<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-01T07:35:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Heart Beat புகழ் யோகலட்சுமியின் புதிய வெப் தொடர்... வெளிவந்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/heart-beat-fame-yogalakshmi-new-project-1785566037"></link>
            <id>https://cineulagam.com/article/heart-beat-fame-yogalakshmi-new-project-1785566037</id>
            <summary type="text">Heart Beatகடந்த சில வருடங்களுக்கு முன்பு மக்கள் படம் பார்க்க வேண்டும் என்றால் தொலைக்காட்சி மற்றும் திரையரங்கம் தான் முக்கிய பங்கு வகித்து வந்தது. ஆனால...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Heart Beat</h2><p>கடந்த சில வருடங்களுக்கு முன்பு மக்கள் படம் பார்க்க வேண்டும் என்றால் தொலைக்காட்சி மற்றும் திரையரங்கம் தான் முக்கிய பங்கு வகித்து வந்தது.</p><p> ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது, டிவி, தியேட்டர், யூடியூப் முக்கியமாக ஓடிடி தளம் வந்துவிட்டது. ஓடிடியில் வெப் தொடர்கள் பார்க்கும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. </p><p>எனவே விதவிதமான கதைக்களம் கொண்ட வெப் தொடர்கள் அதிகம் வெளியாகி வருகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a66ab6a-7e43-4dde-89e7-dc05e6445e9e/26-6a6d9ab3bb903.webp' /></p><h2>புதிய தொடர்</h2><p>
அப்படி 1, 2 சீசன்களை தொடர்ந்து 3வது சீசனாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் வெப் தொடர் தான் ஹார்ட் பீட் 3.</p><p> கடந்த ஜுலை 30ம் தேதி தான் ஹார்ட் பீட் வெப் தொடரின் 3வது சீசன் துவங்கப்பட்டது. 3வது சீசனில் இருந்து பல நடிகர்கள் வெளியேறினார்கள், அதில் ஒருவர் தான் நடிகை யோகலட்சுமி.
</p><p>தற்போது இவர் கோர்ட் என்ற புதிய வெட் தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். A Tele Factory தயாரிக்கும் இந்த புதிய வெப் தொடர் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbewKf_zCZk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbewKf_zCZk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbewKf_zCZk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by StarTellyதமிழ் ❤️🌟 (@_startellytamil)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-01T07:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மிதக்கும் 17 காலிக் கொள்கலன்கள் - கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/17-containers-fall-into-sea-from-a-merchant-ship-1785564318"></link>
            <id>https://tamilwin.com/article/17-containers-fall-into-sea-from-a-merchant-ship-1785564318</id>
            <summary type="text">கொழும்புத் துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில், ஒரு வர்த்தகக் கப்பலிலிருந்து 17 காலிக் கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து கொண்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புத் துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில், ஒரு வர்த்தகக் கப்பலிலிருந்து 17 காலிக் கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இந்த விபத்து, 06° 54' வடக்கு அட்சரேகை மற்றும் 079° 32' கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>
மேலும் அந்த அறிக்கையில்,
</p><p>
தற்போது நிலவும் கடல் நீரோட்டங்கள் காரணமாக, பெருவளை முதல் புத்தளம் வரையிலான நீர்கொழும்பு வழியான கடல் பகுதியில் இந்தக் காலிக் கொள்கலன்கள் நிலத்தை நோக்கி மிதந்து வர அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2a5af3-209f-4c6d-941c-eda466009370/26-6a6da026a5425.webp' /></p><p>

எனவே, அப்பகுதிகளில் இயங்கும் மற்றும் பயணிக்கும் அனைத்து பலநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது தொடர்பாக மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
மிதந்து கொண்டிருக்கும் இந்தக் கொள்கலன்களைக் கண்டால், உடனடியாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலிச் செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:28:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்மத்தில் சூரியன் பிரவேசம்: சாதக பலன் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-transit-in-leo-these-zodiac-s-get-luck-1785564659"></link>
            <id>https://manithan.com/article/sun-transit-in-leo-these-zodiac-s-get-luck-1785564659</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக சூரியன் கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்த ராசி மா...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக சூரியன் கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்த ராசி மாற்றம் நிகழும் ஒவ்வொரு முறையும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படும்.</p><p>

அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்திலும் சூரியன் தனது ராசியை மாற்றவுள்ளார். ஆனால் இந்த முறை நடைபெறும் சூரிய பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f991fa-2cbc-4a33-8a6d-7d882393f7ff/26-6a6d96e1c3b50.webp' /></p><p>காரணம், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பிரவேசித்து பயணிக்கவுள்ளார்.

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் தன்னம்பிக்கை, கௌரவம், அதிகாரம் மற்றும் தலைமைத்துவத்தின் காரக கிரகமாகக் கருதப்படுகிறார்.</p><p> மேலும், சூரியன் தனது சொந்த ராசியில் இருப்பதால் அவரது பலமும் செல்வாக்கும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. </p><p>இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம், தொழில் முன்னேற்றம், சமூக மரியாதை மற்றும் புதிய வெற்றிகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>
அப்படி, சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் பெயர்ச்சி அடைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbcb89ba-1996-4257-afd8-81b39236073a/26-6a6d96e274e90.webp' /></p><p></p><p>

மேஷ ராசிக்காரர்களின் 5-வது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், இந்த காலகட்டத்தில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.&nbsp;</p><p>எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரக்கூடும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறும் சூழல் உருவாகும்.
</p><p>
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த இடமாற்றம் இந்த சூரிய பெயர்ச்சியால் சாதகமாக அமையலாம். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பு உள்ளது.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a855c9a-2b82-4b9e-86d1-170f874981ea/26-6a6d96e326cca.webp' /></p><p>
சிம்ம ராசிக்காரர்களின் முதல் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பது பல நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். </p><p>புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியும், வருமானமும் கிடைக்கலாம். </p><p>பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். </p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a111d83e-a0f7-4134-8132-3d1e80e48415/26-6a6d96e3ce743.webp' /></p><p></p><p>
மகர ராசிக்காரர்களின் 8-வது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், வாழ்க்கையில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். சமூகத்தில் உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
</p><p>
இந்த காலகட்டத்தில் வசதியான வாழ்க்கையை அனுபவிக்கும் சூழல் அமையலாம். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். </p><p>வீட்டின் வசதிகளும், சௌகரியங்களும் அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமை மேம்படும் வாய்ப்பு உள்ளது.

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் அமைய வாய்ப்புள்ளது.&nbsp;</p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:28:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தாய்ப்பால் வாரம் பிரகடனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/breastfeeding-week-declared-in-sri-lanka-1785569015"></link>
            <id>https://jvpnews.com/article/breastfeeding-week-declared-in-sri-lanka-1785569015</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் , உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை &#039;தாய்ப்பால் வாரம்&#039; பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் , உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை 'தாய்ப்பால் வாரம்' பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப நலப் பணியகத்தின் குழந்தை போசாக்குப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஹிரண்யா ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.</p><p>

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3a7f1c3-11db-4be1-9f1c-6aa26b8bc6a2/26-6a6d9ef8d0671.webp' /></p><p>
</p><p>
தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது குறித்த தெளிவை வழங்குவதே இந்த வாரத்தின் பிரதான நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T07:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிர்ச்சியில் ஐரோப்பா: கடலில் நீந்தி ஒரே நாளில் ஸ்பெயினுள் புகுந்த 60000 பேர் - பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/57-people-die-tens-of-thousands-cross-to-spanish-1785561088"></link>
            <id>https://ibctamil.com/article/57-people-die-tens-of-thousands-cross-to-spanish-1785561088</id>
            <summary type="text">மொராக்கோவிலிருந்து தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்றதில் குறைந்தது 57 பேர் உயிரிழந்துள்ளனர்.ஸ்பெயினுக்குள் நுழைய மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோவிலிருந்து தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்றதில் குறைந்தது 57 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் கடலைக் கடந்து நீந்திச் செல்லும் முயற்சியின் போதே இவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>சம்பவத்தை அடுத்து, தனது வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவின் ஜனாதிபதி, அங்கு இராணுவத்தையும் காவல்துறையையும் ஸ்பெயின் நிலை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மனிதக் கடத்தல் கும்பல்கள்</h2><p>மனிதக் கடத்தல் கும்பல்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்தி மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டத் தூண்டியதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b0aac92-d4cc-4527-8e2f-0bfd6a54f55a/26-6a6d9b0d516d2.webp' /></p><p>செயுட்டா அல்லது மெலில்லாவை அடைய முயலும் போது கடலில் இடைமறிக்கப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று இந்த மாத தொடக்கத்தில், ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p>மனிதக் கடத்தல் வலையமைப்புகள் அந்தத் தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, " ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் குறிப்பாக இளைஞர்களின் வருகையை ஊக்குவிப்பதாக நம்புவதாக" ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஸ்பெயினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதி ஆகும்.

முஸ்லிம் நாடான மொராக்காவில் வறுமை, வேலையின்மை போன்றவை காரணாக ஏராளமானோர் புலம்பெயர்ந்து ஸ்பெயினுக்குள் வருகின்றனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தீவிர கண்காணிப்பு</span></p><p>இதனிடையே, மொராக்கோ நாட்டின் ஃபனிடெக், பெலியூன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 70,000 பேர் நேற்று முன்தினம் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயின் எல்லையான சியூட்டாவை நோக்கி ஒரே நாளில் குவிந்துவிட்டனர்.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4e5cbe2-2287-4638-b14e-6970a9c6d6c9/26-6a6d9b0c9c3b5.webp' /></p><p>நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களையும், காவல்துறையினரைம் அதிக அளவில் குவித்திருந்தது.</p><p>
</p><p>மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>மேலும், மொராக்கோவில் இருந்து சியூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைவதைத் தடுக்க ஸ்பெயின் அரசு தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கடவுச்சீட்டு புகைப்படச் சேவை முடக்கம்! நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passport-photo-service-in-mullaitivu-suspended-1785567417"></link>
            <id>https://tamilwin.com/article/passport-photo-service-in-mullaitivu-suspended-1785567417</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையக
சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக முற்றாக செயலிழந்துள்ள நிலையில் அதனை சரியாக நடைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையக
சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக முற்றாக செயலிழந்துள்ள நிலையில் அதனை சரியாக நடைமுறைப்படுத்துமாறு வன்னி
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குடிவரவு மற்றும் குடியகல்வு
திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக நேற்றையதினம்(31) அனுப்பியுள்ள விரிவான கடிதத்தில், இலங்கை
முழுவதும் 1,420 அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையகங்கள்
இயங்கும் நிலையில், புவியியல் ரீதியாக பரந்த பரப்பைக் கொண்ட ஆறு பிரதேச
செயலகப் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரே ஒரு
அங்கீகரிக்கப்பட்ட கலையகம் மட்டுமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், அந்த ஒரே அங்கீகரிக்கப்பட்ட கலையகமான "சதீஸ் ஸ்டூடியோ &amp; டிஜிட்டல்
கலர் லாப்" கூட கடந்த மூன்று ஆண்டுகளாக சேவையாற்ற முடியாத நிலைக்குத்
தள்ளப்பட்டிருப்பது, மாவட்ட மக்களை முற்றாக இச்சேவையிலிருந்து
விலக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>உரிய தீர்வு&nbsp;</h2><p>

குறித்த கலையகத்தின் உரிமையாளர் கடந்த மூன்று ஆண்டுகளாக திணைக்களத்திற்கு
பலமுறை மின்னஞ்சல் மூலம் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உதவிகளை கோரி
விண்ணப்பித்தும், இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தகவல்
கிடைத்துள்ளதாகவும், இதன் விளைவாக கலையகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவையை மீள
ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c150cc8d-e000-433a-ba37-0a2f334fb1c0/26-6a6d9bf1ddba3.webp' /></p><p>
</p><p>
கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு தேவையான இலத்திரனியல் புகைப்படம்
அங்கீகரிக்கப்பட்ட கலையகங்கள் ஊடாக மட்டுமே திணைக்களத்தின் கணினி முறைமைக்கு
அனுப்பப்பட வேண்டியிருப்பதால், முல்லைத்தீவு மக்கள் வவுனியா, கிளிநொச்சி,
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு பயணிக்க வேண்டிய கட்டாயத்தில்
உள்ளதாகவும், இதனால் கூடுதல் பயணச் செலவு, கால விரயம் மற்றும் பல்வேறு
அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் ரவிகரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T07:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/examinations-department-important-announcement-1785566309"></link>
            <id>https://tamilwin.com/article/examinations-department-important-announcement-1785566309</id>
            <summary type="text">ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை, கல்வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள்

 எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு&nbsp;செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>அனுமதி அட்டைகள்</h2><p>நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77db90db-c6d2-4f3c-aae2-589ec78a9706/26-6a6d9bbea63be.webp' />&nbsp;</p><p>இதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இதற்கமைய, பாடசாலை அதிபர்கள் தத்தமது வலையக் கல்வி அலுவலகங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றைச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் தங்களது பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.</p><p>

அனுமதி அட்டைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது திருத்தங்கள் காணப்படின், அவற்றை இணையவழியில் திருத்துவதற்கான வசதிகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T07:10:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேசாலை கடலில் மூழ்கி இளைஞர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-missing-after-drowning-in-pesalai-sea-1785568143"></link>
            <id>https://jvpnews.com/article/youth-missing-after-drowning-in-pesalai-sea-1785568143</id>
            <summary type="text">&amp;nbsp; மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி பகுதியில் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி பகுதியில் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
நேற்று வெள்ளிக்கிழமை (31) பதிவு செய்யப்பட்ட இம்முறைப்பாட்டின் அடிப்படையில் பேசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடலில் மூழ்கி காணாமல்போனவர் பேசாலை, காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37dd7c63-4fea-4e11-bcf9-b06d4652dbcf/26-6a6d9b90ad063.webp' /></p><p>
</p><p>
காணாமல்போன இளைஞர் மற்றொரு நபருடன் படகில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T07:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவிற்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-congratulates-rumesh-winning-gold-medal-1785567962"></link>
            <id>https://jvpnews.com/article/president-congratulates-rumesh-winning-gold-medal-1785567962</id>
            <summary type="text">2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தின் ஊடாக இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b332e60e-def5-4ed5-9fd6-2390a1979b10/26-6a6d9adb7c900.webp' /></p><p>அதில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ருமேஷ் தரங்க பத்திரகே வென்ற தங்கப் பதக்கம், நாடு காணும் பொன்னான கனவை நனவாக்கிய பெருமைமிக்க சாதனை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், "ருமேஷ் தரங்க, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" எனவும் ஜனாதிபதி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T07:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: கடற்தொழிலாளகளுக்கு அவசர எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/17-shipping-containers-adrift-in-sea-after-falling-1785564578"></link>
            <id>https://ibctamil.com/article/17-shipping-containers-adrift-in-sea-after-falling-1785564578</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இவ்விபத்து வட அட்சரேகை 06 54' மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32' அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>தற்போதைய கடல் நீரோட்டத்தின் அடிப்படையில், இந்த கொள்கலன்கள் பேருவலை, நீர்கொழும்பு வழியாக புத்தளம் வரை உள்ள கடலோரப் பகுதிகளை நோக்கி கரையொதுங்கும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கடலில் மிதக்கும் 17 சரக்குக் கொள்கலன்கள்</h2><p>இதனால், அந்தக் கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள பலநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b0014ab-7a0b-4260-b31a-fc83589e5863/26-6a6d98eace4dd.webp' /></p><p>மிதக்கும் கொள்கலன்களில் ஏதேனும் ஒன்றைக் காணும் மீனவர்கள் மற்றும் மாலுமிகள், உடனடியாக மீன்வளம் மற்றும் நீர்வள ஆதாரங்கள் துறையின் வானொலித் தொடர்பு மையத்திற்குத் தெரிவிக்குமாறு அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், கடலில் மிதந்து வரும் இந்தக் கொள்கலன்கள் எங்காவது தென்பட்டால், உடனடியாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள கடற்தொழிலாளர் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்களும் கடற்தொழிலாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டூபீஸில் கலக்கும் காற்றின் மொழி சீரியல் நடிகை பிரியங்கா!! புகைப்படங்கள்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priyanka-jain-recent-photoshoot-1785568095"></link>
            <id>https://viduppu.com/article/priyanka-jain-recent-photoshoot-1785568095</id>
            <summary type="text">பிரியங்கா ஜெயின்சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள். தெலுங்கு தொலைக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியங்கா ஜெயின்</h2><p>சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள். தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா ஜெயின் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc4eb359-16b5-4921-b882-01d5244dae71/26-6a6d9b6806973.webp' /></p><p>
தமிழ் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சிரீயலில் நடித்து பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு நயணம் என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.</p><p>இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தன் கணவர் சிவக்குமாருடன் சேர்ந்து டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடலை ரீ-கிரியேட் செய்துள்ளார். தற்போது டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-01T07:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் போட்டோஷூட்.. ரசிகர்கள் கவரும் நடிகை திவ்யபாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/divya-bharathi-latest-transparent-saree-photoshoot-1785567192"></link>
            <id>https://cineulagam.com/article/divya-bharathi-latest-transparent-saree-photoshoot-1785567192</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யபாரதி தனது போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டகிராமில் பதிவு செய்வார். இவர் வெளியிடும் புகைப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யபாரதி தனது போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டகிராமில் பதிவு செய்வார். இவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும். </p><p>அந்த வகையில், தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். திவ்யபாரதி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. </p><p>இதோ நீங்களே பாருங்க:</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் பயணம் தொடர்பில் கனேடியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-travel-advisory-to-us-over-cyclosporiasis-1785567504"></link>
            <id>https://canadamirror.com/article/canada-travel-advisory-to-us-over-cyclosporiasis-1785567504</id>
            <summary type="text">அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவின் மிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.</p><p>

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் ஒட்டுண்ணித் தொற்று பயங்கரமாக பரவி வருகிறது.</p><p>

ஜுலை 30 வரையிலான காலகட்டத்தில், மிச்சிகன் மாகாணத்தில், 10,700க்கும் அதிகமானவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9ac77e-0d4f-4203-bda5-0fa83bfa38d4/26-6a6d991253a08.webp' /></p><p>
சைக்ளோஸ்போரியாசிஸ் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடியது சைக்ளோஸ்போரா என்னும் கிருமி ஆகும்.
</p><p>
உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வயிற்று வலி, லேசான காய்ச்சல், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.
</p><p>
பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு நீடிக்கும் இந்த பிரச்சினைகள், முறையாக, முழுமையாக சிகிச்சை பெறாவிட்டால் மீண்டும் உருவாகும்.
</p><p>
விடயம் என்னவென்றால், மிச்சிகனை ஒட்டியுள்ள கனேடிய பகுதி வின்ஸ்டர் எசெக்ஸ்.
</p><p>
வின்ஸ்டர் எசெக்ஸிலிருந்து மக்கள் எல்லை கடந்து மிச்சிகனுக்குச் சென்றுவருவதுண்டு.
</p><p>
இந்நிலையில், பொதுவாக வின்ஸ்டர் எசெக்ஸில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்படும் நிலையில், தற்போது வழக்கத்துக்கு மாறாக 24 பேருக்கு அந்த ஒட்டுண்ணித் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e7c63c-57e3-4b1e-8915-7a31da6fb5a6/26-6a6d9911a1f86.webp' /></p><p>
ஆக, அமெரிக்காவுக்கு, அதாவது, மிச்சிகனுக்கு கனேடியர்கள் சென்று வருவதால், அவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவியிருக்கலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.
</p><p>
ஆகவே, எல்லை கடந்து மிச்சிகனுக்குப் பயணிக்கும் கனேடியர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும், லெட்டூஸ், சாலட் போன்ற உணவுகள் மூலமாக சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவுவதாக கருதப்படுவதால், அத்தகைய உணவுகளை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறும் கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி கங்கைப் பகுதிகளுக்கு 48 மணி நேர வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/48-hour-flood-warning-for-kelani-river-areas-1785567306"></link>
            <id>https://jvpnews.com/article/48-hour-flood-warning-for-kelani-river-areas-1785567306</id>
            <summary type="text">&amp;nbsp; களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று (01) காலை 7.30 மணிக்கு வெளியிட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை, நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47d21c6f-60bf-42d2-95f7-232845c4553b/26-6a6d984bc7f95.webp' /></p><p>
</p><p>


இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


தொடர்ந்தும் கனமழை பெய்யும் சாத்தியம் நிலவுவதால், ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயரக்கூடும் எனவும், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயல்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:53:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு ஒரு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-warns-us-travellers-to-over-cyclosporiasis-1785567155"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-warns-us-travellers-to-over-cyclosporiasis-1785567155</id>
            <summary type="text">அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்கப் பயணம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.</p><h3>

அமெரிக்கப் பயணம் தொடர்பில் ஒரு எச்சரிக்கை
</h3><p>
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் ஒட்டுண்ணித் தொற்று பயங்கரமாக பரவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf8c47bb-bf0b-4e43-a839-8f7b5557c984/26-6a6d97b546632.webp' /></p><p>
ஜுலை 30 வரையிலான காலகட்டத்தில், மிச்சிகன் மாகாணத்தில், 10,700க்கும் அதிகமானவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
சைக்ளோஸ்போரியாசிஸ் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடியது சைக்ளோஸ்போரா என்னும் கிருமி ஆகும்.&nbsp;</p><p></p><p>
உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வயிற்று வலி, லேசான காய்ச்சல், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.</p><p>

பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு நீடிக்கும் இந்த பிரச்சினைகள், முறையாக, முழுமையாக சிகிச்சை பெறாவிட்டால், மீண்டும் உருவாகும் அபாயம் உள்ளது.</p><p>

விடயம் என்னவென்றால், மிச்சிகனை ஒட்டியுள்ள கனேடிய பகுதி வின்ஸ்டர் எசெக்ஸ்.

வின்ஸ்டர் எசெக்ஸிலிருந்து மக்கள் எல்லை கடந்து மிச்சிகனுக்குச் சென்றுவருவதுண்டு.&nbsp;</p><p>
இந்நிலையில், பொதுவாக வின்ஸ்டர் எசெக்ஸில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்படும் நிலையில், தற்போது வழக்கத்துக்கு மாறாக 24 பேருக்கு அந்த ஒட்டுண்ணித் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
ஆக, அமெரிக்காவுக்கு, அதாவது, மிச்சிகனுக்கு கனேடியர்கள் சென்று வருவதால், அவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவியிருக்கலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80c3f9f6-1871-4b3e-81ec-cc3d12ee4930/26-6a6d97b499d10.webp' /></p><p>

ஆகவே, எல்லை கடந்து மிச்சிகனுக்குப் பயணிக்கும் கனேடியர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும், லெட்டூஸ், சாலட் போன்ற உணவுகள் மூலமாக சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவுவதாக கருதப்படுவதால், அத்தகைய உணவுகளை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறும் கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகுகள் விபத்து : மீட்பு நடவடிக்கையில் விமானப்படையின் ஹெலிகொப்டர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fishing-vessel-in-distress-off-negombo-1785565033"></link>
            <id>https://ibctamil.com/article/fishing-vessel-in-distress-off-negombo-1785565033</id>
            <summary type="text">நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன. </p><p>

மேலும், விபத்தில் சிக்கிய கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான 'பெல் 412' (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.</p><p> 

நேற்று (31) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற டிங்கி படகொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை, மற்றொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் மூலமே முதன்முதலில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>ஒருவரின் சடலம் மீட்பு&nbsp;</h2><p> 

இருப்பினும், இச்சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மீன்பிடிக்கச் சென்ற மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5921307-3b24-466b-a27d-17305b643445/26-6a6d95f74f1cb.webp' /></p><p> </p><p>

தற்போது வரை, விபத்துக்குள்ளான ஒரு படகில் இருந்த கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் நீர்கொழும்பு கடற்கரையில் ஒதுங்கியுள்ள நிலையில், அதே படகில் பயணித்த மேலும் இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இதற்கமைய, காணாமல் போன கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் தேடுவதற்காகக் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விசேட மூழ்கிச் செல்லும் அணியினருடன் கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், வான் மற்றும் கடற்படைப் பிரிவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T06:44:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்கள்: பின்கதவால் தப்பி ஓடிய NPP அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-journalists-protest-demanding-justice-1785565445"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-journalists-protest-demanding-justice-1785565445</id>
            <summary type="text">படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை
சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம்
ஊடகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை
சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம்
ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக
கோடிட்டு காட்டியுள்ளதாக, யாழ்.ஊடக அமைய தலைவர் கே.செல்வக்குமார்
தெரிவித்துள்ளார்.
</p><p>
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மாவட்ட செயலகம் முன்பாக
ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது , ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.</p><p>

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தை
முன்னெடுத்துள்ளோம்.</p><p></p><p>
</p><h2>ஊடகவியலாளர்கள் படுகொலை&nbsp;</h2><p>
எங்களுடன் கூட பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலம் எந்த அரசாங்கமும் விசாரணைகளை
முன்னெடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42ee02c2-0ef6-46cd-9996-6d33c14a85d3/26-6a6d953000e2d.webp' /></p><p>இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், 39
ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணையை துரிதப்படுத்தாத நிலையில், நாங்கள்
அதனை கண்டித்து, விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்றைய தினம்கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்தோம்.</p><p>

கடந்த காலங்களிலும் நாம் இதனை வலியுறுத்திய போது, ஊடக அமைச்சர்கள் அனைவரும்
எங்களோடு பேசுறதுக்கு ஒத்துழைப்பு தந்தார்கள். எங்களுடைய பேச்சை கேட்டார்கள்.
</p><p>எங்களுடைய வலிகள், எங்களுடைய வேதனைகள் ஊடகவியலாளர்கள் படுகொலை சம்பந்தமான,
விசாரணையை சம்பந்தமாக கேட்டார்கள்.

ஆனால் இன்று ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்திருக்கிறார்.</p><p></p><p> </p><h2>அப்புறப்படுத்த சொன்ன மாவட்ட செயலர்&nbsp;</h2><p>இந்த
அரசாங்கம் உண்மையில் ஊடகவியலாளர்களை எப்படி கையாளுகின்றார்கள் என்பதனையே இது
காட்டுகிறது.

நாங்கள் இந்த போராட்டத்தை மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில்
முன்னெடுத்த போது, வாயில் அருகில் எம்மை நிற்க விடாது அப்புறப்படுத்த மாவட்ட
செயலர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a9b692-8e78-4b4c-a1a8-fc786dcffa90/26-6a6d93d21bd9f.webp' /></p><p>
இந்த ஊடகவியலாளர் வலி மாவட்ட செயலருக்கு தெரியும். தெரிந்தும் அவர் இந்த
அரசுக்கு வக்காலத்து வாங்குறாரோ என்ற நிலைதான் இங்கே இருக்கிறது. </p><p>தமது பதவிகளை
தக்க வைப்பதற்காக இப்படி ஒரு பிழைப்பை நடத்துறது உண்மையிலேயே மனதில்
வேதனையாகவும் ஒரு கேவலமான செயலாகும்

இன்று நாங்கள் 39 ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி இந்த இடத்தில் வந்து
வலிகளோடுதான் இருக்கிறோம். </p><p>ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வர முதல் ஊடகவியலாளர்
படுகொலையை விசாரிப்போம். விசாரணை கோவைகளை கைகளில் எடுப்போம் என உறுதி
கூறினார்கள்

ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் அதனை கைவிட்டுள்ளது.
அதன் வெளிப்பாடே இன்று எங்கள் கோரிக்கைகளை, எங்கள் நியாயங்களை கேட்க கூட பிரதி
அமைச்சர் தயாராகவில்லை.</p><h2>அரசாங்கம் தயாராகவில்லை</h2><p>

அநுர அரசாங்கத்தின் ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் எங்களுக்கு
நியாயம் எப்போதுமே கிடைக்கப்போவதில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e9abdac-00c7-405c-97cc-10ef6941b00d/26-6a6d93d2e860e.webp' /></p><p>இந்த அரசு வாய்மொழி மூலம் சொல்ற
அனைத்தும் பொய்களாகவே இருக்கின்றது என்பது புலனாகிறது.

எனவே, யாழ் ஊடக மையம் , யார் வந்தாலும் என்ன செய்தாலும் எமக்கான நீதி
கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்கும்.</p><p>

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி நாம் மாவட்ட செயலகத்தின் வெளியே
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போது, மாவட்ட செயலகம் உள்ளே சில ஊடகவியலாளர்களை
அழைத்து செயலமர்வு நடக்கிறது,

உண்மையிலேயே இந்த செயலமர்வு நடப்பதாக இருந்தால், அங்கே அந்த இடத்தில் முழு
ஊடகவியலாளரும் பங்குபற்றி இருக்க வேண்டும். </p><p>ஆனால் தாம் யாழ்ப்பாணத்தில் ஊடக
செயலமர்வை நடாத்தி விட்டோம் என காட்ட , முனைந்துள்ளார்களே தவிர ,
ஊடகவியலாளர்களின் கருத்துக்களை அவர்களின் பிரச்சனைகளை கேட்க இந்த அரசாங்கம்
தயாராகவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:42:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடலில் காணமல் போனவரின் சடலம் மீட்பு; தேடப்படும் 3 படகுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-of-missing-person-found-in-negombo-waters-1785566450"></link>
            <id>https://canadamirror.com/article/body-of-missing-person-found-in-negombo-waters-1785566450</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு கடற் பகுதியில் மேலும் மூன்று படகுகள் காணாமல்போயுள்ள 
கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு கடற் பகுதியில் மேலும் மூன்று படகுகள் காணாமல்போயுள்ள 
கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, நீர்கொழும்பு துறைமுகத்தில் படகொன்று காணாமல் போயிருந்தது.
</p><p>
குறித்தப் படகில், 4 பேர் பயணித்துள்ள நிலையில், மூன்று பேர் காணாமல் போனதாக கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c957b76-c031-4632-b8ff-e935cf6388cb/26-6a6d94f3ed73f.webp' />]</p><p>
</p><p>
 தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவரிடன் உடலம் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், படகில் பயணித்த ஒருவர் பாதுகாப்பாக கரை வந்து சேர்ந்ததாக இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.
</p><p>
இதனையடுத்து, இன்றைய தினம் மேலும் மூன்று படகுகள் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சூரியன் செய்திப் பரிவுக்கு கூறினார்.

அதற்கமைய, நீர்கொழும்பு துறைமுக கடற்பகுதியில், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-01T06:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/intensifies-for-missing-fishermen-negombo-waters-1785566301"></link>
            <id>https://jvpnews.com/article/intensifies-for-missing-fishermen-negombo-waters-1785566301</id>
            <summary type="text">நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, காணாமல் போன மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, காணாமல் போன மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.</p><p></p><p>



இந்த நடவடிக்கைக்காக விமானப்படையின் பெல் 412 ரக ஹெலிக்கொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>


நேற்று (31) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைக்குச் சென்ற டிங்கி படகொன்று விபத்துக்குள்ளானமை, மற்றொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea568ca0-cb9a-46cb-8bb5-90b010010549/26-6a6d945e684af.webp' /></p><p>



இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>



விபத்துக்குள்ளான ஒரு படகில் இருந்த மீனவர் ஒருவரின் சடலம் நீர்கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நிலையில், மேலும் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


காணாமல் போன மீனவர்களையும் படகுகளையும் தேடும் பணிக்காக கடற்படையின் டோரா படகு மற்றும் விசேட மூழ்குநர் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வான் மற்றும் கடல் மார்க்கமாக தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:38:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசுக்களிடையே பரவும் மர்ம நோய்: சுவிஸ் விவசாயிகளுக்கு மேலும் ஒரு அடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-cows-affected-by-mystery-diseases-1785565830"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-cows-affected-by-mystery-diseases-1785565830</id>
            <summary type="text">ஆல்ப்ஸ் மலையில் மாடுகளுக்கு சரியான மேய்ச்சல் இல்லாததால் ஏற்கனவே பல விவசாயிகள் இழப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், தற்போது பசுக்களிடையே பரவிவரும் மர்ம நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆல்ப்ஸ் மலையில் மாடுகளுக்கு சரியான மேய்ச்சல் இல்லாததால் ஏற்கனவே பல விவசாயிகள் இழப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், தற்போது பசுக்களிடையே பரவிவரும் மர்ம நோய் ஒன்று பிரச்சினையை அதிகமாக்கியுள்ளது.</p><h3>

பசுக்களிடையே பரவும் மர்ம நோய்</h3><p>

பல விவசாயிகள், தங்கள் பசுக்களுக்கு காய்ச்சலும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளதாகவும், பசுக்கள் கொடுக்கும் பாலின் அளவு குறைந்துள்ளதாகவும் புகார் தெரிவித்து வருவதாக, சுவிஸ் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3f5a6c-ee2d-41d1-a529-694a745c6cbd/26-6a6d928819659.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், என்னவென்றே தெரியாத ஒரு காய்ச்சல் அல்லது வயிற்றுபோக்கு பசுக்களுக்கு ஏற்படுமானால், அது பயங்கர தொற்றுநோய் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம் என்பதே அச்சத்தையூட்டும் விடயம்!&nbsp;</p><p></p><p>
சுவிஸ் அதிகாரிகள், பசுக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மர்ம நோய் என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.

ஆக, ஏற்கனவே நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள சுவிஸ் விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:31:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை : என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - வருத்தத்தில் அலி சப்ரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785563698"></link>
            <id>https://tamilwin.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785563698</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளதை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p></p><h2>புலனாய்வு எச்சரிக்கைகள்</h2><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத்தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad9fad73-d1eb-4916-b704-ee4688be2096/26-6a6d919ec7dec.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னரே புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமைத் தவறியமை, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி என மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இருப்பினும், குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsabryuvais%2Fposts%2Fpfbid0YSdx6FJmrUn7a6AjdHikb8Lsfak7WPb3YATouTpsxYcTYwLA7Ma78crzSiGzcw63l&show_text=true&width=500" width="500" height="329" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>&nbsp;</p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:31:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-9-days-tamilnadu-box-office-1785565554"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-9-days-tamilnadu-box-office-1785565554</id>
            <summary type="text">ஜனநாயகன்இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb68820-b6a1-4a61-ba9f-33471c87bf61/26-6a6d91772ef01.webp' /></p><p>இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் பல தடைகளை தாண்டி விஜய் முதலமைச்சரான பிறகு வெளியாகியுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18fc85d1-5cc5-467b-8545-51acaa3a64a5/26-6a6d9176785b0.webp' /></p><p> ஒவ்வொரு திரையரங்கமும் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.

கடந்த வாரம் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். உலகளவில் இப்படம் எவ்வளவு <a href="https://www.youtube.com/watch?v=aIF0c2xWOWg" target="_blank">வசூல் </a>செய்துள்ளது, தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தொடர்ந்து குறித்த தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது மிகமுக்கியமாக பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>வசூல்&nbsp;</h2><p>இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, 9 நாட்களில் ஜனநாயகன் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 112 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02ac2a91-0505-4752-b676-65a4f0cad710/26-6a6d9175bfcb9.webp' /></p><p>விஜய்யின் முந்தைய திரைப்படங்களோடு ஒப்பிடும்போது இது இப்படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள குறைவான வசூல் தான். 

ஆனால், லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்த திரைப்படம், A சான்றிதழுடன் வெளியான திரைப்படத்திற்கு இவ்வளவு வசூல் தமிழ்நாட்டில், அதுவும் 9 நாட்களில் கிடைத்துள்ளது என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - 17 ஆண்டு கால போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sc-grants-divorce-to-kashmir-cm-omar-abdullah-1785565404"></link>
            <id>https://news.lankasri.com/article/sc-grants-divorce-to-kashmir-cm-omar-abdullah-1785565404</id>
            <summary type="text">17 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின்னர் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விவாகரத்து பெற்றுள்ளார். 

விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர் 

ஜம்மு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>17 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின்னர் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விவாகரத்து பெற்றுள்ளார்.</p><h3> 

விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர்</h3><p> 

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக இருப்பவர் உமர் அப்துல்லா. இவர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மகன் ஆவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde29918-b421-4561-97d6-79dc609b3c7b/26-6a6d90dd9d92b.webp' /></p><p> 

இவருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு பாயல்நாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cff73b05-d7f3-4071-b03e-6f8a0fd3943b/26-6a6d90de4f2ef.webp' /></p><p>

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
</p><p>
பாயல் தன்னை நியாயமற்ற முறையில் நடத்தியதாக உமர் அப்துல்லா தொடர்ந்த விவாகரத்து வழக்கை போதிய ஆதாரமில்லை எனக்கூறி குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு நிராகரித்தது.&nbsp;</p><p></p><p>

கடந்த 2023 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றமும் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், பாயலுக்கு மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக 1.5 லட்சம் ரூபாய், மகன்களில் ஒருவரின் கல்விச் செலவுக்காக மாதந்தோறும் 60,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c07b901-c9b1-4971-a560-8ff12fa08295/26-6a6d90df04c0b.webp' /></p><p>
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒமர் அப்துல்லா மேல் முறையீடு செய்திருந்தார். நீதிபதிகள் நரசிம்மா, அலோக் அராதே அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>

உமர் அப்துல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அவர்கள் சுதந்திரமாக வாழவும் முடிவு செய்துள்ளனர்.&nbsp; எனவே அரசியல் சட்டப்பிரிவு 142-ன் கீழ் அவர்களின் திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கலாம் என தெரிவித்தார். </p><p>

இதனை ஏற்ற நீதிபதிகள் நீதிபதிகள், உமர் அப்துல்லா - பாயல் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:24:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள் ; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/17-contai-floating-sea-emergency-warning-fishermen-1785565402"></link>
            <id>https://jvpnews.com/article/17-contai-floating-sea-emergency-warning-fishermen-1785565402</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இவ்விபத்து வட அட்சரேகை 06 54' மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32' அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e037cd4-29aa-42b0-a231-cee4ee9611bc/26-6a6d90dc12ba7.webp' /></p><p>தற்போதுள்ள கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த காலியான கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி, கரைக்கு மிதந்து வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் நெடுநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். </p><p>

ஒருவேளை மிதந்து வரும் இந்த கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை விஜய் தொடர்பில் சஞ்சய் நெகிழ்ச்சி; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667"></link>
            <id>https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் நாட்டின் முதலமைச்சரான தனது தந்தை விஜய் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளமை பல்வேரு வதந்திகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் நாட்டின் முதலமைச்சரான தனது <a href="https://jvpnews.com/article/jason-sanjay-film-industry-reveals-vijay-sangeetha-1784207047" target="_blank">தந்தை விஜய் குறித்து </a>இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளமை பல்வேரு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளமை தவெக உறுப்பினர்களுக்கு&nbsp; &nbsp;மட்டுமல்லாது தளபதி விஜய் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.</p><p>

 ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்தால் தனது தந்தையை அழைத்துச் செல்வேன் என்றும், பெற்றோரின் முழு ஆதரவு தனக்கு உண்டு என்றும் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1deda9d0-9b30-4fbc-8497-4a7e686cc876/26-6a6d7a7556061.webp' /></p><h2>வாய்ப்பு கிடைத்தால் தந்தையை அழைத்துச் செல்வேன்....</h2><p>
</p><p>
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் அழைத்தால், இந்தியாவிலிருந்து யாரை அழைத்துச் செல்வீர்கள் என்ற கேள்விக்கு அப்பா விஜயின் பெயரை முதலில் குறிப்பிட்டார்.

சிறுவயதில் தந்தையுடன் இணைந்து கிரிக்கெட் பார்த்த நினைவுகள் மற்றும் படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><p>சினிமாத்துறைக்கு வருவது குறித்து தனது அம்மா மற்றும் அப்பாவிடம் பேசியபோது அவர்கள் ஆதரவு அளித்ததாகவும் இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந் நிலையில் முதலமைச்சர் விஜய் இன் குடும்ப வாழ்க்கை தொடர்பில் பரவி வந்த சர்ச்சைகளுக்கு மகன் சஞ்சை அளித்த பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதோடு இயக்குனர் சஞ்சையின் பேட்டி சமூக வலைத்தளங்க்களில் அதிகம் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-01T06:22:42+00:00</updated>
        </entry>
    </feed>
