<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T07:14:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார வாகனங்கள் குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/green-number-plates-for-electric-vehicles-1788763091"></link>
            <id>https://ibctamil.com/article/green-number-plates-for-electric-vehicles-1788763091</id>
            <summary type="text">நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியுடன் கூடிய சிறப்பு&amp;nbsp; இலக்க பலகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியுடன் கூடிய சிறப்பு&nbsp; இலக்க பலகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.</p><p>

மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் இந்தப் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டரீதியாக செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, ஏனைய வாகனங்களுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிற இலக்கத் தகடுகளை வழங்கும் நடைமுறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மோட்டார் போக்குவரத்து திணைக்களம்</h2><p>

இதனிடையே, பதிவு செய்யப்பட்ட 88,740 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345f7b70-bbfa-49d0-a823-4e017357a6b4/26-6a9e626c042cc.webp' /></p><p>
</p><p>
இதன்படி, 2026 ஜூன் 10ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 56,233 வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளும் இதில் அடங்குகின்றன.
</p><p>
மேலும், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களுக்குரிய புதிய இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-says-karunaninidhi-son-in-law-ask-bribe-1788762091"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-says-karunaninidhi-son-in-law-ask-bribe-1788762091</id>
            <summary type="text">cm vijay says karunanidhi son in law asks bribe: வீராணம் திட்டத்திற்கு டெண்டர் வழங்க கலைஞரின் மருமகன் 2.5% கமிஷன் கேட்டதாக முதல்வர் விஜய் சட்டமன்றத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay says karunanidhi son in law asks bribe: வீராணம் திட்டத்திற்கு டெண்டர் வழங்க கலைஞரின் மருமகன் 2.5% கமிஷன் கேட்டதாக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
</p><h3>
கமிஷன் கேட்ட கலைஞரின் மருமகன்</h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். </p><p>

இதில் பேசிய அவர், "அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்களில் உள்ள தகவல்கள் சிலவற்றை மக்களுக்கு சொல்லனும். 3 பைல்களில் ஒரு சில சாம்பிள் பார்க்கலாமா?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d46ed2c-cd5a-492d-95a9-b44af4380b69/26-6a9e57ecf3d8f.webp' /></p><p> 

1970-ல் வீராணம் திட்டத்திற்கு குழாய்கள் தயாரிக்க சத்யாநாராயணா கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டுமெனில் கமிஷன் தர வேண்டும் என திமுக அரசில் கேட்கப்பட்டதாக அறிக்கையில் உள்ளது. </p><p> 

டெண்டர் வேணும்னா 2.5 சதவீதம் கமிஷன் வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டதாக சர்க்காரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

டெண்டர் 16 கோடிக்கு மதிப்பீடாம். 16 கோடிக்கு 2.5 சதவீதம்னா 40 லட்சம்னு கணக்காம். 

இந்த கணக்கு சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் தான் இருக்கு.&nbsp;</p><p></p><p> 2001ல் இதே அவையில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா மேடமும் இதே சர்க்காரியா விசாரணை கமிஷன் அறிக்கை பற்றி பேசி இருக்கிறார்கள். </p><p>

50 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தை 25 வருஷத்துக்கு முன்னாடி இதே சபையில் எடுத்தோம். 

அப்பதான் எல்லா கூத்து வெளிய வர ஆரம்பிச்சது. அப்படி பார்த்தா அந்த அறிக்கை வந்து பொன்விழா ஆண்டே வந்திருக்கு.</p><p>

கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பு மரியாதை உண்டு. நான் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை, அறிக்கையில் இருப்பதை தான் சொல்கிறேன். லோனுக்கு இஎம்ஐ கட்டுற மாதிரி இன்ஸ்டால்மெண்ட்டில் வாங்கி இருக்காங்க.</p><p> 

1907 இல் இருந்து 1974 வரை மொத்தம் ரூ.27 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கு. 

இந்த 29 லட்சம் மட்டும் இல்ல இந்த முரசொலி கட்டிடம் சொல்லி அதை கட்டியதற்காக எல்லாம் கொடுத்திருக்காங்க. காசா கொடுத்திருக்காங்க, பொருளாக வாங்கி கொடுத்திருக்காங்க" என பேசியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சந்திக்க அடுத்தடுத்து சிறைச்சாலைக்கு சென்ற அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politicians-went-to-prison-another-to-meet-namal-1788763332"></link>
            <id>https://tamilwin.com/article/politicians-went-to-prison-another-to-meet-namal-1788763332</id>
            <summary type="text">தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்திக்க அரசியல்வாதிகள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று வருவதாக தகவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்திக்க அரசியல்வாதிகள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

எயார்பஸ் ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்சவின் நலம்&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் நலம் குறித்து விசாரிப்பதற்காக, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச சிறை வளாகத்திற்கு இன்று காலை சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a5f4ac-e999-4cff-b225-0ace2fc35d63/26-6a9e61d717af1.webp' />&nbsp;</p><p> 

இதனையடுத்து பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவும் நாமல் ராஜபக்சவை சந்திக்க சற்றுமுன் வெலிக்கடை சிறைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் நலன் குறித்து விசாரிப்பதற்காக அவர் வெலிக்கடை சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தனவும் வெலிக்கடை சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நேற்று முன் தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:05:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெறிக்குது சியா என்ட்ரி.. 'ஓம்' திரைப்படத்தில் இருந்து வெளிவந்த நடிகர் மம்மூட்டியின் ஸ்பெஷல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/om-siya-entry-mammootty-special-video-1788764680"></link>
            <id>https://cineulagam.com/article/om-siya-entry-mammootty-special-video-1788764680</id>
            <summary type="text">இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்து வரும் திரைப்படம் &#039;ஓம்&#039;. இப்படத்திற்கு சாய் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'ஓம்'. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். </p><p>இப்படத்திலிருந்து ஏற்கனவே கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் பாடல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாள் என்பதால், 'சியா என்ட்ரி' என குறிப்பிட்டு அவருக்கான ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ:</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sW28DfgQdNM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:04:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோழி மீது வாகனத்தை மோதிய விவகாரம்... கலிபோர்னியாவில் கேரளப் பெண் மீது கொலை வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/california-woman-charged-with-1788764819"></link>
            <id>https://news.lankasri.com/article/california-woman-charged-with-1788764819</id>
            <summary type="text">California woman charged with murder: கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>California woman charged with murder: கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் தனது எஸ்.யு.வி (SUV) வாகனத்தால் தோழி ஒருவர் மீது ஏற்றி அவரை மோதியதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><h2>வன்மத்துடன்</h2><p>
</p><p>ஆகஸ்ட் 28 அன்று நடந்த 35 வயதான அஞ்சனா ஹரியின் மரணம் தொடர்பாக, 32 வயதான அனிலா பேபி மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2202f84-35a4-4e60-af88-eaf13b68935c/26-6a9e629575e5f.webp' /></p><p>
</p><p>அனிலா பேபி முன்யோசனையுடன் கூடிய வன்மத்துடன் அஞ்சனா ஹரியைக் கொலை செய்ததாக அந்தக் குற்றவியல் புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஹரியின் மரணத்தில் பெரும் வன்முறை, ஆயுதப் பயன்பாடு மற்றும் திட்டமிடல் ஆகியவை அடங்கியிருந்தன என்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் அதில் இடம்பெற்றுள்ளன. </p><p>ஆகஸ்ட் 28 அன்று நண்பகலுக்குப் பிறகு மில்பிடாஸில் உள்ள மில் க்ரீக் அபார்ட்மெண்ட்ஸுக்கு அதிகாரிகள் விரைந்ததாகவும், அங்கு தலையில் பலத்த காயம் மற்றும் இரத்தப்போக்குடன் இருந்த அஞ்சனா ஹரி என்ற பெண்ணைக் கண்டதாகவும் மில்பிடாஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>மெர்குரி நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, அஞ்சனா ஹரி சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டார். நீதிமன்றப் பதிவுகளின்படி, அந்த வாகனம் பின்னர் முன்னோக்கிச் சென்று, நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் மீது மோதிவிட்டு, அந்த வளாகத்திலிருந்து தப்பிச் சென்றது. </p><p>சம்பவ இடத்தை ஆய்வு செய்த போக்குவரத்து அதிகாரி, அனிலா பேபி பிரேக் பிடிக்க முயன்றதைக் குறிக்கும் டயர் தடங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். </p><p>இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், நீல நிற டொயோட்டா எஸ்யூவி ஒன்று அஜாக்கிரதையாக ஓட்டப்பட்டு அருகிலுள்ள வால்கிரீன்ஸ் வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைந்ததைக் கண்டதாகத் தெரிவித்தனர். </p><p>பின்னர் அதிகாரிகள் அந்த வாகனத்தை நெருங்கியபோது, ​​அதன் முன்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதையும், அனிலா பேபி இன்னும் உள்ளே இருப்பதையும் கவனித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09e94d4e-d5c1-4267-bb5c-0cc36f9f042e/26-6a9e62962dbd4.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, அனிலா பேபி குழப்பமான நிலையில் காணப்பட்டார் என்றும், அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாமல் இருந்தார், மேலும் அவரது கைகளிலும் கால்களிலும் காயங்களும் இரத்தமும் தெளிவாகத் தெரிந்ததாகவும் பொலிசார் பதிவு செய்துள்ளனர். </p><p>அனிலா பேபியின் இந்தச் செயலுக்கு என்ன காரணம் என்பது வெளிவராத நிலையில், அனிலா பேபி தனது அறைத் தோழியான ஆன் மேத்யூவைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்ட சில கணங்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>அதன்பிறகு, அவர் அஞ்சனாவை கீழே வரவழைத்துவிட்டு, தன் காரை அவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. மூன்று பெண்களும் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர்கள், அஞ்சனா 2021-ல் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T07:04:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது மகன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-arrested-for-killing-father-1788764543"></link>
            <id>https://tamilwin.com/article/son-arrested-for-killing-father-1788764543</id>
            <summary type="text">சொந்தத் தந்தையைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை, உக்குவளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொந்தத் தந்தையைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
மாத்தளை, உக்குவளை - குறிவல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
இச்சம்பவத்தில் உக்குவளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
</p><p>தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே, மகன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
கைது செய்யப்பட்ட 16 வயது சந்தேகநபர் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியாமி விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் விபத்து: 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/at-least-5-dead-after-amazon-cargo-plane-1788743502"></link>
            <id>https://canadamirror.com/article/at-least-5-dead-after-amazon-cargo-plane-1788743502</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி, வாகனங்கள் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி, வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவானில் இருந்து வந்த 'அமேசான் பிரைம் ஏர்' அமைப்பின் போயிங் 767 ரக சரக்கு விமானம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அருகிலிருந்த வீதியில் பயணித்த வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்தது.</p><p>
இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்தும் 2 பேர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/596b9564-fd32-421c-8a69-d17039d0a7aa/26-6a9e0f501b918.webp' /></p><p> </p><p>
விமானத்தின் காக்பிட்டில் சிக்கிய விமானிகள் மற்றும் வாகனங்களில் சிக்கியவர்கள் சுமார் 200 மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டனர். </p><p>
உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது வாகனங்களில் இருந்தவர்களா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
</p><p>இந்த விபத்து காரணமாக மியாமி விமான நிலையத்தில் 160க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 325க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.</p><p>
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. </p><p>
விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழையும் மணிக்கு 48 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்தமாக புதிய கார் வாங்கியுள்ள நடிகை அபர்ணா தாஸ்... வீடியோவுடன் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-aparna-das-buys-new-car-1788762112"></link>
            <id>https://cineulagam.com/article/actress-aparna-das-buys-new-car-1788762112</id>
            <summary type="text">அபர்ணா தாஸ்தமிழ், மலையாளம் மொழிகளில் நிறைய வெற்றிப் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ்.
தமிழில் அவர் நடித்து ஹிட்டான படங்களில் பீஸ்ட், டாட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அபர்ணா தாஸ்</h2><p>தமிழ், மலையாளம் மொழிகளில் நிறைய வெற்றிப் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை <a href="https://www.instagram.com/aparna.das1/" target="_blank">அபர்ணா தாஸ்</a>.
</p><p>தமிழில் அவர் நடித்து ஹிட்டான படங்களில் பீஸ்ட், டாடா உள்ளிட்ட படங்களை கூறலாம். அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தவர் கடந்த 2024ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார், அதன்பிறகும் படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
</p><p>கடைசியாக அபர்ணா தாஸ் நடிப்பில் வதந்தி என்ற வெப் தொடர் வெளியானது, சசிகுமார் நடிப்பில் வெளிவந்த இந்த வெப் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c73f31da-b934-4a35-99a8-29607b4efefa/26-6a9e5b5ddc9ec.webp' /></p><h2>புதிய கார்</h2><p>
படங்கள், போட்டோ ஷுட், குடும்பம் என பிஸியாக இருக்கும் நடிகை அபர்ணா தாஸ் புதியதாக சொகுசு கார் ஒன்று வாங்கியுள்ளார். </p><p>வெள்ளை நிற Luxe Moto காரை வாங்கியுள்ளார், புதிய காரை தனது குடும்பத்துடன் வெடி வெடித்து வரவேற்பு மகிழ்ந்துள்ளார். </p><p>இதோ அந்த வீடியோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dc6TJ4WT3QY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dc6TJ4WT3QY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dc6TJ4WT3QY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aparna Das💃🏻 (@aparna.das1)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-07T07:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி; டேப்போட்டு கட்டிய பணியாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-passenger-behaved-unruly-us-flight-taped-him-up-1788764606"></link>
            <id>https://canadamirror.com/article/a-passenger-behaved-unruly-us-flight-taped-him-up-1788764606</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க உள்நாட்டு விமானம் ஒன்றில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி, விமானப் பணியாளர்களால் அவரது இருக்கையில் டேப்பால் கட்டி வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க உள்நாட்டு விமானம் ஒன்றில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி, விமானப் பணியாளர்களால் அவரது இருக்கையில் டேப்பால் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

கடந்த வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர், உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/144d709c-d2ab-474e-a216-9544f6022f15/26-6a9e61c06bbb9.webp' /></p><p>
</p><p>
டல்லாஸிலிருந்து நியூயோர்க்கிற்கு அருகிலுள்ள நியூவார்க்கிற்குச் சென்ற விமானம் 618, பால்டிமோரில் இறங்க்கிய நிலையில் , அங்கு வந்த எப்.பி.ஐ அதிகாரிகள் அந்த நபரை விமானத்திலிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகின்றது.</p><p>இன்னிலையில்&nbsp;&nbsp;இருக்கையில்&nbsp; பயணி&nbsp; டேப்பால் கட்டி வைக்கப்பட்ட புகைப்படம்&nbsp; சமூகவலைத்தளங்க்களில்&nbsp; வைரலாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சிறையில் அடைத்து வீழ்த்த முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-will-not-down-1788763973"></link>
            <id>https://tamilwin.com/article/namal-will-not-down-1788763973</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்து வீழ்த்தி விட முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்து வீழ்த்தி விட முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>வெலிக்கடை சிறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை பார்வையிட சென்ற போது ஊடகங்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.</p><p>
அரசியலில் மரணிப்பதற்கும் சிறையில் செல்வதற்கு அடைபடுவதற்கு அஞ்சாதவர்களினால் மட்டுமே ஆபத்துக்களை எதிர்நோக்கி முன்னோக்கி செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6298575-7142-496a-aea7-0005f40c9241/26-6a9e5f47149da.webp' /></p><p>
</p><p>துரதிஸ்டவசமாக அவ்வாறு தைரியமானவர்கள் அரசியலில் வெகு சிலரே உள்ளதாகவும் அவ்வாறான தைரியமான ஒருவரே நாமல் ராஜபக்ச எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்த விடயத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்பதே தென்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நாமல் ராஜபக்சவை பொய்யான ஓர் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைப்பதற்கான முயற்சி மூலம் ஜனாதிபதிக்கு இந்த விடயம் புரியவில்லை என்பது புலனாகின்றது என உதய கமன்பில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T06:53:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கம் விலை இன்று சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-in-sri-lanka-dropped-today-1788764117"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-in-sri-lanka-dropped-today-1788764117</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (07) மேலும் 1,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (07) மேலும் 1,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
நேற்று முன்தினம் (05) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை 376,000 ரூபாயாகக் குறைவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df2dc1c7-2383-4549-9082-b18dbdeeef96/26-6a9e5fd751570.webp' /></p><p>

</p><p> தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T06:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்ச் டயலாக், ரீல்ஸ்- உதயநிதி ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-respond-to-cm-vijay-speech-1788763773"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-respond-to-cm-vijay-speech-1788763773</id>
            <summary type="text">தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாக வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாக வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

முதலமைச்சர் விஜய் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
</p><p>
தற்போது தவெக ஆட்சி தான் நடைபெறுகிறது, அதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.</p><p>

முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்தேன், ஒரு கேள்விக்கு கூட பதில் இல்லை.

வியாழக்கிழமை ஓடிவிட்டு திங்கள்கிழமை பதில் சொல்வதாக கூறினார், மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியை போல் தவறான கருத்துகளை ஒப்புவித்துள்ளார் என தெரிவித்தார்.
</p><p>
மேலும் முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம்.
</p><p>
முதலில் பேச அனுமதிக்கிறேன் என கூறிய சபாநாயகர் யாருடைய அழுத்தத்தினாலோ அனுமதியை மறுத்துவிட்டார்.

இதனால் தான் வெளிநடப்பு செய்தோம் என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iF4V7ofTpho" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:51:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் கடற்பரப்பில் தவித்த இலங்கை அகதிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-refugee-in-sea-off-thalaimannar-1788763005"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-refugee-in-sea-off-thalaimannar-1788763005</id>
            <summary type="text">இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட 11 பேருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தினால் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட 11 பேருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

குறித்த சம்பவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள் மணல் தீவுகளில் சிக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


குழந்தைகள் உட்பட 11 பேர் மீட்பு</h2><p>

தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, மணல் தீவுகளில் நின்ற 2 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 5
சிறுவர்கள் அடங்கலாக 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d5a8870-e301-4275-855f-06b4585776da/26-6a9e5c60a30a8.webp' /></p><p> </p><p> 

இதனைத் தொடர்ந்து, இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.</p><p>

இவ்வாறு மீட்கப்பட்ட 11 பேரும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்ட நிலையில், நேற்று(06.09.2026) மன்னார் பதில் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். </p><h2>

நீதிமன்ற உத்தரவு</h2><p>

இதன்போது, மீட்கப்பட்ட 11 பேரில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தலா 2
இலட்சம் ரூபா ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்னார் பதில் நீதிவான், அடுத்த
தவணைக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்கும்போது கிராம சேவகர்களிடம் பதிவு செய்து,
அதற்கான பதிவுகளை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78dc3f70-d035-43b7-99a4-74a12f96322a/26-6a9e5c615de3e.webp' /></p><p> </p><p>அத்துடன், , வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு மன்னார் பதில் நீதிவான்
ஒத்திவைத்தார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்திலிருந்து சென்ற வாகனம் கோர விபத்து; தெய்வாதீனமாக தப்பிய நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horrific-accident-on-the-southern-expressway-1788756018"></link>
            <id>https://jvpnews.com/article/horrific-accident-on-the-southern-expressway-1788756018</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (07) காலை பயணித்த சொகுசு கார் ஒன்று வீதியிலிருந்து விலகி பாதுகாப்பு வேலியில் மோதியதில் விபத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (07) காலை பயணித்த சொகுசு கார் ஒன்று வீதியிலிருந்து விலகி பாதுகாப்பு வேலியில் மோதியதில் விபத்துக்குள்ளானது.
</p><p>


 இந்த விபத்து தொடங்கொட பகுதியில் 32.4 கிலோமீட்டர் மைல்கல் அருகே இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a37d0fb-8bca-4100-a012-5e950d111f35/26-6a9e4034908ea.webp' /></p><h2>தெய்வாதீனமாக தப்பிய நபர்கள்</h2><p>
</p><p>


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கார், வீதி பராமரிப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் மோதிய பின்னர் மையப் பாதுகாப்பு வேலியில் மோதியதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p>



வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
</p><p>


விபத்தில் பாதுகாப்பு வேலி மற்றும் வீதி பராமரிப்புத் தடுப்புகள் சேதமடைந்ததுடன், சொகுசு காரும் பலத்த சேதமடைந்துள்ளது.



இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T06:41:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் - மனோ கணேசன் எம்.பி முழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-defeated-election-itself-mano-ganesan-1788761977"></link>
            <id>https://tamilwin.com/article/government-defeated-election-itself-mano-ganesan-1788761977</id>
            <summary type="text">சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக
வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக
ரீதியிலான தேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக
வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக
ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும் தமிழ்
முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் நான்காவது
தேசிய மாநாடு நேற்றுமுன்தினம்(05.09.2026) இலங்கை மன்றக் கல்லூரியில்
நடைபெற்றது. </p><p>அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்
கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எந்தவித அச்சமும் இல்லை</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும்
மத்தியில் எதிர்க்கட்சிகள் செயற்பட வேண்டியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e94664-008e-4acc-853e-4c3c8f217034/26-6a9e5c5f32917.webp' /></p><p>இரண்டுக்கு மூன்றாக
வளைந்துகொடுக்குமாறு எமக்குக் கூறப்பட்டால், அதற்கு அஞ்சி வளைந்துகொடுக்க
வேண்டிய அவசியமோ, சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியமோ எமக்குக்
கிடையாது. </p><p>எமக்கு எந்தவித அச்சமும் இல்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள
விரும்புகின்றேன்.</p><p>அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்தைப்
பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்தே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
</p><p>அஞ்சுவதும் இல்லை, வளைந்துகொடுப்பதும் இல்லை என்பதில் நாம் மிகவும் உறுதியாக
இருக்கின்றோம்.

வேறுவேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளாகிய எமக்குள் கருத்து
வேறுபாடுகளும் உள்முரண்பாடுகளும் காணப்படலாம். </p><p>ஆனால், தனிப்பட்ட அல்லது கட்சி
நலன்களுக்கு அப்பால் தேசியப் பற்றும் நாட்டின் ஜனநாயக உரிமைகளும் எமக்கு மிக
முக்கியமாகும். அந்த வகையில், மக்கள் நலன் சார்ந்து நாம் கொள்கை ரீதியாக
இணைந்து செயற்படுவதில் எந்தவிதப் பிரச்சினையோ அல்லது தயக்கமோ எமக்கு இல்லை.&nbsp;</p><h2>தேர்தலில் வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பம்</h2><p>அதேவேளை, மக்கள் ஆணையினால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசு ஒன்றைச்
சட்டவிரோதமான முறையிலோ, வன்முறைகள் மூலமாகவோ அல்லது வீதியில் இறங்கி கலவரங்களை
ஏற்படுத்தியோ நாம் ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/851f1f02-395e-4708-a167-3627d0ba9478/26-6a9e5c5fdf8b4.webp' /></p><p>
எமது கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களோ அல்லது கட்சிகளோ வரலாற்று ரீதியாக அவ்வாறான
வன்முறை அரசியலை முன்னெடுத்ததும் இல்லை, அதனை ஆதரித்ததும் இல்லை. </p><p>ஆனால், அரசை
நடத்தி வரும் தற்போதைய ஆட்சியாளர்களே கடந்த காலங்களில் வீதிகளில் இறங்கி
ஆர்ப்பாட்டங்களையும் கலவரங்களையும் செய்து, அன்றைய அரசுகளை நிலைகுலையச்
செய்தனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
</p><p>
எனவே, எமது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து யாரும் தேவையின்றிப்
பதற்றமடையவோ அல்லது தேவையற்ற அச்சம் கொள்ளவோ வேண்டியதில்லை.&nbsp;</p><p>அரசமைப்புக்கு உட்பட்டு, தேர்தல் மூலம் ஜனநாயக வழியிலேயே நாம் இந்த அரசி
வீழ்த்துவோம். அது அரசமைப்பு ரீதியாக எதிர்க்கட்சிகளுக்கும் இந்த நாட்டின்
மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையாகும்.
</p><p>
சரியான முறையில், சட்டபூர்வமான தேர்தல் களத்திலேயே இந்த அரசைத் தோற்கடிப்போம்
என்ற செய்தியை உறுதியாகக் கூற விரும்புகின்றோம்.

தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான நிர்வாக நகர்வுகளும் முடிவுகளுமே, அவர்களைத்
தேர்தலில் வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தித் தரும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T06:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று மாம்பழ திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mango-festival-at-nallur-kandaswamy-temple-1788762788"></link>
            <id>https://jvpnews.com/article/mango-festival-at-nallur-kandaswamy-temple-1788762788</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சப பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் இன்று(7) மாம்பழத் திருவிழா கோலாகலமாக இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சப பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் இன்று(7) மாம்பழத் திருவிழா கோலாகலமாக இடம்பெற்றது.
</p><p>
வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாளான இன்று, சிறப்புமிக்க மாம்பழத் திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23917b7b-ebcf-4421-b7f9-547cd606da17/26-6a9e5aa638203.webp' /></p><h2>புராணங்களில் கூறப்படும் மாம்பழக் கதை</h2><p>

முருகப்பெருமானும் விநாயகப் பெருமானும் அற்புதமான அலங்காரங்களில் எழுந்தருளி, ஆலயத்தின் வெளிவீதியில் ஒன்றாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினர்.</p><p>

புராணங்களில் கூறப்படும் மாம்பழக் கதையை அடிப்படையாகக் கொண்ட தத்துவ நிகழ்வு, நல்லூர் ஆலய முன்றலில் கண்முன்னே நிகழ்த்திக் காட்டப்பட்டது.

உலகைச் சுற்றி வருமாறு கூறப்பட்டபோது, முருகப்பெருமான் தனது மயிலில் உலகை வலம் வரச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f919d48-44f9-4046-b2d5-f524d4c9dee5/26-6a9e5aa6e9677.webp' /></p><p> அதேவேளை, விநாயகப் பெருமான் தனது தாய் தந்தையரான சிவபெருமானையும் பார்வதி தேவியையும் சுற்றி வணங்கி, “தாய் தந்தையே உலகம்” என்ற தத்துவத்தை வெளிப்படுத்தினார்.</p><p>

அதன்பின் ஆலய பிரதம குருவினால் விநாயகப் பெருமானுக்கு மாம்பழம் வழங்கப்பட்டது.

மயிலில் வலம் வந்த முருகப்பெருமான் மீண்டும் ஆலய முன்றலுக்கு திரும்பியபோது, அண்ணனான விநாயகப் பெருமானின் கையில் இருந்த மாம்பழத்தைக் கண்டு கோபமுற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e95bc473-58f6-4ab6-9995-2f02ebfe4d93/26-6a9e5aa7a50e5.webp' /></p><p>
</p><p>
அந்த வேளையில், அலங்கரித்திருந்த ஆடைகளைத் துறந்து, ஆண்டிக் கோலத்தில் முருகப்பெருமான் அருள்காட்சி வழங்கிய , புராணமும் தத்துவமும் கலந்த இந்த அரிய நிகழ்வு காண, பல ஆயிரம் பக்தரகள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T06:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்சேஷனல் நடிகை சாரா அர்ஜுனின் அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-sara-arjun-recent-photos-on-instagram-1788761366"></link>
            <id>https://cineulagam.com/article/actress-sara-arjun-recent-photos-on-instagram-1788761366</id>
            <summary type="text">தெய்வமகள், சைவம் போன்ற திரைப்படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான சாரா அர்ஜுன், துரந்தர் திரைப்படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்து அனைவரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெய்வமகள், சைவம் போன்ற திரைப்படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான சாரா அர்ஜுன், துரந்தர் திரைப்படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இப்படம் உலகளவில் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை.</p><p> துரந்தர் வெற்றியை தொடர்ந்து இந்திய சினிமாவின் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ள சாரா அர்ஜுன், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-07T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமர், இன்டிமேட் சீனுக்கு நான் ரெடி!! தன் ஆசையை சொன்ன நடிகை டாப்ஸி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/taapsee-pannu-on-rejecting-action-films-1788698540"></link>
            <id>https://viduppu.com/article/taapsee-pannu-on-rejecting-action-films-1788698540</id>
            <summary type="text">டாப்ஸிபாலிவுட்டில் போல்ட்டான நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி நடிப்பில் வெளியான கங்காதரி படம் தற்போது ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாப்ஸி</h2><p>பாலிவுட்டில் போல்ட்டான நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி நடிப்பில் வெளியான கங்காதரி படம் தற்போது ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><p> சமீபத்தில் டாப்ஸி அளித்த பேட்டியில், ஒரு நடிகை ஒரு சீரியஸான, ஆக்ஷன் ரோலில் நடித்து ஹிட் கொடுத்தால், அதேமாதிரியான கதையை தூக்கிட்டு வந்துவிடுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d95edcf1-fecd-4b01-93f0-ff5e3aaca182/26-6a9d5faebac47.webp' /></p><p> என்னை ஏன் எப்போதுமே திரில்லர், அக்ஷன், சீரியஸான ரோலில் பூட்டி வைக்கிறீங்க, வேற கோணத்துல என்னை வைத்து யோசிக்கவே மாட்டீங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>கிளாமர், இன்டிமேட்ன்</h2><p>மேலும், எனக்கும் ஒரு அழகான, ரொமாண்டிக் லவ் ஸ்டோரியில் நடிக்கணும்னு ஆசை. திரையில் தாராள கவர்ச்சி காட்டி, ரொமாண்டிக் அண்ட் இண்டிமேட் சீன்களில் நடிக்க வேண்டும் என்று எனது நீண்ட நாள் ஆசை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff319a4-cc75-48fe-8c0c-675f45560416/26-6a9d5faf70794.webp' /></p><p> </p><p>திரையுலகில் எத்தனையோ காதல் படங்கள் வெளியாகிறது. ஆனால் என்னை வைத்து மட்டும் ஏன் ஒரு அழகான காதல் கதையை யாரும் யோசிக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னை பழைய சீரியஸ் டாப்ஸியாக இல்லாமல் முழுக்கமுழுக்க ஒரு கிளாமரான, காதல் நாயகியாக காட்டக்கூடிய நல்ல ரொமாண்டிக் கதைகளுக்காக நான் காத்திருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-07T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய ஆவணங்களுடன் இறுதிக்கட்டத்தில் எயார்பஸ் விவகாரம்! மற்றுமொரு ராஜபக்சவை கைது செய்ய களமிறங்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-case-5-countries-investigation-of-bribery-1788750575"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-case-5-countries-investigation-of-bribery-1788750575</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த விவகாரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள&nbsp;விசாரணை </h2><p> 

இந்நிலையில், அஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச உதவியுடன் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/967c6952-b27e-4958-b1f2-cdfa9fd9fee8/26-6a9e584c51a7b.webp' /></p><p>
</p><p>
அதன்படி, இந்த பரிவர்த்தனை தொடர்பான அனைத்து ஆவணங்கள், மின்னஞ்சல்கள், கணக்கு விவரங்கள் போன்றவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
</p><p>
மேலும், விசாரணையின் போது, ​​நாமல் ராஜபக்சவிற்கு எதிராக கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்யும் எயார்பஸ் (Airbus) ஒப்பந்த ஊழல் வழக்கில், நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த வேளையில், கபில சந்திரசேன மே 08 அன்று மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.</p><p>

கைது செய்யப்பட்ட போது கபில சந்திரசேன நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மற்றும் அதன் பின்னணியில் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.</p><h2>சந்தேகநபர்களுக்கு திறந்த பிடியாணை&nbsp;</h2><p> </p><p>

இதற்கிடையில், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28650489-31c3-4f75-b672-3e511daf1bb2/26-6a9e584d02872.webp' />&nbsp;</p><p>
</p><p>
பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை கைது செய்து நாட்டிற்கு திரும்பக்கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த விசாரணையில், மற்றொரு சந்தேகநபரான ஷமிந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும், கேள்விக்குட்பட்ட எயார்பஸ் பரிவர்த்தனை தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க எயார்பஸ் தாய் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 அதன்படி, விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எயார்பஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 3 முறை அந்நாட்டிற்குச் சென்று 4 வாக்குமூலங்களை அளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p> </p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T06:29:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-permission-granted-to-namal-in-prison-1788759646"></link>
            <id>https://ibctamil.com/article/special-permission-granted-to-namal-in-prison-1788759646</id>
            <summary type="text">தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வீட்டிலிருந்து கொண்டுவரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை சிறை ஊடகப் பேச்சாளர் செனக பல்லேதென்ன கூறியுள்ளார்.</p><p>
</p><p>மேலும், நாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பிரிவில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நாளொன்றுக்கு மூன்று பேர்</h2><p>அத்தோடு நாளொன்றுக்கு மூன்று பேர் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70328116-39a1-41ba-a4e7-6fd403cdaddf/26-6a9e52efeb3ba.webp' /></p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.</p><p>கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையில் தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p>சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான ஒரு பரிவர்த்தனையில், ரூ. 100 மில்லியன் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த விசாரணையின் தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T06:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் கல்வித்துறையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் : அநுர அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/industrial-and-higher-education-universities-in-sl-1788759837"></link>
            <id>https://ibctamil.com/article/industrial-and-higher-education-universities-in-sl-1788759837</id>
            <summary type="text">இலங்கையின் கல்வித் துறையில் எதிர்கால சந்ததியினரை நவீன உலகிற்கு ஏற்பத் தயார்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கல்வித் துறையில் எதிர்கால சந்ததியினரை நவீன உலகிற்கு ஏற்பத் தயார்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>இப்புதிய கல்வி முறையின் கீழ் கல்வி கற்கும் மாணவர்கள் 2032ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைகளை எழுதி வெளியேறவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>"ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி" எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம் நேற்று (06) களுத்துறை மாவட்ட பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>பல்கலைக்கழகங்களை உருவாக்கத் திட்டம்</h2><p>அத்துடன் குறித்த மாணவர்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 2032ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 50 புதிய தொழிற்துறை மற்றும் உயர் கல்விப் பல்கலைக்கழகங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11ba5dea-583e-4b7e-a043-3ea87d0765db/26-6a9e54e464f4e.webp' /></p><p>இந்த நிலையில் களுத்துறை போன்ற மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p>இதேவேளை&nbsp;நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக நகர்த்துவதற்காகப் போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய பிரதான துறைகளில் பல துரிதமான மற்றும் தொலைநோக்குச் சிந்தனையிலான அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாடுகளிடம் எத்தகைய கடன்களையும் பெறாமல் உள்நாட்டு நிதி ஆதாரங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crude-oil-prices-rise-again-in-the-global-market-1788756706"></link>
            <id>https://ibctamil.com/article/crude-oil-prices-rise-again-in-the-global-market-1788756706</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலின் நிலை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர் அதிகரிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலின் நிலை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர் அதிகரிப்பை சந்தித்துள்ளது. </p><p>அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதால், உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் சென்றுவந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தின் தேக்கம் இந்த நிலையை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>இதன்படி, இன்று பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 96.80 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.</p><h2>கடந்த வார ஒப்பீடு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ab88c4e-7dd7-4633-8501-a2c52a53fdfb/26-6a9e5157a2c91.webp' /></p><p> </p><p>இது 0.54 சதவீதம் அல்லது 0.52 டொலர் அதிகரிப்பாகும்.

அதேவேளை, அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.14 டொலராக உயர்ந்துள்ளதுடன், இது 0.72 சதவீதம் அல்லது 0.66 டொலர் அதிகரிப்பாகும்.</p><p>

கடந்த வாரமும் எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியிருந்தது. </p><p>அதன்படி, பிரென்ட் எண்ணெய் விலை 7.8 சதவீதமும், WTI எண்ணெய் விலை 10 சதவீதத்திற்கு அண்மித்த அளவிலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சந்திக்க சிறைச்சாலைக்கு சென்றார் ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shirandhi-rajapaksa-visited-namal-welikada-prison-1788760625"></link>
            <id>https://ibctamil.com/article/shirandhi-rajapaksa-visited-namal-welikada-prison-1788760625</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தாயாருமான ஷிரந்தி ராஜபக்ச சற்று முன் வெலிக்கடை சிறைக்கு சென்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தாயாருமான ஷிரந்தி ராஜபக்ச சற்று முன் வெலிக்கடை சிறைக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.&nbsp;</p><p>

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவின் நலன் குறித்து விசாரிப்பதற்காக அவர் வெலிக்கடை சிறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>கடந்த 4ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நாமல் ராஜபக்ச, விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>

நலம் விசாரிப்பு</h2><p> 
</p><p>சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பாக 800,000 அமெரிக்க டாலர்கள் இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b1ce9ed-dbd1-4d74-ae52-4506aca081aa/26-6a9e56e21eb8d.webp' /></p><p>இதனை தொடர்ந்து, கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், அவரை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.&nbsp;</p><p>இதற்கமைய, அவர் மெகசின் சிறைச்சாலையில் அதிதீவிர பாதுகாப்பு கொண்ட விசேட அறையில் காவலில் வைக்கப்பட்டார். </p><p>

இந்நிலையில், நேற்று முன்தினம், தனது மகனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறைச்சாலைக்கு சென்றிருந்த வேளை, இன்று நாமலின் தாயான ஷிரந்தி ராஜபக்ச அவரை சந்தித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xdG52g_uPcc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-07T06:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த வருவார்....... பேச மாட்டார்....! பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahinda-attending-anuradhapura-meeting-1788749744"></link>
            <id>https://jvpnews.com/article/mahinda-attending-anuradhapura-meeting-1788749744</id>
            <summary type="text">ஸ்ரீலங்கை பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கை பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாகக் கட்சியின் செயற்பாட்டுத் தலைவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், அவர் மக்களுடன் உரையாற்றுவதற்காகப் பிரதான மேடையில் ஏற மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d80206ea-afc5-4fe8-8876-f82ec749a4af/26-6a9e5b1248e69.webp' /></p><p>
அவர் மேடைக்கு முன்னால் மக்களிடையே அல்லது வேறு இடத்தில் அமர்ந்து பேரணியில் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மக்கள் பேரணி 12 ஆம் திகதி உறுதியாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p></p><p> </p><p>

இலஞ்ச ஊழல் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால் ஸ்ரீலங்கை பொதுஜன பெரமுன இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T06:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[CID க்கு பயந்து நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cid-reveals-premalal-jayasekara-leaves-country-1788761708"></link>
            <id>https://jvpnews.com/article/cid-reveals-premalal-jayasekara-leaves-country-1788761708</id>
            <summary type="text">&amp;nbsp; கொலைக் குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொலைக் குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணையின் போதே இத்தகவல் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a752a2a-086d-46cf-92f0-fe47ea625d86/26-6a9e566db25fa.webp' /></p><h2>கொலைக் குற்றச்சாட்டில்&nbsp; &nbsp;மரண தண்டனை</h2><p>
</p><p>
கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்வதைத் தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.</p><p>

இந்த வெளிநாட்டுப் பயணத் தடையைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டிருந்தது.
</p><p>
இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.</p><p>

அந்த உத்தரவுகளுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கச் சென்றபோதே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஓகஸ்ட் மாதமே வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
இருப்பினும், பிரேமலால் ஜயசேகர மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின்னரே இந்த வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-07T06:12:06+00:00</updated>
        </entry>
    </feed>
