<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-17T00:17:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு உண்ட பின் மறந்தும் செய்யக்கூடாத முக்கிய தவறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-mistakes-you-should-never-make-after-eating-1789604145"></link>
            <id>https://jvpnews.com/article/major-mistakes-you-should-never-make-after-eating-1789604145</id>
            <summary type="text">உணவு தான் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற உட்கொள்ளும் 3 வேளை உணவுகளும், ஆரோக்கியமானதாகவும், சமச்சீரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவு தான் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற உட்கொள்ளும் 3 வேளை உணவுகளும், ஆரோக்கியமானதாகவும், சமச்சீரானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.&nbsp;அதுவும் உணவு உண்ட பின் ஒருசில செயல்களை மேற்கொண்டால், அது பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f9e257-a6c4-4bb9-8b65-bb6a00b692eb/26-6aab31342d4df.webp' /></p><p>சொல்லப்போனால் இப்படியான பழக்கங்கள் செரிமானத்தை சீராக்குவதற்கு பதிலாக, ஆரோக்கியத்தை தான் சீர்குலைக்கும். இப்போது உணவு உண்ட உடனே செய்யக்கூடாத 5 விஷயங்கள் குறித்து காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c5a4ad4-886d-4f87-bf4b-97440fe32f5a/26-6aab313378210.webp' /></p><h4>உணவு உண்டதும் காபி/டீ குடிப்பது</h4><p>
நிறைய பேர் உணவு உண்ட பின் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் சாப்பிட்டதும் காபி/டீயைக் குடித்தால், அது செரிமானத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இவற்றில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதைக் குறைக்கின்றன. அதுமட்டுமின்றி, இப்படி காபி/டீயை குடிக்கும் போது, அது அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதன் விளைவாக வயிற்று உப்புசத்தை உண்டாக்குவதோடு, செரிமான செயல்பாட்டைக் குறைக்கலாம். எனவே உணவுக்கு பின் காபி/டீ குடிக்க நினைத்தால், குறைந்தது 1 மணிநேரம் கழித்து அருந்துங்கள்.</p><h4>சாப்பிட்டதும் பழங்களை உண்பது
</h4><p>உணவு உண்ட பின் சிலருக்கு பழங்களை சாப்பிடும் பழக்கம் இருக்கும். என்ன தான் பழங்கள் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருந்தாலும், அவற்றை உணவு உண்ட பின் சாப்பிடுவது நல்லதல்ல. இல்லாவிட்டால் அது நொதித்தலை ஏற்படுத்தி, வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை போன்றவற்றிற்கு வழிவகுக்கும். உங்களுக்கு பழங்கள் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், உணவுக்குக் குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்போ அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகோ, வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிடுவதே சிறந்தது.</p><h4>சாப்பிட்ட உடனே தூங்குவது</h4><p> அல்லது படுப்பது
உணவு உண்ட உடனேயே படுத்தால், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் உணவுக்குழாய் வழியாக மேலே ஏறக்கூடும். இதன் விளைவாக நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றால் சிரமப்படுவற்கான வாய்ப்புள்ளது. எப்போதும் தூங்குவதாக இருந்தால், உணவு உண்ட பின் 2 மணிநேரம் கழித்து தூங்க வேண்டும்.&nbsp;</p><h4>அதிகளவு நீரை அருந்துவது
</h4><p>தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது தான். ஆனால் அந்த நீரை எப்போதெல்லாம் குடிக்கிறோம் என்பதும் மிகவும் முக்கியம். உணவு உண்டதுமே அதிகளவு நீரை குடித்தால், அது வயிற்று அமிலங்களையும் செரிமான நொதிகளையும் நீர்த்துப் போக செய்து, உணவை செரிக்கும் செயல்முறையை மெதுவாக்கும். இதன் விளைவாக வயிறு கனமாகவும், செரிமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் தண்ணீர் குடிக்க நினைத்தால், 30 நிமிடம் கழித்து குடிப்பது நல்லது.</p><h4>உணவு உண்டதும் உடற்பயிற்சி செய்வது
</h4><p>உடற்பயிற்சி செய்வது நல்லது என்றாலும், அந்த உடற்பயிற்சியை செய்வதற்கும் நேரம் காலம் உண்டு. முக்கியமாக உடற்பயிற்சியை உணவு உண்ட பின் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக தீவிரமான உடற்பயிற்சிகளை உணவுக்கு பின் செய்தால், அது செரிமான மண்டலத்தில் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி, தசைப்பிடிப்பு அல்லது குமட்டலுக்கு வழிவகுக்கும். வேண்டுமானால் உணவு உண்ட பின் மெதுவாக நடக்கலாமே தவிர, தீவிரமான உடற்பயிற்சிகளை செய்வதாக இருந்தால், குறைந்து 1 மணிநேரம் கழித்து செய்யலாம்.</p>]]></content>
            <updated>2026-09-17T00:16:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய பெயர்ச்சியால் ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-need-cautious-due-sun-transit-1789603429"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-need-cautious-due-sun-transit-1789603429</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.&nbsp; அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d411d3db-eab1-491c-9230-307035f1a00b/26-6aab2e69377a6.webp' /></p><p> </p><p>குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் தொழில், நிதி நிலை மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இப்போது செப்டம்பர் 17 ஆம் திகதி நடக்கும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a287e1-fa6d-4887-8094-66d4bf50ca29/26-6aab2e6880701.webp' /><br><h3>சிம்மம்
</h3></p><p>சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேசும் விதம் சற்று கடுமையானதாகவோ அல்லது முரட்டுத்தனமாகவோ இருக்கலாம். இது உறவுகளில் பிரச்சனைகளை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகள் எழலாம். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண், தொண்டை பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1bd01a-75ff-47e5-98ef-9c38bfe8d22c/26-6aab2e69e19ad.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மறைமுக எதிரிகளால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற விஷயங்களில் பல தடைகளை சந்திக்க நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407e1da4-dedc-4ba8-8526-45e2751afada/26-6aab2e6a9fd83.webp' /></p><h3>மீனம்
</h3><p>மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வணிகர்கள் எந்த ஒரு புதிய ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ளும் முன் கவனமாக சரிபார்க்க வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82fda47f-e9df-4c81-8020-5f3cc0d264f0/26-6aab2e6b53b6f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-17T00:04:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரம் வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சைத் தொகுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/modern-cardiac-treatment-anuradhapura-hospital-1789600917"></link>
            <id>https://tamilwin.com/article/modern-cardiac-treatment-anuradhapura-hospital-1789600917</id>
            <summary type="text">நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் நோக்கில்,
இலவச சுகாதாரச் சேவையை மக்களுக்கு நெருக்கமாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் நோக்கில்,
இலவச சுகாதாரச் சேவையை மக்களுக்கு நெருக்கமாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுகாதாரத் துறை
வலுப்படுத்தப்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
தெரிவித்தார்.</p><p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய இருதய நோய் மற்றும் இருதய மார்பு
அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும்
நிகழ்வு நேற்று(6.09.2026) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடை பெற்றபோதே இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.</p><h2>அவசர நிலைகளை எதிர்கொள்ள</h2><p>
மேலும் உரையாற்றுகையில்,

"கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி, தற்போது
நாடு ஸ்திரமான பொருளாதார நிலையை எட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c173da-2509-4d89-b67c-06cf8b593c47/26-6aab2b5f7700a.webp' /></p><p> சுகாதாரத் துறையின் மனித வளத்தை
மேம்படுத்தும் முகமாக, வரலாற்றில் முதன்முறையாக குறுகிய காலத்தில்
ஆயிரக்கணக்கான வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள்
இணைக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p>சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
உரையாற்றும்போது, நாட்டின் மொத்த மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களால்
ஏற்படுகின்றன என்றும், குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு
நோய்களால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அவசர நிலைகளை எதிர்கொள்ள இத்தகைய நவீன
சிகிச்சைத் தொகுதிகள் மிக அவசியமானவை என்றும் தெரிவித்தார்.&nbsp;</p><h2>உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க</h2><p>இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் உரையாற்றும்போது, இலங்கையின் நீண்டகால மற்றும்
நம்பிக்கைக்குரிய பங்காளியாகத் திகழ்வதில் ஜப்பான் பெருமை கொள்கின்றது
என்றும், இருதய நோய்களால் ஏற்படும் இறப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்காக
ஜப்பானின் அனுபவத்தையும் பௌதிக உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதில்
மகிழ்ச்சியடைகின்றோம் என்றும் தெரிவித்தார்.
</p><p>[DE8NZU</p><p>
இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த
ஜயதிஸ்ஸ, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல்
அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார
விமலசிறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, ஜப்பான் சர்வதேச
ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கை அலுவலகப் பிரதிநிதி மற்றும்
வைத்தியசாலைப் பணிக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T23:51:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டு வீழ்த்தப்பட்ட சவுதியின் F-15 ரக போர் விமானம்: வீடியோ வெளியிட்ட ஹவுதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-shot-down-saudi-f-15-air-craft-1789597774"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-shot-down-saudi-f-15-air-craft-1789597774</id>
            <summary type="text">Houthis Shot Down Saudi F-15 Air Craft: சவுதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஹவுதி படையினர் வெளியிட்டுள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis Shot Down Saudi F-15 Air Craft: சவுதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஹவுதி படையினர் வெளியிட்டுள்ளனர்.</p><h2> தீவிரமடையும் சவுதி-ஹவுதிகள் மோதல்</h2><p>
ஏமனில் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் கூட்டுப் படையில் உள்ள போர் விமானம் ஒன்றை மாரிப் மாகாணத்தின் வான்வெளியில் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக ஹவுதிகள் அறிவித்துள்ளனர்.</p><p> இது தொடர்பாக ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்த தகவலில், ஹவுதி படையினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட சவுதி அரேபியாவின் F-15 ரக போர் விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை மூலம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ar" dir="rtl">مشاهد نوعية لإسقاط طائرة مقاتلة سعودية من نوع F15 وحطامها في محافظة مأرب - 16 سبتمبر 2026م <a href="https://t.co/rk0suliePT">pic.twitter.com/rk0suliePT</a></p>&mdash; الإعلام الحربي اليمني (@MMY1444) <a href="https://x.com/MMY1444/status/2100227434750628161?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 4 நிமிட காட்சிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.</p><p> இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஹவுதிகள் இலக்கை நிர்ணயம் செய்தது முதல் போர் விமானம் சிதைந்து புகைமூட்டத்துடன் எரியும் சிதைவுகள் வரை பார்க்க முடிகிறது.</p><p> பகல் நேரத்தில் வெளியான வீடியோவில், பாறைகள் நிறைந்த பாலைவனப் பகுதியில் போர் விமானம் ஒன்றின் சிதைந்த உதிரி பாகங்கள் மற்றும் சவுதியின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட சிதைந்த பெரிய வால் பகுதி ஆகியவை கிடப்பது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a856506a-3858-4f6a-8c59-00c70b537985/26-6aab1850161c0.webp' /></p><h3> மக்கா மீது தாக்குதல் நடத்த சதி</h3><p>இந்த சண்டைக்கு மத்தியில், இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது ஹவுதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக சவுதி கூட்டணி அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p>சவுதியின் இந்த குற்றச்சாட்டுகள் புனையப்பட்டது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T23:50:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்: 60 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sudan-gold-mine-collapse-60-miners-killed-1789602588"></link>
            <id>https://news.lankasri.com/article/sudan-gold-mine-collapse-60-miners-killed-1789602588</id>
            <summary type="text">Sudan Gold Mine Collapse 60 Miners Killed: தெற்கு சூடானில் தங்க சுரங்க விபத்தில் குறைந்தது 60 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இடிந்து விழுந்த தங்கச் சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sudan Gold Mine Collapse 60 Miners Killed: தெற்கு சூடானில் தங்க சுரங்க விபத்தில் குறைந்தது 60 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><h2> இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்</h2><p>
தெற்கு சூடானில் வெஸ்ட் கார்டோஃபான் என்ற பகுதியில் எல்-நஹுத் நகரில் அமைந்துள்ள அல்-சாராAl-Zaraa) என்ற தங்க சுரங்கம் யாரும் எதிர்பாராத நேரத்தில் இடிந்து விழுந்தது.</p><p> சுரங்கத்தின் கட்டமைப்பு பாதை ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக அமைந்து இருப்பதால், முதல் சுரங்கம் இடிந்ததும் அடுத்தடுத்து மற்ற சுரங்கங்களும் இடிந்து விழுந்தது.</p><p>மீட்பு பணிகள் மிகவும் மெதுவாக மற்றும் ஆபத்தான முறையில் அங்குள்ள சுரங்க தொழிலாளர்களே மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95bd7079-b756-4399-9777-5ced3d93bbec/26-6aab2b1e37c3c.webp' /></p><p> புதன்கிழமை காலைக்குள் கிட்டத்தட்ட 60 தொழிலாளர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.</p><p> இருப்பினும் பாறைகள் மற்றும் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்றி மீதமுள்ளவர்களின் உடல்களையும் மீட்க கனரக இயந்திரங்கள் உடனடியாக தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.</p><p> மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T23:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நன்னீர் மீன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789601481"></link>
            <id>https://ibctamil.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789601481</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் கடந்த சில நாட்களாக பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் கடந்த சில நாட்களாக பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
</p><p>பல தொன் எடையிலான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அவ்வழியாக பயணிக்கும் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
</p><p>தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T23:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பதிலடி ; ஐரோப்பிய ஒன்றியத்தின் 'இணை உறுப்பினராகிறதா' கனடா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-new-chapter-between-canada-and-european-union-1789601000"></link>
            <id>https://canadamirror.com/article/a-new-chapter-between-canada-and-european-union-1789601000</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) &quot;இணை உறுப்பினராக கனடாவை இணைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஆதரவு தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) "இணை உறுப்பினராக கனடாவை இணைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வான் டெர் லேயன், கனடாவிற்கான கதவுகளைத் திறக்க விரும்புவதாகவும், இது இரு தரப்பிற்கும் இடையிலான முக்கியத் துறைகளில் நெருங்கிய பிணைப்பை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a31a79-0222-4c90-afe5-2fc60b0832ec/26-6aab24ea99335.webp' /></p><p>ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு "தனித்துவமான கூட்டணியை" விரும்புவதாக கனடா பிரதமர் மார்க் கர்னி தெரிவித்திருந்தார்.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கனடாவை "51 ஆவது மாநிலமாக" மாற்றுவது தொடர்பான அவரது கருத்துகளால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து, பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியமும், கனடாவும், தயாரிப்புத் துறை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, எரிசக்தி, அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளன.
</p><p>
இதற்கிடையில், தற்போது "இணை உறுப்பினர்" என்ற தகுதி ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையில், கனடாவை இணை உறுப்பினராக்குவது என்ற நடைமுறை அமுலுக்கு வர சில ஆண்டுகள் ஆகலாம் நம்பப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-16T23:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இடம்பெறும் அநீதியின் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/injustice-in-sri-lanka-1789600980"></link>
            <id>https://ibctamil.com/article/injustice-in-sri-lanka-1789600980</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், தமது பிள்ளைகளைத் தேடி பல ஆண்டுகளாகப் போராடி வரும் தமிழ் தாய்மார்களின் குரலை சர்வதேச அளவில் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.</p><p>
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதிநிதிகள்,</p><p></p><h2>துணை ஆயுதக் குழு</h2><p> </p><p>இறுதிப் போரின்போதும், அதற்கு முன்னரும் பின்னரும் தமது பிள்ளைகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையிலும், இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணை ஆயுதக் குழுக்களாலும் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5ce1e0e-4087-4e02-80d4-36d2346b5e8d/26-6aab24d6c7894.webp' /></p><p>

தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நாள் முதல் அவர்களைத் தேடி வீதிகளில் போராடிய தமிழ் தாய்மார்கள், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தை உருவாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
2017ஆம் ஆண்டு முதல் வடக்கு - கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>எங்கே தமது பிள்ளைகள்</h2><p>
</p><p>
இந்தப் போராட்டங்களின் மூலம், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே உள்ளனர்? கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p>
மேலும், இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை தமக்கு இல்லை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p> எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T23:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 2 குழந்தைகளைக் கைவிட்டுவிட்ட கள்ளக் காதலனுடன் சென்ற பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-lover-abandonin-two-children-jaffna-1789599429"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-lover-abandonin-two-children-jaffna-1789599429</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியில் தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியில் தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர், அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>குறித்த பெண்ணின் தாயார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும், அவர் தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><h3>
மேலதிக விசாரணை</h3><p>இந்த நிலையில், குறித்த பெண் நேற்று சாவகச்சேரி பகுதியில் வைத்து அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e6c4ad8-27a0-43b0-b7bf-d6fdcb7498b9/26-6aab1ec71e5a1.webp' /></p><p>

குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஆறு வயதுடைய பெண் குழந்தை உள்ளிட்ட இரு குழந்தைகள் உள்ளதாகவும், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு, இரு குழந்தைகளையும் தனது தாயாரிடம் விட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, ஆறு வயதுடைய பெண் குழந்தை கோப்பாய் பகுதியில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு கல்வி கற்று வருவதாகவும், ஆண் குழந்தை தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த பெண்ணை எச்சரித்ததுடன், பிணையில் எடுப்பதற்கு எவரும் முன்வராத நிலையில் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T23:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் அறியப்படவே கூடாது! வடக்கு ஆளுநர் வேதநாயகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-work-begins-in-mullaitivu-1789599091"></link>
            <id>https://tamilwin.com/article/development-work-begins-in-mullaitivu-1789599091</id>
            <summary type="text">முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் மாத்திரம் அறியப்படக்
கூடாது, முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாக அறியப்பட
வேண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் மாத்திரம் அறியப்படக்
கூடாது, முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாக அறியப்பட
வேண்டும். </p><p>

அத்துடன், மக்கள் சிகிச்சைக்காக வேறு மாவட்டங்களை நோக்கி நீண்ட தூரம் செல்ல
வேண்டாத வகையில், தமது மாவட்டத்திலேயே தரமான சுகாதார சேவைகளைப்
பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை உருவாக்குவதே எமது நோக்கம் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். </p><p>

இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட பொது
மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட புதிய மருத்துவ
விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று(16.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> 

இந்த நிகழ்வில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர். </p><p>

இதேவேளை, வட மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்</h2><p>
போரினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நீண்ட காலமாக அபிவிருத்தியில்
பின்தங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு வெறுமனே
அபிவிருத்திக்கான எதிர்பார்ப்பு அல்ல, நாட்டின் ஏனைய மக்களைப் போலவே சமமான
வாய்ப்புகளுடன் வாழ வேண்டும் என்பதற்கான எதிர்பார்ப்பு என்று இந்த நிகழ்வில்
உரையாற்றும்போது குறிப்பிட்ட ஆளுநர், அந்த எதிர்பார்ப்புக்கு படிப்படியாகப்
பதில் கிடைத்து வருகின்றது என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7dc5332-6311-4a04-9d6a-1ebb0751f3d0/26-6aab1da97204f.webp' /></p><p> </p><p>

முல்லைத்தீவு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறையில் தற்போது
மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆண்டு
வட்டுவாகல் பாலத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டதுடன், அதன் பணிகள்
தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அந்தப் பாலம்
போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் அன்றாட மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும்
முக்கிய உட்கட்டமைப்பாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

இந்நிலையில், இந்திய மக்களின் நிதியுதவியுடன் தற்போது மற்றுமொரு முக்கியமான
சுகாதார உட்கட்டமைப்புத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்துக்குக் கிடைத்துள்ளது
என்று குறிப்பிட்ட ஆளுநர், மருத்துவமனைக்கு கட்டடம் மட்டுமன்றி,
மருத்துவர்களுக்கான வசதிகள், நோயாளிகளுக்கான தரமான சிகிச்சை மற்றும் தேவையான
மருத்துவ மனிதவளம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் வலுவான சுகாதாரக்
கட்டமைப்பை உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T22:53:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்ரோ பேருந்து சேவை குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/metro-bus-services-set-for-expansion-1789596562"></link>
            <id>https://tamilwin.com/article/metro-bus-services-set-for-expansion-1789596562</id>
            <summary type="text">கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை செப்டம்பர் மாத இறுதியில் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு, கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை செப்டம்பர் மாத இறுதியில் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு, கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிடப்பட்ட பேருந்து வலையமைப்பை விவரிக்கும் வரைபடங்களை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பகிர்ந்துள்ளார்.
</p><p>
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்தச் சேவை பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என்றும், செப்டெம்பர் மாத இறுதியில் கூடுதல் செயல்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
</p><h2>சேவைகள் விரிவுபடுத்தப்படும்</h2><p>
லங்கா மெட்ரோ டிரான்சிட் என்ற பெயரில் வெளியிடப்பட்ட வழித்தட வரைபடங்கள், கொழும்பை பல முக்கிய புறநகர்ப் பகுதிகளுடனும் போக்குவரத்து மையங்களுடனும் இணைக்கும் ஏழு சேவைகளை விவரிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a3fdcc-e4c0-46c2-90b1-11e0b117359e/26-6aab1a0f68c3d.webp' /></p><p>

இந்த வலையமைப்பு மஹரகம, நுகேகொட, பத்தரமுல்ல, மாலபே, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் ஜா-எல உட்பட பல முக்கிய பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது.</p><p>செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து சேவைகள் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தாலும், ஒவ்வொரு வழித்தடத்திற்குமான சரியான தொடக்கத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருது விழாவுக்கு ஸ்லீவ்லெஸ் சேலையில் வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/shraddha-srinath-black-saree-at-awards-1789598984"></link>
            <id>https://cineulagam.com/article/shraddha-srinath-black-saree-at-awards-1789598984</id>
            <summary type="text">விருது விழாவுக்கு ஸ்லீவ்லெஸ் சேலையில் வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விருது விழாவுக்கு ஸ்லீவ்லெஸ் சேலையில் வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்</p>]]></content>
            <updated>2026-09-16T22:49:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் அழகாக வந்த தமன்னா.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/tamannaah-cute-in-saree-photos-1789598841"></link>
            <id>https://cineulagam.com/article/tamannaah-cute-in-saree-photos-1789598841</id>
            <summary type="text">சேலையில் அழகாக வந்த தமன்னா.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்</summary>
            <content type="html"><![CDATA[<p>சேலையில் அழகாக வந்த தமன்னா.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்</p>]]></content>
            <updated>2026-09-16T22:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேற லெவல் கவர்ச்சியில் திஷா பாட்னி.. அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/disha-patani-sizzling-glam-photoshoot-1789598441"></link>
            <id>https://cineulagam.com/article/disha-patani-sizzling-glam-photoshoot-1789598441</id>
            <summary type="text">வேற லெவல் கவர்ச்சியில் திஷா பாட்னி.. அழகிய போட்டோஷூட்</summary>
            <content type="html"><![CDATA[<p>வேற லெவல் கவர்ச்சியில் திஷா பாட்னி.. அழகிய போட்டோஷூட்</p>]]></content>
            <updated>2026-09-16T22:40:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vimal-weerawansa-questions-vasantha-samarasinghe-1789598246"></link>
            <id>https://jvpnews.com/article/vimal-weerawansa-questions-vasantha-samarasinghe-1789598246</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகநபர்கள் என அரசாங்கம் விமர்சித்து வரும் நிலையில், அரசாங்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகநபர்கள் என அரசாங்கம் விமர்சித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் நின்றிருந்த அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நிலை என்ன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.</p><p>
</p><p></p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச, எதிர்க்கட்சியில் இருப்பவர்களை பிணையில் உள்ளவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என அரசாங்கம் சித்தரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abb49ddd-af63-4fd2-965d-e4a7c0cb2496/26-6aab1a2755d75.webp' /></p><p>அதேவேளை, அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் அமைச்சர் வசந்த சமரசிங்க நின்றிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான நிலையில் அமைச்சர் வசந்த சமரசிங்க பிணையில் இருப்பவரா அல்லது சந்தேகநபரா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்தார்.
</p><p>
தங்களுக்கு அரசியல் ரீதியாக சவால் விடுக்கக்கூடியவர்களை பல்வேறு சம்பவங்களில் சிக்கவைத்து சிறையில் அடைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.</p><p>

மேலும், தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடையதாகத் தாம் கூறும் ‘கிரிப்டோகரன்சி சொத்துக்கள்’ மற்றும் ‘மூன்று மாடி வீடுகள்’ தொடர்பிலும் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.</p><p>

விமல் வீரவன்ச முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அவரது அரசியல் கருத்துக்களாகும். அவை தொடர்பில் அரசாங்கத்தின் தரப்பிலான பதில் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:37:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horror-sparked-by-matchbox-youth-stabbed-to-death-1789597027"></link>
            <id>https://jvpnews.com/article/horror-sparked-by-matchbox-youth-stabbed-to-death-1789597027</id>
            <summary type="text">இந்தியா டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்த சம்பவம் டெல்லியின் கேசவ்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த புவனி (30) என்பவர் தனது நண்பரான ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b803b2-5e39-481d-bd7f-04cd760a60d6/26-6aab15655859c.webp' /></p><p>இதன்போது, மதுபானக் கடைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் சிகரெட் பற்ற வைப்பதற்காக புவனியிடம் தீப்பெட்டி கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், புவனி தீப்பெட்டியை வழங்க மறுத்துள்ளார்.</p><p>இதனால் அவருக்கும் குறித்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் புவனி மற்றும் அவரது நண்பர் ஆயிஷ் ராம் ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
</p><p>
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், புவனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
</p><p>
விசாரணையின் அடிப்படையில் நரேஷ், தருன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-thunnalai-sword-attack-incident-new-twist-1789596421"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-thunnalai-sword-attack-incident-new-twist-1789596421</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஜெயசீலன் ஜெனஜதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஜெயசீலன் ஜெனஜதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கடந்த 9ஆம் திகதி இரவு பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.</p><p> இந்தக் கொலை, துன்னாலை தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையிலான நீண்டகால மோதலின் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ad17ff0-e578-445f-be67-fd007da9fe2b/26-6aab130764530.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மோட்டார் சைக்கிள் சாரதி நேற்று பருத்தித்துறை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
</p><p>
அவரை இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், ஒரு நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
CCTV காட்சிகளின் அடிப்படையில், நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து இருவர் வாள்களுடன் இறங்கி தாக்குதல் நடத்தியமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இக்கொலைக்கு பழிவாங்கும் நோக்கம் இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:07:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் பதற்றத்தை ஏற்படுத்திய கார் விபத்து: பலி 3ஆக உயர்வு - 8 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-area-1789595017"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-area-1789595017</id>
            <summary type="text">கொழும்பு மட்டக்குளி பகுதியில் நேற்று இரவு(16.09.2026) நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மட்டக்குளி பகுதியில் நேற்று இரவு(16.09.2026) நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.</p><p>

விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் ஆவார்.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர்கள், கொழும்பு 15, கிராண்ட்பாஸ் மற்றும் வத்தளையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>

8 பேர் படுகாயம்</h2><p>
அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, சாலையில் வரிசையாக 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dc622ba-3464-428d-a97e-6da1d11ed8a6/26-6aab0dfac10f2.webp' /></p><p> </p><p> 

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
8 பேர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 மட்டக்குளிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dccca7e-1e26-47d2-8c4f-954b30a99f5a/26-6aab0dfbb0c2c.webp' /></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:45:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர தலைமையில் செழிப்பான நாடாக முன்னேறும் இலங்கை! இந்திய உயர்ஸ்தானிகர் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-sri-lanka-is-progressing-prosperous-country-1789591942"></link>
            <id>https://tamilwin.com/article/anura-sri-lanka-is-progressing-prosperous-country-1789591942</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை ஒரு செழிப்பான நாடாகவும், சிறந்த வாழ்க்கையை நோக்கியதாகவும் ஒரு மாற்றத்திற்கான பாதையில் பயணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை ஒரு செழிப்பான நாடாகவும், சிறந்த வாழ்க்கையை நோக்கியதாகவும் ஒரு மாற்றத்திற்கான பாதையில் பயணித்து வருவதாக என்று இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா பாராட்டியுள்ளார்.
</p><p>
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசரகாலப் பிரிவு கட்டுமானம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று காலை (16.09.20026) திறந்து வைக்கப்பட்டது. </p><p>இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இந்திய உயர் ஆணையர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வட மாகாணத்தின் அபிவிருத்தி</h2><p>மேலும், இலங்கையின் அனைத்து மாகாணங்கள் மற்றும் வட மாகாணத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி காட்டும் அக்கறையை இந்தியா பாராட்டுவதாகவும், அந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a389772a-c2cf-418c-9ea3-9723dc3a313a/26-6aab07ff9383f.webp' /></p><p>
மன்னார் அவசரகாலப் பிரிவுக்கான ஒப்பந்தம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கையெழுத்திடப்பட்டது என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இத்திட்டத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>]</p>]]></content>
            <updated>2026-09-16T21:34:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காலநிலை தாக்கம்: தொடர் வறட்சிக்குப் பின் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-following-a-prolonged-drought-1789594305"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-following-a-prolonged-drought-1789594305</id>
            <summary type="text">நீண்டகாலமாக நிலவிய எல் நினோ கால நிலையின் தாக்கம் காரணமாக கடும் வரட்சிக்கு
பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று(16) கனமழை பெய்துள்ளதால...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாக நிலவிய எல் நினோ கால நிலையின் தாக்கம் காரணமாக கடும் வரட்சிக்கு
பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று(16) கனமழை பெய்துள்ளதால் 
பொதுமக்கள் பெரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.</p><p>

முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம் உள்ளிட்ட பல இடங்களிலும் சுமார் இரு
மணித்தியாலங்கள் வரை மழை பெய்துள்ளது.</p><p>

கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் வெப்பம் மற்றும் மழையின்மையால், குடிநீர்
பற்றாக்குறை, கிணறுகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் குறைதல், விவசாயப்
பயிர்கள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டிருந்தனர்.</p><p>

குறிப்பாக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் நீரின்றி பெரும்
சிரமங்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், தற்போது பெய்துள்ள கனமழை அவர்களுக்கு
ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
</p><h2>
மகிழ்ச்சியில் விவசாயிகள்</h2><p>

மழையினால் வறண்ட நிலையில் காணப்பட்ட குளங்கள், நீர்நிலைகள் மற்றும் வயல்
நிலங்களில் நீர் தேங்கத் தொடங்கியுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டமும்
அதிகரிக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f79838e3-429a-4113-bb84-ad8b1b97e852/26-6aab0b38ccd39.webp' /></p><p>

நீண்டகால வரட்சியின் பின்னர் கிடைத்துள்ள இந்த மழை தொடர்ச்சியாக கிடைத்தால்
விவசாய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவும், குடிநீர் மற்றும்
கால்நடைகளுக்கான நீர் பிரச்சினையை ஓரளவு சமாளிக்கவும் முடியும் என விவசாயிகள்
தெரிவிக்கின்றனர்.</p><p>

இதனால் நீண்டகால வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் மழையை
மகிழ்ச்சியுடன் வரவேற்று, தொடர்ந்தும் போதிய மழை பெய்ய வேண்டும் என
எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63fb6b54-b8ba-4839-b5d1-ca930f07ff87/26-6aab0b39d85b7.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:33:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு 12.50க்கு ஷிரந்தியை கதிகலங்க வைத்த செய்தி! திணறும் நாமல் மற்றும் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-visited-singapore-1789581399"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-visited-singapore-1789581399</id>
            <summary type="text">இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது ராஜபக்சர்கள் மீது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில், கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது ராஜபக்சர்கள் மீது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>

இதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் எத்தனை முறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டாலும், பிணை கிடைக்காத ஒரு நிலையை குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் உருவாக்கியிருக்கின்றனர்.
</p><p>
நாமலைத் தொடர்ந்து அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவர் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
</p><p>
இவ்வாறு அவசர அவசரமாக ஷிரந்தி விமான நிலையத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, FCID அதிகாரிகளால் 24ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த சம்பவம் ராஜபக்சர்கள் மத்தியிலும், அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இனி வரும் காலங்களில் ராஜபக்சர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் இன்னும் தீவிரமாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ki-Hg_wWbdk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ராணுவ தளங்களை தரைமட்டமாக்கிய ஈரான்: வெளியான புதிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-photos-reveals-iran-strike-damage-to-us-camps-1789586380"></link>
            <id>https://news.lankasri.com/article/new-photos-reveals-iran-strike-damage-to-us-camps-1789586380</id>
            <summary type="text">New Photos Reveals Iran Strike Damage to US Camps: மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>New Photos Reveals Iran Strike Damage to US Camps: மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.</p><h2> அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல்</h2><p>
மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்கா ராணுவ முகாம்களை குறிவைத்து ஈரானிய புரட்சிகர காவல் படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.</p><p> இந்நிலையில் ஈரானின் இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சேதங்களையும் விளக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.</p><p> இந்த புகைப்படங்களை அமெரிக்க செய்தி நிறுவனமான CBC அதன் கூட்டாளியான BBC நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8a51ea-1f2b-49b5-8cfe-d84fe3ecb20a/26-6aaaebcd6e613.webp' /></p><p> பாதிக்கப்பட்ட முகாம்களில் உள்ள அமெரிக்க வீரர்களால் இந்த புகைப்படங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p> அதன்படி, சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.</p><p></p><p> குறிப்பாக சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த போயிங் E-3 சென்டரி(Boeing E-3 Sentry) என்ற ராணுவ விமானம் ஈரானின் வான்வழித் தாக்குதலில் இரண்டாக பிளந்து வால் பகுதி முற்றிலுமாக நொறுங்கி போயுள்ளது.</p><p> மேலும் இந்த தாக்குதலில் ராணுவ வீரர்களின் குடியிருப்பு அமைப்புகளும், பல முக்கிய கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பது புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48f9be7-35ff-4e38-85a2-7d1a5cdb9b8d/26-6aaaebce25d85.webp' /></p><p> இந்த புகைப்படங்களை வெளியிட்ட BBC, இந்த புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.</p><p> இருப்பினும், மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கா முகாம்களில் உள்ள பல கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாக பெண்டகன் சமீபத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:17:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவின் 'மிக்' விமான கமிஷன் பணத்திற்கு நடந்தது என்ன! அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561</id>
            <summary type="text">&amp;nbsp;&#039;மிக்&#039; விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;'மிக்' விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பல மணிநேர வொக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.</p><p>இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னணியில் மறைந்துள்ள கமிஷன் பணம் யாருடைய கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது? எங்கே சென்றது?
'டி.எஸ். அலையன்ஸ்' (DS Alliance) நிறுவனம் ஒரு போலி நிறுவனமாக உருவாக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய 'பெலிமிசா' (Bellimissa) நிறுவனத்திற்கு இலங்கையின் விமானப்படை 15.66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அனுப்பியுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கொடுக்கல் வாங்கல் எப்படி நடந்தது</h2><p>அதில் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கலுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டுள்ளது 7.83 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
அப்படியானால் எஞ்சிய பணம் எங்கே சென்றது? யாருடைய கணக்கில் வைப்பிலிடப்பட்டது?
மேலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் விசாரணைகள் நிறுத்தப்பட்ட விதம் என அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கொள்முதல் கொடுக்கல் வாங்கலானது குளிர் அறைகளில் இருந்த சில நபர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி அவர்களின் சுகபோகத்திற்காகவே தீர்மானிக்கப்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கலா? </p><p>
இந்தக் கொடுக்கல் வாங்கலானது உண்மையிலேயே இலங்கை விமானப்படையின் தாக்குதல் படைப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கத்திலா செய்யப்பட்டது? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பைகளை நிரப்பும் நோக்கத்திலா செய்யப்பட்டது? எனும் கேள்வி எழுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d646032-44b9-4263-bd4a-e36548308477/26-6aaa830b491f4.webp' /></p><p>2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச இந்த மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் விசாரணையை நிறுத்தினார். அவ்வாறு நிறுத்துவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வாளர்களுக்கு இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சில முக்கிய தடயங்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
</p><p>இந்த 'டி.எஸ். அலையன்ஸ்' எனும் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தினரால் சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வங்கிப் கணக்கிலிருந்து குறைந்தபட்சம் 4,39,000 டொலர்கள் பணம் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் கம்பஹா கிளையில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
</p><p>கம்பஹா கிளையில் லெலும் துமிந்த மான்னப்பெரும எனும் கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் இவ்வளவு பாரிய தொகையா யார் இந்த லெலும் துமிந்த?.
</p><p> சிங்கப்பூர் 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனம் தங்களது கணக்கொன்றின் மூலமாகவே இலங்கையின் கம்பஹா கொமர்ஷல் வங்கி கிளைக்கு இந்தப் பணத்தை அனுப்புகிறது.&nbsp;</p><h2>டுபாயில் வாங்கப்பட்ட சொத்து</h2><p>இந்த லெலும் துமிந்த மான்னப்பெரும என்பவர் உதயங்க வீரதுங்கவின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். உறவுமுறையின் படிஇ இந்தப் பணம் வைப்பிலிடப்பட்ட நபர் உதயங்க வீரதுங்கவின் மைத்துனர் ஆவார்.
</p><p>இந்த மான்னப்பெரும என்பவரின் வங்கிப் கணக்கில் வீழ்ந்த பணத்திற்கும் மிக் கொடுக்கல் வாங்கலுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்களால் முடியாமல் போகிறது.
</p><p>ஆனால் மிக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனத்தின் கணக்கிலிருந்தே பணம் வந்துள்ளது என்பது உறுதியாகிறது. இந்த மான்னப்பெரும என்பவர் இந்தப் பணத்திலிருந்து 324,971.6 டொலர்களை
ஐக்கிய அரபு இராஜியத்தின் டுபாய் நகரில் சொத்து விற்பனை செய்யும் 'டார்கெட் எஸ்டாப்ளிஷ்மென்ட்' (Target Establishment) எனும் நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளார். </p><p>
ஐக்கிய அரபு இராஜியத்தின அஜ்மான் நகரில் உள்ள 'கோல்ட் கிரஸ்ட் வியூஸ் 2' (Goldcrest Views 2) எனும் சொகுசு வீட்டுத் தொகுதியின் 'பென்ட் ஹவுஸ்' (Penthouse) அடுக்குமாடி குடியிருப்பு இலக்கம் 3403 ஐக் கொள்முதல் செய்வதற்காகவே இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. </p><p>2018 ஆம் ஆண்டு இந்த வீட்டிலிருந்து டுபாய் பொலிஸாரால் உக்ரைனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்படுகிறார்.இந்த பிரம்மாண்டமான கமிஷன் தொகையில் மிகச்சிறிய ஒரு பகுதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களாகவே இவை கிடைத்துள்ளதாக நம்புகின்றனர். </p><p>
இந்த கமிஷன் தொகையில் கணிசமான ஒரு பகுதி லத்வியாவில் (Latvia) உள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விடயமும், அதற்கு மேலதிகமாக நியூசிலாந்து, பனாமா, உக்ரைன், ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (British Virgin Islands) ஆகிய நாடுகளிலுள்ள பல வங்கிக் கணக்குகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T21:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டப்ளினில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்: முகத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dublin-traffic-assault-mb-michael-recovers-1789593076"></link>
            <id>https://news.lankasri.com/article/dublin-traffic-assault-mb-michael-recovers-1789593076</id>
            <summary type="text"> Dublin Traffic Assault MB Michael Healy Rea Recovers: அயர்லாந்தின் டப்ளின் நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட எம்.பி ஒருவர் மீது தாக்குதல் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p> Dublin Traffic Assault MB Michael Healy Rea Recovers: அயர்லாந்தின் டப்ளின் நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட எம்.பி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்</h2><p>அயர்லாந்தின் டப்ளின் நகரில் புதன்கிழமை மாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட சுயேச்சை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைக்கேல் ஹூலி ரே(Michael Healy-Rae) மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p> பரபரப்பான நகரின் மையப் பகுதியில் உள்ள கார்க் சாலையில் எம்.பி ஹீலி-ரே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு நின்ற போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஹீலி-ரே காரின் ஆருகே வந்து முகத்தில் குத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55835ab2-08d8-4728-8c3a-e246ab6266cf/26-6aab05f646b88.webp' /></p><p></p><p> நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கேல் ஹூலி ரே, லென்ஸ்டர் ஹவுஸில் நடந்த அன்றாட பணிகளை நிறைவு செய்துவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p> செயிண்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மைக்கேல் ஹீலி தற்போது உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுக்கான சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கெவின் ஸ்ட்ரீட் காவல் நிலையம் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:11:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரித்தபடி நீதிமன்றத்திற்கு வந்த நாமலிற்கு காத்திருந்த அதிர்ச்சி - அர்ச்சுனாவின் முடிவை பகிரங்கப்படுத்திய உதய கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udaya-gammanpila-made-arjuna-s-decision-public-1789592707"></link>
            <id>https://tamilwin.com/article/udaya-gammanpila-made-arjuna-s-decision-public-1789592707</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது அர்ச்சுனா நடந்துகொள்வது போன்றுதான் அன்று சுமந்திரன் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோன்று, சிகிச்சைக்காக ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது, அவருக்கு 24ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்றைய தினம்(16.09.2026) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல், சிரித்த முகத்துடன் சிறைக்குச் சென்றுள்ளார். </p><p>அவருக்கு ஆதரவாக பேசியவர்கள் இன்று, அனுர செய்வது சரி என்பது போன்று பேசி சென்றுள்ளனர்.</p><p>

இந்த விடயம் தொடர்பில் பல்தரப்பட்ட விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gonNxxDYl88" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:06:21+00:00</updated>
        </entry>
    </feed>
