<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T12:24:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வம்சாவளி இளைஞர் சாலை விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-man-dies-in-australia-road-crash-1789474842"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-man-dies-in-australia-road-crash-1789474842</id>
            <summary type="text">Indian origin man dies in Australia crash: இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த விபத்தொன்றில் பலியானார்.


இந்தியாவின் பஞ்சாப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian origin man dies in Australia crash: இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த விபத்தொன்றில் பலியானார்.</p><p>


இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ் ஷர்மா, தன் மனைவி மகள்களுடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்தார்.
</p><h3>
சாலை விபத்தில் பலி
</h3><p>
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி இரவு 9.40 மணியளவில், தலைநகர் கான்பெர்ரா அருகே பயணித்துக்கொண்டிருந்த ஷர்மாவின் கார் மீது ட்ரக் ஒன்று மோதியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3554e185-8b18-4f7d-956f-e41791d11907/26-6aa9381ba51c1.webp' /></p><p>
ஷர்மா விபத்தில் படுகாயமடைந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல், ஷர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
மருத்துவத் துறையில் பணியாற்றிவந்த ஷர்மாவுக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளார்கள்.
</p><p>
சோகம் என்னவென்றால், ஷர்மாவின் இரண்டாவது மகள் பிறந்து மூன்று வாரங்கள்தான் ஆகின்றன.
</p><p>
ஷர்மாவின் பெற்றோர் இந்தியாவிலிருக்கும் நிலையில், அவருடைய மரணச் செய்தி அறிந்து அந்தக் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா, பிள்ளையானை போல அர்ச்சுனாவையும் மாற்றி விட்டோம் : மார்தட்டுகிறது மகிந்த தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909</id>
            <summary type="text">&amp;nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக, மகிந்த ராஜபக்ச கருணா அம்மான் மற்றும் பிள்ளையானை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டுவந்து அவர்களின் பாதையை மாற்றியமைத்ததைப் போலவே, அர்ச்சுனா எம்.பி.யின் இந்த புதிய அணுகுமுறையும் நிகழ்ந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;இது தெடார்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
</p><p>




</p><h2>தமிழ்,சிங்கள சமுகத்தை ஒன்றாக வாழவைக்க முயற்சிக்கிறார்</h2><p>அர்ஜுனா எம்.பி. தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவித்தால், அது அவருக்கே நல்லதல்ல. ஏனென்றால், அவர் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக சதி செய்ய மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்கிறார். அது இங்கு எங்களுக்கு முன் அவருக்கே நல்லதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09b6142-7a87-4277-9da7-b923560cda3b/26-6aa91cb334671.webp' /></p><p>
</p><p>





ஆகவே, அந்த மேடையில் இருந்த ஒருவராக, அர்ஜுனாவின் உரை முழுவதும் அவர் வடக்கையும் தெற்கையும் இணைக்க ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்வதையே நான் கண்டேன். ஆகவே, தமிழ் சமூகத்தையும், சிங்கள சமூகத்தையும் சகோதரர்களைப் போல வாழ வைக்க, அல்லது இணைந்து வாழ முயற்சிக்கிறார்.
</p><p>
இப்போது இது சமஷ்டி கேட்பவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? இந்த நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? ஆனால் அர்ஜுனாவின் வரலாற்றைப் பார்த்தால், அர்ஜுனா நாடாளுமன்றத்தில் பேசியவற்றைப் பார்த்தால், அர்ஜுனா ஏன் திடீரென இந்த நிலைக்கு மாறினார்?</p><h2>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச</h2><p> </p><p>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச. வேறு யாருமில்லை. அவர்தான் அர்ஜுனாவை மாற்றினார்.




அவரது தந்தையார்தான் பிள்ளையானை மாற்றினார். அவரது தந்தையார்தான் கருணாவை மாற்றினார். அவர்களை மாற்றி நாட்டின் அரசியலுக்குள் கொண்டுவந்து, அவர்கள் மூலம் அந்த மக்களுக்கு அந்தந்த கிராமப் பகுதிகளை மேம்படுத்த வாய்ப்பளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf86430-34aa-4dc0-a0c2-b82e4077390e/26-6aa91cb27e336.webp' /></p><p> </p><p>கிழக்கு எவ்வாறு அபிவிருத்தி அடைந்தது என்பதை நாம் கண்டோம். ஆனால் கிழக்கிலிருந்து கருணா ஒருபோதும் சமஷ்டியைக் கேட்கவில்லை; அல்லது நாட்டைப் பிரித்து கிழக்கு மாகாணத்தை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பிள்ளையான் கேட்கவில்லை. இப்போது அர்ஜுனாவும் வடக்கை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்காத நிலைக்கு நாமல் ராஜபக்ச கொண்டுவந்திருப்பது ஒரு வெற்றியல்லவா?&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T12:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்: தந்தை குறித்து மகன் கூறிய அந்த விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-father-dies-in-2-month-after-son-become-pm-1789474462"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-father-dies-in-2-month-after-son-become-pm-1789474462</id>
            <summary type="text">Andy Burnham&#039;s father dies less than two months after son becomes Prime Minister: ஆன்டி பர்னாம் பிரதமராகி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரது தந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Andy Burnham's father dies less than two months after son becomes Prime Minister: ஆன்டி பர்னாம் பிரதமராகி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரது தந்தை மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>

ஆன்டி பர்னாமின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.
</p><h3>
பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்</h3><p>

இந்த செய்தி, அதை செய்தியாகப் படிப்பவர்களுக்கு, ஒரு நபரின் தந்தை மரணமடைந்ததைக் குறித்த ஒரு செய்தி போல் தோன்றலாம்.</p><p>

ஆனால், ஆன்டி பர்னாமைப் பொருத்தவரை, அவரது வாழ்வில் அது ஒரு பெரிய இழப்பு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2880bf1e-dc8f-4e0c-9b53-4f3cf50f4e8f/26-6aa936a04200d.webp' /></p><p>

தன் தந்தையை இழந்துவிட்டார் என்பதால் மட்டுமல்ல, ஆன்டி பர்னாம் இன்று பிரித்தானியாவின் பிரதமராக இருக்கிறார் என்றால், அதன் பின்னணியில் முக்கிய நபராக செயல்பட்டவர் அவரது தந்தை என்பதுதான் குறிப்பிடத்தக்க விடயம்!</p><p>

ராய் என அழைக்கப்படும் கென்னத் ராய் பர்னாம் (Kenneth Roy Burnham), ஒரு தொலைத்தொடர்பு பொறியாளராக இருந்தபோது கிளினிக் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் ஆக இருந்த ஐலீனை சந்தித்துள்ளார்.
</p><p>
அதாவது, இருவரும் எளிமையான பின்னணியிலிருந்து வந்தும், தங்கள் மூன்று மகன்களையும் நன்கு படிக்கவைத்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
தன் மகனான ஆன்டி பர்னாமை கேம்பிரிட்ஜ் பல்கலையில் இணைந்து படிக்க உற்சாகப்படுத்தியவரே ராய்தானாம். அது அவருக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும் என ராய் நம்பினாராம்.
</p><p>
அத்துடன், மகன் அரசியலில் ஈடுபட ராய் உற்சாகப்படுத்தியதும் ராய்தானாம்.
</p><p>
சோகம் என்னவென்றால், ராய் பின்னாட்களில் அல்ஸீமர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அதாவது, தன் மகன் அரசியலில் ஈடுபடவேண்டும் என ஆசைப்பட்டவர் ராய், ஆனால், தன் மகன் பிரித்தானிய பிரதமராகும்போது, அந்த விடயம் அவருக்குத் தெரியாது!
</p><p>
தான் பிரதமரானது தன் தந்தைக்குத் தெரியாது என சமீபத்தில் கூறி வருத்தப்பட்டிருந்தார் ஆன்டி பர்னாம்.</p><p>

இந்நிலையில், முதியோர் இல்லம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ராய் பர்னாம், தனது 86ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி இந்த விதியை மீற முடியாது! செப்டெம்பர் 20 முதல் கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wearing-seatbelts-will-be-mandatory-all-vehicles-1789471357"></link>
            <id>https://tamilwin.com/article/wearing-seatbelts-will-be-mandatory-all-vehicles-1789471357</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் அனைத்து ஆசனங்களிலும் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் அனைத்து ஆசனங்களிலும் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
</p><p>
வாகன உற்பத்தியாளர்களால் ஆசன பட்டி பொருத்தப்படாத ஆசனங்களுக்கு அவற்றை பொருத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்யும் வகையில் வெளியிடப்பட்ட 2026 ஜூன் 17ஆம் திகதி இலக்கம் 2493/19 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்ற அனுமதி கிடைத்துள்ளது.</p><h2>&nbsp;அதிவேக நெடுஞ்சாலை</h2><p>
</p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், 2011ஆம் ஆண்டு ஒகஸ்ட் 3ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 1717/14 கொண்ட மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலைகள்) விதிமுறைகள் திருத்தப்பட்டு, 2025 செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2455/29 கொண்ட வர்த்தமானி மூலம் ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74e6a36f-5770-40f2-a746-635f59140777/26-6aa935da27088.webp' /></p><p>
இதனைத் தொடர்ந்து, ஆசன பட்டிகளை பொருத்துவதற்காக 3 மாத கால சலுகை வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த சலுகைக் காலம் 2025 டிசம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.</p><p>

எனினும், பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, இந்த சலுகைக் காலம் மீண்டும் 2026 மார்ச் 20ஆம் திகதி முதல் ஜூன் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.</p><p>

இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது கட்டாயமாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி எரிபொருள் குழாய் முடக்கம்: மசகு எண்ணெய் விலை பீப்பாய் 108 டொலரைத் தாண்டியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-fuel-pipeline-shutdown-1789473222"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-fuel-pipeline-shutdown-1789473222</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய - மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக்
குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகச் சந்தையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய - மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக்
குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகச் சந்தையில்
மசகு எண்ணெய்யின் விலை இரு சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இதன்மூலம், பிரெண்ட் ரகக் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை. 108.18 அமெரிக்க
டொலராக உயர்ந்துள்ளது.</p><h2>விநியோகத் தடை</h2><p>
</p><p>
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக்கிய ஆயுதமேந்திய குழுக்களால்
முன்னெடுக்கப்பட்ட தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த
விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தாமல் மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதற்குச் சவூதி
அரேபியா பயன்படுத்தி வந்த பிரதான பாதையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a14193-a389-4458-ba4d-8b263cb1f97a/26-6aa9354407bfc.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல்கள் மற்றும் சேதங்கள் காரணமாகச் சர்வதேசச் சந்தைக்கான
சவூதியின் மசகு எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதப் பற்றாக்குறை ஏற்படும்
அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>பாதையைச் சீரமைக்கும் பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
தற்போதைய சூழ்நிலையில், இந்தப் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நிறைவடையச் சில
வாரங்கள் வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அத்துடன் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தும் கணிசமாகக்
குறைந்துள்ளதால், மத்திய கிழக்கில் நிலவும் இந்த தீவிரச் சூழல் தொடருமாயின்,
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் அதிகரித்து ஒரு பீப்பாய் 120 முதல்
130 டொலர் வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு தேடி சென்ற பொலிஸாருக்கு அரிவாளால் வெட்டுவதாக மனைவி மரண அச்சுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-issues-death-threat-to-police-1789474135"></link>
            <id>https://jvpnews.com/article/wife-issues-death-threat-to-police-1789474135</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை, குறித்த வீட்டின் உரிமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை, குறித்த வீட்டின் உரிமையாளரான மனைவி அரிவாளால் (வெட்டியால்) வெட்டிவிடுவதாக மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் , 3,200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அதே வீதியில் வசிக்கும் (தம்பதியினர்) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a928412-0d14-4d43-b7b7-3dd2cefca974/26-6aa935593d346.webp' /></p><h2>வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வர்த்தகம்</h2><p>
</p><p>
 கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அநுராதபுரம் ஜயந்தி குறுக்கு வீதியில் வசிக்கும் தம்பதியினர் ஆவர்.
</p><p>
அநுராதபுரம் தலைமையகப் பொலிஸின் ஊழல் மற்றும் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. குணசேகரவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, சில அதிகாரிகளுடன் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் குறித்த முற்றுகைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
சந்தேகத்திற்கிடமான முறையில் பரிசோதிக்கப்பட வேண்டிய குறித்த வீட்டின் அருகில் பொலிஸ் அதிகாரிகள் சென்றதுடன், வீட்டில் இருந்த சந்தேகநபர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முற்பட்டவேளையில், அவரது மனைவி அரிவாள் ஒன்றை எடுத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.</p><p></p><p>

இதனையடுத்து , குற்றவியல் பலப்பிரயோகம் மேற்கொண்டு அரச கடமைக்குத் தடை ஏற்படுத்தியதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயலி சீரியலில் புதியதாக என்ட்ரி கொடுத்துள்ள பிரபல நடிகை... யார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/new-actress-entry-in-ayali-serial-1789471208"></link>
            <id>https://cineulagam.com/article/new-actress-entry-in-ayali-serial-1789471208</id>
            <summary type="text">அயலி சீரியல்ஜீ தமிழ், தமிழ் சினிமாவில் கலக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று. இந்த தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகியது, அதில் ஒன்று த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அயலி சீரியல்</h2><p>ஜீ தமிழ், தமிழ் சினிமாவில் கலக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று. </p><p>இந்த தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகியது, அதில் ஒன்று தான் அயலி. ஆனந்த் செல்வன் மற்றும் தேஜஸ்வினி இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடிக்க இந்த தொடர் கடந்த வருடம் ஜுன் மாதம் தொங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f2b4dec-9584-4c90-94dd-4e6987f50bc2/26-6aa9345a7d71e.webp' /></p><p>
</p><p>அம்மாவை இழந்த அயலி, தனது சித்தியால் வேலைக்காரி போல் வீட்டில் நடத்தப்படுகிறார், அம்மாவின் வார்த்தைக்காக குடும்பத்தைப் பெரிதாக மதிக்கிறார். அதேசமயம் குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய போலீசாகவும் இருக்கிறார்.
</p><p>குடும்பம் அவரை புரிந்துகொள்கிறதா, அவரை பற்றிய உண்மை வெளிவருகிறதா, தனது அம்மா மீது விழுந்த பழியை அயலி போக்குகிறாரா என்பதை நோக்கிய கதை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56437f8f-f707-4647-b43f-e75dbd703750/26-6aa93459a12bd.webp' /></p><h2>நியூ என்ட்ரி</h2><p>
தற்போது இந்த சீரியலில் புதிய என்ட்ரியாக சன் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களில் நடித்த நடிகை வருகிறார். அவர் வேறுயாரும் இல்லை நடிகை பிரியங்கா தான். இந்த விஷயம் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறிவருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdOsVgISG4b/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdOsVgISG4b/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdOsVgISG4b/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-15T12:05:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய்யின் துறையிலே டெண்டரில் முறைகேடு - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/arappor-iyakkam-alleges-tvk-govt-tender-scam-1789473757"></link>
            <id>https://news.lankasri.com/article/arappor-iyakkam-alleges-tvk-govt-tender-scam-1789473757</id>
            <summary type="text">arappor iyakkam alleges tendar scam in tambaram corporation: முதல்வரின் துறையிலே டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>arappor iyakkam alleges tendar scam in tambaram corporation: முதல்வரின் துறையிலே டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. </p><h3>

முதல்வரின் துறையிலே டெண்டரில் முறைகேடு
</h3><p>
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டவர்களை விட மாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூறி வரும் நிலையில், அவரின் துறையிலே டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04f1ab1-6cb6-41aa-aab1-bd6d059d6166/26-6aa933df1fd9a.webp' /></p><p>

முதல்வர் விஜய்யின் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, அமைச்சர் சரத்தால் திறக்கப்பட்ட அசோக சின்ன சிலைக்கு அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து டெண்டர் விடப்பட்டதாகவும், மேலும் ரூ.45 லட்சத்திற்கு ஊழல் நடைபெறுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> 

இந்த முறைகேடு குறித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வீடியோவில் பேசியுள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு<br><br>தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு… <a href="https://t.co/YxxeSJnoZt">pic.twitter.com/YxxeSJnoZt</a></p>&mdash; Arappor Iyakkam (@Arappor) <a href="https://x.com/Arappor/status/2099744695371104287?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பதிவில், "தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. </p><p>ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.
</p><p> 
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.
</p><h3>
முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள் </h3><p>முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர். </p><p>

இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என… <a href="https://t.co/eaebPAKc5v">pic.twitter.com/eaebPAKc5v</a></p>&mdash; Arappor Iyakkam (@Arappor) <a href="https://x.com/Arappor/status/2099781451738734639?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ஒப்பந்தம் 1 - பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2)&nbsp;</p><p> இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும்.
</p><p>
ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. </p><p>

இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன. </p><p>

ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1) </p><p>தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். </p><p>

ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. </p><p>டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.
</p><h3>
அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு</h3><p> இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. </p><p>

பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.</p><p>
 
மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p> ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. 

இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.
</p><h3>
அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்</h3><p>இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.</p><p>

1.உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை </p><p>
2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை</p><p>
3.DVAC கிரிமினல் வழக்கு </p><p>4.பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment) </p><p>5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting) </p><p>6.டெண்டரில் வெளிப்படைத்தன்மை" என பதிவிட்டுள்ளது. </p><p>

இது குறித்து விசாரணை நடத்தி, இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தவெக ஆதரவாளர்களே சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:03:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 18 பேரின் உயிரைப்பறித்த 37 துப்பாக்கிசூட்டு சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/37-shooting-incidents-reported-so-far-this-year-1789472637"></link>
            <id>https://ibctamil.com/article/37-shooting-incidents-reported-so-far-this-year-1789472637</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர், மருத்தவர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர், மருத்தவர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடக சந்திப்பில் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><h2>கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்</h2><p>இந்த ஆண்டு இதுவரை துப்பாக்கிகள் உட்பட 797 ஆயுதங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 2025-ஆம் ஆண்டில் 2,404 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8281288-f8c1-4278-b45b-06e72b9f42c4/26-6aa9338cc454f.webp' /></p><p>

"2026-09-14 நிலவரப்படி, மொத்தம் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்ரெம்பர் 10 வரை, 14 ரி-56 ரக துப்பாக்கிகள், 31 கைத்துப்பாக்கிகள், 25 சுழல் துப்பாக்கிகள் மற்றும் 797 இதர ஆயுதங்கள் உட்பட மொத்தம் 867 ஆயுதங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>தெஹிவளை சம்பவம்&nbsp;பிரதான சந்தேக நபர் விரைவில் கைது</h2><p> </p><p>2025-ஆம் ஆண்டின் 12 மாதங்களில், மொத்தம் 2,404 ஆயுதங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b52efd-7e5e-4ef0-b38e-8ce9775b3fca/26-6aa9338d781ee.webp' /></p><p>
</p><p>
தெஹிவளை சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முக்கிய சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை விரைவில் கைது செய்வோம் என நம்புகிறோம்."என மேலும் தெரிவித்தார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T12:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்ரிக்க Seychelles பீச்சில் நீச்சல் ஆடையில் நடிகை டாப்ஸி!!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/taapsee-pannu-seychelles-outing-post-video-photos-1789474152"></link>
            <id>https://viduppu.com/article/taapsee-pannu-seychelles-outing-post-video-photos-1789474152</id>
            <summary type="text">டாப்ஸிபாலிவுட் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகை டாப்ஸி. முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி,...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாப்ஸி</h2><p>பாலிவுட் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகை டாப்ஸி. முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி, தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f28913d9-97a9-4906-bb49-cc691e6669e7/26-6aa93572d7ceb.webp' /></p><p>சில மாதங்களில் வெளியான சில படங்களை என் குடும்பத்தினருடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, நான் சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதா? என்று யோசித்தேன் என்று விமர்சித்து பேசினார். </p><p>தற்போது ஆப்ரிக்காவின் Seychelles பீச்சுக்கு சென்றுள்ளார். அங்கு நீச்சல் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்கள் வீடியோவை வெளியிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdTHUlbohci/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdTHUlbohci/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdTHUlbohci/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Taapsee Pannu (@taapsee)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-15T12:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சாரணர் சங்கத்தின் 11வது தேசிய ஜம்போரி : உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதியின் தலைமையில் வெளியிடப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-11th-national-scout-jamboree-1789471995"></link>
            <id>https://ibctamil.com/article/anura-11th-national-scout-jamboree-1789471995</id>
            <summary type="text">இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதி செயலகத்தில் வெளியிடப்பட்டு கையளிக்கப்பட்டது.
</p><p>
இந்நிகழ்வின் போது, உத்தியோகபூர்வ இலச்சினையைக் கொண்ட நினைவுச் சின்னம், தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாயக்கக்காரவால் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
</p><p>
ஹோமாகம், தியகமவில் 2027ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 23 வரை நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு</span></p><p>இந்த ஜம்போரியுடன் இணைந்து, இலங்கை சாரணர் இயக்கத்தின் 115ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இடம்பெறவுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ecdb3c9-753f-47a7-97ad-a79340c5be14/26-6aa931767b1e2.webp' /></p><p> இந்த தேசிய ஜம்போரியில் சுமார் 10,000 உள்ளூர் சாரணர்களும், வெளிநாடுகளிலிருந்து சுமார் 3,000 சாரணர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>இந்தச் சந்திப்பின் போது, தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனாதிபதியை இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
</p><p>
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொசான கமகே, இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதித் தலைமை ஆணையாளர் சட்டத்தரணி கபில கல்யாண பெரேரா, மன்றக் குழுவின் தலைவர் பொறியியலாளர் கமலநாத் ஜினதாச, ஜம்போரியின் இணை ஏற்பாட்டாளர் ஆணையாளர் பொறியியலாளர் அமில் அபிசுந்தர மற்றும் பல சிரேஷ்ட சாரணர் ஆணையாளர்களும் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:59:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதப்படுத்தப்பட்ட டின்மீன் இறக்குமதியில் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/decline-in-canned-fish-imports-1789472802"></link>
            <id>https://tamilwin.com/article/decline-in-canned-fish-imports-1789472802</id>
            <summary type="text">நடப்பு ஆண்டில் பதப்படுத்தப்பட்ட டின் மீன் இறக்குமதி 99.8% அளவில் வீழ்ச்சியுற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம் நடப்பு 2026ம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு ஆண்டில் பதப்படுத்தப்பட்ட டின் மீன் இறக்குமதி 99.8% அளவில் வீழ்ச்சியுற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அதன் பிரகாரம் நடப்பு 2026ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் வெறும் 5.4 மெட்ரிக் தொன்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டிற்கான பதப்படுத்தப்பட்ட மீன் இறக்குமதி 99.8% குறைந்துள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><h2>வீழ்ச்சி</h2><p>
கடந்த ஆண்டுகளின் புள்ளிவிபரங்களை நோக்கும்போது 2021இல் 8,758.1 மெட்ரிக் தொன்களும், 2022இல் 434.0 மெட்ரிக் தொன்களும், 2023இல் 7,904.4 மெட்ரிக் தொன்களும், 2024இல் 4,476.0 மெட்ரிக் தொன்களும் மற்றும் 2025இல் 601.1 மெட்ரிக் தொன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea070d55-f74f-460f-b52f-345a5ee23a11/26-6aa93312d578d.webp' /></p><p>

2025இல் தொடங்கிய இறக்குமதிகளின் சரிவுப் போக்கு தொடர்ந்ததுடன், 2026 ஜனவரி - மே மாதங்களில் அது 5.4 மெட்ரிக் தொன்களாகக் கடுமையாகச் சரிந்தது.
</p><p>
இறக்குமதி செய்யப்படும் அளவுகளில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பதப்படுத்தப்பட்ட மீன்களின் அந்நியச் செலாவணிச் செலவும் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T11:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cpc-not-yet-submitted-a-proposal-fuel-prices-1789471791"></link>
            <id>https://ibctamil.com/article/cpc-not-yet-submitted-a-proposal-fuel-prices-1789471791</id>
            <summary type="text">
எரிபொருள் விலைகள் தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
எரிபொருள் விலைகள் தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், நாடு தற்போது ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருள் இருப்பையே நம்பியுள்ளது என்றும், இந்த நிலையில் விலைகளை திருத்துவது குறித்து எந்தவொரு கலந்துரையாடலும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>உலகளாவிய விலை மாற்றங்கள்</h2><p>
</p><p>
தற்போதைய விலைகளில் எரிபொருளை விற்பனை செய்வதில் சில விநியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்கொள்வதை ஒப்புக்கொண்ட அமைச்சர், அவர்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் மூன்று மாத காலத்திற்குச் சலுகைகளை வழங்கியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90111092-4335-42e6-b439-ad58c370470b/26-6aa931c3db7c7.webp' /></p><p>
</p><p>
 இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்காக திறைசேரியிலிருந்து மொத்தம் 57 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
</p><p>
எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான எதிர்கால முடிவுகள் உலகளாவிய விலை மாற்றங்களைப் பொறுத்தே அமையும் என்று கூறிய அமைச்சர், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கின்றனவா என்பதை மதிப்பீடு செய்த பின்னரே அரசாங்கம் இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-15T11:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mayilathamadu-and-madhavanai-livestock-farmers-1789471297"></link>
            <id>https://tamilwin.com/article/mayilathamadu-and-madhavanai-livestock-farmers-1789471297</id>
            <summary type="text">மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை
வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தின்
மூன்றா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை
வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தின்
மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்றைய தினம் (15.09.2026) சித்தாண்டியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
சித்தாண்டி சந்திக்கு அருகில் முகாமிட்டு மயிலத்தமடு, மாதவனை கால்நடை
பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக
முன்னெடுத்துவரும் அத்துமீறிய செயற்பாடுகள் இதுவரையில் தடுத்து நிறுத்தப்படாத
நிலையில் மேய்ச்சல் தரை காணிகள் இல்லாமல்போகும் நிலையில் கால்நடைகள் மீதும்
தொடர்ச்சியாக தாக்குதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த
நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9905e7d-3d74-4689-9f28-23ed2a496d2d/26-6aa92f9cf1b0d.webp' /></p><p>
இந்த நிலையில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டு பூர்த்தி நாளையொட்டி இந்த கவனயீர்ப்பு போராட்டம் பண்ணையாளர்களினால்
முன்னெடுக்கப்பட்டது.</p><h2>போராட்டம்</h2><p>
இதன்போது மகாவலியே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், கால்நடைகளின் நிலத்தை
அபகரிக்காதே, கால்நடைகளின் மேய்ச்சல் நில அபகரிப்பினை தடுத்து
நிறுத்து, தமிழருக்கு ஒரு சட்டம், சிங்களவருக்கு ஒரு சட்டமா? சட்டத்தினை சமமாக, ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன், மகாவலியே மௌனம்
காப்பது ஏன்? போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.</p><p>இதன்போது கால்நடை பண்ணையாளர்கள் தமது துயரங்களை வெளிப்படுத்தும் வகையில்
அமைக்கப்பட்ட தமது வாடிகளை அத்துமீறிய குடியேற்றவாசிகள் எரித்து மேற்கொள்ளும்
அடாவடித்தனங்களை குறிக்கும்வ கையில் அமைக்கப்பட்ட குடிசையொன்றை எரித்து
போராட்டத்தினை முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1ea38ee-1f2f-41eb-8c12-21623877538a/26-6aa92f9ddb662.webp' /></p><p>
</p><p>அதேபோன்று தமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களை குறிக்கும் 1095
நாளைக்குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தீப்பந்ததினை எரித்து போராட்டத்தினை
முன்னெடுத்ததுடன் ஒரு பண்ணையாளர் பாலை தலையில் ஊற்றி போராட்டத்தினை
முன்னெடுத்தார்.
</p><p>இதன்போது மயிலத்தமடு மற்றும் மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் மூன்று
ஆண்டுகளைக் கடந்து, 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையிலும்,
தங்களுக்கான நிரந்தர தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என பண்ணையாளர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த மே மாதம் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது அளித்த
வாக்குறுதிகள் மற்றும் உத்தரவுகள் இன்னும் அதிகாரிகளால்
நடைமுறைப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. </p><p>கடந்த 12ஆம் மற்றும்
13ஆம் திகதிகளில் மேய்ச்சல் நிலங்கள் சட்டவிரோதமாக உழவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாது போயுள்ள தோடு, உணவின்றி
மாடுகள் இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93653a65-efbb-4b0a-8257-4ae4899c0cd0/26-6aa92f9ec5c8e.webp' /></p><h2>பொலிஸில் முறைப்பாடு</h2><p>
பண்ணையாளர்களின் வாடிகளுக்குள் சட்டவிரோதத் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள்
பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து
பொலிஸில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்
சுமத்துகின்றனர்.</p><p>சட்டம் இருவேறாகப் பிரயோகிக்கப்படுகிறது: தமிழ் மக்கள் அல்லது பண்ணையாளர்கள்
சிறு தவறு செய்தாலும் வனவளத் திணைக்களம் மூலம் உடனடியாகக் கைது செய்யப்படும்
நிலையில், மேய்ச்சல் நிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்கள் மீது எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbe9f8b6-f924-4373-8e3a-febb9044c71a/26-6aa92f9f9bb6d.webp' /></p><p>
</p><p>ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, இன்னும் 5 நாட்களுக்குள் சட்டவிரோத
ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத்
தவறினால், தங்களது அறவழிப் போராட்டத்தைச் "சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக"
மாற்றப்போவதாகப் பண்ணையாளர்கள் பகிரங்க எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p>கால்நடைகளும் வாழ்வாதாரமும் முற்றாக அழிந்துபோனால்
பண்ணையாளர்கள் வீதியில் இறங்கி பிச்சை எடுக்கும் நிலைமையே உருவாகும் என்றும்,
இதற்கு அரசாங்கமும் மகாவலி அதிகார சபையுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும்
இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
இந்தபோராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான
ஞா.சிறிநேசன்,டாக்டர் இ.சிறிநாத்,சிவில் சமூக செயற்பாட்டாளர்களான
எஸ்.சிவயோகநாதன்,அருட்தந்தை லுக்காஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
ஈடுபட்டிருந்ததுடன் பெருமளவான புலனாய்வுத்துறையினர்களும்
குவிக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c298c62-5e85-4bd4-a3e0-6d3a3c8e4f42/26-6aa92fa0742c0.webp' /></p>]]></content>
            <updated>2026-09-15T11:47:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசங்களில் தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemoration-of-flame-of-sacrifice-vavuniya-1789469565"></link>
            <id>https://ibctamil.com/article/commemoration-of-flame-of-sacrifice-vavuniya-1789469565</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் போராளிகள் நலன்புரிச்சங்கம்
மற்றும்,தமிழ்த்தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா பொங்கு
தமிழ் தூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் போராளிகள் நலன்புரிச்சங்கம்
மற்றும்,தமிழ்த்தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா பொங்கு
தமிழ் தூபியில்இன்று அனுஸ்டிக்கபட்டது.
</p><p>
இதன்போது தியாக தீபம் திலீபனின் நினைவு படத்திற்கு மலர்மாலை
அணிவித்து,ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது.</p><p>

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,மாநகரசபை முதல்வர்
சு.காண்டீபன்,பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் மற்றும் பொது அமைப்புக்களின்
பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள்,முன்னாள் போராளிகள் கலந்துகொண்டனர்.</p><h4><b>திருகோணமலை</b></h4><p>தியாகத் தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன்
கோயில் முன்றலில் இன்று செவ்வாய்கிழமை (15) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.</p><p>

இதன்போது தீபச்சுடர் ஏற்றப்பட்டு , உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலியும்
செலுத்தப்பட்டது.

இதில் சமுக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கொண்டமை
குறிப்பிடத்தக்கது.</p><h5><b>துயிலுமில்ல வளாகம்</b></h5><p>தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் துயிலுமில்ல
வளாகத்தில்

தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் துயிலுமில்ல
வளாகத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.</p><p>&nbsp;1987 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 15 ம் திகதி முதல் ஜந்து அம்ச கோரிக்கைகளை
முன்வைத்து அகிம்சை வழியில்பன்னிரெண்டு நாட்கள் உண்ணா நேன்பிருந்து உயிர்
நீத்த தியாக தீபம் திலீபன் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்
இன்று தமிழர்கள்வாழும் தேசமெங்கும் உணர்வெளிச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.</p><p>&nbsp;பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து
வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட
வேண்டும்.
</p><p>
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகள்
அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
</p><p>
தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகப் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்படும்
சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் கிராமங்களில் புதிய பொலிஸ் (காவல்) நிலையங்கள் திறக்கப்படுவது
நிறுத்தப்பட வேண்டும்.
</p><p>
போன்ற ஜந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 1987 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 15
ம் திகதி முதல் 26 ம் திகதி வரை நீராகாரம் ஏதுமின்றி தமிழ் மக்களுக்காக உண்ணா
நேன்பிருந்துதனது உயிரை நீத்த தியாக தீபம் திலீபன் திலீபனின் 39 ஆவது ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வெளிச்சியுடன்
ஆரம்பமாகியுள்ளது.</p><p>&nbsp;அந்தவகையில் தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று
தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.</p><p>&nbsp;தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கான சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை
அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள்
சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து
கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce75a31a-fc03-42e5-a048-36ca9a4d1a05/26-6aa9297fe3ee2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3965430f-b730-4375-86ef-c84234e094b6/26-6aa92980e9e0e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f72b38ef-0353-4973-a6a4-ea1ac3724c48/26-6aa92981a7333.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:42:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் பயிற்சியில் 82% மதிப்பெண்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த மாற்றுத்திறனாளி தாய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/deaf-mute-kp-woman-clears-class-10-exam-at-45-1789471052"></link>
            <id>https://manithan.com/article/deaf-mute-kp-woman-clears-class-10-exam-at-45-1789471052</id>
            <summary type="text">ஸ்ரீநகர்:
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வயதும் உடல் குறைபாடும் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 4...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீநகர்:
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வயதும் உடல் குறைபாடும் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 45 வயது மாற்றுத்திறனாளி பெண்.
</p><p>
வாய் பேசவும், காது கேட்கவும் முடியாத ரேணு ஹன்ஸ், தனது மகனின் உதவியுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி, 82 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b4c0121-9cee-49d8-a5ca-254b188852c4/26-6aa92e4e52605.webp' /></p><p></p><p>
</p><h2>
22 ஆண்டு கனவு
</h2><p>ஜம்மு-காஷ்மீரின் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஹன்ஸ். பிறவியிலேயே வாய் பேசும் மற்றும் காது கேட்கும் திறனை இழந்த அவர், திருமணத்திற்கு முன்பே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அந்தத் தேர்வில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
</p><p>
அதன்பிறகு திருமணம், குடும்பப் பொறுப்புகள் என வாழ்க்கை நகர்ந்ததால், அவரது கல்விப் பயணம் பாதியிலேயே நின்றுவிட்டது. </p><p>இருந்தபோதிலும், பள்ளிப் படிப்பை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற ஆசையை மட்டும் அவர் ஒருபோதும் கைவிடவில்லை.22 ஆண்டுகளாக மனதில் சுமந்த அந்தக் கனவை நனவாக்கும் வாய்ப்பு இறுதியில் அவரது மகன் மூலம் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f5de48c-6c9b-4659-843c-2b24baedc63c/26-6aa92e4f0f7a3.webp' /></p><p><b>

தாய்க்கு ஆசிரியரான மகன்
</b></p><p>ரேணுவின் நீண்ட நாள் ஆசையை அறிந்த அவரது ஒரே மகன் நமன் கவுல், தாயின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்கு தானே ஆசிரியராக மாறினார்.

தற்போது பிளஸ்-2 படித்து வரும் நமன், சிறு வயது முதலே தனது தாயுடன் சைகை மொழியில் உரையாடி வருகிறார்.</p><p> தனது படிப்புக்கு இடையிலும், தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தாய்க்கு சிறப்பு வகுப்புகளை நடத்தினார்.

பாடங்களை சைகை மொழி மூலம் விளக்கியதுடன், தாயின் சந்தேகங்களையும் பொறுமையாகத் தீர்த்து வைத்து, தேர்வை எதிர்கொள்ளும் அளவுக்கு ரேணுவை முழுமையாகத் தயார்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c57d5db1-3a03-4b11-bf22-eae5d2ba20e7/26-6aa92e4fb67e2.webp' /></p><p></p><p><b>
500-க்கு 406 மதிப்பெண்கள்!</b></p><p>ரேணு ஹன்ஸ் ஜம்மு-காஷ்மீர் மாநில வாரியத்தின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்.

சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில், 500-க்கு 406 மதிப்பெண்கள் பெற்று 82 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
</p><p>
தேர்வு மையத்திற்குச் சென்றபோது, தன்னைவிட மிகவும் குறைந்த வயதுடைய மாணவ-மாணவிகளைப் பார்த்து ஆரம்பத்தில் சற்று பயந்ததாக ரேணு தெரிவித்துள்ளார். ஆனால், தனது மகன் அளித்த ஊக்கமும் நம்பிக்கையும் தனக்கு தைரியத்தை அளித்ததாகவும், அதன் பின்னர் நம்பிக்கையுடன் தேர்வை எழுதியதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
</p><p>22 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மகனையே குருவாக ஏற்று 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ள ரேணு ஹன்ஸின் சாதனை பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன்,&nbsp;இந்த இமய சாதனைக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. </p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் வெடித்துச் சிதறியது குளிர்சாதனப்பெட்டி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/karnataka-fridge-blast-fire-four-dead-1789471753"></link>
            <id>https://ibctamil.com/article/karnataka-fridge-blast-fire-four-dead-1789471753</id>
            <summary type="text">இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவியில் , நள்ளிரவில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவியில் , நள்ளிரவில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>

இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை சுமார் 2 மணியளவில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறியது.இதனால் மளமளவென வீடு முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. </p><h2>பட்டாசு வெடிப்பதாகவே நினைத்த&nbsp;அயலவர்கள்</h2><p>வீடு ஒரு சிறிய ஷெட் போன்ற அமைப்பில் இருந்ததால், உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தப்பித்து வெளியே வர வழியின்றி தீ மற்றும் அடர்ந்த புகைக்குள் சிக்கிக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e4aab47-f09d-4f2d-8789-e86ae0f1e8d4/26-6aa92d9b2275b.webp' /></p><p>
</p><p>


விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஊர்வலங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நகரில் தீவிரமாக நடைபெற்று வந்ததால், குளிர்சாதனப் பெட்டி வெடித்த பெரும் சத்தத்தை அயலவர்கள் முதலில் பட்டாசு வெடிப்பதாகவே நினைத்தனர். </p><p>ஆனால், சில நிமிடங்களிலேயே வீட்டில் இருந்து புகை மூட்டமும் தீப்பிழம்புகளும் வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விரைந்து சென்றனர்.



சம்பவ இடத்திலேயே கஜானன் தாமோனே (65), சாரதா தாமோனே (45), பாரதி தாமோனே (50) மற்றும் ரோஷன் தாமோனே (21) ஆகியோர் உயிரிழந்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
















</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI மனிதர்களை அழித்துவிடும் என்ற பயத்தில் ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-google-deepmind-researchers-quit-over-fear-on-ai-1789469182"></link>
            <id>https://news.lankasri.com/article/2-google-deepmind-researchers-quit-over-fear-on-ai-1789469182</id>
            <summary type="text">AI மனித குலத்தையே அழித்து விடும் என்ற அச்சம் தெரிவித்து ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

AI மனித குலத்தையே அழித்து விடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI மனித குலத்தையே அழித்து விடும் என்ற அச்சம் தெரிவித்து ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
</p><h3>
AI மனித குலத்தையே அழித்து விடும் என அச்சம் </h3><p>

AI வளர்ச்சியால் மனிதர்களில் சிலர் வேலை இழப்பை சந்தித்து வரும் சூழலில், இன்னும் சில ஆண்டுகளில் AI மனித குலத்தையே அழிக்கும் சாத்தியமுள்ளதாக முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p> 

Open AI மற்றும் Anthropic ஆகிய 2 நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஜேக்கப் காக்சன் என்ற 27 வயது AI ஆராய்ச்சியாளர், ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, "ஏஐ விரைவில் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளாக மாறும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af36eee-2ea5-40a1-a4e9-6a84d56860e7/26-6aa92200292c3.webp' /></p><p>
AI-யை உருவாக்குபவர்களே, அது இந்த தசாப்தத்தின் முடிவில் நம் அனைவரையும் கொன்றுவிடும் என்று உண்மையாகவே நம்புகிறார்கள். அவர்கள் ஊடகங்களின் முன்பு அறிவுப்பூர்வமாகத் தோன்றும் வகையில் பேசிவிட்டு AI குறித்த பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.</p><p> 

அவரின் கருத்தை தொடர்ந்து விவாதம் எழுந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என முன்னணி AI நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>

ஆனால், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி என இந்த முடிவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். </p><h3>

கூகுள் டீப்மைண்ட் ஊழியர்கள் ராஜினாமா </h3><p>

இந்த சூழலில், AI மனிதர்களை அழித்து விடும் என்ற எச்சரிக்கையுடன் கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தின் முன்னணி AGI பாதுகாப்பு மற்றும் அலைன்மென்ட் ஆராய்ச்சியாளர்களான பிலால் சுஹ்தாய் மற்றும் ஜோஷ் எங்கெல்ஸ் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66bfb4a8-6fdb-405c-afb3-0e3e5f468323/26-6aa921ff7494d.webp' /></p><p>

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிலால் சுஹ்தாய், "நான் சமீபத்தில் கூகிள் டீப்மைண்ட் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தேன். அங்கு நான் ஏஜிஐ பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சியில் பணியாற்றி வந்தேன்.&nbsp;</p><p>

கூகிளில், நான் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை நேரடியாகக் கண்டேன். இந்தத் தொழில்நுட்பத்தின் இயல்பான போக்கைக் கண்டு நானும் மிகவும் கவலைப்படுகிறேன். செயற்கை நுண்ணறிவு நம்மைக் கொல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p> 

கடந்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் முன்னேற்ற வேகம் திகைக்க வைப்பதாக உள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I recently resigned from Google DeepMind, where I worked on AGI safety and alignment research. At Google, I witnessed AI development first hand. I too am extremely concerned by the default trajectory of this technology. I earnestly believe that AI has the potential to kill us…</p>&mdash; bilal 🔶 (@bilalchughtai_) <a href="https://x.com/bilalchughtai_/status/2099592489023734085?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அவை ஓப்பன்ஏஐ-யின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து, யாருடைய விருப்பத்திற்கும் எதிராக, ஹக்கிங்ஃபேஸ் என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தை தன்னிச்சையாக ஹேக் செய்கின்றன.</p><p> 

ஹக்கிங்ஃபேஸ் சம்பவத்தில் ஈடுபட்ட கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு முகவர்களைப் போலவே, தவறாக ஒருங்கிணைக்கப்பட்ட மீயறிவுகள் நமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து, மனிதகுலத்தின் நிரந்தர அதிகார இழப்பு அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும் அபாயகரமான செயல்களைச் செய்யக்கூடும். </p><p> 

என் பார்வையில், இந்த நூற்றாண்டில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை இதுதான்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

கூகுள் டீப்மைண்டின் AGI பாதுகாப்பு குழுவில் பணியாற்றிய ஆராய்ச்சியாளரான ஜோஷ் எங்கெல்ஸ், "நான் 3 வாரங்களுக்கு முன்பு கூகிள் டீப் மைண்டின் ஏஜிஐ பாதுகாப்புக் குழுவிலிருந்து விலகி இதில் சேரவிருக்கிறேன்.</p><p>

கடந்த சில வாரங்களில், செயற்கை மாதிரிகள் ஒன்றுடன் ஒன்று கூட்டுச் சதி செய்வது, நிறுவனங்களை ஹேக் செய்வது, தங்கள் தடயங்களை மறைப்பது, மற்றும் மனிதர்களைச் சமூகப் பொறியியல் மூலம் கட்டுப்படுத்துவது பற்றி நாம் அறிந்து கொண்டோம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I left Google DeepMind&#39;s AGI safety team three weeks ago to join <a href="https://x.com/METR_Evals?ref_src=twsrc%5Etfw">@METR_Evals</a>. To some of my friends and family this seemed like a strange decision: I enjoyed the work I did at GDM and turned down offers from Anthropic and OpenAI. But I made the decision because of how high I…</p>&mdash; Josh Engels (@JoshAEngels) <a href="https://x.com/JoshAEngels/status/2098890712830169115?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பயங்கரமான வாய்ப்பு இருப்பதாக நான் இப்போது நினைக்கிறேன். </p><p>

அதன் சரியான நிகழ்தகவு எனக்குத் தெரியாது, ஆனால் இது உலகின் மிக முக்கியமான பிரச்சனையாக மாறும் அளவுக்கு அது அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T11:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கில் இடம்பெற்ற 5 கொலைகள்! பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-ordered-sivanesathurai-chandrakanthan-1789471791"></link>
            <id>https://tamilwin.com/article/court-ordered-sivanesathurai-chandrakanthan-1789471791</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:35:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jayarathna-herath-join-slfp-1789469853"></link>
            <id>https://tamilwin.com/article/jayarathna-herath-join-slfp-1789469853</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.
</p><p>சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா முன்னிலையில் கட்சியின் இணைந்து கொண்ட ஜயரத்ன ஹேரத், பொல்கஹவெல தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராகவும், குருநாகல் மாவட்டத் தலைவராகவும் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளார்.</p><p>ஜயரத்ன ஹேரத் இதற்கு முன்னர் குருநாகல், பொல்கஹவெல மற்றும் மாவத்தகம தேர்தல் தொகுதிகளில் கட்சியையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையும் அமைப்பாளராகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.</p><h2>கட்சியில் இணைவு</h2><p> </p><p>பின்னர், அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, அக்கட்சியின் யாபஹுவ தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05baa36a-dd09-41a0-99f2-b823babc0680/26-6aa92b258efff.webp' /></p><p>
</p><p>
ஜயரத்ன ஹேரத் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்ட சந்தர்ப்பத்தில், இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவன்ன, பிரதி செயலாளர் ஜகத் புஷ்பகுமார மற்றும் முன்னாள் வடமேல் மாகாண அமைச்சரும் குருநாகல் தொகுதி அமைப்பாளருமான லட்சுமன் வெண்டருவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T11:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன அழுத்தத்தை போக்க கடலை நோக்கி சத்தமிட்ட சென் பிரான்சிஸ்கோ மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/san-francisco-crowns-a-screaming-champion-1789471703"></link>
            <id>https://canadamirror.com/article/san-francisco-crowns-a-screaming-champion-1789471703</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில்,&amp;nbsp; &amp;nbsp;நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலை நோக்கி ஒரே நேரத்தில் உரக்கச் சத்தமிட்ட வினோத நிகழ்வு இடம்பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில்,&nbsp; &nbsp;நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலை நோக்கி ஒரே நேரத்தில் உரக்கச் சத்தமிட்ட வினோத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.</p><p>மக்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்துவதற்கான வித்தியாசமான முயற்சியாக இந்த நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/801c1f2d-6439-4076-9e9f-704dd54f8741/26-6aa92bd8963a7.webp' /></p><h2>கடலை நோக்கி அடிவயிற்றிலிருந்து அலறும் நிகழ்வு</h2><p>

சென் பிரான்சிஸ்கோவின் ஓஷன் பீச் கடற்கரையை ஒட்டியுள்ள ‘விஸ்டா டெல் மார்’ (Vista del Mar )பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
</p><p>
“கடலை நோக்கி அடிவயிற்றிலிருந்து அலறும் நிகழ்வு” என்ற பெயரில் சென் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டேனியல் ஈகன் (Daniel Egan ) என்பவரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>

நவீன வாழ்க்கை முறையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அழுத்தங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வீட்டு வாடகை உயர்வு, செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சியால் உருவாகும் வேலைவாய்ப்பு குறித்த அச்சம், தனிமை, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரச் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன அழுத்தத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துவதற்காக மக்கள் இதில் பங்குபற்றனர்.
</p><p>

இந்த நிகழ்வுக்கு முன்னதாக, குரலின் ஒலி அளவு, நீடிக்கும் காலம் மற்றும் கத்தும் பாணி ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஒலிம்பியா குக்லியெமோட்டோ என்ற பெண் 121.9 டெசிபல் அளவில் உரக்கச் சத்தமிட்டதன் மூலம் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு சிறிய ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
உரக்கச் சத்தமிடும் போட்டிக்கு முன்னதாக, பங்கேற்பாளர்களுக்கு குரல் தசைகளைத் தயார்படுத்தும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இறுதியாக, மாலை வேளையில் போடிடியில் பங்கேற்ற அனைவரும் ஒன்றிணைந்து கடலை நோக்கி ஒரே நேரத்தில் உரக்கக் சத்தமிட்டுள்ளனர்.
</p><p>
நிகழ்வின் நிறைவில், பங்கேற்பாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பழங்களைப் பகிர்ந்து உண்டு, சமூக ரீதியாக ஒன்றிணைந்து இந்த நிகழ்வை நிறைவு செய்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T11:25:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது அரசாங்கம்! எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-rejects-claims-of-diaspora-funding-to-npp-1789468046"></link>
            <id>https://ibctamil.com/article/govt-rejects-claims-of-diaspora-funding-to-npp-1789468046</id>
            <summary type="text">


தேர்தல் பிரசாரத்திற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>


தேர்தல் பிரசாரத்திற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று நிராகரித்துள்ளது. </p><p>

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்படி, அர்ச்சுனா வெளியிட்ட பொய் அறிக்கைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முறையான விசாரணை</h2><p>
</p><p>
அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கூட்டத்தில், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சுனா சமீபத்தில் உரையாற்றினார் எனக் கூறப்படும் சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, இது தொடர்பாகப் காவல்துறையினரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் (CID) முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dcbbe27-062f-4a45-8077-bb922fe87aa8/26-6aa92a8109cac.webp' /></p><p> 

இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T11:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இதுவரையில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்! அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37-shooting-incidents-reported-in-sri-lanka-1789470651"></link>
            <id>https://tamilwin.com/article/37-shooting-incidents-reported-in-sri-lanka-1789470651</id>
            <summary type="text">இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>

பதிவாகியுள்ள 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், இந்த வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட 867 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aaf461f-72ca-4e89-8295-7b2a2fd88e5e/26-6aa929ceb2cd2.webp' /></p><p>

அவற்றில் T-56 ரக துப்பாக்கிகள் 14, கைத்துப்பாக்கிகள் 31, ரிவோல்வர்கள் 25 உள்ளிட்ட ஏனைய ஆயுதங்களும் அடங்குவதாக அவர் கூறினார்.</p><p>அதேவேளை, 2025ஆம் ஆண்டு முழுவதும் 2,404 ஆயுதங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழா தமிழா: என் கணவருக்கு நானே சரக்கு ஊத்திக்கொடுக்கணும்!! நெட்டிசன்கள் புலம்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/tamizha-tamizha-a-gen-z-dreams-of-a-husband-1789471513"></link>
            <id>https://viduppu.com/article/tamizha-tamizha-a-gen-z-dreams-of-a-husband-1789471513</id>
            <summary type="text">ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. சமீபத்திய எபிசோட்டில் ஜென் ஜி தலைமுறை பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. சமீபத்திய எபிசோட்டில் ஜென் ஜி தலைமுறை பெண்கள், தங்களின் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படையாக பேசி பலரது விமர்சனத்தையும் பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce90dba2-fe8a-4cff-808e-645c69dcad5d/26-6aa92b1b31577.webp' /></p><p>நிகழ்ச்சியின் போது பேசிய ஒரு பெண், எனக்கு வரப்போகும் கணவர் மாதம் ரூ. 3 லட்சம் சம்பளம் வாங்க வேண்டும், பிசினஸ் தான் செய்ய வேண்டும், முழு தாடி இருக்க வேண்டும், கேடிஎம் பைக் வைத்திருக்க வேண்டும் என்று கூறியதோடு, அவருக்கு குடிப்பழக்கம் வேண்டாம் என்று பலர் சொல்வார்கள்ம் ஆனால் நானே அவருக்கு மது ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். </p><p>அப்போது பேசிய தொகுப்பாளர் ஆவுடையப்பன், நீங்கள் ஏன் ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்றதற்கு, நான் அவருக்கு ஊட்டிவிட வேண்டும், இந்தப் பழக்கத்தால் நிறைய காதல்கள் பிரிந்து போயிருக்கிறது, நான் யாரையும் காதலிக்கவில்லை, எனக்கு இலக்கே அதுதான் சார், நமக்கு ஒருவர் வருகிறார் என்றால் அவருக்கு எல்லாமே நாமே செய்ய வேண்டும், ஊட்டிவுடுவது முதல் சமைப்பது வரை, சாப்பாடு போடுவதில் இருந்து மது ஊற்றிக் கொடுப்பது வரை எல்லாமே நானே பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார் அப்பெண்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6131e2f7-66e7-4b42-9341-73b14258e85f/26-6aa92b1bdc4ee.webp' /></p><p> </p><p>அதற்கு ஆவுடையப்பன், ஊட்டிவிடுவது, ஓகேம்மா, ஊற்றிக் கொடுப்பது எப்படி சரியாகும் என்று கேட்க, குழந்தையை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். என் வருங்கால கணவருக்கு சரக்கு ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்பது என் கனவு சார், சின்ன வயசில் என் அம்மா, என் அப்பாவுக்கு குடிக்கக்கூடாது என்று கூறிக்கொண்டே இருப்பார், அதனால் என் அப்பா மிகவும் டார்ச்சராகிவிட்டார்.</p><p> அவருக்கு நிறைய நோய்கள் எல்லாம் வந்தது சார், என் கணவர் அதுபோல் ஆகக்கூடாது என்பதற்காக நானே அவருக்கு ஊற்றிக் கொடுக்க நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் அப்பெண். இதனை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">எனக்கு வர போற புருஷனுக்கு 3 லட்சம் சம்பளம் இருக்கணும். இருந்தா அவனுக்கு நானே சரக்கு ஊத்தி குடுப்பேன், அதான் என் கனவு - genz<br>அடடா..என்ன மாதிரியான கனவு <a href="https://t.co/IKEMa6GRsy">pic.twitter.com/IKEMa6GRsy</a></p>&mdash; Nordnomad (@arcot2arctic) <a href="https://x.com/arcot2arctic/status/2099159357082525945?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-15T11:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் சிறைக்கு செல்வதை எவரும் தடுக்கமுடியாது:எதிரணி எம்.பி உறுதிபட தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-cannot-be-stopped-from-going-to-jail-1789469944"></link>
            <id>https://ibctamil.com/article/namal-cannot-be-stopped-from-going-to-jail-1789469944</id>
            <summary type="text">விளக்கமறியலில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அவர் பத்து சிறைச்சாலைகளில் இருப்பதை தடுக்க முடியாது என ஐக்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அவர் பத்து சிறைச்சாலைகளில் இருப்பதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.</p><p> நாட்டை வங்குரோத்து அடையச் செய்த ராஜபக்சவை 2022ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக அமர வைப்பதில் நாட்டு மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நாமலை ஜனாதிபதியாக்கினால் அவர்கள் மக்களே அல்ல</h2><p>2029 ஆம் ஆண்டு நல்ல பிள்ளை என்று கூறி நாமலை ஜனாதிபதியாக்க யாராவது கை ஓங்கினால் அவர்கள் மக்களாக இருக்க முடியாது எனவும் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90770386-92a1-44d6-9f25-8436323fd6b6/26-6aa92753a1ae4.webp' /></p><p>தம்மைப் போல் அல்லாமல் ராஜபக்சாக்களிடம் பணம் இருப்பதால் எந்நேரமும் பேருந்துகளில் மக்களை ஏற்றிக்கொண்டு பேரணிகளை நடத்தலாம் என்றாலும் அதுபற்றி அவ்வளவாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:09:18+00:00</updated>
        </entry>
    </feed>
