<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T10:24:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து வந்த நாமல்! நாடாளுமன்றம் பேசிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-speech-namal-rajapaksa-1788862275"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-speech-namal-rajapaksa-1788862275</id>
            <summary type="text">அரசியல் பழிவாங்கல்கள் மூலம் தங்களை முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் பழிவாங்கல்கள் மூலம் தங்களை முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>நாமல் ராஜபக்ச விளக்கப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(8.9.2026), நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>சிறையில் இருக்கும் கைதிகளின் மனித உரிமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் சிறைச்சாலை அமைப்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அவர், சுதந்திரம் மட்டுமே பறிக்கப்பட வேண்டுமே தவிர, மனித கண்ணியம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
</p><p>தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான தோல்விகளை விமர்சித்து, மக்கள் நலனுக்கான திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கூறினார்.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/n-Pq_K_SNvY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் கனடாவில் ஏற்படவிருக்கும் தாக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-winter-could-be-affect-by-el-nino-1788863037"></link>
            <id>https://canadamirror.com/article/canada-winter-could-be-affect-by-el-nino-1788863037</id>
            <summary type="text">El Niño could affect Canada’s winter, climatologists say: எல் நினோ கனடாவின் குளிர் காலத்தை பாதிக்கக்கூடும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.


எல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>El Niño could affect Canada’s winter, climatologists say: எல் நினோ கனடாவின் குளிர் காலத்தை பாதிக்கக்கூடும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.</p><p>


எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட தீவிரமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு ஆகும். ஆனால், அதன் தாக்கம் உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடும். </p><p> 

அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. வெறும் தகவலாக அதைக் குறித்து அறிந்துகொண்டவர்கள், அதன் தாக்கத்தை கண்ணால் பார்த்துகொண்டிருக்கிறோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83bc97f3-3dec-488e-a84d-1bb5c19e1292/26-6a9fe23e69b74.webp' /></p><p>

இந்நிலையில், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவை, எல் நினோக்களின் காட்ஸில்லா என அழைக்கிறார்கள்.
</p><p>
அதாவது, இம்முறை நிகழும் எல் நினோ பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.
</p><p>
ஏற்கனவே, எல் நினோ காரணமாக ஏற்பட்ட மழையால், சிலி நாட்டில் கடந்த வார இறுதியில் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
</p><p>
மத்திய அமெரிக்காவில், ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் பனாமா ஆகிய பகுதிகளில் வறட்சி காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
பனாமா கால்வாயில் போதுமான தண்ணீர் இல்லாததால் கப்பல் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.</p><p>

கனடாவைப் பொருத்தவரை, எல் நினோவின் தாக்கத்தால், குளிர்காலத்தின் அளவு குறைவாக இருக்கும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/710cbb5d-2901-405a-85fb-6ab1be46807c/26-6a9fe23f1d19e.webp' /></p><p>
குறைவான பனி, மேற்கில் அதிக மழை, அதனால் வசந்த காலத்தில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள், சீக்கிரமாக காட்டுத்தீ உருவாகும் அபாயம் மேலும் கூடுதல் வறட்சி ஆகியவற்றை கனடா எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள் அவர்கள்.
</p><p>
பரந்த, வளமான புல்வெளி சமவெளிகளில் பயிர்களை வளர்த்து, கால்நடைகளை வளர்க்கும் வழக்கம் கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை ஏமாற்றம் ஏற்படலாம்.
</p><p>
ஆக மொத்தத்தில், எல் நினோவால் அதிகரித்த வெப்பம் காரணமாக 2024ஆம் ஆண்டுதான் வரலாற்றிலேயே அதிக வெப்பம் கொண்ட ஆண்டு என்றார்கள்.</p><p>

ஆனால், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவால், 2027ஆம் ஆண்டு அந்த சாதனையை முறியடிக்கலாம் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T10:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - ஜனாதிபதியின் முன்மொழிக்கு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/digital-transform-units-to-in-gov-institutions-1788861079"></link>
            <id>https://tamilwin.com/article/digital-transform-units-to-in-gov-institutions-1788861079</id>
            <summary type="text">அரச நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றத்தை ஒருங்கிணைத்து நிர்வகிக்க தனித்தனியான டிஜிட்டல் மாற்று அலகுகளை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றத்தை ஒருங்கிணைத்து நிர்வகிக்க தனித்தனியான டிஜிட்டல் மாற்று அலகுகளை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது.
</p><p>
2025 அக்டோபர் 21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் 2025 - 2030, அரச நிறுவனங்களுக்குள் துறைசார் டிஜிட்டல் மாற்றத்தை மேற்பார்வையிடுவதற்கும், தேசிய டிஜிட்டல் பொதுமுறை முயற்சிக்கு இணங்குவதற்கும் வலுவான மற்றும் தரப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பு தேவை என்பதை அடையாளம் கண்டுள்ளது.</p><h2>டிஜிட்டல் மாற்று நடவடிக்கை</h2><p>
</p><p>
அதற்கேற்ப, டிஜிட்டல் மாற்று நடவடிக்கைகளை திறம்பட நிர்வகித்து ஒருங்கிணைப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் டிஜிட்டல் மாற்று அலகு ஒன்றை நிறுவ முன்மொழியப்பட்டது.</p><p>

கவ்டெக் இலங்கை (தனியார்) நிறுவனம் இந்த அலகுகளை நிறுவி செயல்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் ஏற்பாடுகளை விவரிக்கும் டிஜிட்டல் மாற்று அலகு குறிப்புச் சட்டகத்தை தயாரித்துள்ளது.

இந்த சட்டகத்தின் கீழ், ஒவ்வொரு டிஜிட்டல் மாற்று அலகின் தலைவராக ஒரு முதன்மை டிஜிட்டல் அதிகாரி நியமிக்கப்படுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea65c9a-fa4f-4091-8a7e-59f6a71ab332/26-6a9fe1087684d.webp' /></p><h2>அமைச்சரவை அனுமதி</h2><p> </p><p>அவர் அந்தந்த நிறுவனத்தின் தலைவருக்கு நேரடியாக அறிக்கை செய்வார்.

இந்த அலகுகள், நிறுவன கட்டமைப்பு , தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு , இணையப் பாதுகாப்பு, இடைச்செயல்பாடு மற்றும் பிற டிஜிட்டல் மாற்று தொடர்பான விடயங்களில் கவ்டெக் இலங்கையிடமிருந்து சிறப்பு நிபுணத்துவத்தையும் ஆலோசனை ஆதரவையும் பெற அரச நிறுவனங்களுக்கு வழிவகுக்கும்.</p><p>

டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:21:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித - யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-urge-department-wildlife-immediate-action-1788862232"></link>
            <id>https://tamilwin.com/article/public-urge-department-wildlife-immediate-action-1788862232</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு
ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு
ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம்
வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர அச்சமும் பதற்றமும்
ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறித்த பிரதேசங்களை அண்மித்துள்ள விவசாய நிலங்கள், மக்கள் குடியிருப்புகள்
மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளை நோக்கி இரவு நேரங்களில் காட்டு
யானைகள் ஊடுருவுகின்றன. </p><p>இதனால் விவசாயிகள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை
முன்னெடுக்க முடியாமலும், பொதுமக்கள் இரவு வேளைகளில் வீடுகளை விட்டு வெளியேற
முடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><h2>தடுப்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>


யானைகள் தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசித்து வருவதால் மனித
உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4780cf6b-d92f-41fb-80e0-da55f83050bb/26-6a9fe10a18798.webp' /></p><p>
</p><p>எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் சம்பவிப்பதற்கு முன்னர் வனஜீவராசிகள்
பாதுகாப்புத் திணைக்களம் தலையிட்டுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
எனப் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நேரடியாக வருகை தந்து
நிலமையை ஆராய்ந்து, யானைகள் ஊடுருவுவதைத் தடுக்க நிரந்தரமான நடைமுறைச்
செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.</p><p>யானைகள் வழமையாக நடமாடும் பாதைகள்
மற்றும் கிராமங்களுக்குள் நுழையும் இடங்களைக் கண்டறிந்து முறையான
கண்காணிப்புப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.</p><p>அவசர காலங்களில் பொதுமக்கள்
உடனடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் அவசர உதவிப் பிரிவையும்
கண்காணிப்பையும் வலுப்படுத்த வேண்டும்.</p><p>

"மனித உயிரிழப்புகள் அல்லது பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை
எடுப்பதை விட, அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்வதே முக்கியமானது" எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-allegations-against-the-govet-in-parliament-1788856454"></link>
            <id>https://ibctamil.com/article/namal-allegations-against-the-govet-in-parliament-1788856454</id>
            <summary type="text">சுங்கத்தால் மோசடி முறையில் விடுவித்த கொள்கலன்களில் இருந்து&amp;nbsp;அரசாங்கமம் பாரிய&amp;nbsp;வருமானத்தை ஈட்டிருக்கும்&amp;nbsp;என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுங்கத்தால் மோசடி முறையில் விடுவித்த கொள்கலன்களில் இருந்து&nbsp;அரசாங்கமம் பாரிய&nbsp;வருமானத்தை ஈட்டிருக்கும்&nbsp;என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பிரேரணை விவாதத்தின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>இதன்போது மேறும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>அபிவிருத்தி எட்டாத பாதை</h2><p>“இன்றும் கூட தேர்தலுக்கு முன்னர் கூறிய எந்த விடயத்தையும் தற்போதைய அரசாங்கம் சரியாக செயற்படுத்தவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37af1d57-6d4c-41a1-b1b9-0ab07a82a01a/26-6a9fca7b6e8bf.webp' /></p><p>குறிப்பாக அபிவிருத்தி எட்டாத பாதையில் சரிவராத நடைமுறையுடன் இந்த அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது.</p><p>கிராமப்புரங்களில் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். விவசாயிகள் பாரியளலவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>அத்தோடு எல்நினோவிற்கு முன்னர் நீர் பாவனை குறித்து சரியாக இந்த அரசாங்கம் சிந்திக்கவில்லை. அதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>விவசாயிகளுக்கு சரியான மானியத்தை இந்த அரசாங்கம் வழங்கவில்லை.&nbsp; நெல்லானது குறைந்த விலைக்கே இன்றும் கொள்வனவு செய்யப்படுகிறது.</p><p>மேலும், டிட்வாபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து என்னனமோ பேசிய ஜனாதிபதியை நினைவிருக்கின்றதா. அதந்கும் கூட சரியான தீர்வுகளை இந்த அரசாங்கத்தால்&nbsp; வழங்கப்படவில்லை” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T10:11:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் எல் நினோ ஏற்படுத்தவிருக்கும் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/el-nino-could-affects-canada-winter-1788862294"></link>
            <id>https://news.lankasri.com/article/el-nino-could-affects-canada-winter-1788862294</id>
            <summary type="text">&amp;nbsp;El Niño could affect Canada’s winter, climatologists say: எல் நினோ கனடாவின் குளிர் காலத்தை பாதிக்கக்கூடும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;El Niño could affect Canada’s winter, climatologists say: எல் நினோ கனடாவின் குளிர் காலத்தை பாதிக்கக்கூடும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.
</p><p>

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட தீவிரமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு ஆகும். ஆனால், அதன் தாக்கம் உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடும். </p><p> 

அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. வெறும் தகவலாக அதைக் குறித்து அறிந்துகொண்டவர்கள், அதன் தாக்கத்தை கண்ணால் பார்த்துகொண்டிருக்கிறோம்.
</p><h3>
எல் நினோவால் ஏற்படும் பாதிப்பு
</h3><p>
இந்நிலையில், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவை, எல் நினோக்களின் காட்ஸில்லா என அழைக்கிறார்கள்.
</p><p>
அதாவது, இம்முறை நிகழும் எல் நினோ பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6040c088-ec9d-443e-b53a-ec80f27ef0f0/26-6a9fdf579cc58.webp' /></p><p>
ஏற்கனவே, எல் நினோ காரணமாக ஏற்பட்ட மழையால், சிலி நாட்டில் கடந்த வார இறுதியில் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
</p><p>
மத்திய அமெரிக்காவில், ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் பனாமா ஆகிய பகுதிகளில் வறட்சி காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
பனாமா கால்வாயில் போதுமான தண்ணீர் இல்லாததால் கப்பல் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
</p><h3>
கனடாவில் எல் நினோ ஏற்படுத்தவிருக்கும் பாதிப்பு</h3><p>

கனடாவைப் பொருத்தவரை, எல் நினோவின் தாக்கத்தால், குளிர்காலத்தின் அளவு குறைவாக இருக்கும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.
</p><p>
குறைவான பனி, மேற்கில் அதிக மழை, அதனால் வசந்த காலத்தில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள், சீக்கிரமாக காட்டுத்தீ உருவாகும் அபாயம் மேலும் கூடுதல் வறட்சி ஆகியவற்றை கனடா எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள் அவர்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4af8adc3-9cf4-48d6-b272-07fb9cdd7421/26-6a9fdf5852bae.webp' /></p><p>
பரந்த, வளமான புல்வெளி சமவெளிகளில் பயிர்களை வளர்த்து, கால்நடைகளை வளர்க்கும் வழக்கம் கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை ஏமாற்றம் ஏற்படலாம்.&nbsp;</p><p>
ஆக மொத்தத்தில், எல் நினோவால் அதிகரித்த வெப்பம் காரணமாக 2024ஆம் ஆண்டுதான் வரலாற்றிலேயே அதிக வெப்பம் கொண்ட ஆண்டு என்றார்கள்.
</p><p>
ஆனால், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவால், 2027ஆம் ஆண்டு அந்த சாதனையை முறியடிக்கலாம் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T10:11:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி மீது கோரத்தாண்டவமாடிய ஹவுதிகள் : ஏவுகணை தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthi-attacks-injure-73-civilians-in-saudi-1788860471"></link>
            <id>https://ibctamil.com/article/houthi-attacks-injure-73-civilians-in-saudi-1788860471</id>
            <summary type="text">தெற்கு சவூதி அரேபியாவில் உள்ள நகரங்கள் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை குறிவைத்து யேமனின் ஹவுதி குழு நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 73 பொதுமக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு சவூதி அரேபியாவில் உள்ள நகரங்கள் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை குறிவைத்து யேமனின் ஹவுதி குழு நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 73 பொதுமக்கள் காயமடைந்ததாக யேமனில் உள்ள சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி செவ்வாயன்று கூறியது.</p><p>வெளியிடப்பட்டஒரு அறிக்கையில், அப்ஹா, கமிஸ் முஷைத், ஜசான் மற்றும் நஜ்ரான் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொருளாதார வசதிகள் மீது யேமனின் ஹூதி குழு நடத்திய தாக்குதல்களை சவூதி வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.&nbsp;</p><h2>சவுதி எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட தகவல்</h2><p>தெற்கு சவூதி அரேபியாவில் உள்ள எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு தீ விபத்துகள் ஏற்பட்டதாக சவுதி எரிசக்தி அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 Houthis are reportedly firing ballistic missiles and drones at Saudi oil facilities and King Khalid Air Base <a href="https://t.co/sGSdPIZ6lz">pic.twitter.com/sGSdPIZ6lz</a></p>&mdash; Anadolu English (@anadoluagency) <a href="https://x.com/anadoluagency/status/2097124258719674398?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
குறிவைக்கப்பட்ட நிலையங்களில் சில செயல்பாடுகள் இந்தத் தாக்குதல்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் மேலும் கூறியது.
</p><p>
"சிறப்புக் குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியையும், பாதிக்கப்பட்ட இடங்களைப் பாதுகாக்கும் பணியையும் தொடங்கியுள்ளன," என்று அது தெரிவித்தது.</p><p></p><h2>தாக்குதல்களை உறுதிப்படுத்திய ஹவுதி</h2><p>&nbsp;இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், சவுதி அரேபியா மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதை ஏமனின் ஹவுதி குழு செவ்வாயன்று உறுதிப்படுத்தியதுடன், அந்த நாட்டின் உட்பகுதிகளில் தனது நடவடிக்கைகளைத் தொடரப்போவதாகவும் சூளுரைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe266b74-e74d-41fc-ab6f-dacd8f4a3c7a/26-6a9fdf233dbf1.webp' /></p><p>
</p><p>
ஒரு அறிக்கையில், ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, டசின் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தங்கள் குழு ஒரு "பெரிய அளவிலான" இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறினார்.</p><p>



இந்தத் தாக்குதல்கள் "துல்லியமானவை மற்றும் நேரடியானவை" என்றும், குறிவைக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் சரீ குறிப்பிட்டார்.
</p><p>

ஏமனில் சவூதி நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹவுதி செய்தித் தொடர்பாளர் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T10:10:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் அறியப்படும் பிரபலத்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/egyptian-tv-star-sentenced-to-death-1788862415"></link>
            <id>https://news.lankasri.com/article/egyptian-tv-star-sentenced-to-death-1788862415</id>
            <summary type="text">Egyptian TV star pleaded for mercy: எகிப்திய தொலைக்காட்சி நட்சத்திரம் கருணை காட்டும்படி மன்றாடினார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் மரண தண்டன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Egyptian TV star pleaded for mercy: எகிப்திய தொலைக்காட்சி நட்சத்திரம் கருணை காட்டும்படி மன்றாடினார்.
</p><p>போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் கருணை காட்ட வேண்டும் என கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7485653c-5872-456a-9430-ed6d5c31273e/26-6a9fdfd14aca2.webp' /></p><p>
</p><p>செயற்கை போதைப்பொருட்களைத் தயாரித்தல், ஊக்குவித்தல் மற்றும் வர்த்தகம் செய்தல், அத்துடன் உரிமம் இல்லாமல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருத்தல்,</p><p> மற்றும் எடுத்துச் செல்லுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சாரா கலிஃபா மற்றும் மேலும் 11 பேருக்கு தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>குற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான 'மிஷன் இம்பாசிபிள்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் எகிப்தில் நன்கு அறியப்பட்ட 39 வயதான கலீஃபா, கெய்ரோ நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். </p><p>ஆனால், தாம் தவறேதும் செய்யவில்லை என்றே கலீஃபா தொடர்ச்சியாக கூறி வருகிறார். தண்டனை அறிவிப்பின்போது, ​​அவர் கருணை காட்ட வேண்டும் என நீதிமன்றத்தில் அழுதுள்ளார்.</p><p></p><p> </p><p>மரண தண்டனை வழக்குகளில் எகிப்திய சட்டப்படி அவசியமான ஒரு நடைமுறையாக, எகிப்தின் தலைமை முஃப்தியிடம் அவரது மதரீதியான கருத்தையும் நீதிமன்றம் கலந்தாலோசித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. </p><p>இந்தக் கட்டத்தில் தீர்ப்பு இறுதியானதல்ல, மேலும் இது மேல்முறையீட்டிற்கு உட்பட்டது. கலீஃபாவின் குற்றச் செயல்கள் எனக் கூறப்படும் செயல்கள் தொடர்பான 20 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த விசாரணை நடைபெற்றது. </p><p>அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், விசாரணை அதிகாரிகள் 750 கிலோகிராமுக்கும் அதிகமான செயற்கை போதைப்பொருட்களையும், அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89fc3e86-d653-4a9c-8553-0a0ee1b01f9a/26-6a9fdfd1f1254.webp' /></p><p> </p><p>இந்த வழக்கில் கூடுதலாக ஒன்பது பிரதிவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், மேலும் ஏழு பேர் விடுவிக்கப்பட்டனர். </p><p>கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கலீஃபா கைது செய்யப்பட்டார். பயங்கரவாதம், திட்டமிட்ட கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எகிப்தில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. </p><p>கடந்த ஆண்டு மட்டும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக எகிப்திய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான ஆணையம் கூறியுள்ளது. மட்டுமின்றி 23 கைதிகளைத் தூக்கிலிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T10:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகன் சிறையில் ... களத்தில் குதிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rally-in-anuradhapura-led-by-mahinda-rajapaksa-1788852883"></link>
            <id>https://jvpnews.com/article/rally-in-anuradhapura-led-by-mahinda-rajapaksa-1788852883</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f563a342-a320-465c-b856-ef38984ee800/26-6a9fba94db441.webp' /></p><p></p><h2>முன்னதாக&nbsp;நாமல் ராஜபக்ஷ தலைமையில்&nbsp; பேரணி&nbsp; ஏற்பாடு</h2><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:01:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத்தில் வேகமாக மறையும் பனிப்பாறைகள்; சீனா விடுக்கும் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/glaciers-in-tibet-vanishing-rapidly-china-warn-1788861840"></link>
            <id>https://canadamirror.com/article/glaciers-in-tibet-vanishing-rapidly-china-warn-1788861840</id>
            <summary type="text">&amp;nbsp; திபெத்தில் வேகமாக மறையும் பனிப்பாறைகள், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திபெத்தில் வேகமாக மறையும் பனிப்பாறைகள், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>

சீன – நேபாள எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட கடுமையான பனிப்பாறை சரிவுக்கு புவி வெப்பமயமாதலே முக்கிய காரணமாக இருக்கலாம் என சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2233526f-9e24-4ef7-8230-e0dca1e908b1/26-6a9fdd91a8c24.webp' /></p><h2>வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம்</h2><p>

திபெத் பீடபூமியில் கடந்த 60 ஆண்டுகளில் பனிப்பாறைகளின் பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.</p><p>

இதன்படி, அப்பகுதியில் பனிப்பாறைகளின் பரப்பளவு சுமார் 51,000 சதுர கிலோமீற்றரிலிருந்து 39,000 சதுர கிலோமீற்றராகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p>.

மேலும், பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏரிகள் உருவாகியுள்ளதாகவும், இதனால் திடீர் மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
காலநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பனிப்பாறைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T10:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலத்தீவு நீச்சல் குளத்தில் ஜாலி பண்ணும் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nakshathra-nagesh-maldives-with-her-husband-birthd-1788862261"></link>
            <id>https://viduppu.com/article/nakshathra-nagesh-maldives-with-her-husband-birthd-1788862261</id>
            <summary type="text">நக்‌ஷத்ரா நாகேஷ்தமிழ், மலையாள படங்களில் சிறுசிறு ரோலில் நடித்தும் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தொகுப்பாளினியாக இருந்தவர் தான் நடிகை நக்‌ஷத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நக்‌ஷத்ரா நாகேஷ்</h2><p>தமிழ், மலையாள படங்களில் சிறுசிறு ரோலில் நடித்தும் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தொகுப்பாளினியாக இருந்தவர் தான் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ். </p><p>ஜோடி நம்பர் 1 சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் சன் சிங்கர், தி கலட்டா கிரெளன் 2022 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2dbd122-8524-437f-94c8-a7303b69d80f/26-6a9fdf3980b24.webp' /></p><p> </p><p>புலிவால், இரும்பு குதிரை, இந்தஜித், மிஸ்டர் லோக்கல், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நக்ஷத்ரா, 3 ஆண்டுகள் ஒளிப்பரப்பாகிய தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார். </p><p>தற்போது அழகே அழகு சீரியலில் நடித்து வரும் நக்‌ஷத்ரா, தனது கணவர் பிறந்தநாளுக்கு மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்திவிற்கு சென்று நீச்சல் குளத்தில் குளித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdBGdqbP9Jx/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdBGdqbP9Jx/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdBGdqbP9Jx/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Raghav (@raghav_sivaramakrishna)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script>]</p>]]></content>
            <updated>2026-09-08T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு &amp; வெள்ளை நிற சேலையில் போட்டோஷூட்! 'சர்தார் 2' பட நடிகை ஆஷிகா வெளியிட்ட புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-ashika-ranganath-latest-saree-photoshoot-1788861068"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-ashika-ranganath-latest-saree-photoshoot-1788861068</id>
            <summary type="text">கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆஷிகா ரங்கநாத்.


இவர் தமிழில் அதர்வா நடிப்பில் வெளிவந்த &#039;பட்டது அரசன்&#039; திரைப்படத்தின் மூலம் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆஷிகா ரங்கநாத்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79a448bb-ac33-4195-81cb-c95f8098c629/26-6a9fda8fd340f.webp' /></p><p>
</p><p>

இவர் தமிழில் அதர்வா நடிப்பில் வெளிவந்த 'பட்டது அரசன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b055b8f-7034-498d-99ea-f98dc1f599d5/26-6a9fda908c0c3.webp' /></p><p>இதை தொடர்ந்து சித்தார்த்துடன் இணைந்து 'மிஸ் யூ' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d5afb44-afb7-4c78-a3d1-411368a1dd5e/26-6a9fda9142792.webp' /></p><p>இவருடைய மூன்றாவது தமிழ் திரைப்படமாக 'சர்தார் 2' உருவாகியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f83aed-e72e-4b36-90ac-67db83a95faf/26-6a9fdb066d824.webp' /></p><p>


இந்நிலையில், நடிகை ஆஷிகா ரங்கநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு &amp; வெள்ளை நிற சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef516dda-2451-4013-89f4-1eb07a79990d/26-6a9fdb0734ad3.webp' /></p><p> 


இவருடைய இந்த சமீபத்திய போட்டோஷூட் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/196e0473-1872-4202-8abe-5b6a9c826a06/26-6a9fdb07dea99.webp' /></p>]]></content>
            <updated>2026-09-08T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடு இடம்பெறவில்லை; ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டும் - MLA சிந்து கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mla-sindhu-request-eezham-tamil-citizenship-1788861137"></link>
            <id>https://news.lankasri.com/article/mla-sindhu-request-eezham-tamil-citizenship-1788861137</id>
            <summary type="text">
Mla sindhu request eezham tamil citizenship in assembly: இந்தியாவில் ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து எம்.எல்.ஏ சிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>
Mla sindhu request eezham tamil citizenship in assembly: இந்தியாவில் ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து எம்.எல்.ஏ சிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.</p><p>

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, போக்குவரத்து உள்ளிட்ட மானிய கோரிக்கை குறித்த சட்டமன்ற கூட்டத்தில், ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற வலியுறுத்த வேண்டும் என குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து கோரிக்கை வைத்தார்.&nbsp;</p><h2>ஈழத்தமிழர்கள் குறித்த கோரிக்கை&nbsp;</h2><p>

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, போக்குவரத்து உள்ளிட்ட மானிய கோரிக்கை குறித்த கூட்டம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9d6263-ea04-45a6-9e58-59ad07403867/26-6a9fdd8f5f761.webp' />&nbsp;</p><p></p><p>

இதில் பேசிய குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து, தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் குறித்த கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். </p><p>

அவர் கூறும்போது, "நமது ஈழத்தமிழர்கள் நெடுங்காலமாக அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டை தாய்நாடாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால் அவர்களுக்கு நிலையான வாழ்வு இல்லை; குடியுரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.</p><p> ஒன்றிய அரசு கொண்டுவந்த CAA சட்டத்திலும் இலங்கை நாடு இடம்பெறவில்லை. 

யாதும் ஊரும் யாவரும் கேளிர் என்று உரைத்த தமிழ் உறவுகளுக்கு நிலையான வாழ்வு வாழ இங்கு இடமில்லை. </p><p>


ஆகையால், ஈழத்தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று தங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.</p><p>

அவருக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், 'எங்கெல்லாம் தமிழ்மொழி பேசப்படுகிறதோ அவர்கள் அத்தனை பேருமே எங்களது சகோதரர்கள். எனவே ஈழத்தமிழர்களின் நலம் சார்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் அவர்களது அத்தனை கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்' என்று உறுதியளித்தார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/604ce4b2-d058-462d-afe1-c759f82db174/26-6a9fdcc3f260d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T09:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unsanitary-conditions-front-mannar-medical-office-1788860098"></link>
            <id>https://tamilwin.com/article/unsanitary-conditions-front-mannar-medical-office-1788860098</id>
            <summary type="text">மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு முன்பு குப்பைகள் மற்றும்
பொலித்தீன் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு முன்பு குப்பைகள் மற்றும்
பொலித்தீன் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார
சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறிப்பாக, அப்பகுதியில் காணப்படும் கால்வாய்களில் பொலித்தீன் மற்றும் ஏனைய
கழிவுகள் தேங்கி உள்ளதால், மழை நீர் உள்ளிட்ட நீர் முறையாக ஓட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால் நீர் தேங்கி, நுளம்புகள் பெருகுவதற்கான சூழல்
உருவாகியுள்ளது டன், டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக
சுட்டிக்காட்டப்படுகிறது.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
அதேவேளை, குறித்த பகுதியில் கடைகளை நடத்தி வரும் சில வியாபாரிகளால் அதிகளவான
பொலித்தீன் கழிவுகள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாகவும், முறையான கழிவு
முகாமைத்துவம் இல்லாதமையே இந்நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக
இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67e13916-9c63-4796-a005-e95ff6c49be3/26-6a9fdbb936633.webp' /></p><p>
</p><p>
நேற்றைய தினம் தற்காலிகமாக குறித்த வடிகால்கள் துப்புரவு செய்யப்பட்ட போதிலும்
நிரந்தரமாக குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை

சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய இடத்திற்கு முன்பு இவ்வாறான சுகாதார சீர்கேடு
ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:56:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரணியை குழப்பும் நோக்கில் நாமலின் திடீர் கைது! களமிறங்கும் மகிந்த - ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unp-congratulations-rally-joint-mahinda-1788858990"></link>
            <id>https://tamilwin.com/article/unp-congratulations-rally-joint-mahinda-1788858990</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
</p><p>
 ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><h2>நாமல் ராஜபக்ச கைது விவகாரம்&nbsp;</h2><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3624758-0cf3-4fd9-bf15-4ba1f90be91d/26-6a9fd960c3311.webp' />&nbsp;</p><p>

எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில், நடைபெறவுள்ள பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை ஐ.தே.க. விமர்சிப்பது இரட்டை வேட அரசியல்! நிருக்ச குமார சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-the-rajapaksa-family-1788859808"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-the-rajapaksa-family-1788859808</id>
            <summary type="text">நல்லாட்சி அரச காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதையே ஐக்கிய
தேசியக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லாட்சி அரச காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதையே ஐக்கிய
தேசியக் கட்சி விமர்சித்து அறிக்கை வெளியிடுவது அவர்களின் இரட்டை வேடத்தையும்
வெட்கக்கேடான அரசியலையும் வெளிப்படுத்துவதாக 'ஒருமித்த எதிர்க்கட்சியின்' இணை
அழைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்தார்.</p><p>

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் தலதா அதுகோரள
ஆகியோர் சட்டத்தையும் பொலிஸையும் தம்வசம் வைத்திருந்த நல்லாட்சி காலத்தில்,
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள்
மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.</p><h2>வீழ்ச்சியடைந்த ஐதேக</h2><p>ஆனால், தற்போது அந்தக்
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுகளும் சட்ட நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்படும் போது, ஐக்கிய தேசியக் கட்சி அதை விமர்சித்து அறிக்கை
வெளியிடுவது முற்றிலும் முரண்பாடானது.
</p><p>
முன்னர் நாட்டின் பிரதான சக்தியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது
தனது வாக்கு வங்கியை 2 சதவீதத்துக்கும் குறைவாக இழந்து பெரும்
வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3a39e51-1126-404e-804a-4441ef46e50e/26-6a9fd806ce0d4.webp' /></p><p> </p><p>இவ்வாறான கொள்கையற்ற இரட்டை வேட அரசியலாலேயே அந்தக்
கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளதுடன், தற்போது அக்கட்சியில்
இருக்கும் எஞ்சிய உறுப்பினர்கள் கூட வீதியில் இறங்கி நடமாட முடியாத சூழல்
உருவாகியுள்ளது.
</p><p>
மேலும், ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக மக்களும் ஐக்கிய தேசியக் கட்சியின்
ஆதரவாளர்களும் உயிரைப் பணயம் வைத்துப் போராடியே ஆட்சி மாற்றத்தைக்
கொண்டுவந்தனர். </p><p>அவ்வாறு போராடிய ஆதரவாளர்களுக்கு இன்று வரை நீதி
கிடைக்கவில்லை. நாட்டைக் சூறையாடிய ஊழல்வாதிகளுடன் கைகோர்த்துச் செயற்படும்
ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தகைய நடவடிக்கைகளை ஒருமித்த எதிர்க்கட்சி
தொடர்ந்து கண்டிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசிக்குள் நுழையும் குரு: தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் 4 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-transit-in-leo-who-get-career-growth-1788857115"></link>
            <id>https://manithan.com/article/jupiter-transit-in-leo-who-get-career-growth-1788857115</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல்மிக்க கிரகங்களின் சேர்க்கையால் உருவாகு ராஜயோகங்களும் அனைத்து ராசிகளின்...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல்மிக்க கிரகங்களின் சேர்க்கையால் உருவாகு ராஜயோகங்களும் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.</p><p>அந்தகையில், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், வளர்ச்சி, முன்னேற்றம், அறிவு, அதிர்ஷ்டம், செல்வம், கல்வி, குழந்தைகள் மற்றும் தொழிலின் காரணியாக விளங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89649c46-0123-4623-abd1-08f498fd6a1c/26-6a9fd78232d51.webp' /></p><p>இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவதுடன், சனி, ராகு, கேதுவுக்கு அடுத்தபடியாக நீண்ட காலம் ஒரு ராசியில் பயணிப்பவர்.

தற்போது உச்ச ராசியான கடகத்தில் பயணிக்கும் குரு பகவான், அக்டோபர் 31-ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்து, ஜனவரி 25, 2027 வரை அங்கு இருப்பார்.</p><p> பின்னர் வக்ர நிலையில் மீண்டும் கடக ராசியை அடைவார்.

சிம்ம ராசிக்குள் குரு நுழைவதால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் காணப்பட்டாலும், குறிப்பாக&nbsp; இந்த 4 ராசிக்காரர்கள் குருவின் அருளால் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p>[HP4OC7K ]</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மேஷம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3111e19-bdcc-465b-89af-2ab0ea98a78c/26-6a9fd782da31f.webp' /></p><h2>
</h2><p>குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் மேஷ ராசியின் 5-ஆவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். </p><p>குறிப்பாக, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.</p><p> மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். நிதி ரீதியாகவும் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.</p><h2>

கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e04e66a-2ca1-4c66-9374-d8cb0c1ad15c/26-6a9fd7838c419.webp' /></p><h2>
</h2><p>குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் கடக ராசியின் 2-ஆவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும்.&nbsp;</p><p>குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சியும், வியாபாரத்தில் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தானாகவே அமையும்.</p><p>மேலும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு கிடைக்கலாம். அந்த நட்பின் மூலம் நிதி நிலையில் வளர்ச்சியடையக்கூடிய&nbsp; வாய்ப்பு உருவாகும்.&nbsp;</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aed0bf6-fbce-4d89-9d07-f726c423fbda/26-6a9fd78446a32.webp' /></p><p></p><h2>
</h2><p>குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் துலாம் ராசியின் 11-ஆவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள். </p><p>குறிப்பாக, வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாகவும் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் உருவாகும் புதிய தொடர்புகள் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.மொத்தத்தில், தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான காலமாக இருக்கும்.</p><h2>
சிம்மம்
</h2><p>குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் சிம்ம ராசியின் முதல் வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.</p><p> தலைமைத்துவ திறன்களும் மேம்படும். குருவின் அருளால் சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.வேலை அல்லது தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.</p><p>வருமானத்திலும் நல்ல உயர்வு கிடைக்கும். நிதி ரீதியாக அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். குரு பகவானின் ஆசியால் பணப் பிரச்சனைகள் குறைந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b>&nbsp;&nbsp;<p></p><p><br><b></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T09:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788860460"></link>
            <id>https://jvpnews.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788860460</id>
            <summary type="text">&amp;nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p>


இன்று (08) முற்பகல் 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை வரை செல்லுபடியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f41ddb4e-8354-4bd2-b6e7-41bd845ca4db/26-6a9fd82e57b81.webp' /></p><p>
</p><p>
இதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். </p><p>

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T09:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-final-box-office-1788860122"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-final-box-office-1788860122</id>
            <summary type="text">சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் கடந்த மாதம் வெளியான விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்துள்ளோம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் கடந்த மாதம் வெளியான விஸ்வநாத் &amp; <a href="https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vishwanath-and-sons-ott-release-date-official-when-and-where-to-watch-the-suriya-and-mamitha-baiju-starrer-family-entertainer-online/articleshow/133914327.cms" target="_blank">சன்ஸ் </a>திரைப்படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்துள்ளோம். இந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>சூர்யாவின் கம்பேக்</h2><p>

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா இந்த ஆண்டு கருப்பு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்படம் உலகளவில் ரூ. 335 கோடி வரை வசூல் செய்தது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed754761-1066-4819-a5d6-6900f2f599f0/26-6a9fd6df95eef.webp' /></p><p>
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யாவிடம் இருந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்பது இல்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bef348c6-3b34-4575-9649-48c7baab177c/26-6a9fd6de335e6.webp' /></p><p>வெங்கி அட்லூரி மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியான இப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் லாபத்தை எட்டியது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் லாபத்தை எட்டவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><h3>
இறுதி வசூல்
</h3><p>
இந்நிலையில், சூர்யாவின் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 220 கோடி மொத்தமாக வசூல் செய்துள்ளது. கருப்பு ரூ. 335 கோடி, விஸ்வநாத் &amp; சன்ஸ் ரூ. 220 கோடி என ஒரே ஆண்டில் ரூ. 555 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளார் சூர்யா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f65651e-e532-486c-acb8-d23a7255a70b/26-6a9fd6dd78eac.webp' /></p><p></p><h2>

ஜீது மாதவன் - சூர்யா
</h2><p>
கருப்பு மற்றும் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மலையாள இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. அப்படமும் வெளிவந்தால் கண்டிப்பாக இந்த ஆண்டிற்குள் நடிகர் சூர்யா மாபெரும் வசூல் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdb5e1e1-21c6-42d2-9214-8c44748a3114/26-6a9fd6dedf25a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-08T09:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு மிக குறைவு: வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-storage-major-reservoirs-dropped-34-percent-1788854497"></link>
            <id>https://ibctamil.com/article/water-storage-major-reservoirs-dropped-34-percent-1788854497</id>
            <summary type="text">நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் தற்போது காணப்படும் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 34 வீதமாகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் தற்போது காணப்படும் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 34 வீதமாகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p>

கடந்த 24 மற்றும் 48 மணித்தியாலங்களில் மாத்தறை, காலி, மேல் மாகாணம், வடமேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும் கருத்து தெரிவித்த அவர்4, “சில பகுதிகளில் மழைவீழ்ச்சியின் அளவு அதிகரித்துள்ளதுடன், நேற்று அதிகபட்சமாக சுமார் 40 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதுளை பகுதியில் பதிவாகியுள்ளது.</p><p></p><p> </p><h2>வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு&nbsp;</h2><p>அத்துடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளில் 25 முதல் 30 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec9478bc-df7e-44cf-810e-ff505ae8816c/26-6a9fd3338c18a.webp' /></p><p>
</p><p>
வறண்ட வலயத்தின் சில பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. குறிப்பாக, மாதுரு ஓயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான கடும் மழை பெய்துள்ளது.</p><p>

எனினும், இந்த மழைவீழ்ச்சியுடன் பிரதான ஆறுகளின் நீர்மட்டங்களில் குறிப்பிடத்தக்க உயர்வு எதுவும் பதிவாகவில்லை எனவும், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களிலும் பெரியளவிலான அதிகரிப்பு ஏற்படவில்லை.
</p><p>
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, இன்று (08) ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

மேலும், எதிர்வரும் பெரும்போகத்திற்காக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகளவிலான மழைவீழ்ச்சி கிடைக்கும் என” எதிர்பார்ப்பதாகவும் பொறியியலாளர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T09:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அங்கு வேண்டாம் ... இங்கே தயாரியுங்கள்; கனடா நிறுவனத்திற்கு டிரம்ப் போட்ட உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-order-to-the-canadian-company-bombardier-1788851716"></link>
            <id>https://canadamirror.com/article/trump-order-to-the-canadian-company-bombardier-1788851716</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த &#039;போம்பார்டியர்&#039; (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த 'போம்பார்டியர்' (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்திகளை தயாரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க சந்தை வேண்டுமெனில் அவர்கள் இங்குதான் உற்பத்தி செய்ய வேண்டும், அமெரிக்காவை ஒரு 'பிக்பேங்க்' (piggybank) என்ற சொந்த சொத்து போன்று நடத்துவதை நிறுத்த வேண்டும்" என்றும்&nbsp; &nbsp;ட்ரம்ப்,&nbsp;சமூக வலைத்தளத்தில்&nbsp; பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ffc5397-f5ee-4696-a80a-fd4e1a3c730e/26-6a9fb6068a22c.webp' /></p><h2>அமெரிக்கா -கனடா&nbsp; வர்த்தக மோதல்</h2><p>

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வர்த்தக மோதல்கள் வெடித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
</p><p>
கனடா பொருட்கள் மீது ட்ரம்ப் வரி விதித்துள்ளதால், அதற்குப் பதிலடியாக கனடாவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை நடைமுறைப்படுத்தவுள்ளது.
</p><p>
கனடா தனது நாட்டின் வங்கிகளையும், அமெரிக்க நிறுவனங்களையும் குறிப்பாக ( கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் - Gulfstream Aerospace) நிறுவனத்தை தமது சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கவில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>&nbsp;அதேசமயம்&nbsp; &nbsp;போம்பார்டியர் நிறுவனத்தின் 50 வீத வருமானம் அமெரிக்காவில்தான் கிடைக்கிறது.
</p><p>
இந்த நிலையில், ட்ரம்பின் அறிவிப்பு, நெட்ஜெட்ஸ்' (NetJets) போன்ற பெரிய தனியார் ஜெட் வானுார்தி நிறுவனங்களை நேரடியாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-08T09:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/electric-pole-snapped-and-fell-onto-a-lorry-trinco-1788858610"></link>
            <id>https://tamilwin.com/article/electric-pole-snapped-and-fell-onto-a-lorry-trinco-1788858610</id>
            <summary type="text">கந்தளாய் போட்டங்காடு சந்தியில் இடம்பெற்ற விபத்தில், உயர்
அழுத்த மின் கம்பமொன்று முறிந்து லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது
விழுந்ததால் பரபரப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் போட்டங்காடு சந்தியில் இடம்பெற்ற விபத்தில், உயர்
அழுத்த மின் கம்பமொன்று முறிந்து லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது
விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>&nbsp;குறித்த விபத்தானது இன்று (08.9.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>
திருகோணமலையிலிருந்து மாத்தளை நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி, முன்னால்
நிறுத்தப்பட்டிருந்த சிலிண்டர் எரிவாயு ஏற்றிச் சென்ற கண்டெய்னர் வாகனத்தின்
பின்னால் மோதியுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, விபத்தைத் தவிர்ப்பதற்காக சீமெந்து லொறியின் சாரதி மேற்கொண்ட
முயற்சியின்போது, லொறி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/146060a2-a494-46dd-84bd-9de3d26ba7c6/26-6a9fd4634c66b.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பாரிய உயர் அழுத்த மின் கம்பமொன்று முறிந்து, பின்னால் வந்த
மற்றுமொரு லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது விழுந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாடா கெமிக்கல்ஸ் விவகாரம்... கென்யாவில் மக்களிடையே வெடித்த சண்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fight-over-tata-soda-ash-mine-1788859569"></link>
            <id>https://news.lankasri.com/article/fight-over-tata-soda-ash-mine-1788859569</id>
            <summary type="text">Fight over Tata soda-ash mine divides Kenya region: டாட்டாவின் சோடா-ஆஷ் சுரங்க விவகாரம், கென்யப் பகுதியை பிளவுபடுத்தியுள்ளது.

இந்தியாவின் டாடா கெமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fight over Tata soda-ash mine divides Kenya region: டாட்டாவின் சோடா-ஆஷ் சுரங்க விவகாரம், கென்யப் பகுதியை பிளவுபடுத்தியுள்ளது.
</p><p>
இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கென்யா நாட்டிற்குப் பயனளிக்கும் எந்தவொரு பொருளாதார நன்மைகளையும் கொண்டுவரவில்லை என்பதை குறிப்பிட்டு, நூற்றாண்டு கால சலுகையை ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ திரும்பப் பெற்றார்.</p><h2>பிளவுபட்டுள்ளனர்</h2><p>
</p><p>தான்சானியா அருகே மசாய் மேய்ப்பர்கள் வசிக்கும் பகுதியில் சோடா சாம்பலை வெட்டியெடுப்பதற்காகவே, இந்தியப் பெரும் நிறுவனமான டாடா குழுமத்திற்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b32f886-24a4-455a-a60a-37ce960cfd89/26-6a9fd4b354a43.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், சோடா சாம்பலாக மாற்றப்படும் ட்ரோனா கனிமத்தின் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஆதாரமான மகாடி ஏரியைச் சுற்றியுள்ள கிராமவாசிகள், டாடா நிறுவனம் அங்கேயே தொடர வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதில் பிளவுபட்டுள்ளனர். </p><p>நிறுவனத்தின் இரசாயனப் பிரிவு, வறுமையில் வாடும் கஜியாடோ மாவட்டத்தில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு நிதியுதவி அளிக்கிறது, ஒரு மருத்துவமனைக்கு ஊழியர்களை வழங்குகிறது மற்றும் மகாடி நகரில் பயன்படுத்தப்படும் சுத்தமான நீரை வழங்குகிறது. </p><p>அதன் தனியார் இரயில் பாதை, 145 கிலோமீட்டர் (90 மைல்) நீளமுள்ள வழித்தடத்தில் கால்நடைகளுக்கான நீர்நிலைகளுக்கு இலவசமாக நீரை நிரப்புகிறது.</p><p></p><p> மேலும், அது நீண்ட தூரப் பயணங்களுக்கு, சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் வெறும் 0.30 டொலர் கட்டணம் வசூலிக்கும் இரயில் சேவையையும் இயக்குகிறது.</p><p> ஜனாதிபதி ரூட்டோவைப் பொறுத்தவரை, இது போதாது: ஏரியிலிருந்து எடுக்கப்படும் கனிமங்களிலிருந்து தயாரிக்கப்படும் சோடா சாம்பலை, கண்ணாடி, துப்புரவுப் பொருட்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் போன்றவற்றைத் தயாரிக்க உள்நாட்டில் பதப்படுத்துவதற்குப் பதிலாக ஏற்றுமதி செய்து வருவதால், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை மொத்தமாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். </p><p>மார்ச் மாதம் வரையிலான ஓராண்டில் சுமார் 185 பில்லியன் டொலர் கூட்டு வருவாயை ஈட்டியதும், உப்பு முதல் எஃகு மற்றும் கார்கள் வரை அனைத்தையும் தயாரிப்பதுமான டாடா நிறுவனத்தின் 32 நிறுவனங்களுடன் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இயற்கை வளங்களைச் சுரண்டுவது தொடர்பாக சமூகங்கள், அரசாங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே நிலவும் பதற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. </p><p>அதே சமயம், பொருளாதார வல்லுநர்கள் 'வளச் சாபம்' அல்லது அந்த வளத்தை சிறந்த வாழ்க்கைத்தரமாக மாற்றத் தவறுதல் என்று அழைக்கும் ஒரு நிகழ்வைத் தவிர்க்கவும் அவர்கள் முயல்கின்றனர்.</p><h2>வெளியேற்றக் கூடாது</h2><p> </p><p>உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதார நாடாகவும், அங்கு பரிமாறப்படும் ஒவ்வொரு ஐந்து குளிர்பான போத்தல்களில் ஒன்றுக்கு டாடா நிறுவனம் கனிமத்தை வழங்குவதாகவும் உள்ள இந்தியாவிற்கு சோடா சாம்பலை ஏற்றுமதி செய்வதன் மூலம், கென்யா அந்த வர்த்தகத்தின் பொருளாதாரப் பலன்களை இழக்கிறது என்று அரசு அதிகாரிகள் வாதிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f26f5cae-0cc7-4e5a-856b-7ca83f70c04d/26-6a9fd4b40cc75.webp' /></p><p> </p><p>மேலும், இது சாத்தியமான தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் நமது பொறியாளர்கள், வேதியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், போக்குவரத்துத் துறையினர், தொழில்முனைவோர்கள் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை ஏற்றுமதி செய்வதற்குச் சமம் என்று தொழில்மயமாக்கல் துறை முதன்மைச் செயலாளர் ஜுமா முக்வானா கூறியுள்ளார். </p><p>மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு மூலப்பொருளையும், அதை இங்கேயே போட்டித்தன்மையுடன் பதப்படுத்தி மாற்றியமைக்க முடியுமா என்று முதலில் ஆராயாமல் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேற்றக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதனிடையே, கென்ய அரசாங்கத்தால் எழுப்பப்பட்ட விடயங்களுக்கு, ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவது குறித்த தகவல்களை வழங்குவது உள்ளிட்டவற்றில் டாடா கெமிக்கல்ஸ் மகாடி லிமிடெட் பதிலளித்துள்ளது என்றும், சுரங்க அமைச்சகத்தின் ஆய்வு மற்றும் மேலதிக வழிகாட்டுதலுக்காகக் காத்திருப்பதாகவும் டாடா கெமிக்கல்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த ஆண்டு, டாடா நிறுவனம் சுமார் 57 மில்லியன் டொலர் மதிப்புள்ள சோடா சாம்பலை ஏற்றுமதி செய்தது. தலைநகரான நைரோபிக்கு சேவை வழங்கும் நிறுவனம் உட்பட, குடிநீரின் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையை ஒழுங்குபடுத்துவதற்காக நீர் பயன்பாட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனத்தின் ஒரே உள்நாட்டு உற்பத்தியாளர் இதுவே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a5e1f5e-68f5-4909-b165-afb957b01ab2/26-6a9fd4b4b755e.webp' /></p><p> </p><p>இன்னொருபுறம், நீண்ட காலமாகச் செலுத்தப்படாத நில வரிகளாக 12.2 பில்லியன் ஷில்லிங் (94 மில்லியன் டொலர்) தொகையை கோரும் கஜியாடோ (Kajiado) மாவட்ட நிர்வாகத்துடனான சர்ச்சையிலும் டாடா நிறுவனம் சிக்கியுள்ளது. </p><p>ராயல்டி கட்டணங்களைச் செலுத்தத் தவறியதையும், பிற ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதையும் காரணம் காட்டி, டாடா நிறுவனத்தின் செயல்பாடுகளை இடைநிறுத்துமாறு கென்யா அரசாங்கம் ஜூலை மாதம் உத்தரவிட்டது. </p><p>இந்த நிலையில், கென்யாவின் சுரங்கத்துறை அமைச்சகத்தால் எழுப்பப்பட்ட விடயங்களுக்கு, பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவது தொடர்பான தகவல்கள் உட்பட, ஒரு விரிவான பதிலை வழங்கியுள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T09:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் அஜித் பங்குபெறும் கார் பந்தயம் - முதல்வர் விஜய் நேரில் பார்க்க வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-may-to-watch-ajith-car-race-in-uk-visit-1788859142"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-may-to-watch-ajith-car-race-in-uk-visit-1788859142</id>
            <summary type="text">cm vijay to watch ajith car race in uk visit: பிரித்தானியா செல்ல உள்ள முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்க வாய்ப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay to watch ajith car race in uk visit: பிரித்தானியா செல்ல உள்ள முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p><h3> 

அஜித்தின் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பார்க்க வாய்ப்பு </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி அரசுமுறை பயணமாக பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82f72776-0e80-4383-9874-bc34d249ebcb/26-6a9fd3076baa7.webp' /></p><p> 

அவருடன் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றும் பிரதானியாவிற்கு செல்ல உள்ளது.</p><p> 

செப்டம்பர் 16 ஆம் திகதி வரை பிரித்தானியாவில் இருக்க உள்ள முதல்வர் விஜய், தொழில்துறையினர் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

 இந்த பயணத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்ளும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேரில் பார்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>

பிரித்தானியாவில் உள்ள Silverstone Circuit ல் வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் MICHELIN LE MANS CUP கார் பந்தயம் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b4d542-932b-4a31-83de-f670619c012d/26-6a9fd3081dc17.webp' /></p><p>

இதில் நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேசிங் அணியின் பங்குபெற உள்ளது. இதற்காக அஜித்குமார் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.</p><p>

சமீபத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டா முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் எனவும், ஃபார்முலா உள்ளிட்ட பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். </p><p> 

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்தார். </p><p>

இந்நிலையில், முதல்வர் விஜய்யின் அதிகாரபூர்வ பயணத்திட்டத்தில் இந்த நிகழ்வு இருக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. </p><h3>

பிரித்தானிய பயணம் தள்ளிப்போகவும் வாய்ப்பு</h3><p>

அதேவேளையில் , முதல்வர் விஜய்யின் பிரித்தானிய பயணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

செப்டம்பர் 11 முதல் 13 வரை டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசிய பிரதமர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியா வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6d37615-3ae2-46d2-9597-6401c097bdce/26-6a9fd308c94ad.webp' /></p><p>

13 ஆம் திகதி மாநாடு முடிந்த பின்னர் அவர் சென்னை வந்து முதல்வர் விஜய்யை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

இந்நிலையில், மலேசிய பிரதமரை சந்திப்பதற்காக முதல்வர் விஜய் சென்னையில் இருக்க வேண்டும் என்பதால், பிரித்தானிய பயணத்தை ஒத்திவைக்குமாறு ஆளுநர் அர்லேகர் முதல்வர் விஜய்யை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p> 

முதல்வர் விஜய் பிரித்தானியா சென்று அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் கண்டு களிப்பாரா அல்லது பயணம் ஒத்திவைக்கப்படும் என்பது ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T09:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கியம் முதல் அழகு வரை; டிராகன் பழத்தின் நன்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-and-beauty-tips-benefits-of-dragon-fruit-1788859254"></link>
            <id>https://jvpnews.com/article/health-and-beauty-tips-benefits-of-dragon-fruit-1788859254</id>
            <summary type="text">&amp;nbsp; தற்போது சந்தைகளில் பெருமளவில் விற்பனையாகும் டிராகன் பழம் (Dragon Fruit), தனது ஈர்க்கக்கூடிய தோற்றத்தால் மட்டுமல்லாமல், உடலில் பல அற்புத மாற்றங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தற்போது சந்தைகளில் பெருமளவில் விற்பனையாகும் டிராகன் பழம் (Dragon Fruit), தனது ஈர்க்கக்கூடிய தோற்றத்தால் மட்டுமல்லாமல், உடலில் பல அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும் மருத்துவ நன்மைகளையும் வழங்குகின்றது.</p><p>
 கள்ளிச்செடி குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பன அதிகளவில் நிறைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13f01ba6-8f01-47ab-8cc4-4fdd5d43a18a/26-6a9fd377ab5aa.webp' /></p><h2>&nbsp;ஆரோக்கிய&nbsp; நன்மைகள்</h2><p>
</p><p>
டிராகன் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபிளவனாய்டுகள் அதிகளவில் காணப்படுவதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.</p><p> 

பருவகாலத் தொற்றுகள், சளி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து உடலைப் பாதுகாப்பதோடு, வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வழிவகுக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e58b8c3-0e61-46d0-86b6-b115b8ddbb94/26-6a9fd378681df.webp' /></p><p>

இதில் உள்ள குறைந்த அளவு கலோரிகள் மற்றும் நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. </p><p>

 இதன் கருப்பு நிற விதைகளில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30da72b9-b579-47be-afa2-93d6eeb504fd/26-6a9fd37921dd8.webp' /></p><p>

டிராகன் பழத்தில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் பிரச்சினையை எளிதில் தீர்க்கிறது.
</p><p>
 இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமச் செல்களைப் புதுப்பித்து, வயதான தோற்றத்தைத் தடுத்து இளமையுடன் தோற்றபொலிவை பேணவும் டிராகன் பழம் உதவுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-08T09:17:49+00:00</updated>
        </entry>
    </feed>
