<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-15T06:28:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256"></link>
            <id>https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256</id>
            <summary type="text">இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.</p><p>இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை தந்தார்.&nbsp;</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்ற தலைமைச் செயலாளர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.&nbsp;</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றார்.&nbsp;</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு பொலிஸ் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.&nbsp;</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று பொலிஸாரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.&nbsp;</p><p>பின்னர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.</p><p>இந்தநிலையில்,&nbsp; சுதந்திர தின நிகழ்வில் நடிகை திரிஷா முதல் வரிசையில்&nbsp; நடிகை திரிஷா,உட்பட முதலமைச்சரின் பெற்றோர்கலும் அமர் ந் துள்ள புகைப்படம் சமூக வலைத்தலங்களில்&nbsp; வெலியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T06:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழிக்கு ராஜபக்சவை அழைத்து வாருங்கள்; சிறிதரன் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bring-rajapaksa-to-the-chemmani-mass-grave-1786774875"></link>
            <id>https://jvpnews.com/article/bring-rajapaksa-to-the-chemmani-mass-grave-1786774875</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான&amp;nbsp; சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான&nbsp; சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து,&nbsp; அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை&nbsp; செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார்.&nbsp;</p><p>அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் . இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>யாழ்ப்பாணத்தில் பல பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்னர். அவர்களை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை அவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கிறார்கள்.</p><p>யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் , படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்.</p><p>&nbsp;இதனை நாங்கள் சொல்லவில்லை; பாடசாலை மாணவியான&nbsp; கிரிசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச&nbsp; சொல்லியிருக்கிறார். ,</p><p>எனவே சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் செம்மணிக்கு அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ&nbsp; வேண்டும். அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும் என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-15T06:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிகரமாக அகற்றப்பட்ட இராட்சத சிறுநீரக கல்: திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை:]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/largest-kidney-stone-removed-trincomalee-hospital-1786771872"></link>
            <id>https://ibctamil.com/article/largest-kidney-stone-removed-trincomalee-hospital-1786771872</id>
            <summary type="text">திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.</p><p>இந்த சத்திர சிகிச்சையானது&nbsp; நேற்று (14.08.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>இதன்போது&nbsp; 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் திருகோணமலை வைத்தியர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.&nbsp;</p><p></p><h2>&nbsp;3 கிலோ 100 கிராம் எடையுள்ள சிறுநீரக கல்</h2><p>இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2003 ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளில் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00695b54-ac11-4cd8-a55b-ba60bedd3eab/26-6a80039fb7866.webp' /></p><p>எனினும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது அகற்றப்பட்டுள்ள சிறுநீரகக் கல்லின் எடை 3 கிலோ 100 கிராம் ஆகும்.&nbsp;</p><p>
</p><p>இந்த சத்திரசிகிச்சை வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர்.</p><p>
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a0ab6e6-8ed1-40b4-a238-f402e02c73a6/26-6a8003a06d1c7.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:18:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பு : படைத்தரப்பு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pointpedro-post-office-land-under-military-control-1786773209"></link>
            <id>https://ibctamil.com/article/pointpedro-post-office-land-under-military-control-1786773209</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக
தமிழ்த் தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக
தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த காணியை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில் படையினர் ஏமாற்றும் விதமாக செயற்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>நேற்று (14) இராணுவ
கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை அஞ்சல் அலுவலக பழைய கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் வடமராட்சியில் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>உறுதியளித்த&nbsp;கௌசல்யா ஆரியரத்ன </h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக
அண்மையில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வெகுஜன ஊடக பிரதியமைச்சர்
கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட அஞ்சல் திணைக்கள தரப்பினரிடம்
உறுதியளித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a10dbe8-b183-4cce-a976-528a23a397f9/26-6a8003098cac8.webp' /></p><p> </p><p>இது தொடர்பில் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வைத்து
நேரில் சந்தித்து கதைக்கும் போது குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்
விஜயத்தின் போது முன்வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்ததுடன் அதனை நிறைவேற்றுவது
தொடர்பில் சாதகமான நிலையினையும் வெளிப்படுத்தி இருந்தார்.</p><p>இந்நிலையில் பருத்தித்துறை அஞ்சல் அலுவலக வளாகம் மற்றும் கட்டிடத்தை
விடுவிக்காது தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டு அதற்கு அருகாமையில் உள்ள சிறிய
நிலப்பரப்பினை வழங்க படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. இன்றைய களவிஜயத்தின் போது குறித்த ஏமாற்று அம்பலமாகியுள்ளது.</p><p>
குறித்த இடத்தில் அஞ்சல் அலுவலகத்தை அமைக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில்
அங்கு அஞ்சல் நிலைய கட்டிடத்தை அமைக்க முடியாது என தொடர்புடைய அஞ்சல் நிலைய
கட்டுமான பொறியியல் துறை தரப்பினரால் கூறப்பட்டிருப்பதாகவும், பெருத்தமற்ற
சிறய இடத்தை விடுவிக்கவே இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பருத்தித்துறை அஞ்சல் நிலைய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;காணியை விடுவிக்க நடவடிக்கை&nbsp;</h2><p>படைத்தரப்பின் இருப்பை காரணம் காட்டி பருத்தித்துறை தபால் நிலைய காணி
விடுவிக்கப்படாமையை ஒருபோதும் நியாயப்படுத்தி விட முடியாது. அதற்கான
அழுத்தங்களை வழங்கி உரிய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83eb0831-7d83-41d3-99da-98fd605e5611/26-6a800308b0a3b.webp' /></p><p>
</p><p>
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் மக்களின் காணிகள் மக்களுக்கே என தேசிய
மக்கள் சக்தி தரப்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் செயற்பாட்டில் அதனை
நடைமுறைப்படுத்த இதுவரை எதையும் செய்யவில்லை.</p><p>
மாறாக மக்களின் காணிகளை மேலும் சுவீகரிக்கப்பட்டு வருகிறது. தனியார் காணிகள்
மற்றும் அரச காணிகள் என எதனையும் விடுவிக்க இந்த அரசாங்கம் எதுவித
நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
</p><p>
காணி விடுவிப்பு இடம்பெற்று வரும் மேற்குறித்த நிலைவரங்கள் தொடர்பில்
அண்மையில் கனேடிய தூதர் மற்றும் இந்திய தூதருடனான சந்திப்பில்
தெளிவுபடுத்தியதுடன், காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்தி உள்ளோம்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-15T06:15:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவம்: பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/britain-wildfire-soldiers-help-firefighters-1786774414"></link>
            <id>https://news.lankasri.com/article/britain-wildfire-soldiers-help-firefighters-1786774414</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>


இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே.</p><p>

இந்நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66bfae5-6cd8-45f6-aeef-602dd2c752ac/26-6a80038f9d59a.webp' /></p><p>
</p><h2>காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவம்
</h2><p>
பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், வேல்ஸ் நாட்டில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசர உதவிக்குழுவினருக்கு உதவியாக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுவருவதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p>

வேல்ஸ் நாட்டிலுள்ள Blaenavon மற்றும் Porth போன்ற இடங்களில் பற்றியெரிந்துவரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடிவரும் நிலையில், தங்களுக்கு உதவ ராணுவத்தை அனுப்பவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உதவியாக சுமார் 100 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், மக்கள் பார்பிக்யூ முறையில் சமைத்தல் போன்ற காரணங்களுக்காக திறந்தவெளிகளில் தீப்பற்றவைக்கவேண்டாம் என்றும் ஆன்டி பர்னாம் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
திறந்தவெளிகளில் தீப்பற்றவைத்தல் பிறர் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் என்று கூறியுள்ள அவர், ஆகவே, பொதுமக்கள் தயவு செய்து அதைச் செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:13:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-warning-be-bank-officials-1786763500"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-warning-be-bank-officials-1786763500</id>
            <summary type="text">&amp;nbsp;வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது.
</p><p>
பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாக மோசடி</h2><p>

இதேவேளை, சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாக தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1fea9e1-0448-4cc3-b7ad-c6f3aebb45e6/26-6a7ff15f69cf5.webp' /></p><p>
</p><p>
குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்</h2><p>

இவர்கள் வங்கி கணக்குகளில் வைப்பில் உள்ள பண விபரங்களை அறிந்து பணம் மோசடியான முறையில் ஈட்டப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b9c0ad-09e2-42f7-b4ed-5cd708d1b3f1/26-6a7ff1603bb64.webp' /></p><p>
</p><p>
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கடிதத்தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் இடப்பட்ட போலி ஆவணங்களை அனுப்பி பொதுமக்களை நம்பவைக்கின்றமை தெரியவந்துள்ளது.</p><p> 

இவர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி முத்திரைகளும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. </p><p>

இதேவேளை, ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர்கள் மோசடி காரர்களால் இலக்குவைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.&nbsp; </p><p>எனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

&nbsp; &nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை: உலகறியச் செய்த வைத்தியர்களின் சிறப்பான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/achievement-at-trincomalee-hospital-1786771245"></link>
            <id>https://tamilwin.com/article/achievement-at-trincomalee-hospital-1786771245</id>
            <summary type="text">திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல்






திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை மூலம் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல்






திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை மூலம் மிகப்பெரிய சிறுநீரகக் கல் ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சிகிச்சை இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 52 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">3 கிலோ 100 கிராம் சிறுநீரகக் கல் மீட்பு</span></p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
குறித்த நபர் திருகோணமலை பகுதியில் வசித்து வருபவர் என்றும் 
சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்ட கல் 3 கிலோ 100 கிராம் எடையுடையது என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15477e24-ae55-4f8f-84b0-65c3ec120353/26-6a7fff8f78095.webp' /></p><p>
</p><p>
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2003 ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>


இந்த சத்திரசிகிச்சை வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர்.</p><p>

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:08:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஆபத்தான நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-plotting-murder-prison-officials-1786772463"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-plotting-murder-prison-officials-1786772463</id>
            <summary type="text">


சிறைச்சாலை அதிகாரிகளை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்ட தகவல்கள் அடங்கிய பல குரல் பதிவுகளுடன், பொரளை வனாத்தமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>


சிறைச்சாலை அதிகாரிகளை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்ட தகவல்கள் அடங்கிய பல குரல் பதிவுகளுடன், பொரளை வனாத்தமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த பாதாள உலக கும்பல் உறுப்பினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
வெலிக்கடை சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் சட்டவிரோதப் பொருட்களை எறிந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு தற்போது சிறையிலிருக்கும் "போல சுரேஷ்" என்பவரது வீட்டில், சஹாஸ்புர காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தச் சந்தேகநபர் பிடிபட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 7 கிராம் 190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p>
வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இந்தச் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், 2025 ஜூலை 7 அன்று கல்கிஸ்ஸ காவல் பிரிவிற்குட்பட்ட வட்டலப்பல பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்று இருவரைக் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் இவரே என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ac0b96-887b-41ed-b059-6714ef127b3a/26-6a7fff510bc63.webp' /></p><p>
</p><p>
மேலும், கடந்த 6 ஆம் திகதி மெகசின் சிறைச்சாலையில் கலவரம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T06:03:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-parking-private-vehicles-at-bus-stops-1786773739"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-parking-private-vehicles-at-bus-stops-1786773739</id>
            <summary type="text">பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விடிக்கப்பட்டுள்ளதாக&amp;nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விடிக்கப்பட்டுள்ளதாக&nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியின் நடுவே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நிலை ஏற்படுவதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதியுடன் கூடிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறி இறங்குவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, பேருந்து நிறுத்தத்திற்கு 30 மீற்றர் முன்னதாகவும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றர் வரையிலும் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விதியை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T06:02:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி.. விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vadhandhi-mystery-of-mani-web-series-review-1786772844"></link>
            <id>https://cineulagam.com/article/vadhandhi-mystery-of-mani-web-series-review-1786772844</id>
            <summary type="text">வதந்தி: The Fable of Velonie வெப் சீரிஸின் வெற்றியை தொடர்ந்து, வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வதந்தி: The Fable of Velonie வெப் சீரிஸின் வெற்றியை தொடர்ந்து, வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸில் <a href="https://www.youtube.com/watch?v=bH5Acc5aa0g" target="_blank">சசிகுமார்</a>, யஷ்வந்த், அனகா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முதல் சீசனை போலவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை வதந்தி 2 பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c9f76ce-4771-4a44-a775-6ce68f366044/26-6a7ffd6f4faa3.webp' /></p><p></p><h2>கதைக்களம்
</h2><p>
மத்திய அமைச்சர் தமிழ்நாட்டில் 8 வழி சாலைக்காக நடக்கும் பூமி பூஜையின்போது தோண்டப்பட்ட குழியில் இருந்து எலும்புகூட கிடைக்கின்றன.</p><p> 

சுமார் இரண்டரை ஆண்டுக்கு முன் புதைக்கப்பட்ட இந்த எலும்புகூட யாருடையது? இதற்கு பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதை விசாரிக்கும் காவல் அதிகாரியாக SI மூஸா ராசா (சசிகுமார்) நியமனம் செய்யப்படுகிறார். 

எலும்புக்கூட்டை அடிப்படையாக வைத்து விசாரணையை ஆரம்பிக்கும் சசிகுமார், படிப்படியாக ஆதாரங்களை திரட்டுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bee7996-e2c0-475b-bd8d-e3ed728c4b95/26-6a7ffe8a1caef.webp' /></p><p> </p><p>ஒரு கட்டத்தில் இதற்கு காரணமானவர் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஜல்லிக்கட்டு வீரர் முடக்கத்தான் மணி என உறுதி செய்யப்படுகிறது. அவருக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கிறது. 

ஆனால், சசிகுமாருக்கு இதில் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்கிறது. முடக்கத்தான் மணி ஒரு நிரபராதி என அவர் சந்தேகப்படுகிறார்.</p><p> முடக்கத்தான் மணி யார்? அவர் தான் இந்த கொலையை செய்தாரா? இல்லையா? இதன் பின்னணி என்ன? என்பதே வதந்தி சீசன் 2-வின் மீதி கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bc1a913-5be6-4213-b719-91b6a2d9b0fc/26-6a7ffe8ad0d8b.webp' /></p><h2>விமர்சனம்
</h2><p>
சசிகுமாரின் நடிப்பு வெப் சீரிஸை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. இஸ்லாமிய காவலதிகாரியாக மூஸா ராசாவாக தாடியுடன் நடித்துள்ளார் சசிகுமார். பல வருடங்களாக அவருக்கும், அவரது மனைவி அபர்ணா தாஸுக்கும் குழந்தை இல்லாத நிலையில், 8 வருடங்களுக்கு பின் அபர்ணா கர்ப்பமாகி இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியைப் பார்த்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு கணவனாகவும், முடக்கத்தான் மணி வழக்கின் மர்மத்தை கண்டுபிடிக்க போராடும் காவலதிகாரியாகவும் சிறப்பாக நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a40b80f5-0fed-40bd-ac88-5d83d48ad4f7/26-6a7ffe8b843c5.webp' /></p><p>கதையின் நாயகனாக 'முடக்கத்தான் மணி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள அறிமுக நடிகர் யஷ்வந்த் தமிழ் சினிமாவிற்கு நல்வரவாக அமைவார். சிறையில் இருக்கும்போது தன்னைப்பற்றி உண்மைகளை கூறும்போது, அதில் சில விஷயங்களை மறைத்து சொல்லும்போதும் சிறப்பாக நடித்துள்ளார். இறுதியாக தான் மறைத்து வைத்திருந்த உண்மை வெளிவரும்போது, அதை சசிகுமார் உலகத்திற்கு சொல்லிவிடக்கூடாது என யஷ்வந்த் செய்த நடிப்பு பாராட்டுக்குரியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2ddf77b-a4b8-4649-97cb-be86ba9fbea9/26-6a7ffe8c3954d.webp' /></p><p>எஸ்.பி ராத்திகா கதாபாத்திரத்தில் நடிகை அனகா நடித்துள்ளார். தன்னுடைய முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நம் கவனத்தையும் ஈர்க்கிறார். மேலும் அபர்ணா தாஸ், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவனின் வேலை எப்படிப்பட்டது, அதற்கு நம்மால் எப்படி உதவ முடியும் என கஷ்டங்களை மனதில் சுமந்துகொண்டு இருக்கும் பெண்ணாக நன்றாக நடித்துள்ளார். மற்றபடி அனைத்து நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு வெப் சீரிஸுக்கு பலம் சேர்க்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3d1ebac-a457-4149-be8b-c9042e077927/26-6a7ffe8cdf2d9.webp' /></p><p>வெப் சீரிஸின் தொடக்கத்தில் எவ்வளவு விறுவிறுப்பு இருந்ததோ, அது அப்படியே அடுத்தடுத்த எபிசோட்களில் குறைந்துவிட்டது. வெப் சீரிஸின் நீளத்தை நீட்ட வேண்டும் என்பதற்காகவே சீரியல் கில்லர் என்கிற கதைக்களத்தை நடுவில் வைத்து, கிட்டதட்ட 4 எபிசோட்கள் தேவையில்லாத அணியாக போய்விட்டன. வெப் சீரிஸ் பார்க்கும் நமக்கும் இது கடுப்பேற்றுகிறது. அதேபோல், சுவாரஸ்யம் மிகவும் குறைவு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4b73177-816c-4027-8a9b-27186a30b6de/26-6a7fff2167215.webp' /></p><p> </p><p>
Human error எந்த அளவிற்கு விசாரணையில் நடக்கும் என்பதை சேத்தன் கதாபாத்திரம் சொன்னது அதிர்ச்சியை தந்தது. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் இருந்தாலும், இன்னும் வலுவான காரணமாக இருந்திருக்கலாம் என்கிற உணர்வும் வருகிறது. மொத்தத்தில் இந்த வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி பல குறைகள் இருந்தாலும் கண்டிப்பாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cac57ed6-f5d5-43e5-bc86-225b496ceb9b/26-6a7fff2268908.webp' /></p>]]></content>
            <updated>2026-08-15T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா..! பலப்படுத்தப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8000-police-and-tri-forces-kandy-esala-perahera-1786771062"></link>
            <id>https://tamilwin.com/article/8000-police-and-tri-forces-kandy-esala-perahera-1786771062</id>
            <summary type="text">
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாதுகாப்பிற்காக முப்படைகளை சேர்ந்த சுமார் 8,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாதுகாப்பிற்காக முப்படைகளை சேர்ந்த சுமார் 8,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>

அதற்கேற்ப, 6,200 பொலிஸ் அதிகாரிகள், 564 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், 1,200 முப்படை உறுப்பினர்கள் மற்றும் 29 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>14 இடங்களில் வீதி தடைகள்&nbsp;</h2><p>
</p><p>
கண்டி எசல பெரஹரா நிகழ்வு ஆகஸ்ட் 18 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca58f50d-8eba-4280-b47b-13c2e9eb646d/26-6a7fffd1d8758.webp' /></p><p>
இதேவேளை, பாதுகாப்பிற்காக பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில், பெரஹராவின் போது 14 இடங்களில் வீதி தடைகள் அமைக்கப்படும் என்றும்,&nbsp;13 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T05:57:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்; அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-tension-us-issues-stern-warning-1786772116"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-tension-us-issues-stern-warning-1786772116</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளில்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளில்&nbsp; பதற்றத்தை ஏற்படுடததியுள்ளது.</p><p>இந்தநிலையில், ஈரான் தோற்கடிக்கப்பட்ட பின்னர், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை, ":அமெரிக்காவின் பிராந்தியம்" என விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>எனினும், இந்த நீர்சந்தி எப்போதுமே ஈரானின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், ஈரானின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் கடந்து செல்ல முடியாது என்றும் ஈரானிய இராணுவம் பதில் அளித்துள்ளது.</p><p>இதற்கிடையில், தெஹ்ரானை முற்றாக தனிமைப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) எச்சரித்துள்ளார்.</p><p>இதேவேளை, லெபனான் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைப் போக்கை ஏற்க முடியாது என்றும், இது "சரணடைவதற்கு" சமம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem) குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>லெபனான் அரசு இஸ்ரேலின் நிபந்தனைகளுக்குப் பணியக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>அதேவேளை&nbsp; ஏமனின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மொகா துறைமுக நகர் மீது ஹு தி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக&nbsp; அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T05:57:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் அடித்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்! நீதிகிடைப்பதில் பாரிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/welikada-police-station-woman-death-1786773271"></link>
            <id>https://tamilwin.com/article/welikada-police-station-woman-death-1786773271</id>
            <summary type="text">&amp;nbsp;வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்த தமிழ் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்படுகிறார்.இச் சம்பவம் தொடர்பில் வெலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்த தமிழ் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்படுகிறார்.</p><p>இச் சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த OIC சிந்தக்க அனுராத வவுனியாவுக்கு இடமாற்றப்பட்டு சாதாரண சேவையில் இணைக்கப்பட்டிருந்தார்.</p><p>ஆனால் தற்போது குறித்த OIC சிந்தக்க அனுராதவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் புலனாய்வு செய்தி சேவை ஒன்று ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.அது தொடர்பான முழுமையான விபரங்கள், </p><p></p><h2>கொழும்பிலுள்ள வீட்டில் வேலை செய்த பெண்</h2><p>சலாகா' (Salaka) முன்னாள் தலைவர் நெத்தி குமாரவின் மனைவி சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டில் 
பதுளை தெமோதரை தோட்டத்தில் வசிக்கும் ஆர்.ராஜகுமாரி 42 வயதான பெண் வேலை செய்கிறார்.</p><p>கொழும்பில் உள்ள வீடுகளில் வேலை செய்துவிட்டுச் சென்றால், பணம் திருடிவிட்டார் என்பார்கள், அல்லது தங்கம், மாணிக்கக் கற்களைத் திருடிவிட்டார் என்று பொய் வழக்குகள் தாக்கல் செய்வது வழமையாக நடைபெற்று வருவதாகும். </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceae7495-a5fb-4e84-bf68-bbdbd343e716/26-6a7fff1983587.webp' /></p><p>இந்தச் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தலையிட்டுள்ளனர். </p><p>டிரான் அலஸின் திருமணத்திற்கு முரணான தொடர்பிலான பெண் ஒருவர்- சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டுக்கு அண்மையில் வசிப்பவர். </p><p>அந்தப் பெண் மூலமாகப் பாரிய அழுத்தத்தைக் கொடுத்து, சுதர்மா நெத்தி குமார அந்த ஏழைத் தமிழ் பெண்மணி தன் வீட்டிலிருந்து சென்று இரண்டு நாட்களில், "தங்கக் கடிகாரம் மற்றும் 500 கிராம் தங்கம் திருடிவிட்டார்" என்று பொய் குற்றச்சாட்டை பதிவிட்டு.
பின்னர் அவரை வெலிக்கடை பொலிஸுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
</p><h2>
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் நடந்த கொடூரம்</h2><p>அன்றைய வெலிக்கடை OIC சிந்தக்க அனுராதவின் காலத்தில், அந்த அப்பாவி பெண்ணை கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்கி படுகொலை செய்கின்றனர். </p><p>அவரின் உடலில் 34 பலத்த காயங்கள் இருந்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன. இரண்டு வயதில் ஒரு குழந்தை, 17 வயதில் ஒரு குழந்தை என மூன்று பிள்ளைகளின் தாயாவார். </p><p>இது சம்பவம் தொடர்பில் விடுக்கப்பட்ட கடுமையான அழுத்தத்தில் அன்று CID விசாரணைகளை மேற்கொண்டு செல்லும்போது, டிரான் அலஸ் மற்றும் நெத்தி குமார அன்றைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏமில் ரஞ்சன் (Emil Ranjan) விசாரணை செய்தபோது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
</p><p>இந்த அரசாங்கம் வந்த பிறகு, அந்த பொலிஸ் பொறுப்பதிகாரி OIC இடமாற்றம் செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டனர். இப்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c639875f-0328-4fe4-9ca1-f3fc243833b2/26-6a7fff1a386be.webp' /></p><p>ஆனால் இப்போது இந்த OIC சிந்தக்க அனுராதவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. RTM (RTM 14) உத்தரவின் மூலம் கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>அந்த ஏழைப் பெண்ணை அடித்துக் கொன்றவர், இப்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு எதிர்கொள்பவர் V8 வாகனத்தில் வந்துதான் பதியை பொறுப்பேற்கிறார். </p><p>இவர் ஒரு பெரும் ஊழல்வாதி. ராஜகிரிய, வெலிக்கடை பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இவர் எவ்வளவு ஊழல்வாதி என்று தெரியும். இவர் 11 SPA (ஸ்பா) நடத்தினார். </p><p>அந்த 11 இடங்களிலிருந்தும் பணம் வசூலித்தார். அதுமட்டுமன்றி இவர் இரண்டு SPA களை ஒப்பந்த அடிப்படையில் (contract) கொடுத்துள்ளார். இது வெலிக்கடை பொலிஸாருக்கும் தெரியும். </p><p>தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் இது தெரியும்.
இந்த ஏழைப் பெண்ணிற்காக யாரும் பேசுவதில்லை. ராஜகுமாரிக்கு என்ன நடந்தது? இன்று ராஜகுமாரியின் கோப்புகள் CID யினால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T05:56:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை; சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 3 கிலோ சிறுநீரக கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-hospital-3-kg-kidney-stone-removed-1786770809"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-hospital-3-kg-kidney-stone-removed-1786770809</id>
            <summary type="text">திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த&amp;nbsp; 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த&nbsp; 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.</p><p>மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் &nbsp;நேற்று (14) குறித்த சத்திர சிகிச்சை இடம்பெற்றது.</p><p>பிரேசில் நாட்டில் 2003 ஆம் ஆண்டு 1.9 கிரேம் நிறையுடைய சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் உலக சுகாதார திணைக்கள அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>ஆனாலும்&nbsp; திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (14) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>திருகோணமலை பகுதியில் வசித்து வரும் 52 வயதுடைய நபருக்கே குறித்த&nbsp; சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan தலைமையில்&nbsp;</p><p>டொக்டர் எம். எம் ரிஷ்லி, டொக்டர் ஜே.எம்.இஹ்ஸான் டொக்டர் சீ. பிரகலாதன் உட்பட மயக்க மருந்து வைத்திய நிபுணர் டொக்டர் அமில ஜெயக்கடு ஆகியோர் முன்னிலையில் சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-15T05:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுத்த பெக்கோ சமன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/backhoe-saman-refused-final-respects-to-his-mother-1786773110"></link>
            <id>https://jvpnews.com/article/backhoe-saman-refused-final-respects-to-his-mother-1786773110</id>
            <summary type="text">வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க, தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க, தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>பெக்கோ சமன் தாய் கடந்த 12 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.&nbsp;</p><p>கரந்தெனிய சுத்த என்பவரால் இந்தக்கொலை வழிநடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், கணேமுல்ல சஞ்சீ​வவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாகவே இது நடந்துள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>இவ்வாறான பின்னணியில், வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள் பெக்கோ சமனுக்கு அவரது தாயின் கொலை குறித்துச் சிறைச்சாலை அதிகாரிகள் அறியப்படுத்தியிருந்தனர்.&nbsp;</p><p>இதன்போது, தாயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p>பெக்கோ சமனின் நலன் குறித்து விசாரிக்கச் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டாம் என அவரின் தாயாருக்கு 'சுத்த' அச்சுறுத்தல் விடுத்திருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர் சிறைச்சாலைக்குச் சென்று வந்தமையே&nbsp; கொலைக்கான மற்றொரு காரணம் எனப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-15T05:52:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலியார் குளம் வற்றியதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-suffering-due-drying-mudaliar-pond-1786766485"></link>
            <id>https://tamilwin.com/article/people-suffering-due-drying-mudaliar-pond-1786766485</id>
            <summary type="text">திருகோணமலை - உப்புவெளி கமநல சேவை பிரிவுக்குட்பட்ட முதலியார் குளம் நீர்
இன்றி முற்றிலும் வற்றிப்போயுள்ளதால், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான
விவசாயிகளும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - உப்புவெளி கமநல சேவை பிரிவுக்குட்பட்ட முதலியார் குளம் நீர்
இன்றி முற்றிலும் வற்றிப்போயுள்ளதால், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான
விவசாயிகளும், நன்னீர் மீனவக் குடும்பங்களும் கடுமையான பாதிப்புகளை
எதிர்நோக்குகின்றனர்.</p><p>

குளத்தில் நீர்மட்டம் முற்றிலும் வற்றியதால் விவசாய நிலங்களுக்கான
நீர்ப்பாசனம் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்</h2><p> </p><p>

இதனால்
பெரும் முதலீடு செய்துள்ள விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடும்
நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0f6d8b-9e22-4f4b-be7c-7566e1ff73bb/26-6a7fe6ce5c94b.webp' /></p><p>

முதலியார் குளத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு
வந்த பல குடும்பங்கள், குளம் வற்றியதால் தொழில் செய்ய வழியின்றி அன்றாட
உணவிற்கே திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
சுற்றியுள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவையைப்
பூர்த்தி செய்வதிலும் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T05:51:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபத்தில் கரையொதுங்கிய படகு: கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-boat-washed-ashore-in-chilaw-1786770942"></link>
            <id>https://ibctamil.com/article/indian-boat-washed-ashore-in-chilaw-1786770942</id>
            <summary type="text">இந்தியாவுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15.08.2026) அதிகாலை சிலாபம் - இரணைவில கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15.08.2026) அதிகாலை சிலாபம் - இரணைவில கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த படகு கடற்கரையை அண்மித்த பகுதியில் பாறைகளில் மோதாமல் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். </p><p>படகில் பயணித்தவர்கள் அல்லது வேறு நபர்கள் அதிலிருந்து இறங்கி கரையை அடைந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p></p><h2>கரையொதுங்கிய இந்திய படகு</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த படகை பாதுகாப்பிற்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b35a547-708f-4e73-a7a5-aa03d97f4974/26-6a7ffd4390d6c.webp' /></p><p>படகின் உரிமை, அது எந்தப் பகுதியில் இருந்து வந்தது, அதில் பயணித்தவர்கள் யார், எவ்வாறு இலங்கை கடற்பரப்புக்குள் வந்து கரை ஒதுங்கியது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

மேலும், படகில் ஏதேனும் பொருட்கள் உள்ளனவா, அதில் பயணித்தவர்கள் தொடர்பான தடயங்கள் காணப்படுகின்றனவா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP இ</b></a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T05:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-cheated-people-through-the-facebook-1786759793"></link>
            <id>https://tamilwin.com/article/man-cheated-people-through-the-facebook-1786759793</id>
            <summary type="text">இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிறுவனமொன்றின் ஊடாக இலகுவான கட்டண முறையில் வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதாக கூறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>நிறுவனமொன்றின் ஊடாக இலகுவான கட்டண முறையில் வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதாக கூறி பேஸ்புக் விளம்பரங்களை வெளியிட்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அவர் பல்வேறு நபர்களை ஏமாற்றி கோடி கணக்கான ரூபாவை மோசடி செய்துள்ளார். </p><h2><b>நிதி மோசடிகள்</b></h2><p>இது தொடர்பான முறைப்பாட்டிற்கமைய, மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bfe9e05-135b-40d9-b1e6-5a3f62d68751/26-6a7ff0db1c689.webp' /></p><p>இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் பெருமளவிலான நிதி மோசடிகள் தொடர்பில் 16 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளது.</p><p> அத்துடன், மேலும் பல முறைப்பாடுகள் எதிர்காலத்தில் கிடைக்கப் பெறவுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p> சந்தேகநபருக்கு எதிராக 10 திறந்த பிடியாணைகளும் 5 திகதியிடப்பட்ட பிடியாணைகளும் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><h3><b>மேலதிக விசாரணை</b></h3><p>வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் குறித்த நிறுவனம் நுகோகொட ஹைலெவல் வீதியில் கட்டடமொன்றில் பேணப்பட்டு வந்தது. அத்துடன், அதன் பணிப்பாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சந்தேகநபர் நீண்ட காலமாக இந்த நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e83f837-441f-4801-9d49-026ea5f21940/26-6a7ff0dbc2891.webp' /></p><p>இந்தச் சந்தேகநபருக்கு எதிராக உள்ள முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர். </p><p>சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-15T05:49:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேசுபொருளாகிய நீதியமைச்சர் வாகனம் செலுத்தும் காணொளி.. வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-leaked-video-revealed-1786769958"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-leaked-video-revealed-1786769958</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஒகஸ்ட் 13, 2026ஆம் திகதி அன்று வாகனம் செலுத்துவது போன்ற நேரலை ஒளிபரப்பு என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி, மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஒகஸ்ட் 13, 2026ஆம் திகதி அன்று வாகனம் செலுத்துவது போன்ற நேரலை ஒளிபரப்பு என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
ஃபேக்ட் கிரெசெண்டோ ஸ்ரீலங்கா இணையதளத்தின்படி, அவர், அமைச்சரவை அமைச்சராவதற்கு முன்பு, தேசிய மக்கள் சக்தியின் மொரட்டுவ தேர்தல் அமைப்பாளராகப் பணியாற்றியபோது, ​​ஒகஸ்ட் 13, 2023 அன்று இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது.</p><p>

"இன்று ஒகஸ்ட் 13" என்று அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் மீண்டும் பரவியதால், இது இந்த ஆண்டு ஒகஸ்ட் 13 அன்று பதிவு செய்யப்பட்டது என்று சில பயனர்கள் நம்புகின்றனர்.</p><h2>பகிரப்பட்ட காணொளி..&nbsp;</h2><p>

இருப்பினும், இந்தக் காணொளி ஒகஸ்ட் 13, 2023 முதல் இணையத்தில் பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது.

மொரட்டுவவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி தொகுதி கூட்டத்திற்கு ஹர்ஷன நாணயக்கார ஆதரவாளர்களை அழைக்கும் முழு காணொளியும் இதில் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5d74281-51aa-487e-a03c-1a5f86fe7112/26-6a7ffcefe5f81.webp' /></p><p> </p><p>இதில் அப்போதைய தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
</p><p>
மேலும், ஹர்ஷன நாணயக்கார வாகனம் ஓட்டும் போது தனது சொந்த கைபேசியைப் பயன்படுத்தி காணொளியைப் பதிவு செய்தார் என்ற கூற்றுகளையும் உண்மை சரிபார்ப்பு மறுத்துள்ளது.
</p><p>
ஃபேக்ட் கிரெசெண்டோ ஸ்ரீலங்கா இணையதளத்தின்படி, முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபர், ஹர்ஷன நாணயக்கார வாகனம் செலுத்துவதையும் கெமராவுடன் பேசுவதையும் பதிவு செய்யும் முழு காணொளியும் காணப்படுகிறது.
</p><p>
அதன்படி, ஃபேக்ட் கிரெசெண்டோ இணையதளம், இந்தக் காணொளி அண்மையில் என்பதால் சமூக ஊடகப் பதிவுகளை "தவறாக வழிநடத்துபவை" என வகைப்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T05:48:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணம் செய்ய வேண்டாம் என்ற நாடுகளிலிருந்து குடியேற தடைவிதிக்க வேண்டும்: ஒன் நேஷன் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pauline-hanson-said-about-migration-ban-list-1786772337"></link>
            <id>https://news.lankasri.com/article/pauline-hanson-said-about-migration-ban-list-1786772337</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குடியேறுவதற்கு தடை விதிக்க பவுலின் ஹான்சன் அழைப்பு விடுத்துள்ளார். ஒன் நேஷன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குடியேறுவதற்கு தடை விதிக்க பவுலின் ஹான்சன் அழைப்பு விடுத்துள்ளார். </p><p>ஒன் நேஷன் தலைவர்&nbsp;பவுலின் ஹான்சன்,&nbsp;அவுஸ்திரேலியாவில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குடியேறுவதற்கு தடை விதிக்க&nbsp;வேண்டும்&nbsp;என அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>பயணம் செய்ய வேண்டாம்</h2><p> 


அவுஸ்திரேலியாவின் ஸ்மார்ட் டிராவலரில் இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என ஒரு பட்டியல் வெளியிடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61278818-e5cf-45bd-a3ef-83ab63a2a753/26-6a7ffe530eb4d.webp' /></p><p></p><p> 

சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் 'கடுமையான ஆபத்து' இருப்பதால், அந்த இடங்களைத் தவிர்க்குமாறு இது அவர்களை எச்சரிக்கிறது.
</p><p>
தற்போது இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈரான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, உக்ரைன், வட கொரியா மற்றும் சிரியா ஆகியவை அடங்கும். </p><h2>பவுலின் ஹான்சன்</h2><p> 

இந்த நிலையில், ஒன் நேஷன் கட்சியின் தலைவரான பவுலின் ஹான்சன் (Pauline Hanson) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>
அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், "கடுமையான பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அபாயங்கள் காரணமாக ஒரு நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் அவுஸ்திரேலியர்களை எச்சரித்தால், அந்நாட்டில் இருந்து வரும் சாதாரண குடியேற்றத்தை வழக்கம்போல் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் அவர், 'புதிதாக வருபவர்களுக்கு பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வதில் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் மீது அவுஸ்திரேலியர்களுக்கு நம்பிக்கை இல்லை' என்றும் கூறியுள்ளார்.
</p><p>

அத்துடன் அவுஸ்திரேலியர்களை பாதுகாப்பதில் அல்பேனிய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் பவுலின் ஹான்சன் குற்றம்சாட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58066389-a938-447b-9c57-f255ec03df7b/26-6a7ffe521199a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T05:36:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கார் வாங்கியுள்ள பிரபல சீரியல் நடிகை அக்ஷிதா போபையா... என்ன கார் பாருங்க...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-akshitha-bopaiah-buys-new-car-1786765270"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-akshitha-bopaiah-buys-new-car-1786765270</id>
            <summary type="text">நடிகை அக்ஷிதாதமிழ் சின்னத்திரையில் மற்ற மொழி கலைஞர்களும் களமிறங்கி நடித்து வருகிறார்கள். அப்படி கன்னட சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்தவர் தான் நடி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை அக்ஷிதா</h2><p>தமிழ் சின்னத்திரையில் மற்ற மொழி கலைஞர்களும் களமிறங்கி நடித்து வருகிறார்கள்.</p><p> அப்படி கன்னட சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்தவர் தான் நடிகை அக்ஷயா போபையா. முதலில் பிரபல தொலைக்காட்சி தொடரான கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். </p><p>பின் சீதா ராமன் சீரியலில் நடித்தவர், விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் முக்கியமான வேடத்தில் நடித்தார். 
தற்போது கன்னடம் தமிழ் என பிஸியாக சீரியல்கள், பாடல்கள் என நடித்து வருகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23f3748e-5e21-4adb-bc47-bb03904784e7/26-6a7ff0796819e.webp' /></p><h2>புதிய கார்</h2><p>
அக்ஷிதா போபையா, பிஸியாக நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட்களும் நடத்தியுள்ளார். </p><p>அக்ஷ்யாவின் சில கிளாமர் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வந்தது. இந்த நிலையில் நடிகை அக்ஷயா போபையா ஒரு குட் நியூஸ் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.</p><p> அதாவது சீரியல் நடிகை அக்ஷயா சொந்த உழைப்பில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார், அவரே வெளியிட்ட வீடியோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcBYyg7T_8j/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcBYyg7T_8j/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcBYyg7T_8j/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Akshitha Bopaiah🧿 (@akshitha_bopaiah)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-15T05:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனம் ஓட்டியபடி நேரலையில் வந்த நீதி அமைச்சர்! கிளப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/video-of-harshana-nanayakkara-driving-live-1786770978"></link>
            <id>https://ibctamil.com/article/video-of-harshana-nanayakkara-driving-live-1786770978</id>
            <summary type="text">

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஓகஸ்ட் 13, 2026 அன்று வாகனம் ஓட்டிக்கொண்டே நேரலையில் காணொளியொன்றை ஒளிபரப்பியதாகக் கூறி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஓகஸ்ட் 13, 2026 அன்று வாகனம் ஓட்டிக்கொண்டே நேரலையில் காணொளியொன்றை ஒளிபரப்பியதாகக் கூறி சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
ஃபேக்ட் கிரெசெண்டோ சிறிலங்கா என்ற நிறுவனம் நடத்திய உண்மை சரிபார்ப்பில், இந்தக் காணொளி 2023 ஆண்டு ஓகஸ்ட் 13, அன்று பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><p> 

அப்போது அவர் அமைச்சராகப் பொறுப்பேற்கவில்லை என்பதுடன், தேசிய மக்கள் சக்தியின் (NPP) மொரட்டுவ தொகுதி அமைப்பாளராக மட்டுமே பணியாற்றியிருந்தார்.</p><p></p><h2>தவறான&nbsp;குற்றச்சாட்டு </h2><p>

காணொளியில் அவர் குறிப்பிட்ட ஓகஸ்ட் 13 என்ற திகதியை அடிப்படையாகக் கொண்டு, இது இந்த ஆண்டு எடுக்கப்பட்டது எனத் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=316&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fjvp.moratuwa%2Fvideos%2F112846848551901%2F&show_text=false&width=560&t=0" width="560" height="316" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>

ஆனால், ரிவர்ஸ் இமேஜ் (Reverse Image) தேடலின் மூலம் இந்தக் காணொளி 2023-ஆம் ஆண்டிலேயே இணையத்தில் பதிவேற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
மேலும், அவரே வாகனத்தை ஓட்டியபடி கமராவைப் பிடித்துப் பதிவு செய்யவில்லை என்றும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு நபரே கமராவை இயக்கியுள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, அவர் அமைச்சரான பிறகு வாகனம் ஓட்டிக்கொண்டே நேரலையில் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T05:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹீத்ரோ விமான நிலையத்தில் வெள்ளப்பெருக்கு: பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/heathrow-airport-travel-warning-due-to-flooding-1786771410"></link>
            <id>https://news.lankasri.com/article/heathrow-airport-travel-warning-due-to-flooding-1786771410</id>
            <summary type="text">&amp;nbsp;வெள்ளப்பெருக்கு காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்தின் 2 மற்றும் 3 வது முனையங்களுக்கான வழித்தடங்களில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெள்ளப்பெருக்கு காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்தின் 2 மற்றும் 3 வது முனையங்களுக்கான வழித்தடங்களில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த முனையங்களுக்கு சாலை வழியாக செல்லும் அனைத்து பாதைகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p> மேலும் பயணிகள் சாலை போக்குவரத்தை தவிர்த்து விட்டு ரயில் மற்றும் நிலத்தடி சுரங்க போக்குவரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4efc99a1-63be-4130-9631-bf29deb7c6f5/26-6a7ff7d39d28d.webp' /></p><p></p><p> இந்த தற்காலிக மாற்றத்துக்கு ஏற்றவாறு 2 வது மற்றும் 3 வது முனையங்களுக்கு செல்பவர்கள் அதற்கு ஏற்றவாறு பயண திட்டங்களை வடிவமைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p> அத்துடன் பொதுப் போக்குவரத்து மூலமாக முனையங்களுக்கு வருபவர்கள் அதற்கான கூடுதல் நேரத்தை ஒதுக்கி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-15T05:25:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-7-7-magnitude-earthquake-in-indonesia-1786771486"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-7-7-magnitude-earthquake-in-indonesia-1786771486</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக&amp;nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (15)அதிகாலை 3....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று (15)அதிகாலை 3.28 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாகப் பூகம்பவியல் மையங்கள் தெரிவித்துள்ளன.</p><p>நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளுக்கு உடனடியாக ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>எனினும் இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக் கடலோரப் பகுதிகளுக்கோ அல்லது நாட்டிற்கோ எந்தவித ஆழிப்பேரலை அச்சுறுத்தலும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் இடர் மேலாண்மை மையம் என்பன அறிவித்துள்ளன.</p><p>அத்துடன் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், நிலவரம் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T05:24:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தாய் : இறுதி அஞ்சலி செலுத்த மறுத்த பெக்கோ சமன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bako-saman-refuses-to-pay-last-respects-to-mother-1786769131"></link>
            <id>https://ibctamil.com/article/bako-saman-refuses-to-pay-last-respects-to-mother-1786769131</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாய் கடந்த 12 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாய் கடந்த 12 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p>இந்தநிலையில் வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க, தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்துவதை மறுத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

இருப்பினும், அதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலை</h2><p>கரந்தெனிய சுத்த என்பவரால் இந்தக்கொலை வழிநடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், கணேமுல்ல சஞ்சீ​வவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாகவே இது நடந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e33230fe-fe86-44d4-9397-461a02ce7cc4/26-6a7ff3db3047a.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில், வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள் பெக்கோ சமனுக்கு அவரது தாயின் கொலை குறித்துச் சிறைச்சாலை அதிகாரிகள் அறியப்படுத்திய போது, தாயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.</p><p> 

பெக்கோ சமனின் நலன் குறித்து விசாரிக்கச் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டாம் என அவரின் தாயாருக்கு 'சுத்த' அச்சுறுத்தல் விடுத்திருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர் சிறைச்சாலைக்குச் சென்று வந்தமையே இந்தக் கொலைக்கான மற்றொரு காரணம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T05:15:50+00:00</updated>
        </entry>
    </feed>
