், 'டாட் பிளாட்'
வரைபடமும் சந்தையின் முக்கியக் கவனத்திற்கு உள்ளாகும். USD
வர்த்தகர்களுக்கு, வட்டி வீத முடிவைப் போலவே, கணிப்புகளும்
உண்மையான விளைவு வீதப் போக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்கலாம். உண்மையான விளைவு வீதங்கள் உயர்ந்த
நிலையிலேயே நீடித்தால், புதிய வட்டி வீத மாற்றம் இல்லாமலேயே
டொலர் ஆதரவைப் பெற முடியும்.</p><h2>UK தரப்பு</h2><p>GBP வர்த்தகர்களுக்கு UK அதே பிரச்சனையின் வேறொரு வடிவத்தை
அளிக்கிறது. பணவீக்கம் முந்தைய அழுத்தத்திலிருந்து தணிந்துள்ளது,
ஆனால் சேவைத் துறையின் பணவீக்கமும் ஊதிய வளர்ச்சியும் பாங்க்
ஒஃப் இங்லண்ட் உடைய முடிவெடுக்கும் செயல்பாட்டில் முக்கியப்
பங்கு வகிக்கின்றன. தொழிலாளர் சந்தை தளர்வதற்கான

அறிகுறிகளைக் காட்டியுள்ளது, ஆனாலும் உள்நாட்டுப் பணவீக்க
அழுத்தம் முழுமையாக அதைப் பின்பற்றவில்லை.
</p><p>வாக்குப் பிளவே பல விஷயங்களை எடுத்துரைக்கிறது. வட்டி விகித
உயர்வை ஆதரிக்கும் சிறுபான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு
தற்போதைய நிலையைத் தொடர்வது என்பது, அனைவரும்
ஒருமனதாகத் தற்போதைய நிலையைத் தொடர்வதிலிருந்து
வித்தியாசமானது. GBP வர்த்தகர்களுக்கு, சமிக்ஞை என்பது வங்கி வீதம்
மட்டுமல்ல, MPC உறுப்பினர்களில் அதிகமானோர் நீடித்த பணவீக்கம்
குறித்துக் கவலைப்படுகிறார்களா அல்லது வளர்ச்சி அபாயம் குறித்துக்
கவலைப்படுகிறார்களா என்பதும்தான்.</p><h2>விலகுதல் அளவீடு</h2><p>இரு வங்கிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கைப் பரப்பில்
இருப்பதால், ஒன்றையொன்று பொறுத்து எந்த வங்கியின் எதிர்வினைச்
செயல்பாடு இறுக்கமடைகிறதோ, அதைப் பொறுத்தே இந்த ஜோடியின்
நகர்வு அமைய வாய்ப்புள்ளது. நான்கு சேர்க்கைகள் இந்தக் கணிப்பை
வடிவமைக்கின்றன, அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விலை இலக்கைக்
காட்டிலும் உறுதிப்படுத்தும் சமிக்ஞையைக் கொண்டுள்ளது.</p><p>• கண்டிப்பான நிலைபாடுடைய ஃபெடரல் ரிசர்வ், மென்மையான
அணுகுமுறையுடைய BoE. ஒரு மென்மையான UK சேவைத்
துறையின் சரிவுக்கு எதிராகக் காணப்படும் ஓர் உறுதியான
புள்ளிவிபரம், டொலருக்குச் சாதகமான மறைமுக இடைவெளியை
விரிவுபடுத்துகிறது. உறுதிப்படுத்தல் என்பது ஒட்டுமொத்த வீதத்தில்
இல்லை, மாறாக நிலையான பொருளாதாரக் குறியீட்டிலும் (SEP)
மற்றும் உண்மையான விளைவு வீதங்கள் நிலைத்திருப்பதிலுமே
உள்ளது.</p><p>• மென்மையான அணுகுமுறையுடைய ஃபெடரல் ரிசர்வ், கண்டிப்பான
நிலைப்பாடுடைய BoE. தொடர்ந்து கண்டிப்பான நிலைப்பாட்டைக்
கொண்டிருக்கும், வட்டி விகிதத்தை அதிகரிக்க விரும்பும் UK
சிறுபிரிவினருக்கு எதிராக, US உடைய முக்கியச் சேவைத்

துறையின் சந்தை நிலவரம் சற்று தணிந்திருப்பது,
ஸ்ரெர்லிங்கிற்குச் சாதகமாகச் சமநிலையைச் சாய்க்கிறது. MPC
வாக்குப் பிளவையும் UK சேவைகள் பணவீக்கத்தையும்
கவனியுங்கள்.</p><p>• இரண்டுமே கண்டிப்பானவை. தொடர்பான செய்தி பெரிதாக
மாறாததால், ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்போது இந்த ஜோடி ஒரு
குறிப்பிட்ட வரம்பிற்குள் நிலைத்திருக்கிறது; நிலைப்பாடும்
தொனியுமே இந்த ஏற்ற இறக்கங்களை இயக்குகின்றன.</p><p>• இரண்டுமே மென்மையான அணுகுமுறையுடையவை. தளர்வை
நோக்கிய ஒரு பகிரப்பட்ட சூழல் மையம், குறிப்பிட்ட நாணய
இணையை மட்டும் பாதிக்காமல், பரந்த இடர் நாட்டம் மற்றும் DXY
வழியாகவே டொலர் தரப்பின் நகர்வைச் செய்ய முனைகிறது.</p><p><a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>நிறுவனத்தின் நிதிச் சந்தை வியூக நிபுணரான லி சிங் கான்
குறிப்பிடுவது போல, “வட்டிவீத இடைவெளி கிட்டத்தட்ட இல்லாத
அளவுக்குக் குறையும்போது, சந்தையானது முடிவை வைத்து வர்த்தகம்
செய்வதை நிறுத்திவிட்டு, எதிர்வினைச் செயல்பாட்டை வைத்து
வர்த்தகம் செய்யத் தொடங்கும். இந்த ஜோடி, எந்தக் குழு கடினமான
டிரேட்-ஓஃபை எதிர்கொள்கிறது என்பதன் அடிப்படையிலேயே
செயல்படுகிறது; எந்தக் குழு அதிக கண்டிப்பான நிலைப்பாட்டைக்
கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் அல்ல.”</p><p>பணவீக்கம் தொடர்பான ஒரேயொரு எதிர்பாராத நிகழ்வு இந்த
ஜோடியை ஓர் அமர்வுக்கு அனுப்புகிறது, ஆனால் கணிப்புகளில்
ஏற்படும் மாற்றம், வாக்குப் பிளவு அல்லது உண்மையான விளைவு
வீதப் பாதை ஆகியவை பொதுவாக நிலையாக இருக்கும். சதவீதக்
கோட்டைவிட மூன்று சரிபார்ப்புகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை:</p><p>• முடிவை மட்டும் படிக்காமல், முன்கணிப்புகளையும் படியுங்கள்.
சதவீதம் பெரும்பாலும் முன்கூட்டியே பெருமளவில்
மதிப்பிடப்பட்டுவிடுவதால், செப்ரம்பர் மாதப் புள்ளிவிபரமும்
உண்மையான-விளைவு வீதப் பாதையும், பிரதான செய்தியில்

வரும் ஒட்டுமொத்த நகர்வைவிட டொலர் தரப்பின் போக்கைப்
பற்றி அதிகமாகக் கூறுகின்றன.</p><p>
• வாக்குப் பிளவை எடைபோடுங்கள். பாங்க் ஒஃப் இங்லண்டில்
நீடித்தோ அல்லது விரிவடைந்தோ இருக்கும் வட்டி விகிதத்தை
உயர்த்த விரும்பும் சிறு பிரிவினர், வட்டி விகிதம் மாறாமல்
இருப்பதைக் காட்டிலும் சந்தைக்கு மிக வலுவான கொள்கை
சமிக்ஞையை வழங்குகிறது.</p><p>
• ஆற்றலைச் சேவைகளிலிருந்து பிரியுங்கள். எரிபொருள் விலை
வீழ்ச்சியால் ஏற்படும், மந்தமான சந்தை நிலவரமும், உள்நாட்டு
அழுத்தம் தணிவதும் ஒன்றல்ல. எனவே, சேவைகள் மற்றும்
ஊதியக் குறியீடுகள் இருபுறமும் இந்த நீடித்த நிலைத்தன்மைக்கான
சமிக்ஞையை அளிக்கின்றன.</p><h2>ஒரு முழுமையான கொள்கையைக் கருத்தில் கொண்டு
நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யுங்கள்</h2><p>வர்த்தகர் அந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில் தெளிவாகச் செயல்பட
முடிந்தால் மட்டுமே, அதனால் பலன் கிடைக்கும். அதிக தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடிய ஒரு வெளியீட்டின்போது, காணப்பட்ட விலைக்கும்
பூர்த்தி செய்யப்பட்ட விலைக்கும் இடையிலான இடைவெளி
அதிகரிக்கக்கூடும், குறிப்பாகப் பணப்புழக்கம் விரைவாக மாறும்
சமயங்களில் இது நிகழலாம். இறுக்கமான செல்லாத நிலை அளவில்
செயல்படும் ஒரு வர்த்தகருக்கு, அந்த இடைவெளியானது, அந்த
வர்த்தகம் அதன் அசல் திட்டத்திற்கு இன்னும் பொருந்துகிறதா
என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.</p><p>பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான், Exness முக்கியத்துவம்
பெறுகிறது. இரண்டு மத்திய வங்கிகளின் முடிவுகளால் உருவாகும்
ஒரு GBPUSD வர்த்தகத்தில், நல்ல வர்த்தகச் சூழல்கள் முக்கியத்துவம்
பெறுகின்றன. ஏனெனில், வர்த்தகர் ஒரே ஒரு நாணய ஜோடியை
மட்டும் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் டொலர் தரப்பின் போக்கு,
ஸ்ரெர்லிங் மீதான அழுத்தம், வட்டிவீத எதிர்பார்ப்புகள், உண்மையான

விளைவு வட்டிவீதங்கள் மற்றும் ஒவ்வொரு கொள்கைச்
சமிக்ஞைக்கும் சந்தையின் எதிர்வினை ஆகியவற்றை ஆராய்ந்து
வருகின்றனர். விலை நிர்ணயத்தைப் புரிந்துகொள்வது கடினமாக
இருந்தாலோ, செயலாக்கம் சீரற்றதாகத் தோன்றினாலோ, தளக்
கருவிகள் சிக்கலை அதிகரித்தாலோ அல்லது இடர் சூழல் தெளிவாக
இல்லாவிட்டாலோ, வர்த்தகர் உண்மையான அமைப்பிலிருந்து
பிரதிபலிக்காத தேவையற்றவற்றைப் பிரித்தறிய வேண்டியிருக்கும்.
நல்ல சூழ்நிலைகள் இருப்பதே கொள்கை நிலைப்பாட்டைச்
சரிசெய்துவிடாது. அந்த முடிவு சூழ்நிலைத் திட்டத்தின் அடிப்படையில்
எடுக்கப்பட்டதா அல்லது நிகழ்வின் அழுத்தத்தின் காரணமாக
எடுக்கப்பட்டதா என்பதை&nbsp;மதிப்பாய்வு செய்வதை அவை
எளிதாக்குகின்றன.
</p><p>Exness ரெர்மினல் இங்கும் ஒரு நடைமுறைப் பங்கைச்
செயலாற்றுகிறது, ஏனெனில் GBPUSD-ஐக் கண்காணிக்கும் ஒரு
வர்த்தகர், அதே நேரத்தில் DXY, தொடர்புடைய FX ஜோடிகள், தங்கம்,
குறியீட்டெண்கள் மற்றும் வட்டிவீத உணர்திறன் கொண்ட பிற
சொத்துகளையும் கண்காணிக்க வேண்டியிருக்கலாம். இதன் மல்ரி-
சார்ட்டிங் அம்சம், பல்வேறு கருவிகளை அருகருகே பார்க்க
அனுமதிப்பதால், ஒரு நகர்வு ஸ்ரெர்லிங்கிற்கு மட்டுமே உரியதா
அல்லது டொலரின் பரந்த எதிர்வினையின் ஒரு பகுதியா என்பதை
வர்த்தகர்கள் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும். அதே பணிச்சூழல்
சார்ட்டிங், செயல்படுத்துதல், நிலை மேலாண்மை மற்றும் கணக்குக்
கட்டுப்பாடுகள் ஆகியவற்றை வலைத்தளம் மற்றும் மொபைல்
தளங்கள் வாயிலாக ஒன்றிணைத்து, சந்தை வேகமாக நகரும்போது,
​​வர்த்தகர்கள் தங்கள் பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மையை
வர்த்தக நடவடிக்கையுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது.</p><p>
இடர் கட்டுப்பாடு முக்கியமானது, ஏனெனில் ஒரே நாளில் எடுக்கப்படும்
இரண்டு மத்திய வங்கி முடிவுகள், தொடர்புடைய வர்த்தக நிலைகளில்
இலாப வரம்பு அழுத்தத்தை உருவாக்கக்கூடும். ஒரு வர்த்தகர், தான்

ஒரு குறிப்பிட்ட GBPUSD வர்த்தக நிலையை நிர்வகிப்பதாக
நினைக்கலாம், ஆனால் நடைமுறையில் அந்த நிலை, டொலரின் பரந்த
வலிமை, ஸ்ரெர்லிங்கின் மறுவிலையிடல் மற்றும் யென்னின்
உணர்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். திறந்த
வர்த்தக நிலைகள், இலாபம், கணக்கு நிலை மற்றும் வெளிப்பாடு
ஆகியவற்றின் மீதான தெளிவான பார்வை, முடிவெடுப்பதை நிகழ்வின்
தீவிரத்தன்மையிலிருந்து வர்த்தகத்தின் தீவிரத்தன்மைக்கு மாற்ற
உதவுகிறது.
</p><p>
கான் கூறுவது போல், “லேபிள் என்பது சந்தை ஏற்கனவே விலை&nbsp;நிர்ணயம் செய்த ஒரு பகுதியாகும்.” சார்புச் சான்றுகள், கணிப்புகள்,
வாக்குப் பிளவு மற்றும் சேவைகளின் நிலவரம் ஆகியவற்றில்தான்
சாதகம் உள்ளது, ஏனெனில் எந்த எதிர்வினைச் சார்பு நகர்கிறது
என்பதை அவை உங்களுக்குச் சொல்லும்.</p><h2>சார்புச் சான்றுகள் லேபிள்களை வெல்கின்றன
</h2><p>ஒரு வங்கியைக் கண்டிப்பானது என்றும் மற்றொன்றை மென்மையான
போக்குடையது என்றும் கூறுவது எளிதில் கணிக்கக்கூடிய ஒன்றாகும்,
மேலும் அது பொதுவாக ஏற்கனவே விலையில் பிரதிபலிக்கப்பட்ட
ஒன்றாகவும் இருக்கிறது. மற்றொன்றை விட எந்த எதிர்வினைச்
செயல்பாடு இறுக்கமடைகிறது என்பதே மிகவும் பயனுள்ள
கேள்வியாகும், ஏனெனில் பூச்சியத்திற்கு அருகிலுள்ள வட்டிவீத
இடைவெளி, அந்தச் சார்பு நகர்வையே GBPUSD-இன் முக்கிய உந்து
சக்தியாக ஆக்குகிறது. அதே செப்ரம்பர் மாத முடிவு, கணிப்புகள்
மற்றும் அதைச் சுற்றியுள்ள வாக்குப் பிளவைப் பொறுத்து, அந்த
ஜோடிக்கு ஆதரவளிக்கலாம் அல்லது அதன் மீது அழுத்தத்தை
ஏற்படுத்தலாம். எனவே, தரவுகள் வெளிவருவதற்கு முன்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லேபிளைவிட, சூழல் ஒழுங்குமுறை ஒரு
வர்த்தகருக்குச் சிறந்த பலனைத் தருகிறது.<br></p>]]></content>
            <updated>2026-09-11T12:38:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயிலிட்டியில் தொடரும் போராட்டம் - காணி உரிமையாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கஜேந்திரகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ongoing-protest-in-mayiliddy-1789129322"></link>
            <id>https://tamilwin.com/article/ongoing-protest-in-mayiliddy-1789129322</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(11.09.2026) மயிலிட்டியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
</p><p>

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
</p><h2>

காணி உரிமையாளர்களின் கோரிக்கை</h2><p>
இந்தநிலையில் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a53eb9-f5dd-4122-bace-cd9d56257f64/26-6aa3f2c0d7c03.webp' /></p><p>
</p><p>
தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருவதுடன் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.</p><p>

இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>
இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர், காணி உரிமையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b82c95c7-3f94-48ed-b303-8aa1bc51f908/26-6aa3f2c1d21c6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1918ce4-798a-4596-9715-aacf3539badf/26-6aa3f2c2bf1a5.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T12:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[9/11 தாக்குதல்களின்போது இந்தியர் ஒருவர் செய்த உதவி: வைரலாகும் செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gurvinder-singh-gave-hundreds-of-free-rides-1789129641"></link>
            <id>https://news.lankasri.com/article/gurvinder-singh-gave-hundreds-of-free-rides-1789129641</id>
            <summary type="text">Indian taxi driver’s 9/11 story goes viral: 9/11 தாக்குதல்களின்போது இந்தியர் ஒருவர் செய்த உதவி குறித்த செய்தி ஒன்று வைரலாகிவருகிறது.


அமெரிக்காவில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian taxi driver’s 9/11 story goes viral: 9/11 தாக்குதல்களின்போது இந்தியர் ஒருவர் செய்த உதவி குறித்த செய்தி ஒன்று வைரலாகிவருகிறது.
</p><p>

அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் திகதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 25 ஆண்டுகள் ஆகின்றன.
</p><p>
இந்நிலையில், அந்த பயங்கரம் குறித்த தங்கள் அனுபவங்களை பலரும் இணையத்தில் பகிர்ந்துவருகிறார்கள்.
</p><p>
இந்தியர் ஒருவர் குறித்த வைரல் செய்தி

Shabbos Kestenbaum என்னும் சமூக ஊடகப் பயனர், இந்திய டெக்சி சாரதி ஒருவர் 9/11 தாக்குதல்களின்போது செய்த உதவி குறித்த ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1236fdc-9cbf-4b45-9af3-956d810bcbdd/26-6aa3f42b3e17c.webp' /><br></p><p>
</p><p>
அதாவது, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இரட்டைக்கோபுரங்கள் முதல் சில இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டபோது, குர்விந்தர் சிங் என்னும் இந்தியரான டெக்சி சாரதி, இரட்டைக் கோபுரங்களின் அருகே இருந்தாராம்.
</p><p>
அங்கிருந்து மக்களை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சற்றும் சோர்வடையாமல் அழைத்துச் சென்றுள்ளார் சிங்.
</p><p>
விடயம் என்னவென்றால், அன்று மட்டுமல்ல, தாக்குதல் நிகழ்ந்த நாளிலிருந்து அடுத்த 40 நாட்களுக்கு நியூயார்க் மக்களை அவர்கள் சென்று சேரவேண்டிய இடங்களுக்கு தனது டெக்சி மூலம் கொண்டு சேர்த்துள்ளார் சிங்.
</p><p>
அது மட்டுமல்ல, அவர் யாரிடம் டெக்சி பயணத்துக்காக கட்டணமும் வாங்கவில்லையாம்.

ஒரு புலம்பெயர்ந்தோர் தன்னலம் கருதாமல் செய்த அந்த சேவையைப் பாராட்டி, அப்போதைய நியூயார்க் நகர மேயரான ரூடி கிலானி அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10472efd-b9a5-4cab-b0b2-3d312a6ebe54/26-6aa3f42be575e.webp' /><br></p><p>
</p><p>
சிங் தன்னிடம் அந்தக் கடிதத்தைத் தன்னிடம் காட்டியதாக தெரிவிக்கும் Shabbos Kestenbaum, இன்று செப்டம்பர் 11ஆம் ஆண்டு தாக்குதல் நிகழ்ந்து 25ஆண்டுகள் ஆன தினம் என்பதால், அந்த செய்தியை சமூக ஊடகம் ஒன்றில் மீண்டும் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><p>அதைப் படித்த பலரும் சிங்கை மனதார பாராட்டி வருகிறார்கள். உலகம் முழுவதும் புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்பு அதிகரித்துவருகிறது. </p><p>ஆனால், சிங் போன்ற புலம்பெயர்ந்தோருக்கு தக்க கௌரவம் வழங்கப்படவேண்டும் என்கிறார் ஒருவர்.
</p><p>
சிங், பல அமெரிக்கர்களை விட சிறந்த ஒரு அமெரிக்கர் என மற்றொருவர் கூற, இத்தகைய புலம்பெயர்தல் செய்திகள்தான் அமெரிக்காவுக்குத் தேவை, கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் என்கிறார் இன்னொருவர்!<br></p>]]></content>
            <updated>2026-09-11T12:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரியில் நாளை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-hunger-strike-in-chavakachcheri-tomorrow-1789127794"></link>
            <id>https://tamilwin.com/article/massive-hunger-strike-in-chavakachcheri-tomorrow-1789127794</id>
            <summary type="text">அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் நாளை மாபெரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் நாளை மாபெரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்,
தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை
என்று குற்றம் சாட்டியுள்ள சாவகச்சேரி நகர சபை முன்னாள் உப தவிசாளர்
ஞானப்பிரகாசம் கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்
கூட்டணியின் உறுப்பினர் மயூரன் ஆகியோர் நாளை(12.09.2026) சாவகச்சேரியில்
மாபெரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
</p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்</h2><p>
சமகால விவகாரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903ef8d3-4076-4e1a-8ba9-b29f1b2153e6/26-6aa3f3f98b1d0.webp' /></p><p>
</p><p>
நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சாவகச்சேரி பேருந்து நிலைய
வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் குறித்து அவர்கள் மேலும்
தெரிவித்ததாவது,&nbsp;"செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 500 இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள்
கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்குச் சர்வதேச விசாரணை கோருதல்,
காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்துதல் மற்றும்
நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய முக்கிய
கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளன.</p><p>உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்துக்குள் 'பிரஜா சக்தி' அமைப்பை உருவாக்கித்
தலையீடு செய்வதற்கு எதிராகவும், ஆளுநரால் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள்
மற்றும் தவிசாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும்
எதேச்சதிகார அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப்
போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. </p><h2>அரசின் தற்போதைய செயற்பாடுகள்</h2><p>அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக
நடத்துதல் மற்றும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை
விடுவித்தல் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66208e6-e94d-441d-b919-3590c175184e/26-6aa3f3fa5f97a.webp' /></p><p>இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ்த் தேசியம்
சார்ந்து இயங்கும் பொதுமக்கள், பொது அமைப்புகள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியம், சாவகச்சேரி, கொடிகாமம் மற்றும் கைதடி வணிகர் கழகங்கள்,
சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஓட்டோ சங்கங்கள் மற்றும் தென்மராட்சி
சிற்றூர்திச் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்களது பாரிய ஒத்துழைப்பையும்
ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
</p><p>
எனவே, அரசின் தற்போதைய செயற்பாடுகளுக்கு எதிராகத் தமது உணர்வுபூர்வமான
எதிர்ப்பை வெளிப்படுத்தவும், உரிமைகளை வென்றெடுக்கவும் நாளை நடைபெறவுள்ள
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் அனைத்து மக்களையும் காலை 8 மணி முதல் மாலை 3
மணி வரை அணிதிரளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T12:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இரு பாடசாலைகளில் தீ விபத்து: 26 மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-eastern-congo-kills-least-26-students-schools-1789127818"></link>
            <id>https://ibctamil.com/article/fire-eastern-congo-kills-least-26-students-schools-1789127818</id>
            <summary type="text">கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள புகாவு நகரில் அருகருகே அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள புகாவு நகரில் அருகருகே அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
தெற்கு கிவு மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களில் 19 சிறுமிகளும் 7 சிறுவர்களும் அடங்குவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

M23 கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள புகாவு நகரில், முதற்கட்ட தகவலின்படி 24 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தெற்கு கிவு மாகாண அரசாங்கம்&nbsp;</h2><p>
</p><p>
உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி, முதலில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள வீடொன்றில் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் தீ அருகிலிருந்த Furaha உயர்நிலைப் பாடசாலை மற்றும் Ujamaa ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றுக்கும் பரவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce4650e9-cf7e-48f9-bb1d-fa6d7c8c6f94/26-6aa3f174e1e18.webp' /></p><p>

Furaha பாடசாலைக்குள் பல மாணவர்கள் சிக்கிக்கொண்டதாகவும், சிலர் புகை மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தீயிலிருந்து தப்பிக்க மாணவர்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது, வெளியேறும் வாயில் குறுகியதாக இருந்ததால் சில மாணவர்கள் ஜன்னல்கள் வழியாக குதித்ததாகவும், மற்றவர்கள் கதவை நோக்கி ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் கீழே விழுந்து மிதிபட்டதாகவும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பல்வேறு வயதுகளைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாடசாலை சீருடையுடன் அருகிலுள்ள சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். </p><p>காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்களை துல்லியமாக கணக்கிடுவதில் மருத்துவப் பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p> எனினும், தீ ஆரம்பித்த பகுதி அதிக மக்கள் தொகை கொண்டதாகவும், அங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> <b>WHATSAPP</b> </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T12:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்துகளை பறிமுதல் செய்யவும் ; இசைஞானி இளையராஜாவுக்கு நோட்டீஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-high-court-issues-notice-to-ilaiyaraaja-1789129756"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-high-court-issues-notice-to-ilaiyaraaja-1789129756</id>
            <summary type="text">&amp;nbsp;இசைஞானி இளையராஜா நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி ‘சரிகம’ நிறுவனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இசைஞானி இளையராஜா நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. </p><p>

அந்த மனுவில், விதிமீறலில் ஈடுபட்டதற்காக இளையராஜாவை சிவில் சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03dd6375-51bb-4b85-80fc-7031cd48a75f/26-6aa3f41debffe.webp' /></p><h2>சொத்துகளை பறிமுதல் செய்யவும்....&nbsp;</h2><p> </p><p>

 பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகம நிறுவனத்திடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>

இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு உரிமை கொண்டாடவோ, அவற்றைப் பயன்படுத்தவோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என பிப்ரவரி 13 ஆம் திகதி டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.</p><p></p><p> </p><p>

இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக்கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, ஜூலை 1 ஆம் திகதி அந்த உத்தரவை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p> 

திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து அந்தப் பாடல்களின் முறையான பதிப்புரிமையைப் பெற்றுள்ளதாக ‘சரிகம’ தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்தத் தடையையும் மீறி, அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன் மற்றும் ஸ்பாட்டிஃபை, யூடியூப் போன்ற தளங்களில் இளையராஜா தரப்பு பட்டியல்களின் கீழ் அந்தப் பாடல்கள் தொடர்ந்து கிடைக்கப் பெற்று வருகின்றன என்று சரிகம குற்றம் சாட்டியுள்ளது.</p><p></p><p> 
 சரிகம நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் புகாருக்கு பதிலளிக்குமாறு இளையராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-11T12:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனவிலங்கு அதிகாரிகளால் வாகரை மக்களுக்கு தொடரும் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harassment-vaharai-residents-by-wildlife-officials-1789129191"></link>
            <id>https://ibctamil.com/article/harassment-vaharai-residents-by-wildlife-officials-1789129191</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளால் மக்களுக்கு ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளால் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன் நிர்வாக எல்லை பிரச்சனை தொடர்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத், ஞா.சிறிநேசன் இடையே இன்று குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

கடந்த 06.09.2026 அன்று பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த வன இலாகா அதிகாரிகளால் தோணிதாண்டமடு பகுதி மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் , கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p> </p><p></p><h2>வாழ்வாதார நடவடிக்கை</h2><p>இச்சந்திப்பின் போது தோணிதாண்டமடுக் கிராமமானது பிரதேச செயலகம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் காவல்துறை அதிகாரப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக எல்லைக்குள் அமைந்திருந்த போதிலும், வன இலாகா திணைக்களத்தின் அதிகார எல்லை பொலன்னறுவை மாவட்டத்தின் கீழ் உள்ளதால் அப்பகுதி மக்கள் விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு மற்றும் சில அதிகாரிகளினால் நெருக்கடிக்குள் உள்ளாவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் சுற்றாடல் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d13758f-b00f-4e2b-af0f-e7c939192078/26-6aa3f1e96d0e3.webp' /></p><p> </p><p>

இப்பிரச்சினைகளை கேட்டறிந்த சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, இது தொடர்பில் திணைக்கள மட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.</p><p> 

மேலும், வரவிருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இப்பிரச்சினையை முதன்மைப்படுத்தி, குறித்த கிராமத்தின் வன இலாகா பரிபாலன அதிகாரத்தை மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-11T12:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியுடன் திருகோணமலை சைவ அமைப்புகளின் இணைய சைவசமய குரு கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trinco-saiva-religious-high-council-meet-anura-1789127744"></link>
            <id>https://tamilwin.com/article/trinco-saiva-religious-high-council-meet-anura-1789127744</id>
            <summary type="text">சைவ சமய உயர் பீடத்தின் சார்பாக திருகோணமலை தென் கயிலை ஆதீன குரு மகாசந்நிதானம் தவத்திரு.அகத்தியர் அடிகளாரின் அருளாணையுடன் சைவசமயக்குரு அகோரசிவம் உமையரசு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைவ சமய உயர் பீடத்தின் சார்பாக திருகோணமலை தென் கயிலை ஆதீன குரு மகாசந்நிதானம் தவத்திரு.அகத்தியர் அடிகளாரின் அருளாணையுடன் சைவசமயக்குரு அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(9.9.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>வடகிழக்கை தலைமையமாகக்
கொண்ட சைவ சித்தாந்த மெய்யியலை போற்றும் உயர் கட்டமைப்பு சார்பாக சைவசமயி ஒருவர் அண்மைக்கால அரச உயர் சந்திப்பில் கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும்.</p><h2>கலந்துரையாடல்</h2><p>சைவ அமைப்புக்களின் வவுனியா சிவன் கோவில் தீர்மானம் ஜனாதிபதியிடம் இந்து கலாச்சார பணிப்பாளர் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcfafdbf-077d-4f57-a773-2f13c11d3bd5/26-6aa3efad6bfc5.webp' /></p><p>&nbsp;மகாநாயக்க பீடங்கள், ஆயர் இல்லங்கள் போன்று சைவ ஆதீனங்களே சைவசமயத்தின் முதன்மைத் தலைமைப்பீடங்கள் என சைவ அமைப்புகளின் இணைய சைவசமய குரு அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியரால் சுட்டிகாட்டப்பட்டது.</p><p>ஜனாதிபதியின் கூட்ட முக்கிய விடயதானமான போதை ஒழிப்பில் சைவசமய குருமாரின் பங்களிப்பு வலியுறுத்தப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-11T12:10:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கல்வி சீர்திருத்தம்; மாணவர்களின் புத்தகப்பை எடை குறைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reducing-weight-schoolbags-2027-1789128516"></link>
            <id>https://jvpnews.com/article/reducing-weight-schoolbags-2027-1789128516</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
 புதிய சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும்</h2><p>
</p><p>
வகுப்பறைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். </p><p>இதனால், மாணவர்கள் அவற்றை தினமும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பாடசாலை தவணை முடிவடைந்த பின்னர், தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்த நிலையில், அந்தப் புத்தகங்களை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும் என பிரதமர் தெரிவித்தார்.</p><p>

 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்காக தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>

 தற்போதுள்ள பெரிய அளவிலான பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட தவணைக்குத் தேவையான பாடத்தொகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
</p><p>
இந்த மாற்றங்களின் மூலம் மாணவர்கள் தினசரி பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறையும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-11T12:05:37+00:00</updated>
        </entry>
    </feed>
