<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-14T08:18:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நள்ளிரவில் அதிர வைத்த பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு ; அம்பலமான சட்டவிரோத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-shocks-jaffna-in-midnight-shooting-1789373678"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-shocks-jaffna-in-midnight-shooting-1789373678</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கொடிகாமம் – மீசாலை வடக்கு, புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், கொடிகாமம் – மீசாலை வடக்கு, புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்து நிறுத்தியதுடன், அவற்றின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இந்தச் சம்பவம் நேற்று (14) இரவு சுமார் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94694b7a-f877-45d7-806b-8394539d200c/26-6aa7acefa25cc.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கொடிகாமம், கெற்பேலி பகுதியில் இருந்து மூன்று டிப்பர் வாகனங்கள் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்வதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர், மீசாலை – புத்தூர் வீதியில் பூதவராயர் கோவில் பகுதியில் குறித்த டிப்பர் வாகனங்களை வழிமறித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


எனினும், அதிரடிப்படையினரின் சமிக்ஞைகளை பொருட்படுத்தாத டிப்பர் வாகனங்கள், அதிரடிப்படையினரின் வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து டிப்பர் வாகனங்களின் சில்லுகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, இரண்டு டிப்பர் வாகனங்களையும் தடுத்து நிறுத்திய விசேட அதிரடிப்படையினர், அவற்றின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இரண்டு டிப்பர் வாகனங்களும் மேலதிக விசாரணைகளுக்காக கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


இதன்போது மற்றுமொரு டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொடிகாமம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T08:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கணவர் சிறையில்... பெண் பிரபலத்துக்குத் திருமணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/imran-khan-ex-wife-jemima-marry-multi-millionaire-1789373422"></link>
            <id>https://news.lankasri.com/article/imran-khan-ex-wife-jemima-marry-multi-millionaire-1789373422</id>
            <summary type="text">Jemima Goldsmith marries multi-millionaire: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் சிறையில் வாடிக்கொண்டிருக்க, அவரது முன்னாள் மனைவியான ஜெமைமா, கோடீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jemima Goldsmith marries multi-millionaire: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் சிறையில் வாடிக்கொண்டிருக்க, அவரது முன்னாள் மனைவியான ஜெமைமா, கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
</p><p>

கிரிக்கெட் பிரபலமும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் முன்னாள் மனைவி, ஜெமைமா கோல்ட்ஸ்மித்.
</p><h3>
பெண் பிரபலத்துக்குத் திருமணம்</h3><p>

இம்ரான் கான், பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9c0e3d-c9af-440f-a3fd-44b5aa8b33d6/26-6aa7abefc2c0d.webp' /></p><p>
இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமைமா கோல்ட்ஸ்மித், கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
</p><p>
ஐரிஷ் அவுஸ்திரேலிய கோடீஸ்வரரான Sir Anthony O’Reilly என்பவரின் மகனான Cameron O’Reilly, (62) என்பவரையே திருமணம் செய்துள்ளார் ஜெமைமா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed20abb-a15f-4aff-90a4-cce6edf392a8/26-6aa7abf07e159.webp' /></p><p>

இருவருக்கும், வார இறுதியில் திருமணம் நடைபெற்றதாக ஜெமைமாவின் சகோதரரான பென் கோல்ட்ஸ்மித் தெரிவித்துள்ளார்.
</p><p>
விருதுகள் வென்ற திரைப்பட தயாரிப்பாளரான ஜெமைமா, பிரித்தானிய இளவரசி டயானாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T08:12:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/change-in-fuel-prices-end-of-september-1789372071"></link>
            <id>https://ibctamil.com/article/change-in-fuel-prices-end-of-september-1789372071</id>
            <summary type="text">



உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எதிர்நோக்கும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>விலை உயர்வுக்கு தீர்வு</h2><p>
</p><p>
தற்போதைய சூழ்நிலையின் கீழ் வணிக நடவடிக்கைகளைத் தொடர்வது தமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eaedddf-f625-40b2-bd1b-d63d9469993e/26-6aa7abb82efa8.webp' /></p><p>
</p><p>
அதன்படி, குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு தீர்வு காண பல வழிமுறைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><h2>இறுதித் தீர்மானம்</h2><p>
</p><p>
இதற்காக அரசாங்கம் தலையிட்டு நிவாரணம் வழங்குவது அல்லது கடந்த காலங்களை போன்று விலை நிர்ணயம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/075bd257-a7c6-460f-8caa-7a6ce01d4dfe/26-6aa7abb8d7654.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, தனியார் நிறுவனங்கள் பல முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்த போதிலும், நுகர்வோரை கவனத்தில் கொண்டே இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்கும் நடைமுறைக்கு அமைய, நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T08:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரளிமாளிகை வளாகத்தில் விழுந்து கிடந்த றக்பி வீரர் தாஜுதீன்! சிரந்தியால் மூடிமறைக்கப்பட்ட சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851"></link>
            <id>https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851</id>
            <summary type="text">&amp;nbsp;அரளி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரளி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த சம்பவத்தை விபத்தாக மாற்றுவதற்கு உதவி செய்தார் என்ற 
திடுக்கிடும் தகவலை புலனாய்வு ஆதரங்களை மேற்கோள் காட்டி இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் லண்டனில் அமைந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><h2>

</h2><p></p><h2>அநுர சேனாநாயக்க என்ன சொன்னார்</h2><p>2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க - மைத்திரிபால இருவருடைய நல்லாட்சியில் தாஜுதீனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு மேல் செல்வதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் இடம் கொடுக்கவில்லை.</p><p>

அண்மையில் இந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. </p><p>

இதற்கமைய, மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த அநுர சேனநாயக்க, தாஜுதீன் வழக்கில் வெலிக்கடை சிறைச்சாலையின் சிறப்புச் செல்லில் இருந்தபோது அவர் கூறியதே இந்த சம்பவமாகும்.
</p><p>
அநுர சேனநாயக்க அன்று காலை உடற்பயிற்சிக்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளை நிற காற்சட்டையும் காலணியும் அணிந்திருந்த வேளையில் “சிரந்தி மேடம்” அழைப்பதாக பொலிஸ் காவலர் ஒருவர் கூறினார்.
</p><p>
அநுர சேனநாயக்க தொலைபேசியை எடுத்தபோது “அநுர நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? விரைவில் வீட்டிற்கு வாருங்கள் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என சிரந்தி ராஜபக்ச கூறினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ecbb19f-52a9-4fb1-a4c3-7f8b02c1f5ab/26-6aa7a5cdaa625.webp' /></p><p>&nbsp;அநுர சேனநாயக்க அந்த ஆடையுடனேயே அரளி மாளிகைக்குச் சென்றுள்ளார். 

அங்கு சென்றபோது “ஒரு சம்பவம் நடந்துவிட்டது எமது பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்” என்று சிரந்தி கூறினார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது, ரக்பி வீரர் தாஜுதீன் படுகாயமடைந்து விழுந்து கிடந்தார். அநுர சேனநாயக்க தொட்டுப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.</p><p> 

“சிரந்தி மேடம் இந்த பையன் இறந்துவிட்டான்” என்று கூறியதும் “ஏதாவது செய்யுங்கள் அநுர” எனக் கூறினார். 

உடனடியாக அநுர சேனநாயக்க மேலும் சிலருடன் பேசி உடலை நாரஹேன்பிட்டியில் விபத்து நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு கொண்டு சென்று காரின் சாரதி ஆசனத்திற்குப் பக்கத்தில் (இடது பக்க ஆசனத்தில்) வைத்து சம்பவத்தைச் சித்தரித்துள்ளனர்.
</p><p>
நல்லாட்சியில் தாஜுதீன் கடுமையாக தாக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்றும், விபத்தில் நடந்த மரணம் இல்லை என்றும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>சி.ஐ.டி விசாரணை</h2><p>நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான ஐ.பி. சுமித்த சில்வாவை அழைத்து அநுர சேனநாயக்க இந்த சம்பவத்தை ஒரு வாகன விபத்தாக மாற்றி, கார் தீப்பற்றி எரிந்த காரணத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.</p><p> 



2015-2016 காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபயசேகர நடத்தப்பட்ட விசாரணையில் சுமித்த சில்வா கைது செய்யப்பட்டார்.
</p><p>
அப்போது அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் அநுர சேனநாயக்கவின் வழிகாட்டலிலேயே தான் இதைச் செய்ததாக நீதிவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். </p><p>ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், ஷானி அபயசேகரவும் அவரது குழுவினரும் தன்னைப் பயமுறுத்தியதாலேயே அவ்வாறு கூறியதாக சுமித்த சில்வா மாறுப்பட்ட கருத்தை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8663d16-78b4-4475-bc59-c3c9989329d4/26-6aa7a5ce5f7fc.webp' /></p><p>தற்போதைய நிலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும்போதும் சுமித்த சில்வா எவ்வாறு அவுஸ்திரேலியாவிற்குச் சென்றார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
</p><p>மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட மருத்துவ அதிகாரி ஜேம்ஸ் சமரகோன், அநுர சேனநாயக்க மற்றும் சம்பவ இடத்தை சுத்தம் செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். </p><p>இருப்பினும் தாஜுதீன் கொலைச் சம்பவத்தின் விசாரணைகள் இன்னும் முழுமை பெறவில்லை.</p><p>குறித்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டிருந்தவர்கள் மரணமடைந்துள்ள நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் தகவல்களின் படி மிகவும் பாரதூரமானதாக தோன்றுகிறது.</p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T08:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் என்ஜாய் செய்யும் அனிகா சுரேந்திரன்… வைரலாகும் புகைப்படங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-anikha-surendran-new-photoshoot-viral-1789371979"></link>
            <id>https://manithan.com/article/actress-anikha-surendran-new-photoshoot-viral-1789371979</id>
            <summary type="text">anikha surendran : நடிகை அனிகா சுரேந்திரன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில், அங்கு ட்ரெண்டிங் உடையில் படு ஜாலியாக எடுத்த புகைப்படங...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>anikha surendran : நடிகை அனிகா சுரேந்திரன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில், அங்கு ட்ரெண்டிங் உடையில் படு ஜாலியாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில்வெளியிட்டுள்ளார்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">அனிகா சுரேந்திரன்</span></h2><p>
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோயினாகவும் அசத்தி வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac50a6b1-dd66-4a79-bd32-7bb2b4df30a0/26-6aa7aa446d008.webp' /></p><p></p><p>ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கின்றார் என்றாலும், குறுதிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.</p><p>அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷாவின் மகளாக தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d60d5722-87ed-46f9-97ba-25a2bfbdff0b/26-6aa7aa451da7b.webp' /></p><p>அதனை தொடர்ந்து அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விசுவாசம் திரைப்டத்தில் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.</p><p>
நடிகை நயன்தாராவின் பாணியை இவர் பின்பற்றுவதால் அனிகாவை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என்ற செல்ல பெயரால் குறிப்பிடுகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95011066-66f0-43b4-a4f4-d29583099d4d/26-6aa7aa45c2af9.webp' /></p><p>தற்போது ஹீரோயினாகவும் சினிமாவில் ஒரு ரவுன்டு வரும் அனிகாவுக்கு சினிமாவில் மாத்திரமற்றி சமூக வலைத்தளங்ளிலும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.</p><p>இவர் நடிப்பில் வெளியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47969b10-483c-4dd3-862d-097e57b44aaf/26-6aa7aa4674729.webp' /></p><p></p><p>இந்நிலையில், தற்போது அனிகா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில், அங்கு ட்ரெண்டிங் உடையில் என்ஜாய் செய்யும் அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdOfunsGvDM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdOfunsGvDM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdOfunsGvDM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Anikha surendran (@anikhasurendran)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp;</a></td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T08:03:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-update-1789372798"></link>
            <id>https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-update-1789372798</id>
            <summary type="text">உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> 

எரிபொருள் விநியோக நிறுவனங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இன்று (14) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/708411f0-d633-488c-ac4a-210871ef8b3a/26-6aa7a980d1291.webp' /></p><h2 style="text-align: justify; ">சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்ளூர் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். </p><p style="text-align: justify; ">

தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து செயல்படுவது சவாலானது என சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். </p><p style="text-align: justify; ">

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு பல தீர்வுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலத்தைப் போல அரசாங்கம் தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது விலைகள் குறித்து ஏதேனும் ஒரு முடிவுக்கு வருவது போன்ற பல வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரையும் கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். </p><p style="text-align: justify; ">

ஒவ்வொரு மாத இறுதியிலும் கனிய எண்ணெய் விலை திருத்தம் செய்யப்படுவதைப் போலவே, நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு இந்த மாத இறுதியிலும் அதற்குரிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் வலியுறுத்தினார்.&nbsp;</p><p style="text-align: justify; ">[&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T08:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி மற்றும் ஹார்முஸ் நீரிணை மீது தாக்குதல்... 3 சதவீதம் உயர்ந்த எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oil-prices-up-strikes-on-saudi-1789372941"></link>
            <id>https://news.lankasri.com/article/oil-prices-up-strikes-on-saudi-1789372941</id>
            <summary type="text">Oil prices up nearly 3% following new strikes: புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளன.
சவுதி அரேபியாவின் முக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Oil prices up nearly 3% following new strikes: புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளன.
</p><p>சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் மூடப்பட்ட நிலையில், வளைகுடாவில் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல் ஆகியவை விநியோகம் குறித்த கவலைகளை அதிகப்படுத்தியதால், திங்கட்கிழமை அன்று எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்தன.</p><h2>107.54 டொலராக</h2><p>
</p><p>பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை பீப்பாய்க்கு 2.93 டொலர் அல்லது 2.8 சதவீதம் உயர்ந்து 107.54 டொலராக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79e17aab-f2dc-449b-89f7-b982f5fa91bb/26-6aa7aa0fc9a65.webp' /></p><p> அதேவேளையில், WTI கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை பீப்பாய்க்கு 2.88 டொலர் அல்லது 2.9 சதவீதம் அதிகரித்து 102.93 டொலராக உயர்ந்தது. </p><p>இதனிடையே, சவுதி அதிகாரிகளின் தகவலின்படி, ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டது. </p><p>ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, தனது ஏற்றுமதிகளை மாற்றுப் பாதையில் அனுப்ப சவுதி அரேபியாவுக்கு உதவும் இந்தக் குழாய் வழித்தடம் மூடப்படுவது, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.</p><p></p><p>
</p><p>சவுதி அரேபியாவின் துறைசார் வட்டாரங்களின் தகவல்படி, குழாய்த்தொடர் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், செங்கடல் பகுதியில் உள்ள யான்பு (Yanbu) துறைமுகத்தில் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்வதற்கான எண்ணெய் கையிருப்பு உள்ளது. </p><p>
சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியான ஜசான் (Jazan) மாகாணத்தில் ஹவுதிகள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலால் வீடுகள் மற்றும் மசூதி ஒன்று சேதமடைந்ததைக் காட்டும் காணொளி காட்சிகளை, அந்நாட்டின் அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. </p><p>அண்டை மாகாணத்தில் உள்ள சவுதி ராணுவத் தளம் ஒன்றின் மீதும் தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் ஒரு கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டதில், தீ விபத்து ஏற்பட்டது மற்றும் பணியாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a383b254-2f69-44af-9798-9f431de33709/26-6aa7aa1086951.webp' /></p><p> ஈரானியக் கடற்கரைக்கு அப்பால் தாக்கப்பட்ட ஈரானிய வணிகக் கப்பல் ஒன்றில், ஒருவர் கொல்லப்பட்டதாகவும், கப்பல் குழுவைச் சேர்ந்த நால்வர் காயமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>ஏமனின் ஹவுதிகள் வெள்ளிக்கிழமையன்று பெரிம் (Perim) எனும் முக்கியத்துவம் வாய்ந்த தீவை அடைந்தனர்; இதன் மூலம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சமீபத்திய மாதங்களில் கையாண்டு வரும் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான 'பாப்-எல்-மண்டேப்' (Bab el-Mandeb) நீரிணை மீதான தங்கள் கட்டுப்பாட்டை அவர்கள் வலுப்படுத்தியுள்ளனர். </p><p>கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை 8% உயர்ந்து, ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 டொலர் அளவைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-14T07:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடிகுண்டு தயாரித்து ஜனாதிபதியை கொலை செய்யும் வயதானவரின் திட்டம்! கேலி செய்த அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-mocked-the-plot-to-assassinate-him-1789369024"></link>
            <id>https://tamilwin.com/article/president-mocked-the-plot-to-assassinate-him-1789369024</id>
            <summary type="text">

தன்னைக் கொலை செய்வதற்கு இரண்டு தீப்பெட்டிகளில் உள்ள தீக்குச்சிகளின் மருந்துகளைச் சுரண்டி எடுத்து, அதனைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்போவதாக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>

தன்னைக் கொலை செய்வதற்கு இரண்டு தீப்பெட்டிகளில் உள்ள தீக்குச்சிகளின் மருந்துகளைச் சுரண்டி எடுத்து, அதனைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்போவதாக நபரொருவர் கருத்து வெளியிட்டுள்ளார் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
நொச்சியாகம பகுதியில் நேற்றையதினம்(13.09.2026) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

தற்போதைய எமது அரசாங்கம், மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை என்றால் அதனை விமர்சிப்பதற்கும், அரசாங்கத்தைத் திட்டுவதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு.</p><h2>விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு</h2><p>
</p><p>
ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்பும் அரசியல் கலாசாரமொன்றை நாட்டில் உருவாக்க வேண்டும்.
</p><p>
நேற்று எனக்கு ஒரு தகவல் கிடைத்தது, ஒரு கூட்டத்தின்போது வயதான நபர் ஒருவர், <b>''தனக்கு இரண்டு தீப்பெட்டிகளில் உள்ள தீக்குச்சிகளின் மருந்தினை வைத்து வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்றும், அதைக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார மீது தாக்குதல் நடத்துவேன்''</b> என்றும் தெரிவித்திருக்கின்றார். </p><p>பாவம், அந்த நபர். சமூகத்தில் விமர்சிப்பதற்கு இன்று கிடைத்துள்ள சுதந்திரத்தை அவர் இப்படிப் பயன்படுத்திக் கொள்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8f6fd99-25af-4145-8fc2-ac0768ace761/26-6aa7a6e495e0f.webp' /></p><p>இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இரண்டு வருட காலப் பகுதியில் எந்தவொரு மக்கள் போராட்டத்தின்போதும் நீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை.</p><p>
பயன்படுத்தப்படாமல் இருந்ததால், கண்ணீர்ப்புகைக் குண்டுகளில் ஒரு தொகுதி காலாவதியாகிவிட்டதாக பொலிஸ் மா அதிபர் அண்மையில் என்னிடம் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1db40a-60b7-4cf6-800d-407306d8c06b/26-6aa7a6e56e1bc.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளைக் கண்டு மக்கள் அச்சத்துடன் நடுங்கினர். கறுப்புப் பட்டி அணிந்த குண்டர் குழுக்களைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்திய காலம் இருந்தது. </p><p>

ஆனால், அவை அனைத்தையும் இன்று நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய உறவை நாம் உருவாக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T07:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் ரயில் விபத்து: சதிவேலையா? விசாரணை துவக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bea-tt-inquiry-starts-on-france-derailment-1789372035"></link>
            <id>https://news.lankasri.com/article/bea-tt-inquiry-starts-on-france-derailment-1789372035</id>
            <summary type="text">France derailment inquiry widens focus on rail fragment found on track: பிரான்ஸ் ரயில் விபத்தின்போது, தண்டவாளத்தில் தண்டவாளத் துண்டு ஒன்று இருந்தது தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>France derailment inquiry widens focus on rail fragment found on track: பிரான்ஸ் ரயில் விபத்தின்போது, தண்டவாளத்தில் தண்டவாளத் துண்டு ஒன்று இருந்தது தெரியவந்துள்ளதால் அது சதிவேலையா என்னும் கோணத்தில் விசாரணை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
</p><p>

வடக்கு பிரான்சில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 44 பயணிகள் காயமடைந்துள்ளார்கள்.
</p><h3>
பிரான்சில் தடம்புரண்ட ரயில்</h3><p>

வடக்கு பிரான்சிலுள்ள Rouen மற்றும் Caen நகரங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்த ரயில் ஒன்று, வெள்ளிக்கிழமை மாலை 7.45 மணியளவில், Cleon நகருக்கு அருகே தடம்புரண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fad2e05-2c53-44eb-8b3e-917c2c7dc64d/26-6aa7a684b694b.webp' /></p><p>
இந்த விபத்தில், அந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளில் 44 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
அவர்களில், 18 வயது இளம்பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் ஹெலிகொப்டர் மூலம் Rouen பல்கலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h3>
சதிவேலையா?</h3><p>

இதற்கிடையில், ரயில் தண்டவாளத்தில், தண்டவாளத் துண்டு ஒன்று இருந்ததே ரயில் தடம்புரளக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

அதைத் தொடர்ந்து, அந்த விபத்து ஒரு சதிவேலையா என்னும் கோணத்தில் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f88e4c-389f-4ed8-acf4-12879f3fa64a/26-6aa7a6861e9de.webp' /></p><p>
அத்துடன், பிரான்சில் நிலத்தில் ஏற்படும் விபத்துகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அமைப்பான BEA-TT என்னும் அமைப்பும் தனியாக ஒரு விசாரணையைத் துவக்கியுள்ளது.
</p><p>
எதனால் அந்த விபத்து நேரிட்டது என்பதைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் அதேபோன்றதொரு விபத்தை எப்படி தவிர்ப்பது என்பதை ஆராய்வதற்காக இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fbfa338-aaa6-4d8c-b6b0-90b0dee8d3ca/26-6aa7a6856b268.webp' /></p><p>
ஆக, நீதித்துறையின் குற்றவியல் விசாரணை ஒரு பக்கம், BEA-TT அமைப்பின் தொழில்நுட்ப விசாரணை மறுபக்கம் என இரண்டு வகையான விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான Philippe Tabarot தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T07:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய 3 தனியார் நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/order-against-3-firms-for-consumer-law-breach-1789372038"></link>
            <id>https://jvpnews.com/article/order-against-3-firms-for-consumer-law-breach-1789372038</id>
            <summary type="text">நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய கொழும்பைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் மொத்தம் 300,000 ரூபாய் தண்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய கொழும்பைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் மொத்தம் 300,000 ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.</p><p style="text-align: justify;">பயண வழிகாட்டிகளைப் படி

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தொடரப்பட்ட சட்ட நடவடிக்கையினையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04f75b08-6590-40f3-afe0-54260b8902d3/26-6aa7a688188f2.webp' /></p><h2 style="text-align: justify; ">அபராதம்&nbsp;</h2><p style="text-align: justify; "> 

விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை மற்றும் இறக்குமதியாளர் விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை போன்ற கட்டாயத் தகவல்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;">


கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பு 03 ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிலையங்களே இவ்வாறான சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளன.
</p><p style="text-align: justify;">
நுகர்வோர்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கும், நியாயமற்ற விலை நிர்ணய நடைமுறைகளைத் தடுப்பதற்கும் விலை வெளிப்படைத்தன்மை அத்தியாவசியமானது என நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களால் உணவு நச்சுத்தன்மை அல்லது ஒவ்வாமை போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், விநியோகச் சங்கிலியைக் கண்டறிந்து பொறுப்புக் கூறுவதை உறுதி செய்வதற்கு இறக்குமதியாளர் விபரங்கள் மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

விற்பனைக்கு வைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் விலைகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொடர்பு விபரங்கள் மற்றும் உரிய விதிமுறைகளின் கீழ் வரவிருக்கும் ஏனைய விபரங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்றும் வணிகர்களுக்கு அதிகாரசபை நினைவூட்டியுள்ளது.
</p><p style="text-align: justify;">&nbsp;நுகர்வோர்கள் ஏதேனும் அநீதிகள் அல்லது சட்டமீறல்கள் தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-14T07:47:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ஆல் டைம் வசூல் செய்த ஸ்பைடர்மேன்: ப்ராண்ட் நியூ டே, இத்தனை மில்லியன் டாலரா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/spiderman-brand-new-day-all-time-collection-1789363380"></link>
            <id>https://cineulagam.com/article/spiderman-brand-new-day-all-time-collection-1789363380</id>
            <summary type="text">ஸ்பைடர்மேன்: ப்ராண்ட் நியூ டேஹாலிவுட் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு இருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்பைடர்மேன்: ப்ராண்ட் நியூ டே</h2><p>ஹாலிவுட் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8266d757-4553-4acc-b8c4-64832f2f4440/26-6aa784b75114d.webp' /></p><p></p><p>அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வந்த ஸ்பைடர்மேன்: ப்ராண்ட் நியூ டே படம் உலகம் முழுவதும் 23 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.</p><h3>ஆல் டைம் வசூல்</h3><p> </p><p>

அதோடு உலகளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் 3-ம் இடத்தை இப்படம் பிடிக்க, டொமெஸ்டிக் மார்க்கெட் என்று சொல்லப்படும் அமெரிக்கா+கனடா நாடுகளில் இப்படம் ஆல் டைம் நம்பர் 1 வசூலாக வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cfe089b-f760-4a17-b427-e86fbcb22cdd/26-6aa784b80a0a4.webp' /></p><p></p><p>ஸ்டார் வார்ஸ் சீரிஸ் தான் இதுநாள் வரை டொமெஸ்டிக்கில் அதிகம் வசூல் செய்த படமாக இருக்க, அதை ஸ்பைடர்மேன்: ப்ராண்ட் நியூ டே படம் முறியடித்து டொமஸ்டிக்கில் நம்பர் 1 வசூல் என்ற சாதனையை படைத்துள்ளது. 

அதாவது அமெரிக்கா+கனடாவில் இப்படம் 940+ மில்லியன் டாலர் வசூல் செய்து நம்பர் 1 படமாக இடம்பிடித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவின் மேடையில் தவறுதலாக நாமல் ராஜபக்சவை திருடன் என கோசமிட்ட மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allegation-by-makkal-sakthi-amaippu-1789369073"></link>
            <id>https://tamilwin.com/article/allegation-by-makkal-sakthi-amaippu-1789369073</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட
வேண்டும், அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது
எதிர்த்தரப்பினருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட
வேண்டும், அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது
எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று கோஷமிட முயன்று, இறுதியில்
மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த உணர்வின் வெளிப்பாடு "நாமல் திருடன்"
என்று கோஷமிட்டனர் என மக்கள் சக்தி அமைப்பின் செயற்குழு உறுப்பினர்
விதர்ஷன கன்னங்கர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
கொழும்பில் நேற்று (13.09.2026) ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட
வேண்டும். நாட்டின் பொதுச் சொத்துக்கள் மற்றும் தேசிய வளங்களைச் சூறையாடி,
அத்தகைய குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அல்லது
பிணையில் வெளியே இருக்கும் நபர்களே இந்தப் பேரணியில் முன்னின்று
வழிநடத்தியுள்ளனர்.</p><h2>பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்ட மக்கள்</h2><p>
</p><p>
வறுமை, போதிய கல்வியறிவு மற்றும் பண்பாட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட அப்பாவி
மக்களை, மதுபானம் மற்றும் உணவுப் பொதிகளை வழங்கி பேருந்துகள் மூலம் அழைத்து வந்து,
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகப்
பயன்படுத்திக்கொள்ளும் பரிதாபகரமான நிலையையே இந்தப் பேரணி
வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

இந்தப் பேரணியின் போது எதிர்த்தரப்பினர் 'அநுர திருடன்' என்று கோஷமிட முயன்று,
இறுதியில் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த உணர்வின் வெளிப்பாடாக "நாமல்
திருடன்" என்று கோஷமிட்டனர்.
</p><p>
2022ஆம் ஆண்டில் அரச குடும்ப ஆட்சியை எதிர்த்து நாட்டின் பெரும்பான்மையான
மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வெற்றி பெற்ற நிலையிலும், மீண்டும் இந்தப்
பேரணியில் ராஜபக்சக்களை மகாராஜாவாகப் போற்றி வழிபாட்டு மனநிலையுடன் அழைத்துச்
செல்லும் நிலையை அவதானிக்க முடிந்தது.</p><p>

ராஜபக்ச குடும்பமும் அவர்களைச் சார்ந்தவர்களும் தங்களது அரசியல்
மேலாதிக்கத்தையும், சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களது பாதுகாப்பையும்
தக்கவைத்துக்கொள்ள அமைத்துக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகவே இது இயங்குகின்றது.
</p><p>
கடந்த காலங்களில் ராஜபக்சக்களுடனும், நாமல் ராஜபக்சவுடனும் இனி ஒருபோதும்
இணையப்போவதில்லை என்று சபதம் செய்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற
சுயநல அரசியல்வாதிகள், தற்போது மீண்டும் அதே மேடையில் ஏறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c762de03-8beb-46d3-b1c9-3616addaa4fc/26-6aa7a415bacbf.webp' /></p><h2>அரசியல்வாதிகளின் போலிப் பேச்சுகள்</h2><p>
</p><p>
தங்களின் சுயலாபத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப சில வினாடிகளில்
தர்க்கங்களையும் நிலைப்பாடுகளையும் மாற்றிக்கொள்ளும் இத்தகைய அரசியல்வாதிகளின்
போலிப் பேச்சுகளை மக்கள் மீண்டும் கேட்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல்
உருவாகியுள்ளது.</p><p>

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது உரைகளிலும் நடவடிக்கைகளிலும்
பிரபாகரனையும் தமிழ் ஆயுதப் போராட்டத்தையுமே தனது அடையாளமாகக் காட்ட முயல்பவர்
ஆவார். ஆனால், அவரும் தீவிர சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் பேசும் விமல்
வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர ஆகியோருடன் ஒரே மேடையில்
அருகருகே அமர்ந்திருந்த காட்சி இவர்களின் போலி அரசியலை வெளிப்படுத்தியது.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தினர் சிங்கள பௌத்த தேசியவாதத்தைக் காட்டி ஆட்சி
அதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும், தங்களுக்கு ஆதரவாகச் செயற்படும் பட்சத்தில்
எந்தவொரு நபரும் உடனடியாகத் தேசப்பற்றாளராக மாறிவிடுவர் என்ற ராஜபக்சக்களின்
சுயநல சூத்திரத்தையே இது மீண்டும் நிரூபித்துள்ளது.

நாட்டில் தற்போதைய அரசின் பயணத்தைக் விமர்சிக்கக் கூடிய ஒரு ஜனநாயக
எதிர்க்கட்சி அவசியமானது என்றாலும், அந்த எதிர்க்கட்சி எத்தகைய கொள்கையைக்
கொண்டுள்ளது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.</p><p>

2029 ஆம் ஆண்டை நோக்கிய எதிர்கால அரசியல் களமானது இனவாதத்துக்கு எதிரான,
மக்கள் நலன் மற்றும் ஜனநாயக அடிப்படையிலான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான
பிரிவு என்றும், பழைய கொள்கைகளையும், ஊழலையும், தீவிர இனவாதத்தையும்
காப்பாற்றி சட்டத் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக ஒன்றிணைந்துள்ள பிற்போக்கு
அரசியல்வாதிகளின் பிரிவு என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரியப்போவது
உறுதியாகியுள்ளது.
</p><p>
எனவே, இலங்கை மக்கள் மீண்டும் பழைய ஊழல் முறைமைக்குத் திரும்புவதா அல்லது
ஜனநாயக வழியிலான புதிய அரசியல் மாற்ற எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதா என்பதை
நாட்டின் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T07:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி பாடசாலையில் நான்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி: விசாரணையில் காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-falling-from-4-story-building-at-a-school-1789368770"></link>
            <id>https://ibctamil.com/article/student-falling-from-4-story-building-at-a-school-1789368770</id>
            <summary type="text">காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.கீழே விழுந்த மாணவி ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.</p><p>கீழே விழுந்த மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
</p><p>இன்று (14.09.2026) காலை சுமார் 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மாணவி படுகாயம்</h2><p>இது தொடர்பான விசாரணைகளில் தெரியவருகையில் குறித்த மாணவி அந்தப் பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வருபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c17ef8e-1fe4-44b0-8110-7b0dc10ac49e/26-6aa7a3d90fc60.webp' /></p><p>மேலும் சம்பவத்தை அடுத்து 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் மாணவி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>
மாணவியின் தந்தை, தொலைபேசி பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு வீட்டில் அவருக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இந்த நிலையில் மாணவி கீழே குதித்தாரா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T07:36:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிக்ஸ் மாநாட்டில் சைவ உணவு - விருந்தை புறக்கணித்த சீன ஜனாதிபதி, அபுதாபி பட்டத்து இளவரசர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/xi-jinping-abu-dhabi-prince-skips-brics-veg-dinner-1789371269"></link>
            <id>https://news.lankasri.com/article/xi-jinping-abu-dhabi-prince-skips-brics-veg-dinner-1789371269</id>
            <summary type="text">xi jingping and abu dhabi crown prince skips modi brics veg dinner: சீன ஜனாதிபதி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் பிரிக்ஸ் மாநாட்டின் இரவு விருந்தை பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>xi jingping and abu dhabi crown prince skips modi brics veg dinner: சீன ஜனாதிபதி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் பிரிக்ஸ் மாநாட்டின் இரவு விருந்தை புறக்கணித்தற்கு சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது தான் காரணமா என்ற விவாதம் எழுந்துள்ளது.</p><h3> 


பிரிக்ஸ் மாநாட்டு விருந்தில் சைவ உணவு </h3><p>

இந்தியாவின் தலைமையிலான 18வது பிரிக்ஸ் மாநாடு டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e532133d-45ed-451b-beab-365f042bccd5/26-6aa7a38775cfd.webp' /></p><p>

இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p><p> 

மாநாட்டிற்கு வருகை தந்த தலைவர்களுக்கு டெல்லியில் உள்ள 'பாரத் மண்டபத்தில்' சனிக்கிழமை இரவு பிரதமர் மோடி விருந்து ஏற்பாடு செய்திருந்தார். </p><p>

இந்த விருந்தின் மெனு பட்டியலில் தொடக்க உணவுகள் முதல் இனிப்பு வரை அனைத்தும் இந்தியாவின் பாரம்பரிய சைவ உணவுகளாகவே இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1efadd42-940e-4eda-8d21-35188b8fefd3/26-6aa7a3882a264.webp' /></p><p> 

மாநாட்டிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வருகை தந்த நிலையில், அந்த நாடுகளின் பிரதான உணவுகளில் ஒன்று கூட இடம்பெறாமல் முழுக்க சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.&nbsp;</p><p></p><p> 

சைவ உணவு பழக்கம் உடையவரான மோடி, இந்துத்துவாவின் உணவு பழக்கமான சைவத்தை ஒட்டுமொத்த இந்தியர்களின் உணவு பழக்கமாக உலகிற்கு காட்ட முயற்சிக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். </p><h3>

விருந்தை புறக்கணித்த சீன ஜனாதிபதி, அபுதாபி பட்டத்து இளவரசர்
</h3><p>
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது ஆகிய இருவரும் இரவு விருந்தில் கலந்து கொள்ளாததற்கு சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டதுதான் காரணமா என்ற விவாதத்தையும் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff54349a-1a1b-407d-8d63-81c67ea34fb4/26-6aa7a388d109a.webp' /></p><p>

பிரிக்ஸ் மாநாட்டின் உணவுப் பட்டியல் குறித்து நேரடியாக குறிப்பிடாத ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், 'சோலே படூரே' (Chole Bhature) உணவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "தெரிந்துகொள்ளுங்கள்: 80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">For the record: 80% of Indians are non-vegetarian.<br><br>Indian non-vegetarian food is delicious. As are my sister&#39;s chole bhature. <a href="https://t.co/8f6ziKjLan">pic.twitter.com/8f6ziKjLan</a></p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://x.com/RahulGandhi/status/2099050899360641454?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை. என் சகோதரி செய்யும் சோலே படூரேவும் மிகவும் சுவையாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதே போல் முன்னாள் எம்.பி ஜவஹர் சர்க்கார், 2010 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்காக நடத்தப்பட்ட அரசு விருந்தின் உணவுப் பட்டியலைப் பகிர்ந்து, முழு சைவ விருந்துகள் ஒரு ராஜதந்திரத் தவறு என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsircar.j%2Fposts%2Fpfbid02rF2PWV1zzYeGsfeTDgwy6xeSkqmFHXyWTBZ6o54FkJpPpPrLXjdQgo1bS5UoYYjel&show_text=true&width=500" width="500" height="781" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>

மேலும், "மோடியின் மிக முக்கியமான விருந்தினர்களான சீனாவின் ஷி ஜின்பிங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஆகியோர், மோடியால் கட்டாயப்படுத்தப்பட்ட சைவ விருந்தைத் தவிர்த்துவிட்டனர். என்னவொரு வெட்கக்கேடு. 

பிரதமர் மோடி தனது வாடிக்கையாளரான சைவ பக்தர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மட்டுமே, கடந்த 12 ஆண்டுகளாகத் தனது வெளிநாட்டு விருந்தினர்களைத் தள்ளிவைத்து, இதைச் செய்து வருகிறார்" என்று பதிவிட்டுள்ளார். </p><p>

ஏஐஎம்ஐஎம் தலைவர் வாரிஸ் பதான் தனது எக்ஸ் பக்கத்தில், "நாம் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றி அதிகம் பேசுகிறோம், ஆனால் இந்த உணவுப் பட்டியலில் அந்தப் பன்முகத்தன்மை நீக்கப்பட்டுள்ளது.</p><p> நீங்கள் சைவ உணவை ஊக்குவிக்கலாம், ஆனால் இந்தியாவின் உணவு கலாசாரத்தை சைவ உணவோடு மட்டும் சுருக்கிவிடாதீர்கள். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் அசைவ உணவு உண்கிறார்கள். நம் சமையலில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவை சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை.</p><p> மட்டன் மசாலா ஃப்ரை, ஹைதராபாதி பிரியாணி, தந்தூரி சிக்கன், பட்டர் சிக்கன், கோவா மீன் குழம்பு போன்ற பிரபலமான இந்திய உணவுகள் மூலம் இந்தியாவின் முழுமையான சுவைகளை அவர்களுக்கு நாம் வழங்கியிருக்க வேண்டும்.
</p><p>
இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது மொழிகள் மற்றும் கலாசாரங்களில் மட்டுமல்ல, நம் உணவுத் தட்டுகளிலும் உள்ளது என்பதை உலகிற்குச் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்ட இரவு உணவுப் பட்டியலை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குவதை என்னால் நம்ப முடியவில்லை.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I can&#39;t believe that Congress party is making politics even on the food menu served to the leaders of BRICS nations. Our guests relished Indian vegetarian cuisine which are rich in flavor and nutritional variety with diverse regional traditions. <a href="https://t.co/oq1MJwXX9l">https://t.co/oq1MJwXX9l</a></p>&mdash; Kiren Rijiju (@KirenRijiju) <a href="https://x.com/KirenRijiju/status/2099068365704679649?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>எங்கள் விருந்தினர்கள் இந்திய சைவ உணவை ரசித்து உண்டனர். அந்த உணவுகள் சுவை மற்றும் ஊட்டச்சத்து பன்முகத்தன்மை கொண்டவை, அத்துடன் பல்வேறு பிராந்தியங்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பவை" நீ தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T07:35:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி ; மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நடந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-killed-in-lightning-strike-1789371008"></link>
            <id>https://jvpnews.com/article/one-killed-in-lightning-strike-1789371008</id>
            <summary type="text">கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

நேற்று (13) பிற்பகல் 4:45 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்தில் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/796e2e59-3feb-4330-9964-18ab372073f6/26-6aa7a4184ef91.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> 

உயிரிழந்த நபர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வு பெற்ற ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மின்னல் தாக்கத்தால் காயமடைந்த ஏனைய இருவரையும் பிரதேசமக்கள் கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T07:33:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thiyaga-theepam-thileepan-s-39th-commemoration-1789368884"></link>
            <id>https://ibctamil.com/article/thiyaga-theepam-thileepan-s-39th-commemoration-1789368884</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் எந்தவித இடையூறும் கொடுக்காது அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் எந்தவித இடையூறும் கொடுக்காது அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே
உருவாக்க வேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரமுகர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபன் அண்ணனுடைய 39வது நினைவு நாளை நாங்கள் அண்மித்துக்
கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலே 1987ஆம் ஆண்டு திலீபன் அண்ணன் மேற்கொண்ட
இந்த அகிம்சை வழி போராட்டத்திலே அவர் தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.</p><p>&nbsp;</p><h2>இலங்கை - இந்திய ஒப்பந்தம்</h2><p>எமது விடுதலைப் போராட்டம் இந்த மண்ணிலே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த
காலத்திலே அமைதிப் படையாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது தாயக
நிலப்பரப்புக்கு இந்திய இராணுவம் வந்தது. அந்தக் காலப்பகுதியிலே தான் எங்களுக்கு ஒரு மிக மோசமான நிலைமை ஏற்பட்டது.</p><p>அமைதி காக்க வந்த அந்த இந்திய இராணுவத்தினர் மாறாக அடக்குமுறைகளை இங்கே எமது
மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டபோதுதான் திலீபன் அண்ணன்&nbsp; ஐந்து அம்ச
கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.</p><p>12 நாட்கள்
உணவின்றி, நீரின்றி அவருடைய போராட்டம் தொடர்ந்தது. திலீபன் அண்ணனுடைய வீர வரலாறுகள் தொடர்ச்சியாக இங்கே
மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் காண்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1fce1e-8a63-4742-ae17-de458d95d059/26-6aa7a24d342fe.webp' /></p><p>இந்த விடயங்கள் அனைத்துமே நாங்கள் இந்திய அரசாங்கத்துக்கு
எதிராக முன்வைக்கவில்லை. எமது விடுதலைப்
போராட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றின் ஒரு பகுதி. அந்த பகுதியை எதிர்கால சந்ததியினருக்கு நாங்கள் கொண்டு செல்ல வேண்டும், அவர்கள் இதை
புரிந்து கொள்ள வேண்டும். </p><p>ஏனென்றால் அவர்கள் தான் எதிர்காலத்தில் இந்த மண்ணை
ஆளப்போகின்றார்கள். அவர்களுக்கு அந்த விடயங்கள் அனைத்தும் தெரிந்திருக்க
வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த கருத்துக்களை இந்த இடத்தில் முன்வைக்கின்றோம்.
</p><p>
எதிர்வருகின்ற 39வது நினைவு நாளை கட்சி பேதமின்றி நாங்கள் அனைவரும் ஒன்றாக
இணைந்து, பெரும் எழுச்சியோடு நாங்கள் நினைவு கூர
வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது.</p><p>&nbsp;</p><h2>அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர்</h2><p>ஏனென்றால் இந்த வரலாற்று நிகழ்வுகள் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள், ஒரு
அரசியல் நோக்கங்களுக்காக செய்ய முடியாது. நாங்கள் அதனை அனுமதிக்கவும் முடியாது.</p><p>
இன்றைக்கு பார்க்கப்போனால் தொடர்ச்சியாக ஒரு அரசியல் கட்சிகளுடைய தனிப்பட்ட
அரசியல் நோக்கங்களுக்காக இந்த போராளிகளுடைய நினைவு நாட்களை நினைவு கூருவது
இங்கே காணக்கூடியதாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a8a087-13ba-458f-9096-b721a89f46f4/26-6aa7a24c5ad50.webp' /></p><p> </p><p>மாவீரர் துயிலுமில்லங்களாக இருந்தாலும்
சரி, போராளிகளுடைய வீரமரணம் அடைந்த எமது மாவீரர்களுடைய நினைவாலயங்கள்
இருந்தாலும் சரி, அந்த நினைவு நாட்கள் என்பது அரசியல் சார்ந்த விடயங்களாகவே
இங்கே நினைவு கூரப்படுவதை அதிகமாக எங்களால் பார்க்கக்கூடியவாறு இருக்கின்றது.
</p><p>
இந்த மாவீரர் துயிலுமில்லங்கள் கூட அப்படித்தான் இங்கே நினைவு
கூரப்படுகின்றது. கிளிநொச்சியில் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அதை
ஆக்கிரமித்து நினைவு கூருகின்றனர். முல்லைத்தீவில் அப்படி செய்கிறார்கள்,
யாழ்ப்பாணத்திலேயும் அப்படிதான்.</p><p>திலீபன் அண்ணனுடைய நினைவு நாளை நினைவு
கூருவது ஒரு அரசியல் கட்சி. நினைவு கூரல்களை கட்சிகள் தங்களுடைய அரசியலுக்காக
பயன்படுத்தி வருகின்றது.</p><p>

குறுகிய மக்கள் கூட்டம் தான் அந்த நினைவேந்தலுக்குச் செல்கின்றார்கள். என்ன
நடந்தது, அவருடைய வரலாறு என்ன, எதற்காக அவர் மரணித்தார், அந்த விடயங்கள்
எதுவுமே இளைய சமூகத்தினருக்கு கடத்தப்படுவதில்லை.</p><p>திலீபன் அண்ணனுடைய வீரமரணம் என்பது ஒரு இலட்சியத்துக்காக, மக்கள் சுதந்திரமடைய
வேண்டும் என்பதற்காகவே அவருடைய வீரமரணம் இங்கே நிகழ்ந்தது.</p><p></p><h2>இராணுவத்தினர் ஆக்கிரமித்த துயிலுமில்லங்கள்&nbsp;</h2><p>அதை வைத்து இந்த கட்சிகள்
அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவோ அல்லது அவர்கள் அந்த தியாகங்களை
பயன்படுத்தி அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவோ அவருடைய வீரமரணம்
இங்கே நிகழவில்லை.
</p><p>
தயவு செய்து அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவிதமான இடையூறுகளும் கொடுக்காது,
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுமக்களும் ஒன்றிணைந்து
பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே உருவாக்க வேண்டும் என்பது
அவருடைய நோக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66124eb3-112b-4de2-a11d-cdc0627fb604/26-6aa7a24ddf0e4.webp' /></p><p> </p><p>அந்த நோக்கத்துக்காகவே நீங்கள் வந்து அவருடைய நினைவு நாட்களை
ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மாவீரர்களுடைய நினைவாலயங்கள், துயிலுமில்லங்களை இராணுவத்தினர் அதை கைப்பற்றி
வைத்திருக்கிறார்கள்.</p><p>சில இடங்களில் அதை இராணுவத்தினர் அதை
உடைத்திருக்கிறார்கள்.
இராணுவத்தினர் ஆக்கிரமித்த இந்த துயிலுமில்லங்களை விடுதலை செய்ய வேண்டும்,
மாவீரருடைய நினைவாலயங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லிக்
கொண்டிருக்கின்ற, நீங்களும் அதை ஆக்கிரமித்து தான் வைத்திருக்கிறீர்கள்.</p><p>
ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கொள்கையோடு இன்றைக்கு இருக்கிறீர்கள். நீங்கள்
அந்த ஒரு கொள்கைக்காக, இந்த நாட்டின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த அந்த
மாவீரர்கள் அவர்களும் ஒரு கொள்கைக்காகத்தான் அங்கே வீரமரணம் அடைந்தார்கள்.
</p><p>நீங்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கொள்கையில வைத்துக்கொண்டு ஒவ்வொரு
துயிலுமில்லங்களை உங்களுடைய உங்களுடைய நோக்கங்களுக்காக ஆக்கிரமித்து வைத்து,
அதை பிடித்து வைத்துக்கொண்டு உங்களுடைய அரசியல் வேலை செய்வது மிகவும் ஒரு
கீழ்த்தரமான வேலை.</p><p>அதனை யாரும் செய்யாதீர்கள், அதை சுதந்திரமாக
விடுங்கள். ஏனென்றால் மக்கள் அதை சிறப்பாக செய்வார்கள். அதை வழிநடத்துவதற்கும்
மாவீரர் பணிச்செயலகம் போன்ற கட்டமைப்புகள் இருக்கின்றது. அவர்கள் அதை
செய்வார்கள். </p><p>நீங்கள் அதில் வந்து உங்களுடைய அரசியலை தேவைக்காக அந்த
தியாகங்களை கொச்சைப்படுத்தாதீர்கள். அது எதிர்காலத்தில் அது
உங்களுக்கு நல்லது இல்லை. ஒன்றுபட்டு செயற்படுங்கள்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T07:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்..அஜித்தை வெளுத்து வாங்கும் அவர் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/fans-angry-on-ajith-kumar-1789364837"></link>
            <id>https://viduppu.com/article/fans-angry-on-ajith-kumar-1789364837</id>
            <summary type="text">அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் எத்தனை தோல்விகள் கொடுத்தாலும் ரசிகர்கள் அவரை ஒருபோதும் கைவிட்டதே இல்லை.

அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் எத்தனை தோல்விகள் கொடுத்தாலும் ரசிகர்கள் அவரை ஒருபோதும் கைவிட்டதே இல்லை.</p><p>

அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், என் அளவுக்கு ப்ளாப் வேறு எந்த நடிகர்கள் கொடுத்திருந்தாலும் இந்த ஃபீல்டில் இருந்திருக்க மாட்டார்கள் என, அப்படி தாங்கிய ரசிகர்கள் இன்று அஜித்தை மிக கடுமையாக திட்டி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e501028-572f-48e0-93aa-739fdc86d551/26-6aa78a68de4b9.webp' /></p><p>
</p><p>
என்ன என்று பார்த்தால், அஜித் லண்டனில் நடந்த கார் ரேஸில் ஒரு ரசிகர் செல்பி எடுக்க வந்தபோது, அவரை நகர சொல்லி சில நிமிடங்கள் முறைத்துக்கொண்டே இருந்தார்.
</p><p>
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஏன் நார்மல் ஆக முடியாது சொன்னால் என்ன, எதற்காக ஏதோ குற்றம் செய்தவன் போல் அவனை அப்படி முறைக்க வேண்டுமா? என அஜித் ரசிகர்களே மிக கடுமையாக பேசி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடு புகுந்து வயோதிபப் பெண் படுகொலை! விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elderly-woman-beaten-to-death-in-jaffna-1789369208"></link>
            <id>https://ibctamil.com/article/elderly-woman-beaten-to-death-in-jaffna-1789369208</id>
            <summary type="text">

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவமானது, இன்று (14) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
புத்தூர் மேற்கில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் தனியாக வசித்து வந்துள்ளதோடு, இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில், அயல் வீட்டை சேர்ந்த நபர் ஒருவர் அங்கு சென்று பார்த்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அதன்போது, அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58d7b2ab-e7a8-4daa-8796-57e98a4064e1/26-6aa79f7ad659b.webp' /></p><p>
</p><p>
அதனைதொடர்ந்து, சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும் அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T07:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் ஆயுர்வேத கடையில் நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/long-running-incident-at-ayurvedic-shop-1789369894"></link>
            <id>https://jvpnews.com/article/long-running-incident-at-ayurvedic-shop-1789369894</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று வன்னியர் வீதியில் ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று வன்னியர் வீதியில் ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் நேற்றைய தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b783181-265b-42a0-8a5f-351d303b2628/26-6aa79e27c1e63.webp' /></p><h2 style="text-align: justify; ">சோதனை நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">



அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில், அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி&nbsp; தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T07:11:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆதரவின்றி மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கிறதா அநுர அரசு..! அஜித் பி. பெரேரா பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-to-postpone-provincial-council-elections-1789369553"></link>
            <id>https://tamilwin.com/article/anura-to-postpone-provincial-council-elections-1789369553</id>
            <summary type="text">இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத்
திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது
தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத்
திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது
தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றச் செயற்குழுவைப்
புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன என ஐக்கிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

அத்துடன், அரசுக்கு 75 சதவீத
மக்களின் ஆதரவு இருக்குமானால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்திடிக்
காட்டுமாறும் சவால் விட்டுள்ளார். </p><p>

களுத்துறையில் நேற்று(13.09.2026) இடம்பெற்ற சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 


 மாகாண சபைத் தேர்தல்</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
ஒரு வருட காலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அரசு மக்களுக்கு அளித்த
பிரதான வாக்குறுதியாகும். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் மாகாண சபைத்
தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு எந்தவிதமான யோசனையும் இல்லை. 

இதனால் இன்று
மாகாண சபைகள் அனைத்தும் செயலிழந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/225c2f68-bf8b-4b15-9f1b-6b035f201a6b/26-6aa79d2ddb428.webp' /></p><p> </p><p>அவை ஆளுநரின் கீழ் நிர்வகிக்கப்பட்டு
வருவது எந்த வகையிலும் பொருத்தமானதும் அல்ல, ஜனநாயகமானதுமன்று.

அதே போன்று, அரசு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான தந்திரோபாயமாகவே
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்தது. கடந்த 9 மாதங்களாகத்
தெரிவுக்குழு கூடியும் எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் வர முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.</p><p>

நாளுக்கு நாள் பல்வேறு தந்திரோபாயத் திட்டங்களை மேற்கொண்டு அரசு அந்தக்
கூட்டங்களைக் குழப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வந்தது. இதனால், இதன் பின்னர்
அந்தத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வதில்லை எனவும், அதனை முற்றாகப்
புறக்கணிப்பதாகவும் அதில் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்துத் தீர்மானித்துள்ளோம்.
</p><h2>
 21 தடவைகள் திருத்தப்பட்ட அரசமைப்பை</h2><p>

அதேபோன்று, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் காலத்தை நீடிப்பதற்காக அரசு
கொண்டுவந்த பிரேரணைக்கும் எதிர்க்கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.
தொடர்ந்தும் மாகாண சபைத் தேர்தலைப் பிற்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமையை மீறி
வருவதாலேயே நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5af12c17-36cd-4685-aacf-91e5e1d14f2d/26-6aa79d2ebfe9e.webp' /></p><p>
</p><p>
இந்த அரசுக்கு 75 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாகப் பிரசாரம் செய்யும்
தரப்பினர், பழைய முறைமைக்காவது மாகாண சபைத் தேர்தலை நடத்திடிக் காட்ட
வேண்டும். அவ்வாறில்லையாயின், தேர்தல் ஆணைக்குழு முன்வைத்துள்ள உத்தேச
முறைமையிலாவது தேர்தலை நடத்தலாம். </p><p>ஆனால், எந்த முறைமையிலும் தேர்தலை நடத்தாது,
குறுகிய தந்திரங்களைக் கையாண்டு தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கே அரசு நடவடிக்கை
எடுத்து வருகின்றது.
</p><p>
மேலும், அரசு நாடு முழுதும் மக்கள் பேரணிகளை நடத்திச் செல்கின்ற போதிலும்,
இதுவரை இடம்பெற்ற எந்தவொரு பேரணியிலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில்
ஜனாதிபதி ஒரு வார்த்தைகூடத் தெரிவிக்கவில்லை.</p><p> 

அதேபோன்று, மக்களுக்கு
வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசமைப்பு தொடர்பிலும் ஜனாதிபதி வாய் திறக்காமல்
மௌனம் காக்கின்றார். அதனை விடுத்து, ஏற்கனவே 21 தடவைகள் திருத்தப்பட்டுத்
திரிபுப்படுத்தப்பட்டுள்ள அரசமைப்பை, 22 ஆவது தடவையாகவும் திருத்துவதற்கு
மட்டுமே அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T07:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-iran-oil-like-venezuela-1789369714"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-iran-oil-like-venezuela-1789369714</id>
            <summary type="text">US could stay in Iran and keep oil, like Venezuela deal: வெனிசுலா ஒப்பந்தத்தைப் போலவே, அமெரிக்கா ஈரானின் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும்.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US could stay in Iran and keep oil, like Venezuela deal: வெனிசுலா ஒப்பந்தத்தைப் போலவே, அமெரிக்கா ஈரானின் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும்.
</p><p>
அமெரிக்கா ஈரானில் தங்கி அங்கிருக்கும் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>முடிவுக்கு வரும்</h2><p>
</p><p>வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்புகளில் ஐந்தில் ஒரு பங்கைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியுடன் ஒப்பிட்டுப் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப் இதைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b3b5999-8860-4e4f-ae4e-863b3551683a/26-6aa79d7452b91.webp' /></p><p> </p><p>அயர்லாந்து சென்றிருந்த ட்ரம்ப், ​​ஈரான் தொடர்பான போர் இந்த ஆண்டிலேயே - அநேகமாக நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களுக்குப் பிறகு - முடிவுக்கு வரும் என்று தான் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>ஐரிஷ் ஓபன் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் பேசிய ட்ரம்ப், ஈரான் போர் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல் விலை மிக வேகமாகச் சரியும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>மத்திய கிழக்கில் நிலவும் கொந்தளிப்பு எண்ணெய் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; சவுதி எண்ணெய் குழாய் வழித்தடம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, திங்கட்கிழமையன்று மீண்டும் விலை உயரும் என்று எண்ணெய் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். </p><p>இதனிடையே, ஈரானுடன் சரியான ஒப்பந்தத்தை மட்டுமே மேற்கொள்வதாகவும், பயனற்ற ஒப்பந்தங்களைச் செய்யப்போவதில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்; அத்துடன் ஈரான் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b530145-e70d-475d-afdc-e764c7607ea8/26-6aa79d75072f1.webp' /></p><p> </p><p>ஆனால், இந்தக் கூற்றை ஈரான் ஏற்கனவே பல முறை மறுத்துள்ளது. 
இருப்பினும், ஈரானுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என்ற மற்றொரு திட்டத்தையும் ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்தார். </p><p>ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட வெனிசுலாவுடனான அமெரிக்க ஒப்பந்தத்தை இதற்கு அவர் ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டார்.
மேலும், வெனிசுலா போன்றதொரு முடிவுக்கு அமெரிக்கா வராவிட்டால், இறுதியில் (ஈரானிலிருந்து) நாம் வெளியேற்றப்படுவோம் என்று கூறிய ட்ரம்ப், வெனிசுலாவிலிருந்து கிடைக்கும் அமெரிக்க வருவாய் பலமுறை போருக்கான செலவை ஈடுகட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-14T07:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோகம் கடுமையாக குறைப்பு! எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரின் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-station-owners-reduced-fuel-distribution-1789364769"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-station-owners-reduced-fuel-distribution-1789364769</id>
            <summary type="text">வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளமையினால் பொதுமக்கள் மட்டுமன்றி, பல எரிபொருள் நிலையங்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளமையினால் பொதுமக்கள் மட்டுமன்றி, பல எரிபொருள் நிலையங்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார். </p><p>

இன்று (14.09.2026) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>குறிப்பிடத்தக்க இடைவெளி&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில் , இந்நிறுவனங்களின் எரிபொருள் இறக்குமதிச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக, பேச்சுவார்த்தைகளின் போது இந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.</p><p>

இந்த நஷ்டத்தைக் குறைக்கும் முயற்சியாகவே இந்நிறுவனங்கள் சந்தைக்கான எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளன.

இந்நிலைமை பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயல்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தற்போது ஒரு சவாலாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42843605-48a5-4f3c-80ba-379613de96a0/26-6aa79a78cc072.webp' /></p><h2>எரிபொருள் விநியோகம்</h2><p>

எரிபொருளைக் கொள்முதல் செய்யத் தங்கள் சொந்த அந்நியச் செலாவணி கையிருப்பை பயன்படுத்துவதாகக் கூறி, அவர்கள் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் செய்வதாக உறுதியளித்திருந்தனர். நிலையான விலையை நிர்ணயிக்காமல், போட்டித் தன்மை வாய்ந்த விலையில் எரிபொருளை விற்க அனுமதிப்பதாக அரசாங்கம் கூறியிருந்தது.</p><p> 

இருப்பினும், சந்தைக்குள் நுழைந்த பிறகு, அரசாங்கம் நிர்ணயித்த விலையிலேயே எரிபொருளை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்நிறுவனங்கள் தள்ளப்பட்டன. அந்த விலையில் விற்பனை செய்வது நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும், அதைத் தொடர்ந்து மேற்கொள்வது கடினம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

போட்டித்தன்மை வாய்ந்த விலையில் எரிபொருளை விற்க அனுமதிக்கப்பட்டால், இப்பிரச்சினை தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T06:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரிஸ் ஜோன்சன் புறப்பட்ட சில நிமிடங்களில் ட்ரோன் தாக்குதல் ; உக்ரைனை அதிர வைத்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drone-attack-minutes-after-boris-johnson-left-1789368500"></link>
            <id>https://canadamirror.com/article/drone-attack-minutes-after-boris-johnson-left-1789368500</id>
            <summary type="text">உக்ரேன்–போலந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள யஹோடின் ரயில் நிலையப் பகுதியில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரேன்–போலந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள யஹோடின் ரயில் நிலையப் பகுதியில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் பயணித்த ரயில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கீவில் நடைபெற்ற ‘யால்டா ஐரோப்பிய உத்தி’ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தூதுவர்களுக்கான ரயில் மூலம் போலந்து நோக்கிப் பயணித்த உயர்மட்டக் குழுவினரையே குறித்த தாக்குதல் இலக்கு வைத்திருக்கலாம் என உக்ரேனின் ரயில் நிறுவனமான ‘உக்ர்சலிஸ்னிட்சியா’ குற்றம் சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5167d8-5607-4190-ba4d-1d0b3028b8b3/26-6aa798b6025d6.webp' /></p><p>
</p><p>
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தலினால், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் உள்ளிட்டோர் பயணித்த தூதுவர் ரயில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே யஹோடின் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.</p><p>


அந்த ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற சில நிமிடங்களிலேயே, அதே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயிலின் இயந்திரத்தின் மீது ரஷ்ய ட்ரோன் ஒன்று மோதி வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தாக்குதலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
</p><p>
இதேவேளை, யஹோடின் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ரயிலில் அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ பணிப்பாளர் டேவிட் பெட்ரேயஸ் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், அவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

</p><p>
போலந்து எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரேனிய ரயில் இயந்திரத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஏன் தாக்கினார் என்பது தனக்குப் புரியவில்லை என்றும், உக்ரேனிய மக்கள் தினமும் எதிர்கொள்ளும் ‘அர்த்தமற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு’ இது மற்றுமொரு சான்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், உக்ரேனுக்குத் தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை மேலைத்தேய நாடுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இதனிடையே, “நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வாசற்படியில் புட்டின் நடத்தும் பயங்கரவாதத்தின் ஒலிப்பே இது” என உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


எல்லைக்கு மிக அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அவசரப் பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
</p><p>
நேட்டோ எல்லையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் ஐரோப்பிய பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T06:48:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி எண்ணெய் குழாய் தடங்கல்... உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4% இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-pipeline-global-oil-supply-1789360621"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-pipeline-global-oil-supply-1789360621</id>
            <summary type="text">Saudi pipeline outage threatens global oil supply: சவுதி குழாய்வழித் தடங்கல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
செங்கடல் பகுதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudi pipeline outage threatens global oil supply: சவுதி குழாய்வழித் தடங்கல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
</p><p>செங்கடல் பகுதிக்குச் செல்லும் தங்களது முக்கியக் குழாய் வழித்தடத்தை இன்னும் சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கத் தவறினால், ஏற்றுமதிக்கான சவுதி அரேபியாவின் எண்ணெய் இருப்பு தீர்ந்துவிடும் நிலை ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>உலக எரிபொருள் விலை</h2><p>
</p><p>அத்துடன், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்றும் சவுதி எண்ணெய் வாங்குபவர்களும் வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/160079c3-9516-437c-8eae-2be767164b5c/26-6aa779efc7b0a.webp' /></p><p>
</p><p>சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் சரிவு, உலகளாவிய விநியோகப் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும். இந்தப் பற்றாக்குறை ஏற்கனவே உலக எரிபொருள் விலைகளை வரலாறு காணாத உச்சத்திற்குத் தள்ளியுள்ளது, </p><p>உலகம் முழுவதும் பணவீக்கத்தைத் தூண்டியுள்ளது, மேலும் அமெரிக்கப் பத்திரங்களின் வருவாயை 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகான மிக உயர்ந்த நிலைகளுக்கு அனுப்பியுள்ளது. </p><p>வெள்ளிக்கிழமையன்று ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியா தனது பிரம்மாண்டமான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதிலிருந்து, சேதத்தின் அளவு அல்லது அந்த வழித்தடம் எவ்வளவு காலத்திற்குச் செயல்படாமல் இருக்கும் என்பது குறித்த முழுமையான விவரங்களை அந்த நாடு இன்னும் வெளியிடவில்லை.</p><p></p><p> </p><p>இதனிடையே, 
ஒரு தரப்பினர் சேதத்தைச் சரிசெய்ய ஐந்து முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம் என்று கூறிய நிலையில், மற்றொரு தரப்பினர் இதை விரைவாகச் சரிசெய்ய முடியும் என்றும், பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பகுதியளவில் மீண்டும் எண்ணெய் விநியோகத்தைத் தொடங்கலாம் என்றும் கூறியுள்ளனர். </p><p>கடந்த ஆறு மாதங்களாக, அரேபிய தீபகற்பத்தின் குறுக்கே பாலைவனத்தில் செல்லும் குழாய்வழியானது, அதன் அண்டை நாடுகளின் ஏற்றுமதியை முடக்கிய ஹார்முஸ் நீரிணையின் போர்க்கால முடக்கத்தின் பெரும் பாதிப்பிலிருந்து சவுதி அரேபியாவைக் காப்பாற்றியுள்ளது.</p><p> உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, நாளொன்றுக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய் (உலகளாவிய விநியோகத்தில் சுமார் 4%) அளவிலான எண்ணெயை செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்கு மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல இக்குழாய் வழித்தடத்தைப் பயன்படுத்தியுள்ளது. </p><p>சவுதியின் ஏற்றுமதி நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்த தொழில் துறை சார்ந்த மூன்று வட்டாரங்களின் தகவல்படி, குழாய் வழித்தடம் செயல்பாட்டில் இல்லாததால், ஏற்றுமதியைத் தொடர்ந்து மேற்கொள்ள யான்பு (Yanbu) துறைமுகத்தில் தற்போது ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே போதுமான இருப்பு உள்ளது.</p><h2>கையிருப்பு தீர்ந்துவிடும்</h2><p> </p><p>சவுதி அரேபியா, செங்கடலில் உள்ள எகிப்தின் ஐன் சுக்னா துறைமுகம் மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள சிடி கெரீர் துறைமுகம் ஆகியவற்றிலிருந்து வாடிக்கையாளர்களுக்குப் பல நாட்களுக்கு விநியோகம் செய்வதற்கான சரக்குகளையும் கையிருப்பு வைத்துள்ளது. </p><p>தொழிற்துறை மதிப்பீடுகளின்படி, யான்புவின் (Yanbu) சேமிப்புத் திறன் சுமார் 35 மில்லியன் பீப்பாய்களாக உள்ளது; அதேவேளையில், ஐன் சுக்னா (Ain Sukhna) மற்றும் சிடி கெரிர் (Sidi Kerir) ஆகியவை முறையே 18 மில்லியன் மற்றும் 20 மில்லியன் பீப்பாய்களைச் சேமிக்கும் திறன் கொண்டவை. </p><p>கையிருப்பு முழுமையாக இல்லை, மேலும் கிழக்கு-மேற்கு குழாய்வழித் திட்டம் மீண்டும் செயல்படத் தொடங்காவிட்டால், கையிருப்பு இறுதியில் தீர்ந்துவிடும்.</p><p>
ஹார்முஸ் மற்றும் செங்கடல் வழித்தடங்கள் வழியாக எண்ணெய் விநியோகம் குறைந்ததன் காரணமாக, ஆகஸ்ட் மாதத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலான கால அளவில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84c9445-6e73-462b-92f0-acda9759ac84/26-6aa779f07becf.webp' /></p><p> </p><p>போருக்கு முன்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் 22 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அளவானது நாளொன்றுக்கு 6 முதல் 9 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளதாகத் துறைசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>சவுதி அரேபியா கடந்த வாரம் OPEC இடம் தனது எண்ணெய் உற்பத்தியானது ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 6.2 மில்லியன் bpd ஆகக் குறைந்துள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-14T06:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரிதாபமாக பலியான 11 வயதுடைய பிக்கு! தொடரும் விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11-year-old-monk-drowns-to-death-1789367681"></link>
            <id>https://ibctamil.com/article/11-year-old-monk-drowns-to-death-1789367681</id>
            <summary type="text">உடுதும்பறை, கைகாவல பகுதியில் அமைந்துள்ள ஹீன்கங்கையில் நீராடச் சென்ற 11 வயதுடைய பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடுதும்பறை, கைகாவல பகுதியில் அமைந்துள்ள ஹீன்கங்கையில் நீராடச் சென்ற 11 வயதுடைய பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

நேற்றையதினம் 13 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, உடுதும்பறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மினுவாங்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் வசித்து வந்த குறித்த பிக்கு, தானம் வழங்கும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே உடுதும்பறை பகுதிக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b820c3-19ec-45a4-8c36-9cb7ebf219d5/26-6aa797c0813fc.webp' /></p><p>
</p><p>
அதன்பின்னர், ஏனைய பிக்குகளுடன் சேர்ந்து ஹீன்கங்கையில் நீராடச் சென்றபோதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உடுதும்பறை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T06:44:20+00:00</updated>
        </entry>
    </feed>
