<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-30T12:38:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தபாஹி பாடலை ரீகிரியேட் செய்த பிரியங்கா ஜெயின்!! உச்சக்கட்ட கவர்ச்சி தான்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priyanka-m-jain-recreaate-toxic-tabaahi-song-video-1785414562"></link>
            <id>https://viduppu.com/article/priyanka-m-jain-recreaate-toxic-tabaahi-song-video-1785414562</id>
            <summary type="text">பிரியங்கா ஜெயின்சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள். தெலுங்கு தொலைக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியங்கா ஜெயின்</h2><p>சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள். தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா ஜெயின் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a7de50d-6771-44c0-a13e-39760a6c9e69/26-6a6b43a466371.webp' /></p><p>
</p><p>
தமிழ் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சிரீயலில் நடித்து பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
</p><p>
அவர் நடிப்பில் கடந்த ஆண்டு நயணம் என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தன் கணவர் சிவக்குமாருடன் சேர்ந்து டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடலை ரீ-கிரியேட் செய்துள்ளார். </p><p>உச்சக்கட்ட கவர்ச்சியில் இருவரும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbapcB5z7Wc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbapcB5z7Wc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbapcB5z7Wc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Priyanka M Jain (@priyankamjain___0207)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-30T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பாரம்பரிய சுவையை நினைவூட்டும் கோதுமை புட்டு... வெறும் 10 நிமிடம் போதும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/srilankan-style-gothumai-puttu-recipe-1785412805"></link>
            <id>https://manithan.com/article/srilankan-style-gothumai-puttu-recipe-1785412805</id>
            <summary type="text">பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்த விடயம். அந்தவகையில், சில உணவுகள் வெறும் பசியை மட்டுமல்ல, இனிய நினைவுகளையும் நிறைவாக்குகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்த விடயம். அந்தவகையில், சில உணவுகள் வெறும் பசியை மட்டுமல்ல, இனிய நினைவுகளையும் நிறைவாக்குகின்றன. </p><p>அப்படிப்பட்ட பாரம்பரிய உணவுகளில் ஒன்றுதான் இலங்கையின் கோதுமை புட்டு.ஆவியில் வேகவைத்த மென்மையான கோதுமை மாவுடன்&nbsp; சேர்க்கப்படும் துருவிய தேங்காய் என்பன இணையும் போது அது கொடுக்கும் மனதை மயக்கும் மணம்,&nbsp; இவை அனைத்தும் சேர்ந்து ஒவ்வொரு முறையும் மறக்க முடியாத சுவை அனுபவத்தையே ஏற்படுத்திவிடும் என்றால் மிகையாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0771ac-fada-4d33-85ba-31746b17aa11/26-6a6b42a7c1de6.webp' /></p><p></p><p>
காலை உணவாகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும், குடும்பம் ஒன்று கூடும் சிறப்பு நாட்களிலும் அன்புடன் பரிமாறப்படும் இந்த பாரம்பரிய உணவு, தலைமுறைகள் கடந்து இன்றுவரை இலங்கையலர்களின் சமையல் மரபின் பெருமையை எடுத்துரைக்கிறது.</p><p>தேங்காய் பால், மாம்பழம், வாழைப்பழம் அல்லது விருப்பமான கறி வகைகளுடன் சேர்த்து சாப்பிடும்போது இதன் சுவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
</p><p>பாரம்பரியத்தின் மணத்தையும் சுவையையும் நினைவூட்டும் அசல் கோதுமை புட்டை வெறும் பத்தே நிமிடங்களில் எளிமையாகவும் சுவையாகவும் எவ்வாறு செய்யலாம் என இந்த காணொளியில் காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/M1WqdhXInqk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில்லாமல் அவதிக்குள்ளாகும் வவுனியா வடக்கு பிரதேச மக்கள் - ரவிகரன் எம்.பி கொடுத்த வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-of-vavuniya-north-area-suffer-without-roads-1785413834"></link>
            <id>https://tamilwin.com/article/people-of-vavuniya-north-area-suffer-without-roads-1785413834</id>
            <summary type="text">வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாமடு கிராம அலுவலர்
பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், வினாசிகுளம்
பாலத்தையும் நிர்மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாமடு கிராம அலுவலர்
பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், வினாசிகுளம்
பாலத்தையும் நிர்மாணிக்குமாறு அப்பகுதி மக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார்.</p><p> 


இதன்போதே மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>


வீதியில்லாமல் அவதிக்குள்ளாகும் மக்கள்</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாண்டான்குளம் வீதி சீரின்றிக்
காணப்படுவதாலும், அந்த வீதியோடு இணைந்துள்ள வினாசிகுளம் பாலம் இதுவரை நிர்மாணிக்கப்படாமல் காணப்படுவதால் வினாசிகுளம் கிராம மக்கள் பாரிய போக்குவரத்து
இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38e5ba5-f890-45fd-9967-dbd2bedcea25/26-6a6b41474a3e5.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், குறித்த சாண்டான்குளம் வீதியும், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலமும்
சீரின்றிக்காணப்படுவதால் வினாசிகுளம் கிராமத்தில் வசிக்கின்ற 300இற்கும்
மேற்பட்ட குடும்பங்கள் வைத்தியசாலை, பாடசாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைளை
பெறுவதற்கு பாரிய போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்வதாக இதன்போது
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டது.</p><p>


அத்துடன், மழைக்காலங்களில் சாண்டான்குளம் வீதியூடான போக்குவரத்து
முற்றாகத் தடைப்படும் நிலையும் காணப்படுவதாகவும், சேனைப்புலவு கிராமத்தினூடாக 4 கிலோமீற்றர் தூரம் சுற்றி, பலத்த
இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து தமது அத்தியாவசிய தேவைகளை
நிறைவேற்றிவருவதாகவும் வினாசிகுளம் கிராமமக்கள் ரவிகரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 குறித்த வினாசிகுளம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்
பெரியகுளம், மாமடு, பழம்பாசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பலத்த
போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். </p><p>

குறிப்பாக விவசாயத்திற்குரிய
உள்ளீடுகளைக் கொண்டுவருவதிலும், அறுவடைகளை எடுத்துச் செல்வதிலும் பாரிய
போக்குவரத்து நெருக்கடிகள் காணப்படுவதாக எம்.பியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
</p><h2>


கோவிட் - 19 தொற்று காலப்பகுதி இடைநிறுத்தம்</h2><p>
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் கிராமமக்கள் தொடர்ச்சியாக
கோரிக்கை விடுத்துவந்த நிலையில், கடந்தகாலத்தில் அப்பாலத்தினை
நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், நாட்டில் ஏற்பட்ட
கோவிட் - 19 பெருந்தொற்றினைக் காரணங்காட்டி குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள்
இடைநிறுத்தப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2a072d4-934e-4c67-b1b6-5ad41e5561cd/26-6a6b4148255f7.webp' /></p><p> 


எனவே சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்புச்செய்வதுடன், வினாசிகுளம்
பாலத்தினையும் நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>

இந்நிலையில் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், மக்களின் குறைபாடுகளையும்
கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த வீதியைச்
சீரமைப்பது தொடர்பிலும், வினாசிகுளம் பாலத்தினை நிர்மானிப்பது தொடர்பிலும்
தம்மால் கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். 



மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கள விஜயத்தின் போது, 
வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான செ.சுசீலன், த.தனுசன், இலங்கைத்
தமிழசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளைச் செயலாளர் அமலன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T12:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வறட்சி வில்பத்து பூங்கா குளங்கள் வற்றின : பவுசர்கள் மூலம் நிரப்பப்படும் நீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wilpattu-tanks-dry-up-1785413271"></link>
            <id>https://ibctamil.com/article/wilpattu-tanks-dry-up-1785413271</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போது நிலவும் கடும் வறட்சியானது வில்பத்து தேசியப் பூங்காவையும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, கட்டப்பட்ட கொங்கிரீட் குளங்களுக்கு பவுசர்கள்மூலம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போது நிலவும் கடும் வறட்சியானது வில்பத்து தேசியப் பூங்காவையும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, கட்டப்பட்ட கொங்கிரீட் குளங்களுக்கு பவுசர்கள்மூலம் நீர் நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பூங்கா காப்பாளர் ஆர்.டி.டி.டி. சமரநாயக்க தெரிவித்தார்.</p><p>

வில்பத்து தேசிய பூங்காவின் கிழக்கு வலயத்தில் உள்ள மரதன்மடுவ, பெர்சிபெடிவ மற்றும் குக்குல்கடுவ குளங்களில் நீர் படிப்படியாக வறண்டு வருவதால், கொங்கிரீட் குளங்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் நிரப்பப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;ஏனைய குளங்களின் நீர்மட்டம்</h2><p>இருப்பினும், வில்பத்து தேசிய பூங்காவின் மற்ற பகுதிகளில் அமைந்துள்ள குளங்களில் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்றும், எதிர்காலத்தில் வறட்சி நிலைமை மோசமடைந்தால், நீர்மட்டமும் கணிசமாகக் குறையும் என்றும் பூங்கா காப்பாளர் சமரநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd526e3-609c-4c04-a36a-e90096ad58cd/26-6a6b40d21561f.webp' /></p><p>
</p><p>
வில்பத்து தேசிய பூங்கா இலங்கையின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய வனப் பூங்காவாகும். இது புத்தளம், அனுராதபுரம் மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களின் நடுவில் அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் எழும் எலும்புக்கூடுகளின் குரல் உலகிற்குக் கேட்கிறதா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-hear-the-voices-skeletons-rising-semmani-1785412444"></link>
            <id>https://ibctamil.com/article/world-hear-the-voices-skeletons-rising-semmani-1785412444</id>
            <summary type="text">கதைகளிலும் கவிதைகளிலும் வருவதைப் போலாக நிகழ்கிறது செம்மணி. மாவீரர்களின் தியாகம் மண்ணுக்குள் இருந்து எங்கள் கனவையும் தாகத்தையும் சொல்கிறது. அப்படித்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கதைகளிலும் கவிதைகளிலும் வருவதைப் போலாக நிகழ்கிறது செம்மணி. மாவீரர்களின் தியாகம் மண்ணுக்குள் இருந்து எங்கள் கனவையும் தாகத்தையும் சொல்கிறது. அப்படித்தான் செம்மணியும். ஈழ நிலமே பேசுகிற குரலுள்ள நிலம். </p><p>ஈழக் கதையொன்றில் காணாமல் ஆக்கப்பட்ட மனிதனொருவன் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டு, அவனை அடையாளம் காணாத நிலையில் மீண்டும் மண்ணுக்குள் புதைத்துவிடுவதாக கதை முடிகிறது. ஈழ நிலத்தில் வெளிவரும் புதைக்குழிகளின் கதைகளும் அப்படித்தான் முடிகின்றன.</p><p></p><p>
</p><h2>
471 மனித எலும்புத் தொகுதிகள்
</h2><p>ஆனால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனித உடல்கள் பேசத் தொடங்கினால், அவை என்ன சொல்லும்? தம்மைக் கொன்றவர்களின் பெயர்களையா? தமக்காக இன்னும் காத்திருக்கும் தாய்மார்களின் கண்ணீரையா? அல்லது, தங்களை மறைத்துவிட்டு உலகத்தின் முன் நீதியைப் பற்றி பேசும் அரசின் இரட்டை முகத்தையா? ஆம், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தியில் மண்ணிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் மனித எலும்புக்கூடுகளுக்கு ஒரு மொழியிருக்கிறது. அவைகளின் குரல்மொழி நமக்குக் கேட்கிறதுதான். </p><p>அவற்றின் &nbsp;மொழி துயரத்தின் மொழி. அவற்றின் குரல் நீதியைத் தேடும் குரல். இதுவரை 471 மனித எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. அண்மையில் உட்கார்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு, இந்த மண் இன்னும் எத்தனை சொல்லப்படாத கதைகளைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது என்பதைச் சொல்கிறது.
</p><p>
செம்மணி என்பத வெறுமனே மனித புதைகுழியின் அகழ்வுத் தளம் மட்டுமல்ல, அது இலங்கையின் போர்க்கால வரலாறு, கட்டாயக் காணாமலாக்கங்கள், இரகசியப் புதைகுழிகள், தண்டனையின்றி தொடர்ந்த அரச வன்முறை ஆகியவற்றின் உயிருள்ள சாட்சி.</p><p> ஒவ்வொரு எலும்புக்கூடும் ஒரு மனிதனின் இறப்பை மட்டும் சாட்சியப்படுத்தவில்லை. இலங்கைத் தீவில் தமிழ் குடிமகன் ஒருவனின் இருப்பின் நிலையை இனவழிப்பு குறித்த உண்மையை மறைக்க முயன்ற அரசியல் வரலாற்றின் தோல்வியையும் வெளிப்படுத்துகிறது.
</p><p>
இந்நிலையில், அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு செம்மணி அகழ்வுத் தளத்தைப் பார்வையிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளது. </p><p>அந்தச் சந்திப்பில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை; அதற்கான சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என்ற கோரிக்கை காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f11b2a0-e042-46af-8e2e-c5b31e36ebe3/26-6a6b3ea96a28b.webp' /></p><h3>கிரிஷாந்தி படுகொலை</h3><p>ஆனால் செம்மணியின் குரலுக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்குமா என்ற கேள்வி இன்னும் அப்படியே உள்ளது. செம்மணியின் மண்ணிலிருந்து எழும் இந்த எலும்புக்கூடுகளின் அமைதியான சாட்சியத்திற்கு சர்வதேச சமூகம் இறுதியாக செவிசாய்க்குமா? </p><p>அவற்றின் மொழிக்கும் குரலுக்கும் உரிய மதிப்பளித்து, உண்மையையும் நீதியையும் நிலைநாட்டும் நடவடிக்கைகளை எடுக்குமா? அல்லது, இந்த எலும்புகளும் உலக அரசியலின் மௌனத்திற்குள் மீண்டும் ஒருமுறை புதைக்கப்படுமா?</p><p>1998ஆம் ஆண்டு கிரிஷாந்தி குமாரசாமி பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை வழக்கின் விசாரணைகளின்போது, தண்டனை பெற்ற இலங்கை இராணுவ உறுப்பினர் சோமரத்தின ராஜபக்ச, நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கினார். </p><p>அந்த ஒப்புதல் உலகின் கவனத்தை ஈர்த்தபோதும், முழுமையான உண்மையை வெளிக்கொணரும் எண்ணம் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை. அரசின் படைகள் நிகழ்த்திய இக் குற்றம் பற்றிய உண்மையை அரசு மறைக்கவே முயலும். அதுவே சர்வதேச தலையீட்டின் அவசியத்தை இன்றும் கோரி நிற்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45e75569-63e7-4565-b737-d0308149f5f1/26-6a6b3eaa23d9f.webp' /></p><h3>&nbsp;புதைக்கப்பட்ட செம்மணி
</h3><p>
ஏனெனில் அன்றைய காலத்தில் குறுகிய அளவிலான அகழ்வுகள் உண்மையின் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தின. அதன் பின் செம்மணி மீண்டும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டது. </p><p>ஆனால் உண்மையை புதைக்க முடியாது என்பதற்கச் சாட்சியாகவே செம்மணி இன்று பேசுகிறது. அது உயிரிழந்தவர்களின் உறவினர்களின் கண்ணீரிலாலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் போராட்டங்களாலும் உயிர்பெறுகிறது.</p><p> அந்த வகையில் இன்று மீண்டும் அகழ்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் புதிய எலும்புகள் வெளிவருகின்றன. ஒவ்வொரு எலும்பும் ஒரு மனிதனின் வாழ்வை மாத்திரமின்றி அதன் பின்னாலுள்ள ஒரு குடும்பத்தின் காத்திருப்பையும், ஒரு சமூகத்தின் தீராத துயரத்தையும் சாட்சியமாக்குகிறது.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு செம்மணி அகழ்வுத் தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. </p><p>இன்றும் அவர்கள் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை என்பதையும் சர்வதேசம் தமக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள் என்பது மாத்திரம் புலப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை பல ஆண்டுகளாக அவர்கள் இதையே உலக நாடுகளிடமும், ஐக்கிய நாடுகள் சபையிடமும் வலியுறுத்தி வருகின்றனர். &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea30e80e-f8bd-459e-acf8-0c08db188329/26-6a6b3eaac93f2.webp' /></p><p></p><p>
</p><h3>உலகின் செவிகளுக்கு கேட்குமா?
</h3><p>
பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் உண்மையை வெளிக்கொணரவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் எந்த அரசும் தயாராக இருக்கவில்லை என்பதால்தான் இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணைகள் மீதான நம்பிக்கையை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முழுமையாக இழந்துவிட்டனர்.</p><p> எனவே செம்மணியில் கிடைக்கும் ஒவ்வொரு மனித எலும்புக்கும் சர்வதேச தரத்தில் டி.என்.ஏ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆதாரங்கள் அனைத்தும் சுயாதீன சர்வதேச கண்காணிப்பின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். </p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக வலியுறுத்துகின்றனர்.

இன்று செம்மணியில் மண்ணை அகழும் ஒவ்வொரு கருவியம் இலங்கையின் அதிகாரபூர்வ வரலாற்றைச் சவாலுக்கு உட்படுத்துகிறது.</p><p> மண்ணுக்குள் இருந்து வெளிவரும் ஒவ்வொரு எலும்புக்கூடும், எங்கள் தேசத்தில் வாழ்ந்த மனிதர்கள், தமிழர்கள் என்ற காரணத்தால், காணாமல் ஆக்கப்பட்டார்கள், இப்படியாக மனிதர்கள் கூட்டாக திட்டமிட்டுக்கொன்றழிக்கப்பட்டது இனப்படுகொலை என்பதை உலகிற்குச் சாட்சி சொல்கிறது.</p><p>இப்படியாக செம்மணி மண் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறது. அந்தக் குரலை உலகம் கேட்கிறதா? என்பதே இன்றைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பல்கலைக்கழக தரவரிசை : யாழ் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-regains-top-spot-among-sri-lankan-uni-1785409034"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-regains-top-spot-among-sri-lankan-uni-1785409034</id>
            <summary type="text">அண்மைய வெபோமெட்ரிக்ஸ் பல்கலைக்கழகத் தரவரிசையின்படி(Webometrics university rankings), கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மைய வெபோமெட்ரிக்ஸ் பல்கலைக்கழகத் தரவரிசையின்படி(Webometrics university rankings), கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன் உலக அளவில் 1,745-வது இடத்தையும் பிடித்துள்ளது.தமிழர் பகுதியில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஏழாவது இடத்தையே பிடித்துள்ளது.

</p><p>
இதே தரவரிசையில், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் இலங்கையில் இரண்டாவது இடத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்ரீ ஜெயவர்தனபுரப் பல்கலைக்கழகம் உலக அளவில் 2,125-வது இடத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகம் 2,258-வது இடத்தையும் பிடித்துள்ளன.</p><h2>யாழ்ப்பாண பல்கலைக்கழகம்</h2><p>இந்தத் தரவரிசையின்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ரூஹுனப் பல்கலைக்கழகம் நான்காம் இடத்தையும், மொரட்டுவப் பல்கலைக்கழகம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f6f333-c583-4a70-9fd6-b8018a44f37e/26-6a6b33b76bae8.webp' /></p><h2>உலகளவில் முதலிடம்</h2><p>
</p><p>
அத்துடன் ஆறாவது இடத்தை களனி பல்கலைக்கழகமும் ஏழாவது இடத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd85332a-9491-4618-836d-817501589ea0/26-6a6b33b6b5ae1.webp' /></p><p>

சமீபத்திய வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையின்படி, உலகின் சிறந்த பல்கலைக்கழகத்திற்கான முதல் இடத்தை அமெரிக்காவின் ஹவாட் பல்கலைக்கழகமும், இரண்டாம் இடத்தை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன. அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும், ஐக்கிய ராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அட்லாண்டிக் பெருங்கடலில் மாபெரும் கடற்பாசிப் படலம் ; சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-seaweed-bloom-in-the-atlantic-ocean-1785413323"></link>
            <id>https://canadamirror.com/article/massive-seaweed-bloom-in-the-atlantic-ocean-1785413323</id>
            <summary type="text">&amp;nbsp; அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 8,500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ள மாபெரும் கடற்பாசிப் படலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சூழலியல் நிபுணர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 8,500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ள மாபெரும் கடற்பாசிப் படலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, NASA-வின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விஞ்ஞானிகளின் தகவலின்படி, வரலாற்றில் பதிவாகியுள்ள கடற்பாசி வளர்ச்சிகளில் இது இரண்டாவது மிகப்பெரிய கடற்பாசிப் படலமாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த கடற்பாசிகள் கடற்கரைகளில் கரை ஒதுங்கும்போது கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், கடல் வாழ் உயிரினங்கள், கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பகுதிகளின் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
மேலும், இந்த கடற்பாசிப் படலத்தின் வளர்ச்சி மற்றும் நகர்வை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், கடலோர நாடுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T12:06:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பு விதிகளை அப்பட்டமாக மீறி நீதித்துறையைச் சீரழிக்க அரசு முயற்சி! சந்திம வீரக்கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extension-of-retirement-age-for-judges-1785412621"></link>
            <id>https://tamilwin.com/article/extension-of-retirement-age-for-judges-1785412621</id>
            <summary type="text">நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும்
பாதிக்கும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது என்று முன்னாள்
அமைச்சரும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும்
பாதிக்கும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது என்று முன்னாள்
அமைச்சரும் சட்டத்தரணியுமான சந்திம வீரக்கொடி குற்றம் சாட்டினார்.</p><p>

கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை
அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர்
மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p> "இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே மக்கள் தற்போதைய அரசுக்கு
ஆணையளித்தனர். இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப்
பலத்தைப் பெற்றுக்கொண்டது.</p><p></p><h2>சரியான அணுகுமுறை</h2><p> </p><p>எனினும், மக்கள் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி,
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் அரசமைப்புத் திருத்தம்
ஒன்றைக் கொண்டுவர அரசு தீர்மானித்துள்ளது. </p><p>இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும்
பெறப்பட்டு, மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கு
அரசமைப்பில் இடமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407a2b84-4dd1-4ad7-a31b-528eed552a3e/26-6a6b3d1fb2b65.webp' /></p><p> </p><p>இவ்வாறான திருத்தங்களுக்குப் நாடாளுமன்றத்தில் மூன்றில்
இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் சூழலில்,
நீதிபதிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் அரசு ஏன் செயற்பட வேண்டும்?

முன்னாள் பிரதம நீதியரசர்கள் 10 பேர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்திலும்,
அரசமைப்புத் திருத்தங்களை கடந்த காலத்துக்குப் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்த முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அரசமைப்பின்படி ஓய்வுபெறும் வயது 65 என
இருக்கும்போது, 67 வயது வரை பதவியில் நீடிக்க அனுமதிப்பது பல சட்ட ரீதியான
கேள்விகளை எழுப்புகின்றது.</p><p>
வழக்குகளை விரைவுபடுத்துவதற்காகவே இந்தச் சேவைக்கால நீடிப்பு எனக்
கூறப்பட்டாலும், பெரும்பாலான வழக்குகள் நீதிவான் மற்றும் மாவட்ட
நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f650e38d-3452-428c-92a1-8acb880d4394/26-6a6b3d20691ee.webp' /></p><p> எனவே, அந்த நீதிமன்றங்களுக்குத் தேவையான
உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே சரியான அணுகுமுறையாகும்.
</p><p>
இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மட்டுமன்றி, சர்வதேச
சட்டத்தரணிகள் அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. </p><p>பொதுமக்கள், நீதிபதிகள்
அல்லது சட்டத்தரணிகள் யாரும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை.

எனவே, அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, அரசமைப்பு விதிகளை மதித்து,
நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதுகாக்க முன்வர
வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T12:02:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் தமிழ் அரசியல்வாதிகள் - தீர்வு தருவதாக கூறிய அநுர எங்கே..! பதில் கிடைக்காத தொடர் கேள்விகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-politicians-languishing-in-jail-1785412374"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-politicians-languishing-in-jail-1785412374</id>
            <summary type="text">தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என
சமூக நீதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என
சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய
அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவரால் இன்று(30.07.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2> 


தமிழர்கள் மீதான இனவாதம்</h2><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

"அரசியல் கைதிகளை என்று எவரும் இல்லை" என சிங்கள பௌத்த அரசியல் நிலைப்பாட்டில்
நின்று தற்போதைய அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அண்மையில் (22/7)
நாடாளுமன்றத்தில் கூறியதோடு அரசியல் கைதிகள் என்பதற்கான பொருள் கோடல்
சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் இல்லை என நியாயம் கற்பித்திருப்பது தமிழர்களின்
அரசியல் அபிலாசைகள் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் நிலைப்பாட்டினால்
தொடர்ந்தும் தண்டிக்கப்படும் குற்றம் என்பதை நிரூபிக்கவே அன்றி
வேறொன்றுமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fcb27be-a8d2-4ab0-bdb7-e6c8b558a46d/26-6a6b3bc178b6f.webp' /></p><p> </p><p>இந்நிலைப்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் மதிக்காது 1972
மற்றும் 1978 அரசியல் யாப்புகள் கொண்டு வந்ததோடு தமிழ் தேச அரசியலை
அழிக்கவும், ஒட்டுமொத்த தமிழர்களையும் (சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு
கைகோர்த்தவர்கள் தவிர) அனைவரையும் பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள் என
அடையாளப்படுத்தப்பட கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தினை தொடர்ந்தும்
பாதுகாத்துக் கொண்டு சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் அரசியல் கைதிகள் தொடர்பாக
பொருள் கோடல் இல்லை என்பது அரசியல் கேளிக்கூத்தாகும்.
</p><p>
யுத்தத்தினை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என மார்தட்டும் மகிந்த
ராஜபக்சவின் ஆட்சி காலத்திலும், இறுதி யுத்த நாட்களில் நானே நாட்டின் தலைமை
பொறுப்பிலிருந்தேன் எனக் கூறும் மைத்திரியின் ஆட்சிக்காலத்திலும் அரசியல்
கைதிகள் சமூகமயமாக்கப்பட்டனர். </p><p>

அது அவர்களின் அரசியல் தேவைக்காகவே அன்றி
தமிழர்களின் அரசியல் நலனுக்காக அல்ல என்பதையும் கூற விரும்புகின்றோம்.
</p><p>
இறுதியாக தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வருமுன்னர் தமிழர் தாயகத்தில் தனது
தேர்தல் வாக்கு வேட்டை மேடைகளில் நின்று "நாம் பதவிக்கு வந்தால் அரசியல்
கைதிகளை விடுதலை செய்வோம்" என வாக்குறுதி அளித்து தமிழர்களின் வாக்குகளை
கவர்ந்து பதவியில் அமர்ந்த பின்னர், நீதி அமைச்சர் ஊடாக தனது நிலைப்பாட்டினை
தெரிவிப்பதும் தனதும் தனது அரசாங்கத்தினாலும் நிலைப்பாட்டினை சிங்களவர்களுக்கு
வெளிப்படுத்தவே. இது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்.</p><h2>

சிறையில் வாடும் அரசியல் கைதிகள்</h2><p>




தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை
என்பது வரலாற்று உண்மை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef103ac8-06cf-488d-bee6-5f8bd1b055d2/26-6a6b3bc24c4bf.webp' /></p><p> </p><p>

அரசியல் கைதிகளாக தமிழர்களால் அடையாளப்படுத்தப்பட்டோரின் விடுதலைக்காக தமிழர் தாயகத்திலும், தாயகத்திற்கு வெளியில் கொழும்பு
நகரிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. </p><p>

நாடாளுமன்றத்திலும்
நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் விடுதலைக் குரல்கள் எழுப்பப்பட்டன. அரசியல்
கைதிகள் தமது விடுதலைக்காக சாகும் வரையான உண்ணாவிரத போராட்டங்கள் செய்தும்
எத்தகைய பலனும் கிட்டவில்லை.</p><h2>



ஜனாதிபதியிடம் ரவிகரன் எம்.பி கோரிக்கை</h2><p>

இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்"ஜனாதிபதி
அநுரகுமாரவிடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கும்பிட்டு கேட்டு
விட்டோம். அதைவிட வேறு எவ்வாறு கேட்பது" என பகிரங்கமாக கூறிய விடயம்
தமிழர்களுக்கு வேதனை அளிக்கின்றது.</p><p>

ரவிகரன் மேற்கூறிய கூற்றினை கூறியதன் மூலம் எதனை எதிர்பார்த்தார்
என்பதைவிட இவ்விடயம் உண்மையாக இருக்குமாயின் அது தமிழர்களுக்கும், தமிழர்களின்
அரசியலுக்கும், அரசியல் கைதிகளுக்கும் பலத்த அவமானமாகும். நாங்கள் கும்பிட
வேண்டும் அவர்களின் காலடியில் விழ வேண்டும் என்பதே சிங்கள பேரினவாதத்தின்
விருப்பமாகும்.

மீண்டும் மீண்டும் கூறுகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a131896-34c0-441a-8b09-20c9b9905e0d/26-6a6b3bc2f1fbf.webp' /></p><p> தமிழர்களின் விடுதலை அரசியல் செயற்பாட்டில்
தம்மை முழுமையாக ஈடுபடுத்தி தற்போதும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதற்கான ஆக்கப்பூர்வமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கான
சட்ட திருத்தங்களை செய்யுங்கள். </p><p>அரசியல் ரீதியில் போராடி சிறைகளில் நீண்ட
காலம் வாடுவோரை பாதுகாக்கவும் அவர்களின் சுதந்திரத்தையும், கௌரவத்தையும்
பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்கின்றோம்.

உங்கள் அரசியல் தேவைக்காக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை
நீடிப்பதற்காக எடுக்கின்ற முயற்சிக்குள் சட்டத்துறை அதன் சுயாதீனம் சிக்கி
இருக்கின்ற அவல நிலையினை முழு நாடும் அறிந்ததே. </p><p>

இத்தகைய நிலையிலும் உங்கள்
நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக துடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தமிழ்
மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதன் முன்னோடியாக
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான சட்ட திருத்தங்களை சடுதியாக மேற்கொள்வது
நாட்டிற்கும் நாட்டின் அரசியல் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல நாட்டின்
சுபீட்சத்திற்கும் வழி வகுக்கும் என்பதையும் கூற விரும்புகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சரித் அபேசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/charith-abeysinghe-released-from-prison-1785412650"></link>
            <id>https://jvpnews.com/article/charith-abeysinghe-released-from-prison-1785412650</id>
            <summary type="text">&amp;nbsp; பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சரித் அபேசிங்க இன்று (30) பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சரித் அபேசிங்க இன்று (30) பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததை அடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி காலை பிணை வழங்கி உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61bae6b3-4ce3-47b6-9e2e-67109c859095/26-6a6b3c2bdf199.webp' /></p><p>
</p><p>
 

ரக்கித ராஜபக்ஷ உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தமையினால் அவர்களைச் சிறைப் பொறுப்பிலிருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது.</p><p>

 

எனினும், சந்தேகநபரான சரித் அபேசிங்க பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் அவர் மீண்டும் சிறைப் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:55:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு கப் பச்சரிசி போதும்..., சுவையான அப்பம் செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/appam-recipe-in-tamil-1785412484"></link>
            <id>https://news.lankasri.com/article/appam-recipe-in-tamil-1785412484</id>
            <summary type="text">குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த அரிசி அப்பத்தை விரும்பி உண்பார்கள்.

அந்தவகையில், சுவையான அரிசி அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த அரிசி அப்பத்தை விரும்பி உண்பார்கள்.
</p><p>
அந்தவகையில், சுவையான அரிசி அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li>
பச்சரிசி- 1 கப்
</li><li>வெல்லம்- 1 கப்</li><li>
ஏலக்காய்- 3
</li><li>தேங்காய்- 1
</li><li>வாழைப்பழம்- 1
</li><li>உப்பு- 1 சிட்டிகை</li><li>
தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு
</li></ul><h2>செய்முறை
</h2><p>முதலில் பச்சரிசியை 2 முறை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சரிசி, ஏலக்காய், தேங்காய் துருவல், வாழைப்பழம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/621de8bd-05e9-4f92-85c3-782c9ed90eb5/26-6a6b3b8699156.webp' /></p><p>அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
இதற்கடுத்து அரைத்த மாவில் வெல்ல கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
</p><p>
இறுதியாக குழிப்பணியார சட்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானது மாவை ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான அரிசி அப்பம் தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tasmac-case-senthil-balaji-bail-rejected-1785409550"></link>
            <id>https://ibctamil.com/article/tasmac-case-senthil-balaji-bail-rejected-1785409550</id>
            <summary type="text">தமிழ்நாடு மதுபானசாலை (TASMAC) ஊழல் வழக்கு தொடர்பாகத் திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி தாக்கல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு மதுபானசாலை (TASMAC) ஊழல் வழக்கு தொடர்பாகத் திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
சென்னை உயர் நீதிமன்றம் இன்று (30-07-2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
</p><p>
இவ்வழக்கில் அரசுக்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாகச் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>காவல்துறை விசாரணை</h2><p>இந்தநிலையில் அவரைப் காவல்துறை விசாரணை செய்ய வேண்டியது அவசியமானது என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
கரூர் உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனைகளை நடத்திய அடுத்த நாளே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7587c4ee-69ec-4699-99a0-42a30043f6fe/26-6a6b3ae8ceaae.webp' /></p><p>செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளாகச் செயற்பட்ட அதிகாரிகள், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு தமிழ்நாட்டு இலஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள முறைப்பாட்டில், மதுபானசாலைகள் மற்றும் போக்குவரத்து கேள்வி பத்திரங்களை தங்களுக்குச் சாதகமாக முறைகேடு செய்து, குறிப்பிட்ட மதுபான உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாகச் செயற்பட்டதன் மூலம் மதுபானங்களின் விலையை உயர்த்தி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>வழக்குப்பதிவு&nbsp;</h2><p>இந்தநிலையில் செந்தில் பாலாஜி, முன்னாள் மதுபானசாலை மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>

கார்த்திக் (என்ற முலானூர் கார்த்திக்) என்பவரின் கட்டுப்பாட்டில் இயங்கிய கரூர் கேங் என்ற கூட்டமைப்பு, கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் கட்டுப்படுத்தியதுடன், தமிழ்நாடு முழுவதுமுள்ள மதுபானசாலை உரிமங்களைத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்குமாறு அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c88e2a0-e3ed-489d-94ec-c495798d7406/26-6a6b3ae985524.webp' /></p><p>அததோடு மதுபானசாலைகள் சில்லறை விற்பனைக் கடைகளில் சாதாரணமாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) ரூபாய் 10 முதல் ரூபாய் 100 வரையிலும், வெளிநாட்டு மதுபானங்களுக்கு ரூபாய் 500 வரையிலும் சட்டவிரோதமாகக் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டு லஞ்சமாகக் கைமாற்றப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்தியத் தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா (BNS 2023) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளரானார் ஸ்டீபன் பிளெமிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stephen-fleming-named-england-test-coach-1785411348"></link>
            <id>https://ibctamil.com/article/stephen-fleming-named-england-test-coach-1785411348</id>
            <summary type="text">&amp;nbsp;சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்டகால பயிற்சியாளராக இருந்து அண்மையில் விலகிய ஸ்டீபன் பிளெமிங் இங்கிலாந்து ஆண்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்டகால பயிற்சியாளராக இருந்து அண்மையில் விலகிய ஸ்டீபன் பிளெமிங் இங்கிலாந்து ஆண்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>அதே வேளை, ஜோ ரூட் டெஸ்ட்அணியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பிரெண்டன் மெக்கல்லம் அணியின் ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் விரிவான பொறுப்பிற்கு மாறியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஃபிளெமிங் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.</p><h2>சென்னை அணியின் நீண்டகால தலைமைப் பயிற்சியாளர்</h2><p>முன்னாள் நியூசிலாந்து அணித்தலைவரான இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றியபோது பல இந்தியன் பிரீமியர் லீக் பட்டங்களை வென்று கொடுத்ததன் மூலம், ஒரு வலுவான பயிற்சியாளர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcee7109-6bee-47f9-95dc-a5a45dab765b/26-6a6b3abeefdf4.webp' /></p><p>

2022-ல் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு, 64 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்திய ஜோ ரூட், அணி ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் வேளையில் மீண்டும் அணித்தலைவர் பொறுப்பிற்குத் திரும்பியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;மீண்டும் அணித்தலைவராக ஜோ ரூட்</h2><p> </p><p>அனுபவம் வாய்ந்த இந்த துடுப்பாட்டவீரர், இங்கிலாந்தின் முன்னணி டெஸ்ட் ஓட்ட குவிப்பாளராகத் தொடர்கிறார். எதிர்கால சவால்களுக்கு முன்னதாக அணியை மீண்டும் கட்டமைக்க ஃபிளெமிங்குடன் இணைந்து பணியாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d475d4e0-4a6a-42e9-a935-56a3f7d2fdc5/26-6a6b3abfa1156.webp' /></p><p>
</p><p>
ஃபிளெமிங்கின் இந்த நியமனம், அவரது முதல் பெரிய சர்வதேச பயிற்சியாளர் பொறுப்பைக் குறிக்கிறது. மெக்கல்லம் வெளியேறியதாலும், பென் ஸ்டோக்ஸின் அணித்தலைவர் பதவிக் காலம் முடிவடைந்ததாலும், இங்கிலாந்தின் ஆக்ரோஷமான ஆட்ட பாணியைத் தக்கவைத்துக்கொண்டு, டெஸ்ட் அணிக்கு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதே அவருடைய உடனடிப் பணியாக இருக்கும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T11:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுடர்-குமார் திருமணம் முடிந்ததா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் அடுத்து நடக்கப்போவது என்ன?... புரொமோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandian-stores-2-30th-july-to-2nd-august-2026-1785410396"></link>
            <id>https://cineulagam.com/article/pandian-stores-2-30th-july-to-2nd-august-2026-1785410396</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ஒரு மளிகை கடை, ஒரு குடும்பம் அவர்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனை, இதைப்பற்றிய கதையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2</h2><p>ஒரு மளிகை கடை, ஒரு குடும்பம் அவர்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனை, இதைப்பற்றிய கதையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>கடந்த சில எபிசோடுகளாக ஒருபக்கம் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் சரவணன் பிரச்சனை தான் காட்டப்படுகிறது. ஒரு நிலையில் தான் இல்லை என்பதை புரிந்துகொண்ட சரவணன் தன்னை மருத்துவரிடம் அழைத்து செல் என செந்திலிடம் கூறுகிறார். </p><p>இருவரும் மருத்துவமனை செல்ல சரவணன் Depressionல் இருக்கிறார் என மருத்துவர் கூறி மருந்தும் கொடுக்கிறார். இந்த விஷயம் தெரிந்துகொண்ட பாண்டியன் மிகவும் வருத்தப்படுகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb65439f-0b48-4d49-8aa6-126ec1b67e1d/26-6a6b356fcef5e.webp' /></p><h2>புரொமோ
</h2><p>தற்போது வந்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புரொமோவில், சுடர்-குமார் திருமணம் தான் நடக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6008fc73-40d0-4925-bee5-63bcb57dbe89/26-6a6b356ef03ac.webp' /></p><p> திருமணத்திற்கு கோமதி, ராஜி, கதிர் 3 பேரும் வருகிறார்கள். குமாரின் திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்து முடிகிறது, இதோ புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Va05rT9V3s0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:50:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/physiotherapist-death-case-police-investication-1785410956"></link>
            <id>https://ibctamil.com/article/physiotherapist-death-case-police-investication-1785410956</id>
            <summary type="text">நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும்
குற்றத்திற்கு துணைபுரிந்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின்
விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த நால்வரும் இன்று (30.07.2026) நுவரெலியா நீதவான் நீதிமன்றில்
சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p> சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும்
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு</h2><p>
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய
ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர, அவரது மனைவியான 35 வயதுடைய
ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க, கொலைச் சம்பவத்திற்கு
உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் 49 வயதுடைய சாரதி ஜயசிங்க
ஆராச்சிகே ரஜித சாலிய சமரசிங்க மற்றும் குண்டசாலை கபவல்துறை பயிற்சி கல்லூரியின்
காவல்துறை பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோராவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8126d6-3e66-41a7-875c-59f042d39f24/26-6a6b3a369b4c1.webp' /></p><p>
</p><p>
இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை&nbsp; காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:49:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டீபன் பிளெம்மிங் இங்கிலாந்தின் பயிற்சியாளர்: புதிய டெஸ்ட் கேப்டனும் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/stephen-fleming-appointed-coach-for-england-1785412026"></link>
            <id>https://news.lankasri.com/article/stephen-fleming-appointed-coach-for-england-1785412026</id>
            <summary type="text">இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் அணித்தலைவராக ஜோ ரூட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டீபன் பிளெம்மிங்

சென்னை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் அணித்தலைவராக ஜோ ரூட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><h2>ஸ்டீபன் பிளெம்மிங்</h2><p>

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நீண்ட காலமாக பணியாற்றிய ஸ்டீபன் பிளெம்மிங் (Stephen Fleming) சமீபத்தில் அதிலிருந்து வெளியேறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3023dd1a-e6f4-48d4-b726-f5b8e24193ee/26-6a6b3a8b213dc.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த நிலையில், ஸ்டீபன் பிளெம்மிங் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

இதுகுறித்து பேசிய பிளெம்மிங், "இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பயிற்சியாளராக இணைவதில் நான் மிகுந்த உற்சாகம் அடைகிறேன். இது உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை நான் பெருமையாகக் கருதுகிறேன்" என தெரிவித்தார்.</p><h2>ஜோ ரூட் </h2><p>

அதேபோல் டெஸ்ட் அணித்தலைவராக ஜோ ரூட் (Joe Root) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறும்போது, </p><p>'இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமும், பாக்கியமும் ஆகும். </p><p>

டெஸ்ட் அணியின் கேப்டன் பதவி என்பது சவாலானது என்றாலும், மிகுந்த மனநிறைவைத் தரக்கூடிய ஒன்றாகும்; கடந்த மாதம் மெக்கல்லமுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் அந்தப் பொறுப்பை மீண்டும் ஒருமுறை சுவைத்த பிறகு, அடுத்த தலைமுறை வீரர்களை வழிநடத்தி செல்ல நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்' என்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a704e0-3fa6-4098-b7a3-775481570e10/26-6a6b3a8bdf5f2.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T11:48:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்; ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-iran-tensions-un-secretary-general-urgent-call-1785411484"></link>
            <id>https://canadamirror.com/article/us-iran-tensions-un-secretary-general-urgent-call-1785411484</id>
            <summary type="text">மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, இரு தரப்பும் தூதரக ரீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, இரு தரப்பும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் (Antonio Guterres) வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக நியூயோர்க்கில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் துணைப் பேச்சாளர், "இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், இந்த மோதல் ஒரு பெரிய போராக விரிவடையும் என்று பொதுச்செயலாளர் நீண்ட காலமாகவே கவலை கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59834829-1f55-4cf1-84ca-d8e6ea1886d1/26-6a6b379e08329.webp' /></p><p>
</p><p>
கடந்த சில மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அந்த அச்சம் நிஜமாவது போலவே தோன்றுகிறது" எனக் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போது அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்கள் எந்த விதத்திலும் நேர்மறையானவை அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்பதில் பொதுச்செயலாளர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>

 பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகளைப் பயன்படுத்தி, தூதரக வழிமுறைகள் மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும் என ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T11:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான் புரட்சிப்படை வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strait-of-hormuz-cannot-reopen-while-us-threats-1785406649"></link>
            <id>https://ibctamil.com/article/strait-of-hormuz-cannot-reopen-while-us-threats-1785406649</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் தலையீடுகளும் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் தலையீடுகளும் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இன்று வியாழக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><p>

"அமெரிக்க அதிகாரிகளின் மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும், பிராந்தியத்தில் கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது," என்று IRGC வெளியிட்ட அறிக்கையில் கூறியது.</p><h2>ஹோர்முஸ் நீரிணையில் கப்பலில் பற்றிய தீ</h2><p>தொடர்ச்சியான "அச்சுறுத்தல்களும் தலையீடுகளும்" நிலைமையை "மேலும் கடினமாகவும் சிக்கலாகவும்" மாற்றும் என்று அது எச்சரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be1a0a00-dfdd-4360-86b3-e614919cb185/26-6a6b296840b2e.webp' /></p><p>&nbsp;"அமெரிக்க விமானங்களின் தூண்டுதலின் பேரில்," இரண்டு எண்ணெய் கப்பல்கள், ஹோர்முஸ் eீரிணைக்கு தெற்கே "பாதுகாப்பற்ற பாதை" வழியாக இரவோடு இரவாகச் செல்ல முயன்றதாக IRGC கூறியது.

அவற்றில் ஒரு கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு கப்பல்களும் உடனடியாகத் திரும்பிச் சென்றதாக புரட்சிகர படை தெரிவித்தது.</p><h2>ஹோர்முஸ் நீரிணையில் வெளிச்சக்திக்கு இடமே இல்லை</h2><p>

"ஹோர்முஸ் நீரிணை எங்கள் பிரதேசம், அதை ஐ.ஆர்.ஜி.சி கடற்படை உறுதியாகக் கட்டுப்படுத்துகிறது," என்று அந்த அறிக்கை கூறியதுடன், "ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து வரும்" எந்தவொரு வெளி சக்தியும் அதற்குள் தலையிட அனுமதிக்கப்படாது என்றும் அது மேலும் குறிப்பிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/130b3f0a-4fa1-439a-8aa3-fd88cd3d4bbd/26-6a6b2968e58c0.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக, ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் ஒரு "கடுமையான தாக்குதல் அலையை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்திருந்தது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளிகளுக்கு அரசு வெளியிட்ட விசேட அறிவிப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-allowance-be-distributed-to-banks-tomorrow-1785410608"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-allowance-be-distributed-to-banks-tomorrow-1785410608</id>
            <summary type="text">2026 ஜூலை மாதத்திற்கான, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஸ்வெசும முதியோர் உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. 

இந்த நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூலை மாதத்திற்கான, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஸ்வெசும முதியோர் உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை நாளை(31.07.2026) முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><h2> 

 அஸ்வெசும முதியோர் உதவித்தொகை</h2><p>
இதற்கமைய, அஸ்வெசும நல உதவித் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 621,638 பெரியவர்களுக்காக ரூ. 3,108,190,000 தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39820754-6f05-4b47-b7f5-c083228ae700/26-6a6b3625437b6.webp' /></p><p> </p><p>

அதே போன்று, அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 77,324 பெரியவர்களுக்காக ரூ. 386,620,000 தொகை வரவு வைக்கப்படவுள்ளது.</p><p>

இதன்படி, இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகை ரூ. 3,494,810,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிஷனுக்கு பயந்து, என்னை நானே அவமானப்படுத்திக்க நினைத்தேன்!! நடிகை ப்ரீத்தி முகுந்தன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/preity-mukhundhan-emotional-about-acting-auditons-1785411211"></link>
            <id>https://viduppu.com/article/preity-mukhundhan-emotional-about-acting-auditons-1785411211</id>
            <summary type="text">ப்ரீத்தி முகுந்தன்தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் நடிகையாக மாறியவர் தான் நடிகை ப்ரீத்தி முகுந்தன். சமீபத்தில் அவர் நடிப்பில் பிளாஸ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ப்ரீத்தி முகுந்தன்</h2><p>தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் நடிகையாக மாறியவர் தான் நடிகை ப்ரீத்தி முகுந்தன். சமீபத்தில் அவர் நடிப்பில் பிளாஸ்ட், இதயம் முரளி போன்ற படங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15997cf8-69b5-4c2e-a0c9-6a35fd725154/26-6a6b368e1768e.webp' /></p><p> சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நடிப்பு குறித்து பேசியுள்ளார். அதில், நான் ஒருபுறம் மாடலிங் செய்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. </p><h2>ஆடிஷனுக்கு பயந்து</h2><p>அப்போது எனக்கு வயது 18, ஆனால் எனக்கு நானே, என்மீது நம்பிக்கை இல்லாமல், என்னால் ஆடிஷன் செய்ய முடியாது, என்னை நானே அவமானப்படுத்திக் கொள்ளபோகிறேன், எனக்கு நடிக்கத்தெரியாது என்றெல்லாம் பயந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa593162-605e-4cbf-b323-40628d73663b/26-6a6b368ebd146.webp' /></p><p> </p><p>அப்போது என் பெற்றோர் நேரடியாக கல்லூரி விடுதிக்கு காரில் வந்து, என்னை அமர வைத்து பேசினார்கள். நீ ஏன் முயற்சி செய்யக்கூடாது? பரவாயில்லை, இதுதான் தொடக்கம், நீ இதை செய்யவேண்டும், முயற்சித்து பார்க்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தி ஆடிஷனுக்கு அனுப்பினார்கள்.</p><p>பெற்றோரின் அந்த வார்த்தைகள்தான் எனக்கு முதல் அடியை எடுத்து வைக்க தைரியம் தந்தது. அந்த முதல் ஆடிஷனில் என்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அந்த அனுபவம்தான் சினிமா மீது ஒரு உண்மையான காதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார் ப்ரீத்தி முகுந்தன்.</p>]]></content>
            <updated>2026-07-30T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வயது சிறுவன் படுகொலை: தேடப்பட்டு வந்த நபர் கனடாவில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/quebec-murder-suspect-arrested-three-day-manhunt-1785400237"></link>
            <id>https://canadamirror.com/article/quebec-murder-suspect-arrested-three-day-manhunt-1785400237</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரைக் கியூபெக் மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
நான்கு நாட்களாக தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், ஷவினிங்கன் நகருக்கு வடக்கே சுமார் 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக் வேய்லெட் பகுதிக்கு அருகில் புதன்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
</p><p>கைது செய்ய முயன்ற போது அவர் பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65959b7-de52-4cc3-b193-65a8ccee7a9f/26-6a6b0baf6e421.webp' /></p><p>
</p><p>சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, கூர்மையற்ற கனமான பொருளால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், பிலிப் பெனாய்ட் மீது முதல் நிலைக்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 201-வது அவென்யூவில் உள்ள வீடொன்றில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் கொலை வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><p>
பிலிப் பெனாய்ட் மனசிதைவு நோய் மற்றும் சமூக பயம் உள்ளிட்ட தீவிர மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
தேடுதல் வேட்டையின் போது, இவரைக் கண்டால் பொதுமக்கள் யாரும் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக அவசர உதவி எண்ணான 911-ஐத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.</p><p>
கொல்லப்பட்ட சிறுவனுக்கான அஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு கியூபெக்கின் ட்ராய்ஸ்-ரிவியர்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213</id>
            <summary type="text">கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

இவ்வாறான நிகழ்வுகளின் போது போதை மாத்திரைகளை விநியோகிக்கும் இளம் கடத்தல்காரர் ஒருவர், 23,000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் தொகையுடன் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சொய்சாவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2><b>போதை மாத்திரை விநியோகம்</b></h2><p>கைதான இளைஞரிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கமைய, இந்த போதை மாத்திரைகளும் ஹெரோயினும் நாளாந்தம் இளைஞர், யுவதிகளுக்கு விநியோகிப்பதற்காக இரகசியமாக வரவழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>இசை நிகழ்ச்சிகளில் நடனமாடும் இளைஞர் யுவதிகளை இலக்காக கொண்டு இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6026ede3-5dd9-4a15-a76d-b04996354a8f/26-6a6acf0c9c639.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த போதை மாத்திரைகள் கொழும்பில் மட்டுமன்றி நாட்டின் பல மாகாணங்களுக்கும் விநியோகிப்பதற்காக கடத்தல்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>ஒரு போதை மாத்திரையின் மதிப்பு 100 ரூபாவாகும், எனினும் இக்கூட்டத்தினர் அந்தப் போதை மாத்திரைகளை 200 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்றுள்ளனர். </p><p>இந்த போதை மாத்திரைகளுக்கு மேலதிகமாக, சந்தேக நபரிடமிருந்த சுமார் 800 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-in-mullaitivu-prasanna-kumara-gunasena-1785409265"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-in-mullaitivu-prasanna-kumara-gunasena-1785409265</id>
            <summary type="text">போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேனஇன்றைய தினம்(30) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு
விஜயம் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேனஇன்றைய தினம்(30) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு
விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.</p><p>அத்துடன் நடைபெறும்
அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டார்.
</p><p>
இதன் ஓர் அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஒழுங்கமைப்பிலும் பிரதி அமைச்சரின் தலைமையிலும் விசேட கலந்துரையாடல்
மாவட்ட செயலக அரியாத்தை மண்டபத்தில் மு.ப 11.30 மணிக்கு நடைபெற்றது.</p><p></p><h2>கலந்துரையாடல்</h2><p>

மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள
மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5725831d-821b-442e-8e4f-38d1b5c2d739/26-6a6b349541415.webp' /></p><p>
</p><p>
குறித்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் வீதி அபிவிருத்திகள் தொடர்பிலும் பொதுப் போக்குவரத்து மற்றும்
நகரமயமாக்கல் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. </p><p>தொடர்ந்து
எதிர்காலத்தில் மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி தேவைகள்,போக்குவரத்து தேவைகள்
தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லாட்சி காலத்தில் நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிக்கப்படவில்லை - அஜித் பி. பெரேரா ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1785408922"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1785408922</id>
            <summary type="text">நல்லாட்சி அரச காலத்தில் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லாட்சி அரச காலத்தில் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை
முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையே
எடுக்கப்பட்டதே தவிர, அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க எந்தவொரு
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>

கொழும்பில் நேற்று (29.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>தீர்மானம் எடுக்கப்படவில்லை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 2015, 2016, 2017 காலப்பகுதியில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாக
எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.</p><p> மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும்
உயர்நீதிமன்ற நீதியரசர்கள், நீதிபதிகளின் எண்ணிக்கையே அப்போது
அதிகரிக்கப்பட்டது. நீதிமன்ற முறைமைச் சட்டத்தைத் திருத்தி மேல்நீதிமன்ற
நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தோம்.</p><p> இதற்கு எவரும் எதிர்ப்புத்
தெரிவிக்கவில்லை.

தற்போதைய திருத்தத்தின் குறிப்பிட்ட திகதியைக் கவனிக்கும் போது, இது ஒரு
தனிநபரை இலக்கு வைத்தது என்பது தெளிவாகின்றது. </p><p>தனிநபரை இலக்கு வைத்த
அரசமைப்புத் திருத்தம் எனக் கடுமையான விமர்சனங்கள் எழும்போதே, உயர்நீதிமன்ற
நீதியரசர்கள் மாத்திரமின்றி அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லை
அதிகரிக்கப்படுகின்றது என அரசாங்கம் நியாயம் கூற முற்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c549615-3d84-46a1-8701-5d0049b7edc1/26-6a6b348fb7a56.webp' /></p><h2>தயாரிக்கப்பட்டுள்ள வரைவு</h2><p>
</p><p>
இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நீதி அமைச்சில் இதற்காக எப்போது ஒரு
குழு கூடியது? நாடாளுமன்றத்தின் நீதி விவகார ஆலோசனைக் குழு கூடிப்
பரிந்துரைகளைப் பெற்றதா? இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சந்திப்பதற்கு நேரம்
ஒதுக்குவதற்கு முன்னதாகவே, இந்த வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும்
பெறப்பட்டுள்ளது.</p><p> இந்த விவகாரத்தில் சட்டத்தரணிகள் சங்கம் புறக்கணிக்கப்பட்டமை
ஏன்?

அரசமைப்பின் 107 ஆவது பிரிவில் உள்ள அனைத்து விதிகளும் நீதித்துறையின்
சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட
நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான இந்த விதிகளில் கைவைக்கவில்லை. அவருக்குப்
பின்வந்த எந்தவொரு ஜனாதிபதியும் இதில் தலையிடவில்லை.
</p><p>
நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீரழிக்கும், ஒரு தனிநபரை இலக்கு வைக்கும்,
நீதித்துறை சுயாதீனத்தை இல்லாதொழிக்கும் இந்த அர்த்தமற்ற திருத்தத்தைக்
கொண்டுவரும் பாவச் செயலில் பங்கேற்க வேண்டாம் என நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்காரவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப்ப அலையால் இரண்டு மாதங்களில் மரணமடைந்த பிரித்தானியர்களின் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deaths-from-heat-already-double-1785410694"></link>
            <id>https://news.lankasri.com/article/deaths-from-heat-already-double-1785410694</id>
            <summary type="text">பிரித்தானியாவில் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலவிய கடும் வெப்பத்துடன் தொடர்புடைய இறப்புகள், 2025-ஆம் ஆண்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையை விட ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலவிய கடும் வெப்பத்துடன் தொடர்புடைய இறப்புகள், 2025-ஆம் ஆண்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையை விட ஏறக்குறைய இருமடங்காகப் பதிவாகியுள்ளது.</p><h2>மே, ஜூன் மாதங்களில்</h2><p>
</p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், வெப்ப அலையால் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 2,877 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34296b1e-2e5e-4f8a-bcfd-55a14f424332/26-6a6b355deb0fe.webp' /></p><p> கடந்த ஆண்டு வெப்ப அலைக்கு 1,504 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவே பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்பம் தொடர்பான இறப்புகள் ஏற்கனவே 2,877-ஆக உள்ளன; இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக, மே 24 முதல் 27 வரையிலான காலத்தில் சுமார் 753 இறப்புகள் நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஜூன் மாதத்தில் நீடித்த அதிக வெப்பநிலையுடன் தொடர்புடைய மேலும் 2,124 இறப்புகள் பதிவாகியுள்ளன. இவை ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் என்று UKHSA கூறுகிறது; இருப்பினும், வெப்பம் தொடர்பான இறப்புகள் 2022-ல் பதிவான ஆண்டுச் சாதனை அளவை மிக வேகமாக நெருங்கி வருவதை இவை ஏற்கனவே சுட்டிக்காட்டுகின்றன.</p><h2>சுகாதார எச்சரிக்கைகள்</h2><p> </p><p>கடந்த மாதம் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்ற கடும் அளவை எட்டியதைத் தொடர்ந்து, பிரித்தானியா தனது வரலாற்றிலேயே மிக வெப்பமான ஜூன் மாத நாளை எதிர்கொண்டது. </p><p>பிரித்தானியாவின் சில பகுதிகள் இந்த ஆண்டின் நான்காவது வெப்ப அலையை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது 'அம்பர்' மற்றும் 'மஞ்சள்' நிறத்திலான வெப்பம் தொடர்பான சுகாதார எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c9af992-aa52-457b-9747-15b3cf2fc62e/26-6a6b355eec178.webp' /></p><p> </p><p>தெற்கு இங்கிலாந்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தாலும், மிட்லாண்ட்ஸ் பகுதியிலும் இறப்பு விகிதம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்ததாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. </p><p>இப்பகுதி தீவிர வெப்பத்திற்கு அரிதாகவே ஆளாவதால், அங்குள்ள மக்கள் அதன் தாக்கங்களுக்கு அதிக பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளனர் என்று இது உணர்த்துகிறது என்றே UKHSA குறிப்பிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T11:23:04+00:00</updated>
        </entry>
    </feed>
