<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T07:03:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் 12ஆம் திகதி வரப்போகும் மிகப்பெரிய கூட்டம்: நாமலின் தலைவிதியை தீர்மானிக்கும் 159 பேர்..! அவரே தெரிவித்துள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksha-statement-about-investigation-1788503997"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksha-statement-about-investigation-1788503997</id>
            <summary type="text">நான் எந்தத் தவறும் செய்யவில்லை, நாங்கள் எந்தத் தவறும் செய்ய வேண்டிய அவசியமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் எந்தத் தவறும் செய்யவில்லை, நாங்கள் எந்தத் தவறும் செய்ய வேண்டிய அவசியமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் இன்றைய தினம் (04.09.2026)முன்னிலையாகியுள்ளார்.</p><p>

விசாரணைக்கு செல்வதற்கு முன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>சுதந்திரமான விசாரணை</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எந்த நேரத்திலும் சுதந்திரமான விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பயந்தால், விசாரணைக்கு வரமாட்டோம். என்னை வரச் சொன்னால் நான் எப்போதும் வருவேன். </p><p>ஏனென்றால், அதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. 

இன்று, துரதிஷ்டவசமாக, இந்த நாட்டில் பொலிஸார் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். </p><p>எதிர்வரும் 12ஆம் திகதி நாமல் ராஜபக்ச வந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த நாட்டின் விவசாயிகளுக்காகவும், நாட்டிற்காகவும், நமது படையின் வெற்றிக்காகவும் ஒரு பெரிய கூட்டம் வரும். 

நான் எந்தத் தவறும் செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74faa9dc-9774-4fe9-9bd8-6ba668d511d7/26-6a9a6ceae64bb.webp' /></p><h2>திரிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள்</h2><p> </p><p>நாம் தவறுகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் எந்த நேரத்திலும் சுதந்திரமான விசாரணைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனென்றால், ஆதாரங்களைத் திரித்தவர் ஜனாதிபதிதான். </p><p>திரித்த ஆதாரம் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியும். 

ஆகவே, திரித்த ஆதாரம் என்று சொல்பவர்தான் நாடாளுமன்றத்தில் முடிவைத் தீர்மானிக்கிறார்.</p><p> எனவே, நாமல் ராஜபக்சவின் தலைவிதி அந்த 159 பேரால் தீர்மானிக்கப்பட்டால், அந்த 159 பேரின் தலைவர்தான் ஆதாரங்களைத் திரித்தவர் என குறிப்பிட்டுள்ளார்</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:03:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,290 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-1-290-1788505357"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-1-290-1788505357</id>
            <summary type="text">திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.திபெத்- நேபாள எல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.</p><p>திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி அன்று பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1650b53d-1d65-41ec-9747-a76e2adb07a7/26-6a9a6d0ebdd13.webp' /></p><p>இந்த வெள்ளத்தில் பல பேர் சிக்கி உயிரிழந்ததுடன் மீட்பு பணியின்போது தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுகின்றன. </p><p>உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
மேலும் இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கி, இந்தியர்கள் 275 பேர் உட்பட 4,700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். </p><p>அவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவத்தினர் மற்றும் சர்வதேச பேரிடர் மீட்புக் குழுவினர் உட்பட 21,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p> பாதிக்கப்பட்ட மலைக்கிராமங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை தடையின்றி நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T07:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்திக்க மறுத்த இயக்குனர், வேதனையாக உள்ளது... கதறி கதறி அழும் வையாபுரி, வீடியோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/famous-director-refuse-to-meet-me-says-vaiyapuri-1788503772"></link>
            <id>https://cineulagam.com/article/famous-director-refuse-to-meet-me-says-vaiyapuri-1788503772</id>
            <summary type="text">நடிகர் வையாபுரிதமிழ் சினிமாவில் ரசிகர்கள் கவனம் பெற்ற எத்தனையோ காமெடி நடிகர்கள் உள்ளார்கள். அப்படி ரசிகர்கள் கொண்டாடிய நடிகர்களில் ஒருவர் தான் வையாபுர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் வையாபுரி</h2><p>தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கவனம் பெற்ற எத்தனையோ காமெடி நடிகர்கள் உள்ளார்கள். </p><p>அப்படி ரசிகர்கள் கொண்டாடிய நடிகர்களில் ஒருவர் தான் வையாபுரி. விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd12b0d-ed67-4fa5-ac67-a7e7c09dc29a/26-6a9a6d0164f29.webp' /></p><h2>வீடியோ</h2><p>
தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். சமீபத்தில் இன்ஸ்டா பக்கம் திறந்து அதில் நிறைய விஷயங்களை பகிர்ந்து வந்தார். </p><p>இன்ஸ்டாவில் இணைந்த வையாபுரி குறைந்த நாட்களிலேயே ஒரு லட்சம் ஃபாலோயர்களை எட்டியுள்ளார். இதற்காக அவர் ஒரு வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி சம்பவத்தை கூறியிருக்கிறார்.
ஒரு புரொடக்ஷ்ன் மேனேஜர் அழைத்ததால் இயக்குனர் ஒருவரைச் சந்திக்கச் சென்றேன். </p><p>அவர் பழைய ஆள், இன்ஸ்டாகிராமில் புதிதாக நிறைய பேர் இருக்கிறார்கள் என்று என்னைச் சந்திக்கவே அவர் மறுத்துவிட்டார். அது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. இன்றைய இயக்குநர்கள் இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள்.</p><p> என் அனுபவங்களைப் பகிரவும் 'நானும் இருக்கிறேன்' என்பதை நினைவூட்டவும் எதுவுமே தெரியாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கினேன். இன்று என்னை ஒரு லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vaiyapuri R (@actorvaiyapuri)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-04T07:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்களுக்காக மீட்புக் குழுவை அனுப்பிய அவுஸ்ரேலியா - நேபாளத்தில் 5000 வெளிநாட்டவர்கள் மாயமானதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australia-sends-rescue-team-for-its-people-1788504766"></link>
            <id>https://tamilwin.com/article/australia-sends-rescue-team-for-its-people-1788504766</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவை தொடர்ந்து, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக அவுஸ்ரேலிய அரசு சிறப்பு மீட்புக் குழுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவை தொடர்ந்து, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக அவுஸ்ரேலிய அரசு சிறப்பு மீட்புக் குழுக்களை நேபாளத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

கடந்த ஒகஸ்ட் 26ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு
காரணமாக திரிசூலி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கொடிய திடீர் வெள்ளமும்
நிலச்சரிவும் ஏற்பட்ட நிலையில், இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், 583 வெளிநாட்டினர் உட்பட சுமார் 5,000 பேர் இதுரையில் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன.
</p><h2>

அவுஸ்ரேலிய மீட்புக் குழு</h2><p>
இந்த நிலையில் நேபாள அரசின் அவசர உதவி கோரிக்கையை ஏற்று, அவுஸ்திரேலிய பேரிடர் உதவி மீட்புக் குழு (ADART) களமிறக்கியுள்ளது.
</p><p>
இதில் நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த சிறப்பு ட்ரோன் விமானிகள் உட்பட 15 பேர் உள்ளடக்கப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c874ee7-eae1-4f9e-bf73-0d4515f58fbf/26-6a9a6b1c145aa.webp' /></p><p> </p><p> 

மேலும், வானில் இருந்து பரந்த நிலப்பரப்புகளை ஆய்வு செய்யவும், மீட்புக்
குழுவினர் நேரடியாகச் செல்ல முடியாத குறுகிய மற்றும் ஆபத்தான இடங்களுக்குள் சென்று தேடவும் கூடிய அதி நவீன ட்ரோன்கள் இந்த குழுவினரிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இடிபாடுகளுக்குள் யாரேனும் உயிருடன் இருக்கக்கூடும் என்ற
நம்பிக்கையில் இந்த தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>

“Life360” செயலியின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை</h2><p>
இதற்கமைய, ட்ரோன் குழுவைத் தவிர, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் (DVI) அவுஸ்திரேலிய கூட்டாட்சி 7 பொலிஸாரும், நிபுணர்களும் எதிர்வரும் சனிக்கிழமை நேபாளம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் தூதரக அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் என ஏற்கனவே 19
அவுஸ்திரேலியர்கள் அங்கு முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1a28a2-1fe1-45f6-af8e-5ba8e3455734/26-6a9a6b1cd0ba7.webp' /></p><p>

காணாமல் போன 36 அவுஸ்திரேலியர்கள், வெள்ளத்தில் சிக்கியிருந்த இருவர் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 36 அவுஸ்திரேலியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.</p><p>

இதனால் அவுஸ்திரேலிய அரசு மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் இடையே தீவிர கவலை நிலவி வருகின்றது.</p><p> 

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் சில உறவினர்கள் “Life360”போன்ற செயலிகளின் இருப்பிடத் தரவுகளைக் கொண்டு நேபாளத்திற்கே நேரில் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T06:55:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘பிறப்புறுப்பு திருட்டு’ வதந்தி ; ஆபிரிக்காவில் 80க்கும் மேற்பட்டோர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/genital-theft-rumor-over-80-people-killed-africa-1788504490"></link>
            <id>https://canadamirror.com/article/genital-theft-rumor-over-80-people-killed-africa-1788504490</id>
            <summary type="text">‘பிறப்புறுப்பு திருட்டு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பொய்யான வதந்திகளால், ஆபிரிக்காவின் பல நாடுகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற வன்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>‘பிறப்புறுப்பு திருட்டு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பொய்யான வதந்திகளால், ஆபிரிக்காவின் பல நாடுகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
‘Genital theft’ என அழைக்கப்படும் இந்த விசித்திரமான வதந்தி, TikTok உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள் ஊடாக வேகமாகப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af0608f-c4b6-4472-8db4-4450efafbce6/26-6a9a6a976a9e4.webp' /></p><p>கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2026ஆம் ஆண்டு ஜூலை வரையான காலப்பகுதியில், குறைந்தது ஆறு ஆபிரிக்க நாடுகளில் இந்த வதந்தியை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுமக்கள் மீது கும்பல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் BBC மற்றும் அதன் Global Disinformation Unit தெரிவித்துள்ளன.
</p><p>
கும்பலால் ஒருவர் இழுத்துச் செல்லப்படுவது, பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்படுவது மற்றும் கல்லால் அடித்துக் கொல்லப்படுவது போன்ற கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காங்கோவில் கடந்த ஆண்டு இந்த வதந்தி மீண்டும் பரவத் தொடங்கியதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு முன்னரும் 2008ஆம் ஆண்டில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்ததாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p>

பின்னர் இந்த வதந்தி புருண்டி, ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி மற்றும் கென்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a5b23d-467f-4bca-a3a0-1879fb4fc6b6/26-6a9a6a96a041b.webp' /></p><p>இந்நிலையில், இந்த வதந்தியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மொசாம்பிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு ஆறு வார காலப்பகுதியில் மட்டும் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கடந்த மே மாதம் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர்களில் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமூக ஊடகங்கள் ஊடாக பரவும் தவறான தகவல்கள் எவ்வாறு உண்மையான வன்முறையாக மாறி மனித உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கின்றன என்பதற்கு இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T06:52:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய கப்பலை சிறைபிடித்த நார்வே அதிகாரிகள்: இழப்பீடு வழங்க கோரி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norway-officers-seizure-russian-vessel-1788504681"></link>
            <id>https://news.lankasri.com/article/norway-officers-seizure-russian-vessel-1788504681</id>
            <summary type="text">ஆர்க்டிக் பகுதியில் ரஷ்ய கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சிறை பிடித்துள்ளனர். ரஷ்ய கப்பல் சிறைப்பிடிப்புஆர்க்டிக் பகுதியில் உள்ள ஸ்வால...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆர்க்டிக் பகுதியில் ரஷ்ய கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சிறை பிடித்துள்ளனர்.</p><h2> ரஷ்ய கப்பல் சிறைப்பிடிப்பு</h2><p>ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஸ்வால்பார் (Svalbard) தீவுக் கூட்டத்தில் ரஷ்ய கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி முடக்கியுள்ளனர்.</p><p> இந்த சிறைப்பிடிப்பு நடவடிக்கையானது, உக்ரைன் அரசின் எரிசக்தி நிறுவனமான Naftogaz-க்கு வழங்கப்பட்ட பல மில்லியன் டொலர் இழப்பீடு தொகையை ஈடுகட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a99dc75-c7fd-4ffb-ac15-5f8cd31e65ec/26-6a9a6a6ac7e25.webp' />Image: Sergei Malgavko/TASS/picture alliance</p><p> கடந்த 2014ம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா தங்களது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததை அடுத்து,&nbsp; Naftogaz சொத்துகளை ரஷ்யா தன்வசப்படுத்தியது. அதற்கான இழப்பீட்டை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.</p><p></p><h2> ரஷ்ய கப்பலின் விவரம்</h2><p>சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய கப்பல் ப்ரொபசர் மோல்ச்சனோவ்(Professor Molchanov) என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p> சிறைபிடிப்பு தொடர்பான உத்தரவை பெறுவதற்கு முன்பு அமெரிக்க சட்ட நிறுவனமான Covington பல மாதங்களாக இந்த கப்பலை கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> ப்ரொபசர் மோல்ச்சனோவ் என்ற ரஷ்ய கப்பல் ரஷ்ய நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள பாரெண்ட்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-04T06:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் ஸ்டைல் ; சமூகவலைத்தளங்களில் வைரலாகும் விநாயகர் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-style-vinayagar-idol-in-a-coat-suit-viral-1788504726"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-style-vinayagar-idol-in-a-coat-suit-viral-1788504726</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 
 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p> 
 

விநாயகா சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டுத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான தீம்களில் (Themes) விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d6ce9e0-93bf-40f6-85a7-2084332f8598/26-6a9a6a9764e3a.webp' /></p><h2>வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டது</h2><p>
</p><p>
 அந்த வகையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தோன்றிய கோட் சூட் ஸ்டைலிலும் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p></p><p> </p><p>&nbsp;சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் செய்த வைரல் சைகை இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கான விநாயகர் சிலைகளில் இடம்பெற்றுள்ளதாகப் பரவும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டது என கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் அதிசயம் - 9 நாட்களுக்குப் பின் சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு - வைரல் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-rescued-from-tunnel-9-days-after-nepal-flood-1788502820"></link>
            <id>https://ibctamil.com/article/2-rescued-from-tunnel-9-days-after-nepal-flood-1788502820</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சிதைந்திருந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சிதைந்திருந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>திரிசூல் 3A சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், மேலும் பல குரல்கள் கேட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>நேபாள பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் நான்காயிரம் பேர் காணமால் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p></p><h2>தோளில் சுமந்து வரப்படும் காணொளி</h2><p>இவ்வாறான பின்னணியில், உள்ளூர் தொலைக்காட்சி ஊடகங்கள், திரிசூலி 3A நீர்மின் திட்டத்திலிருந்து சேறு படிந்த தொழிலாளர்கள் மீட்பாளரின் தோளில் சுமந்து வரப்படும் காணொளிகளையும் படங்களையும் ஒளிபரப்பின. மீட்பாளர்கள் இதை ஒரு "அதிசயம்" என்று வர்ணித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f45e83f8-e91f-4c36-82d2-28e68376ae0a/26-6a9a67d011a72.webp' /></p><p>மீட்கப்பட்ட இருவர் கபீர் மகர்ஜன் மற்றும் சஞ்சய் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங் தெரிவித்தார்.
</p><p>
30 வயதான ஷா, நேபாள மின்சார ஆணையத்தில் (NEA) இயந்திரப் பணி மேற்பார்வையாளராகவும், 45 வயதான மகர்ஜன், திரிசூலி-3 'ஏ' நீர்மின் திட்டத்தில் மேற்பார்வையாளராகவும் உள்ளனர்.</p><p>வெள்ளம் சுரங்கப்பாதையின் நுழைவாயிலை மூடிய பிறகு, அதனுள் தவழ்ந்து சென்றதால் இருவருக்கும் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என் மனம் இலகுவாகிவிட்டது," என மீட்கப்பட்ட பணியாளர் கபீர் மஹர்ஜனின் சகோதரர் அமீர் மஹர்ஜன், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p></p><h2>புதிய நம்பிக்கை</h2><p>சீனா - நேபாள எல்லையில் உள்ள மலையில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை மற்றும் பாறை சரிவைத் தொடர்ந்து, அப்பகுதியில் மண் மற்றும் இடிபாடுகளின் சுவர் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் இருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான நீர்மின்சக்தித் தொழிலாளர்களில் அந்த இருவரும் அடங்குவர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l8mUJeh0yXc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>9 நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது, காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T06:40:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிற்சாலையொன்றில் இரவில் ஏற்பட்ட பெரும் அனர்த்தம்! மூன்று ஊழியர்கள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-factory-in-biyagama-1788502952"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-factory-in-biyagama-1788502952</id>
            <summary type="text">கம்பஹா - பியகம வர்த்தக மண்டலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையின் உற்பத்தி ஆலைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - பியகம வர்த்தக மண்டலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

தொழிற்சாலையின் உற்பத்தி ஆலைக்கு இரசாயனங்கள் விநியோகிக்கப்படும் இடத்தில் நேற்றிரவு இரவு பணியின் போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><h2>தீ விபத்திற்கான காரணம்</h2><p>
</p><p>
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc29e22-648c-4023-8a21-936d7d7bf1b4/26-6a9a670577c2d.webp' /></p><p>
</p><p>
இந்த தீ விபத்தில் இரசாயனங்களும் கட்டடமும் முற்றிலுமாக தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், விபத்து நேரத்தில் ஊழியர்களிடையே ஏற்பட்ட பீதியின் காரணமாக மூன்று ஊழியர்கள் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:37:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மொட்டு கட்சி எம்.பியிடம் இரண்டரை மணி நேர வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-min-arundika-grilled-over-drug-kingpin-links-1788498735"></link>
            <id>https://ibctamil.com/article/ex-min-arundika-grilled-over-drug-kingpin-links-1788498735</id>
            <summary type="text">முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.நாட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.</p><p>நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் என்பவருடன் தொடர்புகளைப் பேணி பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><p>இந்தநிலையில், நேற்றைய தினம் (03-09-2026) அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அருந்திக பெர்னாண்டோ சுற்றுலாத்துறை பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தெஹிவளை - கல்கிஸ்ஸ கடலோரப் பகுதியில் சட்டவிரோத விடுதிகளை நிர்மாணிப்பதற்கு ஷிரான் பாசிக்கு உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3445ef8d-2cf9-42b5-9486-6c39aabacb15/26-6a9a62864afde.webp' /></p><p>இச்சம்பவம் மற்றும் மேலும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சரிடம் தொடர்ந்து வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>தெஹிவளை - கல்கிஸ்ஸ கடற்பகுதியில் ஷிரான் பாசிக்கு சொந்தமான சுமார் 20 உணவகங்கள் மற்றும் விடுதிகள் அமைந்துள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோதக் கட்டுமானங்கள் என்பதுடன் வேறு நபர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பல்வேறு சலுகை</h2><p>இந்தச் சட்டவிரோத விடுதிகளைக் கட்டுவதற்கு அரசியல்வாதிகளின் முழுமையான ஆதரவு போதைப்பொருள் கடத்தல்காரருக்குக் கிடைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
</p><p>ஷிரான் பாசிக்கு சொந்தமான 1000 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பெருமளவிலான சொத்துக்கள் தொடர்பில் தனியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24d3ad63-22fe-49cc-84ce-18ac182b8795/26-6a9a628720158.webp' /></p><p>ஷிரான் பாசிக்குடன் தொடர்பைப் பேணி பணத்தையும் பல்வேறு சலுகைகளையும் பெற்றதாகக் கூறப்படும் மேலும் பல அரசியல்வாதிகளை வரும் நாட்களில் விசாரணைக்கு அழைக்க மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் திட்டமிட்டுள்ளது.</p><p>டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:35:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய ஆளுன்னு பார்க்க மறுத்து அசிங்கப்படுத்திய இயக்குநர்!! வையாபுரி வேதனை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vaiyapuri-exposes-the-grim-realities-of-cinema-1788504428"></link>
            <id>https://viduppu.com/article/vaiyapuri-exposes-the-grim-realities-of-cinema-1788504428</id>
            <summary type="text">வையாபுரிசினிமாவில் 10, 20 ஆண்டுகளாக பணியாற்றி பிரபலமான நடிகர் வையாபுரி, ஒரு இயக்குநர், நீங்கள் பழைய ஆள் இப்போ இன்ஸ்டாகிராமில் புதியதாக பல பேர் இருக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வையாபுரி</h2><p>சினிமாவில் 10, 20 ஆண்டுகளாக பணியாற்றி பிரபலமான நடிகர் வையாபுரி, ஒரு இயக்குநர், நீங்கள் பழைய ஆள் இப்போ இன்ஸ்டாகிராமில் புதியதாக பல பேர் இருக்கிறார்கள் என்று கூறி தன்னை சந்திக்கக்கூட மறுத்துவிட்டதாக தெரிவித்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61821289-3832-43c3-b1c0-5924d8b51d75/26-6a9a696e27bc2.webp' /></p><p>ஒரு பிரடொக்ஷன் மேனேஜர் கூப்பிட்டதால் அந்த இயக்குநரை சந்திக்க வையாபுரி சென்றுள்ளார். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் நடித்த ஒருவர் என்பதால் வழக்கம்போல் கதை கேட்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துள்ளார், ஆனால் அங்கே நடந்தது வேறு. </p><p>இவரை பார்த்ததும் அந்த இயக்குநர் இவரை எதுக்கு இங்கே வர சொன்னீங்க? இவர் பழைய ஆள், இப்போ இன்ஸ்டாகிராமில் புதுசா நிறைய பேர் இருக்காங்க, அவங்கள போட்டாத்தான் ரசிகர்கள் ரசிப்பாங்க, இவரை எல்லோரும் மறந்திருப்பாங்க, அதனால நான் இல்லன்னு சொல்லிருங்க என்று அந்த இயக்குநர் சொல்லி இருக்கிறாராம். </p><p>உடனே அந்த மேனேஜர், வையாபுரியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவர் உங்களை சந்திக்க விரும்பவில்லை சார், நீங்க போயிட்டு வாங்க என்று சொன்னாராம். அதைக்கேட்ட வையாபுரிக்கு ரொம்பவும் வருத்தமக இருந்ததாம். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28bc24d9-0cf6-4fd7-9371-e6754611cf50/26-6a9a696ecf029.webp' /></p><p>ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால்கூட பரவாயில்லை, ஆனால் பழைய ஆள் என்று ஒதுக்குவது என்பது பல ஆண்டுகள் சினிமாவில் உழைத்த ஒருவருக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்று வையாபுரி உருக்கமாக ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். </p><p>அதனால் தான் நான் இப்போது இன்ஸ்டாகிராம் ஆரம்பித்து பேசி வருகிறேன். இத்தனை பேர் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள், என்னை எவ்வள நேசிக்கிறீர்கள், இது போதும் எனக்கு என்று கண்ணீருடன் உருக்கமாக பேசியிருக்கிறார் வையாபுரி. தற்போது வரை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vaiyapuri R (@actorvaiyapuri)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-04T06:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crop-compensation-for-drought-affected-farmers-1788498834"></link>
            <id>https://ibctamil.com/article/crop-compensation-for-drought-affected-farmers-1788498834</id>
            <summary type="text">நாட்டில் நிலவிய வறட்சியான காலநிலையினால் பயிர்ச்சேதம் அடைந்த பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவது குறித்து அறிவிப்பொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவிய வறட்சியான காலநிலையினால் பயிர்ச்சேதம் அடைந்த பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவது குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (04) முதல் ஆரம்பிக்கப்படுவதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை இன்றைய தினம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு</h2><p>அத்துடன், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடுகளை வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்தநிலையில் ஹம்பாந்தோட்டை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97da26bb-00c8-41fb-9d5f-0e9ee5652f8c/26-6a9a63ceaab5b.webp' />&nbsp;</p><p>

வறட்சியினால் நெல், சோளம் உள்ளிட்ட ஏனைய பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளமை குறித்து விவசாயிகள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைவாக, அதிகாரிகள் நேரில் சென்று சேதங்களை மதிப்பீடு செய்த பின்னரே இந் நிதி விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும் பயிர் இழப்பீடுகளை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் சுமார் 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>சேதமடைந்த நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சொயா மற்றும் மிளகாய் ஆகிய 06 வகையான பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 1 இலட்சம் ரூபாய் வீதம் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை இழப்பீடு வழங்கப்படும் என அச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-04T06:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/johnston-fernando-arrested-a-short-while-ago-1788502734"></link>
            <id>https://jvpnews.com/article/johnston-fernando-arrested-a-short-while-ago-1788502734</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p> 

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bde64ea-591d-4033-af4c-4c6d373d903f/26-6a9a62d03cd38.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யின் அதிரடி அறிவிப்பு… அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ajith-kumar-thanks-to-cm-vijay-post-goes-viral-1788496292"></link>
            <id>https://manithan.com/article/ajith-kumar-thanks-to-cm-vijay-post-goes-viral-1788496292</id>
            <summary type="text">தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் ஒரே காலகட்டத்தில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் அஜித் மற்றும் விஜய். </p><p>இருவரும் ஒரே காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்ததுடன், அவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa5c525-4950-4010-8871-e0e8a28c6aa9/26-6a9a508b2007a.webp' /></p><p></p><p> </p><p>இவர்களது படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே திருவிழா கோலம் பூண்ட காலங்களும் உண்டு.ஆனால், காலம் மாற… இருவரது பயணமும் தற்போது வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கிறது.</p><h2>
அரசியலில் விஜய் ரேஸ் களத்தில் அஜித்...</h2><p>நடிகர் விஜய் சினிமாவிலிருந்து அரசியல் களத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கி, தமிழக அரசியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.</p><p> மறுபுறம், அஜித் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், கார் பந்தயம் மீதான தனது ஆர்வத்தை தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fe8b86-ec03-40e2-904a-4513a31f0ed3/26-6a9a5089b9619.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அஜித்தின் பங்கேற்பும், அவரது ரேசிங் அணியின் செயல்பாடுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
</p><p>
இந்நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய மோட்டார் சிட்டி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக முதல்வர் விஜய் நேற்று&nbsp; சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.&nbsp;</p><h2>
முதல்வர் விஜய்க்கு அஜித் நன்றி!
</h2><p>இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகர் அஜித் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c97fbd7-db41-4cbf-9888-c10aeb1c5357/26-6a9a508a6d1d6.webp' /></p><p></p><p>மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித்துக்கு, தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் சிட்டி உருவாகும் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
</p><p>
திரையில் பல ஆண்டுகளாக ரசிகர்களால் போட்டியாளர்களாக பார்க்கப்பட்ட அஜித் மற்றும் விஜய், இன்று சினிமாவைத் தாண்டி தங்களது தனித்தனி பாதையில் பயணித்து வருகின்றனர். </p><p>இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கியமான திட்டத்திற்காக அஜித், விஜய்க்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்திருப்பது&nbsp; ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thanks giving message from Ajith Kumar to Tamil Nadu Chief Minister Hon. C.Joseph Vijay. 🇮🇳 <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/Akracingoffl?ref_src=twsrc%5Etfw">@Akracingoffl</a> <a href="https://x.com/SureshChandraa?ref_src=twsrc%5Etfw">@SureshChandraa</a> <a href="https://x.com/hashtag/AjithKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumar</a> <a href="https://x.com/hashtag/JosephVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JosephVijay</a> <a href="https://x.com/hashtag/TamilNadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNadu</a> <a href="https://x.com/hashtag/TamilNaduCM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNaduCM</a> <a href="https://x.com/hashtag/AKRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AKRacing</a> <a href="https://x.com/hashtag/AjithKumarRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumarRacing</a> <a href="https://t.co/yWTn3F8RtN">pic.twitter.com/yWTn3F8RtN</a></p>&mdash; Suresh Chandra (@SureshChandraa) <a href="https://x.com/SureshChandraa/status/2095541477401354707?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T06:19:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்பது நாட்களுக்குப் பிறகு... நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/workers-pulled-alive-from-tunnel-1788499731"></link>
            <id>https://news.lankasri.com/article/workers-pulled-alive-from-tunnel-1788499731</id>
            <summary type="text">Two workers pulled alive from hydropower tunnel: நீர்மின் சுரங்கத்தியிலிருந்து இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட மிக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two workers pulled alive from hydropower tunnel: நீர்மின் சுரங்கத்தியிலிருந்து இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட இருவர், ஒன்பது நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையச் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcec984e-1ef2-486d-8465-e697de4837ec/26-6a9a5715590ca.webp' /></p><p>
</p><p>கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள 'திரிசூலி 3A' நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில், தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்பு நடவடிக்கையின்போது தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். </p><p>மீட்கப்பட்ட முதல் நபர் சேறு பூசிய நிலையில், மீட்பாளர் ஒருவரின் தோளில் சுமந்து செல்லப்படும் காட்சிகளை உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.</p><p> சஞ்சய் ஷா என்பவர் முதலில் மீட்கப்பட்டு, திரிசூலியில் உள்ள நேபாள ராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கபீர் மஹர்ஜன் என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டார். </p><p>சுரங்கத்திற்குள் 170 மீற்றர் ஆழத்திலிருந்து அவர்கள் மீட்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜா ராம் பாஸ்நெட் உறுதிப்படுத்தினார்.</p><p></p><p> </p><p>சஞ்சய் ஷா அப்பர் திரிசூலி 3Aல் போர்மேனாகவும், கபீர் மஹர்ஜன் மேற்பார்வையாளராகவும் செயல்பட்டு வந்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி, ​​போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் கரையிலிருந்த பெரும்பாலான நீர்மின் திட்டங்கள் அழிந்துபோயின. </p><p>மீட்புப் பணிகள் நீர்மின் நிலையச் சுரங்கங்களை மையமாகக் கொண்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன; அங்குள்ள காற்று இடைவெளிகள் காரணமாகத் தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். </p><p>இதுவரை 270-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அப்பர் திரிசூலி 3A (Upper Trishuli 3A) நிலையத்தில், அடர்த்தியான சேறு காரணமாக மீட்புப் பணியாளர்கள் சுரங்கங்களைக் கண்டறிய ஏறக்குறைய ஆறு நாட்கள் தேவைப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb76c8f0-73a6-4a20-9992-39149ffd76a2/26-6a9a57160d21f.webp' /></p><p> </p><p>சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் உள்ள சேறு மற்றும் பெரிய பாறைகளை அகற்றுவதற்காக, ராணுவத்தினரும் சிறப்புப் பணிக் குழுக்களும் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். </p><p>வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உள்ளே பலருடைய குரல்கள் கேட்டது உறுதிப்படுத்தப்பட்டது. திரிசூலி ஆற்றங்கரையில் நடைபெறும் நீர்மின் திட்டத்தில் குறைந்தது 557 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர், அவர்களில் சுமார் 115 பேர் பிரதான சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. </p><p>மொத்தத்தில், இமயமலையின் உயரமான பகுதிகளில் உள்ள 12 நீர்மின் திட்டங்களில் இருந்து சுமார் 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அவர்களில் ஏறத்தாழ 500 பேர் சுரங்கங்களில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T06:15:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-coordinating-committee-meeting-1788502467"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-coordinating-committee-meeting-1788502467</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (206.09.04) காலை
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (206.09.04) காலை
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம்
சந்திரசேகர் வடமாகான ஆளுனர் நாகலிங்கன் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில்
ஆரம்பமாகியுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.
</p><p>
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால்
மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள்
தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.
</p><p>
ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற
போது நாடாளுமன்ற உறுப்பினர் அரசன் இராமநாதன் கடற்தொழில் அமைச்சர் ஆகியோரிடையே
ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கூட்டம் இன்று ஆரம்பி
ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-shortage-of-weapons-for-a-war-with-iran-1788493327"></link>
            <id>https://canadamirror.com/article/no-shortage-of-weapons-for-a-war-with-iran-1788493327</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்காவிடம் தங்கு தடையின்றி பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அதிநவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் பெருமளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ee0587-aac0-46b3-aa80-62f0f5e1e34e/26-6a9a3e113db24.webp' /></p><p>

அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் போருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க ராணுவத்தின் ஆயுத கையிருப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறியுள்ள அவர் ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
ஈரானுடனான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ராணுவத்தின் பலம் மற்றும் ஆயுத வலிமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ட்ரம்பின் இந்த பதில் அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T06:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும்: தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-disappered-peoples-request-1788496667"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-disappered-peoples-request-1788496667</id>
            <summary type="text">தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

வவுனியாவில் 3483 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

இந்த நிலையில் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குறித்த கொட்டகைக்கு முன்பாக நேற்று (03.09) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது காணாமல்போன தமது உறவுகளின் படங்களையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கையில் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a66eb33c-f46e-4a88-a703-efbde2b56163/26-6a9a603375a21.webp' /></p><h2>உண்மையைத் தேடி காத்திருக்கிறோம்</h2><p> </p><p>

இதன்போது போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கையில், பேச்சு வேண்டாம் - நடவடிக்கை வேண்டும். காலனித்துவ நீக்கத்தின் மூலம் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க கனடா உதவ வேண்டும். 

வவுனியாவில் ஏ9 வீதியோர போராட்டக் கொட்டகையில், காணாமலாக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தேடி 3483வது நாளாக நாங்கள் தொடர்ந்து காத்திருக்கிறோம். </p><p>

பல ஆண்டுகளாக வாக்குறுதிகளையும், அரசியல் பேச்சுகளையும் கேட்டுவிட்டோம். ஆனால் எங்கள் பிள்ளைகள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. எங்களுக்கு இனி வெறும் பேச்சுகள் தேவையில்லை. </p><p>

சர்வதேச சமூகத்திடமிருந்து நடைமுறை நடவடிக்கை வேண்டும். எங்கள் பார்வையில், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் நிலையான தீர்வு, காலனித்துவ நீக்கத்தின் அடிப்படையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட வழிமுறையை முன்னெடுப்பதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e528ef4-b689-4639-abc7-94e6d4d5afe4/26-6a9a6034606b5.webp' /></p><p> 

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடுகள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் தீர்வை வழங்கத் தவறி விட்டன என்பதைக் கூறி, இந்தப் பிரச்சினையை சர்வதேச சட்டத்தின் கீழ் நீதிமன்ற வழிமுறைக்கு எடுத்துச் செல்ல பிரித்தானியா தனது வரலாற்றுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அண்மையில் லண்டனிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.</p><h2>கனடாவிற்கு அனுப்பப்படும் கடிதங்கள்</h2><p> 

இப்போது எங்கள் அழைப்பு கனடாவுக்கு இன்று, செப்டம்பர் 3, 2026 கனடாவின் பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சருக்கும் எங்கள் தாய்மார்களின் சார்பில் முறையான கடிதங்களை அனுப்புகிறோம். 

தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98a1738-f746-43f8-b337-158a39a373bd/26-6a9a60353d0dc.webp' /></p><p> </p><p>பிரித்தானியாவிடம் நாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு கனடாவும் ஆதரவளித்து, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு தீர்வைத் தேடுவதற்கு உதவ வேண்டும். எங்கள் செய்தி தெளிவானது. பேச்சு மட்டும் போதாது - நடவடிக்கை வேண்டும்.</p><p> எங்கள் பிள்ளைகளுக்கு உண்மை மற்றும் நீதி வேண்டும். தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் எதிர்காலம் வேண்டும். காலனித்துவ நீக்கத்தின் மூலம் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட நடவடிக்கை வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe8749cf-edd5-40e1-b250-ed6b1b083fa1/26-6a9a603620465.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை பிரிந்துவிட்டதாக சொன்ன நாஞ்சில் விஜயன்… புதிய புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nanjil-vijayan-celebrates-anniversary-photos-viral-1788501051"></link>
            <id>https://manithan.com/article/nanjil-vijayan-celebrates-anniversary-photos-viral-1788501051</id>
            <summary type="text">நடிகர், நகைச்சுவை கலைஞர், பட்டிமன்ற பேச்சாளர் என திரைத்துறை மற்றும் கலைத்துறையில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர், நகைச்சுவை கலைஞர், பட்டிமன்ற பேச்சாளர் என திரைத்துறை மற்றும் கலைத்துறையில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் நாஞ்சில் விஜயன்.</p><p> தனது நகைச்சுவை திறமையாலும், இயல்பான பேச்சாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தனது திறமைகளை நிரூபித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73cde4ae-9bde-46de-93c6-9acbcbf18e59/26-6a9a5fcf80e73.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், சமீபத்தில் நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;</p><h2>நாஞ்சிலின் சர்ச்சை பதிவு&nbsp;</h2><p> அந்த பதிவில், தனது திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்துவிட்டதாகவும், மனைவியைப் பிரிந்து தனிமையில் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், திருநங்கை வைஷ்ணவி தொடர்பாகவும், “அவரது சாபம் பழித்துவிட்டது” என்ற வகையிலும் நாஞ்சில் விஜயன் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a5ae3d3-a878-4517-9b50-10f61a8fcffc/26-6a9a5fcece0ff.webp' /></p><p> </p><p>அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், பல்வேறு விதமான விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் வழிவகுத்தது.

திருமண வாழ்க்கை தொடர்பாக நாஞ்சில் விஜயன் வெளியிட்ட&nbsp; இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் ஏற்படுத்தியது. </p><p>உண்மையிலேயே அவர் மனைவியைப் பிரிந்துவிட்டாரா? இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இதற்கிடையில், அந்த பதிவு மிகப்பெரிய அளவில் சர்ச்சையானதைத் தொடர்ந்து, நாஞ்சில் விஜயன் அதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கினார்.</p><p> இதனால், அவரது திருமண வாழ்க்கை குறித்து மேலும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c751e35-67f4-402b-bb99-037a12812cd7/26-6a9a5fd034150.webp' /></p><p>
</p><h2>
தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படம்
</h2><p>இந்நிலையில், நாஞ்சில் விஜயனின் நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியடையும் வகையில் புதிய புகைப்படம் ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது.
</p><p>
அதாவது, தனது 3-வது திருமண நாளை மனைவி மற்றும் மகளுடன் இணைந்து நாஞ்சில் விஜயன் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc2c3267-a13e-4cef-b585-86d122cec2c0/26-6a9a5fd0db1bb.webp' /></p><p>
</p><p>
சமீபத்தில் திருமண வாழ்க்கை குறித்து அவர் வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் கவலையடைந்திருந்த நிலையில், தற்போது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து திருமண நாளை கொண்டாடியிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது பலருக்கும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருவதுடன், புகைப்படத்திற்கு லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc0bwnrmld3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc0bwnrmld3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc0bwnrmld3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T06:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[CPL-ல் புதிய சத சாதனை படைத்த இலங்கை வீரர் தசுன் ஷானக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dasun-shanaka-record-fastest-century-in-the-cpl-1788502057"></link>
            <id>https://jvpnews.com/article/dasun-shanaka-record-fastest-century-in-the-cpl-1788502057</id>
            <summary type="text">இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிராக செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி, கரீபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிராக செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி, கரீபியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே அதிவேக சதத்தை அடித்து, தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p> </p><p></p><p>கரீபியன் பிரீமியர் லீக்கின் 25 ஆவது போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி பாசெட்டெர் மைதானத்தில் இடம்பெற்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற லூசியா கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. </p><p>

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ஓட்டங்களை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76126317-b483-4b3e-8c77-ccc54bccdf72/26-6a9a602a8bbfb.webp' /></p><p> 

துடுப்பாட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக தசுன் ஷானக 43 பந்துகளில் 121 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். </p><p>

அவர் வெறும் 39 பந்துகளில் இந்தப் போட்டியில் சதம் விளாசினார். 

இந்த இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 12 சிக்ஸர்களும் அடங்குகின்றன. அவர் 281.39 ஸ்டிரைக் ரேட்டுடன் ஆட்டத்தை முடித்தார். </p><p>

தசுன் ஷானகவின் இந்த சதமானது, இருபதுக்கு 20 போட்டியொன்றில் இலங்கை வீரர் ஒருவர் குறைந்த பந்தில் பெற்றுக் கொண்ட அதிவேக சதமாக பதிவாகியுள்ளது. </p><p>

இதற்கு முன் CPL இல் ஆண்ட்ரே ரஸ்ஸல், டிம் சீஃபர்ட் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் 40 பந்துகளில் சதம் பெற்றிருந்தனர்.</p><p> 

இந்நிலையில் தசுன் ஷானக அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார். 

பந்து வீச்சில் செயிண்ட் கிட்ஸ் அணி சார்பில் மேத்யூ ஃபோர்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><p>

236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 13.5 நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 137 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. </p><p>

துடுப்பாட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி சார்பில் அதிகப்பட்சமாக டிம் சீஃபர்ட் 50 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் ஜெரேமியா லூயிஸ் 5 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க மற்றும் அஷ்மீட் நெட் தலா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:07:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு ;9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-rescued-alive-nepal-mins-after-9-days-1788502223"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-rescued-alive-nepal-mins-after-9-days-1788502223</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை கோர தாண்டவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிஷூலி-3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை கோர தாண்டவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிஷூலி-3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது .</p><p>சஞ்சய் சாஹ் என்ற மெக்கானிக்கல் ஃபோர்மேன் மற்றும் கபீர் மகர்ஜன் என்ற மெக்கானிக்கல் சூப்பர்வைசர் ஆகிய இருவரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51283d75-3aef-49f7-9c86-b4ceb2ff7248/26-6a9a60d0b5eb3.webp' /></p><h2>இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை..</h2><p>
</p><p> 
ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து, திரிஷூலி-3ஏ திட்டத்தில் மட்டும் சுமார் 40 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சுரங்கத்தின் ஆழப்பகுதியில் இருந்து மேலும் பலரின் குரல்கள் கேட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனால், இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
 
நேபாள ராணுவம் மற்றும் ஆயுதம் தாங்கிய காவல் படையினர் சுரங்கத்துக்குள் தீவிரமாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p> 
 
அதே நேரத்தில், ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் திட்ட சுரங்கத்தில் இருந்து இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த திட்டத்தில் பணியாற்றிய 41 பேருடன் இதுவரை தொடர்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
</p><p>
 
மீட்புப் பணிகள் மோசமான வானிலை மற்றும் சேதமடைந்த கட்டமைப்புகளால் சவால்களை சந்தித்து வருகின்றன. 

இருப்பினும், சுரங்கத்துக்குள் இருந்து குரல்கள் கேட்பது குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:07:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் மேயரின் திடீர் மரணத்தின் சந்தேகம்! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eraj-fernando-body-samples-further-examination-1788488312"></link>
            <id>https://tamilwin.com/article/eraj-fernando-body-samples-further-examination-1788488312</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பின் நீதித்துறை வைத்திய அதிகாரியால் நேற்று (3) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த பரிசோதனையின் போது, ​​மேலதிக விசாரணைகள் மற்றும் சோதனைகளுக்காக எராஜ் பெர்னாண்டோவின் உடலிலிருந்து மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு நீதித்துறை வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.</p><h2>முன்னாள் மேயரின் திடீர் மரணம்</h2><p>
</p><p>
திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில், முன்னாள் மேயரின் உடல் நேற்று முன் தினம் (2) காலை கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbe9b078-4470-4c09-ab70-435bbbd43934/26-6a9a5fc533350.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து இதுவரை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணையின் படி, குடியிருப்பில் உள்ள அறைகளில் ஒன்றின் அருகே கதவில் கட்டப்பட்டிருந்த பட்டியினால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
முன்னாள் மேயருடன் மற்றொரு நபரும் அந்த குடியிருப்பில் தங்கியிருந்ததாக பொலிஸ் மேலும் கூறியுள்ளது.
</p><p>
இருப்பினும், அந்த நபர் முந்தைய நாள் ஹம்பாந்தோட்டை பகுதிக்கு பயணம் செய்திருந்த நிலையில், நேற்று காலை அந்த நபர் தொலைபேசி மூலம் பெர்னாண்டோவை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன் விளைவாக, அந்த நபர், குடியிருப்பில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணைத் தொடர்புகொண்டு, குடியிருப்பை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.</p><p>
இதன்போதே முன்னாள் மேயரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><h2>பல சர்ச்சைக்குரிய வழக்குகள்</h2><p>இந்த பின்னணியில் எராஜ் பெர்னாண்டோ மீது பல சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp; &nbsp;</p><p>2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகம் நடத்திய குழுவைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27aae27-235a-447a-8f85-706199dd6237/26-6a9a5fc480a31.webp' /></p><p>
</p><p>இவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சென்ற போது துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு துரத்திச்சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இவர் துப்பாக்கி மேயர் என்று பரவலாக அறியப்பட்டார்</p><p>

இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>இதனையடுத்து பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:06:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமலின் சுவாரஸ்யமான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.</p><p>ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணையம் அவரை அழைத்திருந்தது. </p><p>

அறிக்கைகளின்படி, இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h5><u><b>குவிந்துள்ள&nbsp;ஆதரவாளர்கள்</b></u></h5><p> 

அதன்படி, அவர் சற்று நேரத்திற்கு முன்பு ஆணையத்தில் அவர் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87d9c7ad-a232-47d6-96e8-76952cf3aedf/26-6a9a5d94a2616.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது ஆணைக்குழுவின் முன்னிலையில் சிலர்&nbsp; கூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>இதன்போது எமது ஐ.பி.சி ஊடகவியலாளர் நாமலிடம், ''வழமையை போல உங்களுக்கான ஆதரவாளர்கள் ஏன் வரவில்லை" என கேள்வி எழுப்பினார்.
</p><p>
இதற்கு பதில் வழங்கிய அவர், '' அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தின் காரணமாக, ஆதரவாளர்களை வரவேண்டாம் என கூறினேன்" என தெரிவித்தார் </p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CNsEHMvWGiQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81058ac8-614b-4ebb-945a-fc706377a876/26-6a9a37db30a00.webp' /></p><p>இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த விடயத்தை நமல் ராஜபக்சவின் சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p> 

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T06:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/selection-urban-council-for-vavuniya-town-north-1788501687"></link>
            <id>https://tamilwin.com/article/selection-urban-council-for-vavuniya-town-north-1788501687</id>
            <summary type="text">வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு இன்று இடம்பெற்றது.

வவுனியா, பூந்தோட்டம் பொது நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கல்வி, உயர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு இன்று இடம்பெற்றது.
</p><p>
வவுனியா, பூந்தோட்டம் பொது நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
</p><p>
கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில், வட்டார சபையின் தலைவராக கோணேஸ்வரலிங்கம் தெரிவு
செய்யப்பட்டார்.</p><p>

செயலாளராக கிறிஸ்ரலாவும் உறுப்பினர்களாக கிருபாநிதி, றயிந்தன், சுகுமார்,
நற்குணசீலி, ரஜனி, சுப்பிரமணியம், ஶ்ரீரஞ்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சருடனான பொதுமக்கள் சந்திப்பும் இடம்பெற்றது. </p><p>இந்
நிகழ்வில் வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.கிருஸ்ணதாஸ், சு.விஜயகுமார்,
மற்றும் தேசியமக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:01:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூர்யா 49வது படம் குறித்து வந்த சூப்பர் தகவல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/good-news-about-actor-suriya-49-movie-1788501608"></link>
            <id>https://cineulagam.com/article/good-news-about-actor-suriya-49-movie-1788501608</id>
            <summary type="text">நடிகர் சூர்யாநடிகர் சூர்யா, இந்த வருடத்தில் மட்டும் அவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது. முதலில் சூர்யாவின் கருப்பு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் சூர்யா</h2><p>நடிகர் சூர்யா, இந்த வருடத்தில் மட்டும் அவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது. முதலில் சூர்யாவின் கருப்பு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாரான கருப்பு திரைப்படம் வெளியானது. </p><p>பட்டிதொட்டி எங்கும் கலக்கிய இப்படம் ரூ. 300 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. அப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். தெலுங்கு சினிமா இயக்குனர் இயக்கியுள்ள இப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. </p><p>விமர்சனம் மற்றும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகம் முழுவதும் ரூ. 250 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a89502-08a5-400c-87e3-909d18162b39/26-6a9a62034e54d.webp' /></p><h2>அடுத்த படம்</h2><p>
தற்போது சூர்யா தனது 48வது படத்தில் வேலைகளில் பிஸியாக உள்ளார். </p><p>ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கும் இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்க சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 49வது படத்திற்கு இயக்குனர் ஹெச் வினோத் கதையை தேர்வு செய்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a208c93e-8885-41f7-b9b8-6e1ee6385889/26-6a9a620441ba8.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T06:00:39+00:00</updated>
        </entry>
    </feed>
