<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-19T13:38:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் புற்றுநோயாளி மீது மருத்துவர் ஈவிரக்கமின்றி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/doctor-ruthlessly-attacks-female-cancer-patient-1784458171"></link>
            <id>https://jvpnews.com/article/doctor-ruthlessly-attacks-female-cancer-patient-1784458171</id>
            <summary type="text">கம்பளை போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரினால், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தாக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரினால், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த மருத்துவரை இன்று (19) கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குருந்துவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குருந்துவத்த நகரில் பால் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வரும் பெண்ணொருவர், கம்பளை மருத்துவமனை மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்ட நிலையில் குருந்துவத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பாதிக்கப்பட்ட பெண் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.</p><p>இந்தத் தாக்குதல் சம்பவத்தில், சந்தேகத்துக்குரிய மருத்துவரின் மனைவி, மாமியார் மற்றும் மகள் ஆகியோரும் ஈடுபட்டுள்ளமை காணொளி ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>சந்தேகத்திற்குரிய மருத்துவர் இதற்கு முன்னர் குருந்துவத்த மருத்துவமனையில் பதில் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அந்த காலகட்டத்தில் அங்கிருந்த நிரந்தர பொறுப்பதிகாரி மருத்துவருடன் ஏற்பட்ட தொழில்முறை முரண்பாடு காரணமாகவே அவர் கம்பளைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.</p><p>அதன் பின்னரும், பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் தனியார் மருத்துவ சேவைகள் தொடர்பில் அவ்விரு மருத்துவர்களுக்கும் இடையில் நீண்டகாலமாகப் பகைமை இருந்து வந்துள்ளது.</p><p>நேற்று (18) காலை, குருந்துவத்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவரும் அவரது மனைவியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கடைக்கு தேநீர் அருந்தச் சென்றபோது, அதற்கு அருகில் சந்தேகநபரான மருத்துவரின் வீட்டில் இருந்தவர்கள் அவர்களை நோக்கி கூச்சலிட்டு அவமதித்துள்ளனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, கம்பளையிலிருந்து வாகனத்தில் விரைந்து வந்த சந்தேகநபரான மருத்துவர், தனது குடும்பத்தினருடன் இணைந்து கடையிலிருந்த பெண்ணுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;சம்பவத்தின் போதே குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து குருந்துவத்த காவல்துறை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>சந்தேகநபரான மருத்துவர் இன்று (19) கம்பளை மருத்துவமனையில் கடமையில் இருப்பதாகத் தெரிவித்துள்ள குருந்துவத்த காவல்துறை பொறுப்பதிகாரி நந்தன பண்டார, அவரது பணி நிறைவடைந்ததும் அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிப்படுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-07-19T13:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/severe-heat-wave-under-water-museum-in-croatia-1784455903"></link>
            <id>https://manithan.com/article/severe-heat-wave-under-water-museum-in-croatia-1784455903</id>
            <summary type="text">&amp;nbsp;ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில், அந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க வித்தியாசமான சுற்றுலா அனு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில், அந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தை நாடும் பயணிகளின் கவனத்தை குரோஷியா நாட்டில் அமைந்துள்ள கடலடி அருங்காட்சியகம் வெகுவாக ஈர்த்துள்ளது.</p><p>
குரோஷியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ட்ரோகிர் நகருக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்ட தனித்துவமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75af38b-974d-4fd1-a68d-90fa52e7ef10/26-6a5ca7aa22a3b.webp' /></p><p></p><h2>என்ன சிறப்பு?</h2><p> கிறிஸ்தவ மதத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாதையை (Stations of the Cross) சித்தரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடலின் சுமார் 4 மீட்டர் ஆழத்தில் பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9 மீட்டர் ஆழத்தில் இயேசு கிறிஸ்துவின் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டிருப்பது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. கடலின் தெளிந்த நீருக்குள் இந்த சிற்பங்களை நேரில் காணும் அனுபவம், சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019f063e-30c6-4bfc-b957-c793d1a89584/26-6a5ca7aac8ec9.webp' /></p><p></p><p>இந்த அருங்காட்சியகத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் அதன் குறைந்த ஆழமாகும். இதனால், நீச்சல் தெரியாதவர்கள்கூட ஸ்னோர்க்லிங் (Snorkelling) உபகரணங்களின் உதவியுடன் பாதுகாப்பாக கடலுக்குள் சென்று சிற்பங்களை ரசிக்க முடியும்.</p><p> இதற்கான பாதுகாப்பு வசதிகளும் வழிகாட்டுதல்களும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், குளிர்ச்சியான கடல் சூழலை அனுபவிப்பதற்கும், வித்தியாசமான கலாச்சார மற்றும் ஆன்மிக அனுபவத்தை பெறுவதற்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த கடலடிப் அருங்காட்சியகத்தை நோக்கி வருகை தருகின்றனர்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Crowds dive into Croatia&#39;s underwater museum to cool off<br><br>Tourists sought relief from Europe&#39;s summer heatwave by diving into Croatia&#39;s underwater museum near Trogir on Friday (July 17), exploring statues and sculptures submerged in the cooler waters. The museum features the… <a href="https://t.co/RUl4FNIJRp">pic.twitter.com/RUl4FNIJRp</a></p>&mdash; The Manila Times (@TheManilaTimes) <a href="https://x.com/TheManilaTimes/status/2078217930551255344?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T13:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணப் போட்டி ; பரிசுவழங்கவுள்ள ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-cup-tournament-trump-to-present-the-prize-1784464552"></link>
            <id>https://canadamirror.com/article/world-cup-tournament-trump-to-present-the-prize-1784464552</id>
            <summary type="text">பிபா உலகக் கிண்ணக் கால்பந்து விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிபா உலகக் கிண்ணக் கால்பந்து விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ ஆகியோர் இணைந்து உலகக் கிண்ணத்தையும்&nbsp; பரிசுகளையும் வழங்கவுள்ளனர்.</p><p>&nbsp;நியூயோர்க் நகரில் புகழ்பெற்ற மெட்லைப் மைதானத்தில் இன்று (19) நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக நேருக்கு நேர் மோதுகின்றன.</p><p>இன்றைய இறுதிப் போட்டியைக் காண்பதற்காக சுமார் 80,000 பார்வையாளர்கள் மைதானத்தில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த உலகக்கிண்ணத் தொடரின் 7 முக்கிய ஆட்டங்கள் ஏற்கனவே இந்த மைதானத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.</p><p>போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில் இரசிகர்களை உற்சாகப்படுத்த பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்ட்பிளேஸ் கிறிஸ் மார்ட்டின், மெடோனா, ஷகிரா, பி.டி.எஸ் ஜஸ்டின் பைபர் மற்றும் குஸ்டவோ டுடாமெல் ஆகியோரின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன.</p><p>மெட்லைப் மைதானத்தின் புல்தரை பரப்பு மிகவும் கடினமாக இருப்பதாக பெரும்பாலான வீரர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இது ஆட்டத்தின் வேகத்திற்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது.</p><p>உலகக்கிண்ணத்தை முத்தமிடப் போவது மெஸ்ஸியின் அர்ஜென்டினாவா? அல்லது ரோட்ரியின் ஸ்பெயினா? என்ற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள கால்பந்து இரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T13:35:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA World Cup;வரலாற்றில் முதன்முறை 30 தங்க மோதிரங்கள்; வெல்லப்போவது யார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-world-cup-historic-first-championship-rings-1784463392"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-world-cup-historic-first-championship-rings-1784463392</id>
            <summary type="text">பிபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் 96 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் வீரர்களுக்கு தங்க மோதிரங்கள் வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் 96 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் வீரர்களுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.</p><p>வழக்கமாக சாம்பியன் அணிக்கு உலகக்கிண்ணமும், தங்கப் பதக்கங்களும் மட்டுமே வழங்கப்படும். ஆனால், வட அமெரிக்க கண்டத்தில் 19ஆம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணியினருக்கு மோதிரம் வழங்கும் பாரம்பரிய முறையை, பிபா தற்போது உலகக்கிண்ணத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2>30 தங்க மோதிரங்கள்</h2><p>ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையே இன்று நள்ளிரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 30 தங்க மோதிரங்கள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.</p><p>நடப்பு உலக செம்பியனான ஆர்ஜென்டினாவும், ஐரோப்பிய செம்பியனான ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தும் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சாம்பியன் அணியை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக இந்த மோதிரங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><p>இத்தொடரை முன்னிட்டு மொத்தம் 2,026 மோதிரங்கள் செய்யப்படுகின்றன. இதில் சாம்பியன் அணிக்கு வழங்கப்படும் 30 மோதிரங்கள் தவிர, மீதமுள்ளவை கால்பந்து இரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. இருப்பினும், இந்த மோதிரங்களின் விலையை பிபா இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.</p><p>இதற்கிடையே, உலகக்கிண்ணக் கால்பந்து ஈர்ப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தென் அமெரிக்க நாடான பெருவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மெஸ்ஸி, ஹாலந்த், நெய்மர், ரொனால்டோ, என்ஸோ மற்றும் எமலியானோ போன்ற முன்னணி கால்பந்து வீரர்களின் பெயர்களை வைப்பதற்கு ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனறமைக் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-19T13:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உயரும் முட்டை விலை! புதிய விலை நாளை முதல் நடைமுறையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/egg-prices-to-increase-from-tomorrow-1784466768"></link>
            <id>https://tamilwin.com/article/egg-prices-to-increase-from-tomorrow-1784466768</id>
            <summary type="text"> முட்டைகளின் விலை நாளை (20) முதல் உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு வெள்ளை முட்டையின் வில...</summary>
            <content type="html"><![CDATA[<p> முட்டைகளின் விலை நாளை (20) முதல் உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, ஒரு வெள்ளை முட்டையின் விலை ரூ.41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலை ரூ.42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>விலை உயர்வு</h2><p>
</p><p>
குளியாப்பிட்டியில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இந்த விலை உயர்வை அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9d6b32e-8a92-41ea-b821-caa12a57c622/26-6a5cd16dd26a2.webp' /></p><p>
</p><p>
முட்டை விலை உயர்வுக்கு அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டினார். </p><p>

கோழித் தீவனத்திற்கு தேவையான சோளத்தின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டில் உற்பத்தியாகும் சோளம் தொழில்துறையின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>&nbsp;கடும் நஷ்டம்</h2><p>

மேலும், அரிசி உள்ளிட்ட மாற்று தீவனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் கோழிகளின் உடல்நலமும் செரிமானமும் பாதிக்கப்பட்டு, முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/232481a9-4fb6-427a-b79c-fd400548aa53/26-6a5cd16e83933.webp' /></p><p>
</p><p>
சில வர்த்தகர்கள் விலங்கு தீவனங்களில் இரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகளை கலப்பதால் ஏராளமான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் பண்ணையாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.</p><p>

இதன் காரணமாக தினசரி முட்டை உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் அறிந்திருந்தாலும், இதுவரை பயனுள்ள தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA இறுதிப்போட்டி ; நாளை விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-world-cup-final-holiday-tomorrow-kerala-1784462115"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-world-cup-final-holiday-tomorrow-kerala-1784462115</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை முன்னிட்டு, கேரளம் முழுவதும் நாளை (20) ஒருநாள் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை முன்னிட்டு, கேரளம் முழுவதும் நாளை (20) ஒருநாள் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கேரள முதல்வர் வீ.டி. சதீசன் உத்தரவிட்டுள்ளார்.</p><p>தற்போதைய சாம்பியனான ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப்போட்டி, இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளது.&nbsp;</p><p>உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்போட்டியைக் காண தற்போது இந்தியாவிலேயே கால்பந்து இரசிகர்களின் சொர்க்கமாகத் திகழும் கேரள மாநிலம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.</p><p>இரசிகர்களின் உற்சாகத்தைக் கொண்டாடும் விதமாகவும், நள்ளிரவில் போட்டி நடப்பதைக் கருத்தில் கொண்டும் இந்த விடுமுறை அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதனால் கேரள கால்பந்து இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி கட்டிடப்படும் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு எதிரப்பு - சுமந்திரன் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-council-act-on-illegal-military-hospital-1784455929"></link>
            <id>https://tamilwin.com/article/northern-council-act-on-illegal-military-hospital-1784455929</id>
            <summary type="text">உள்ளூராட்சி சபையில் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட பலாலி இராணுவ
வைத்தியசாலையை இடிப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை, வலிகாமம் வடக்கு பிரதேச
சபை முன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்ளூராட்சி சபையில் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட பலாலி இராணுவ
வைத்தியசாலையை இடிப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை, வலிகாமம் வடக்கு பிரதேச
சபை முன்னெடுக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று(18.07.2026)&nbsp;பலாலி இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>காணி சுவீகரிப்பு வர்த்தமானி</h2><p> </p><p>

</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>வலிகாமம் வடக்கில் 2 ஆயிரத்து 176 காணிகள் தொடர்பான வழக்கிலும், அந்த
வைத்தியசாலை அமைந்துள்ள காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9a5a94-ba6d-4bee-bb76-725192125c6f/26-6a5ca5ce0c5b3.webp' /></p><p> இந்த விடயம்
நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அது ஏற்கனவே
சுவீகரிக்கப்பட்ட காணி என்ற நிலைப்பாட்டையே அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.
</p><p>அந்தக் காணி சுவீகரிப்பு வர்த்தமானியை இரத்துச் செய்ய வேண்டும் என்பதே எமது
தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது. அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.</p><p></p><h2>உள்ளூராட்சி மன்றத்தின் அனுமதி </h2><p>
</p><p>சுவீகரிக்கப்பட்ட காணிக்குள் வைத்தியசாலையை அமைப்பதாக அவர்கள்
பதிலளிக்கின்றனர்.

எந்தவொரு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாயினும், அந்தப் பிராந்தியத்துக்குரிய
உள்ளூராட்சி மன்றத்தின் கட்டிட அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0572fae8-10d1-4da2-be58-9ec2a65c0278/26-6a5ca7517aac0.webp' /></p><p> ஆனால், இது
அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானமாகும். இதனை உடனடியாக நிறுத்துமாறு
வலிகாமம் வடக்கு பிரதேச சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. </p><p>அவர்கள் அந்த
அறிவுறுத்தலைப் பின்பற்றத் தவறினால், குறித்த கட்டிடத்தை இடிப்பதற்கான
அடுத்தகட்ட நடவடிக்கைகளை வலிகாமம் வடக்கு பிரதேச சபை மேற்கொள்ளும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் திறக்கப்படவுள்ள ரஷ்ய எரிபொருள் விற்பனை நிலையங்கள் - அரசு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/establish-russian-fuel-outlets-in-sri-lanka-1784459157"></link>
            <id>https://tamilwin.com/article/establish-russian-fuel-outlets-in-sri-lanka-1784459157</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் எரிபொருள் தேவையை உறுதி செய்ய ரஷ்யாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக,...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் எரிபொருள் தேவையை உறுதி செய்ய ரஷ்யாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக, இரண்டு ரஷ்ய நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களைத் திறக்க முறையான பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

</p><p>
திருகோணமலையில் நேற்று(18.07.2026) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>ரஷ்ய எரிபொருள்&nbsp;நிலையங்கள்</h2><p>அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,</p><p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையைத் தொடர்ந்து உலகளவில்
எரிபொருள் நெருக்கடி ஒன்று உருவாகத் தொடங்கியுள்ளதுடன், இது
சுற்றுலாத்துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

எனினும், ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாம் மேற்கொண்ட பல்வேறு
முன்னேற்பாடு நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க
முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd7fa7a3-6d6e-42bf-8ed3-424743146686/26-6a5cb5f7c9a80.webp' /></p><p>கடந்த காலங்களில் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாத
போதும், இலங்கையில் நிலவிய அந்நியச் செலவாணி பற்றாக்குறை காரணமாகவே
எரிபொருளைச் சீராகப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p>
ஆனால் தற்போது, உலக நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள
நிலையிலும், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ப போதிய அந்நியச் செலவாணி
கையிருப்பை தற்போதைய அரசு பேணி வருகிறது. </p><p>இதன் காரணமாகவே நாட்டில் எரிபொருள்
தட்டுப்பாடோ அல்லது நீளமான வரிசைகளோ ஏற்படவில்லை. மத்திய கிழக்கில் தற்காலிகமாக ஏற்பட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து,
மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ள சூழலை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருக்கிறது.</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>அண்மையில் இலங்கை வந்திருந்த ரஷ்ய வெளிவிவகார
பிரதி அமைச்சர் மற்றும் ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ஆகியோருடன் உயர்மட்டப்
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.</p><p>

அதன் பிரதிபலனாகவே, இரு ரஷ்ய நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை
நிலையங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0c1e6d5-7743-4389-9e4d-f8058aa33ad2/26-6a5cb5f723e31.webp' /></p><p>

இந்த நடைமுறைகள் அனைத்தும் நாட்டின் முறையான சட்ட திட்டங்களுக்கு இணங்கவே
முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த இரு ரஷ்ய நிறுவனங்களும் தங்களுக்கான
முறையான அனுமதிகளையும் பதிவுகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.</p><p>

சுற்றுலாத்துறை, எரிபொருள் விநியோகம் என எந்தவொரு துறையாக இருந்தாலும்,
உலகளாவிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் அரசாங்கம் முன்கூட்டியே
தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
</p><p>
கடந்த கால பொருளாதார நெருக்கடியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை,
மீண்டும் அத்தகையதொரு நிலைக்குள் தள்ளப்படக் கூடாது என்பதில் ஜனாதிபதியும் அரச
நிர்வாகமும் முழு மூச்சாகச் செயற்பட்டு வருகிறது என உறுதியளித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-arrested-chinese-cigarettes-katunayake-airport-1784466161"></link>
            <id>https://tamilwin.com/article/2-arrested-chinese-cigarettes-katunayake-airport-1784466161</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் கைது இருவர் செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் கைது இருவர் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(19.7.2026) மெற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>இருவர் கைது</h2><p> </p><p>குறித்த நபர்கள் இந்த சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfab02e9-8c49-483b-b469-1e486635d602/26-6a5ccd7cca849.webp' /></p><p>26 வயதுடைய இந்த சந்தேக நபர்கள் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்களை வசிப்பிடமாகக் கொண்ட, அந்நாட்டு உணவகமொன்றில் பணிபுரிபவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.</p><p>சந்தேகநபர்கள் இருவரும் இந்த சிகரெட் தொகையை கம்போடியாவில் கொள்வனவு செய்து மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்திற்கு வந்து, அங்கிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p></p><h2>பிணை</h2><p> </p><p>

இதன்போது அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 53,200 சிகரெட்டுகளைக் கொண்ட 266 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97dd2f84-12ed-4c91-be84-e7ef4102304b/26-6a5ccd7d89204.webp' /></p><p> </p><p>

சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் நாட்டுக்குள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 21 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை முதல் முட்டை விலையில் ஏற்படப்போகும் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/increase-the-selling-price-of-egg-1784466145"></link>
            <id>https://ibctamil.com/article/increase-the-selling-price-of-egg-1784466145</id>
            <summary type="text">&amp;nbsp;அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாளை (20) முதல் ஒரு வெள்ளை முட்டையின் விற்பனை விலையை ரூ. 41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலையை ரூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாளை (20) முதல் ஒரு வெள்ளை முட்டையின் விற்பனை விலையை ரூ. 41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலையை ரூ. 42 ஆகவும் உயர்த்த முடிவு செய்துள்ளது.
</p><p>
சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, இன்று (19) குளியாபிட்டியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.&nbsp;</p><h2>&nbsp;மக்காச்சோள இறக்குமதி நிறுத்தம்</h2><p>முட்டை விலை உயர்வுக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே நேரடியாகப் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

மக்காச்சோள இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும், முட்டைத் தொழிலுக்கு உள்ளூர் மக்காச்சோள உற்பத்தி போதுமானதாக இல்லை என்றும் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0af615e7-6968-4089-95f1-683ae601d665/26-6a5cce8f3a9dc.webp' /></p><p>
</p><p>
மக்காச்சோளத்திற்குப் பதிலாக அரிசி உள்ளிட்ட பல்வேறு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவது விலங்குகளின் ஆரோக்கியத்தையும் செரிமான அமைப்பையும் பாதித்துள்ளது என்றும், அதன் விளைவாக முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>

</p><h2>குறைவடைந்த முட்டை உற்பத்தி</h2><p>சில மோசடி வியாபாரிகள் கால்நடைத் தீவனத்தில் பல்வேறு இரசாயனங்களையும் மருந்துகளையும் கலப்பதால் அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் இறந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67cf4918-12ca-4b32-a794-156e5d7fcb5d/26-6a5cce8e8bc6d.webp' /></p><p>
</p><p>
இந்த நிலைமையால், விவசாயிகள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும், தினசரி முட்டை உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்சினைகளை அறிந்திருந்தாலும், அதற்கென முறையான திட்டம் எதுவும் செயல்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை என திரு. சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T13:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்தெந்த ராசிகள் விஷ்ணு பகவானை வழிபாடு செய்யலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-rasi-should-worship-vishnu-1784463399"></link>
            <id>https://news.lankasri.com/article/which-rasi-should-worship-vishnu-1784463399</id>
            <summary type="text">இந்து சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு, உலகைக் காக்கும் கடவுளாகவும், வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாகவும் போற்றப்படுகிறார். 

விஷ்ணு என்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு, உலகைக் காக்கும் கடவுளாகவும், வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாகவும் போற்றப்படுகிறார். </p><p>

விஷ்ணு என்ற பெயருக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்பது பொருளாகும்.</p><p> 

இவர் தனது கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தியிருப்பார்.
</p><p>
தர்மத்தைக் காக்க விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
</p><p>
அவை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர்/கிருஷ்ணர், புத்தர், கல்கி ஆகியவை.
</p><p>
விஷ்ணு பகவானின் துணைவி திருமகள் (மகாலட்சுமி) ஆவார்.
</p><p>
இவர் பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்திருப்பதாகவும், இவருடைய வைகுண்டம் நித்திய லோகம் என்றும் நம்பப்படுகிறது.</p><p>

அந்தவகையில், விஷ்ணு பகவானை எந்தெந்த ராசிகள் வணங்கலாம் என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CujQwOA9UwQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T13:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் கிச்சனரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது, விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/kitchener-one-injured-in-kitchener-shooting-wrps-1784465978"></link>
            <id>https://canadamirror.com/article/kitchener-one-injured-in-kitchener-shooting-wrps-1784465978</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கிச்சனர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கிச்சனர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, சனிக்கிழமை காலை கோர்ட்லண்ட் அவென்யூ மற்றும் ஹேவர்ட் அவென்யூ சந்திப்புக்கு அருகிலுள்ள வீட்டொன்றில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் காயமடைந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p>
எனினும், பொலிஸார் அங்கு சென்றபோது காயமடைந்த நபர் சம்பவ இடத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fdb5074-f6a6-4815-8b78-de1d07a3276b/26-6a5cca3c8f509.webp' /></p><p> </p><p>
அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>இருப்பினும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சூழ்நிலை குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T13:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு கூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/skeleton-in-a-seated-position-chemmani-mass-graves-1784466251"></link>
            <id>https://jvpnews.com/article/skeleton-in-a-seated-position-chemmani-mass-graves-1784466251</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு , அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு , அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 37ஆவது நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 09 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் சிசுக்களின் என்பு கூடு உட்பட 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதேவேளை நேற்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்ட நிலையில். அதனை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போது , குறித்த என்பு கூடு, கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறது.&nbsp;</p><p>இன்றைய தினமும் குறித்த என்பு கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அது நாளைய தினம் திங்கட்கிழமை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.</p><p>செம்மணியில் புதைகுழிக்குள் இருந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04ஆம் திகதியும் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் , புதைகுழிக்குள் இருந்து கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் மீட்கப்படும் இரண்டாவது என்புக்கூடு இதுவாகும்.</p><p>அதேவேளை&nbsp; நேற்றைய தினம்&nbsp; சனிக்கிழமை ஒரு பெரியவரின் என்பு கூட்டுடன் , சிறியவரின் என்பு கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில் , அத்தனையும் சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , அவையும் நாளைய தினம் அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.</p><p>இதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 91 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,446 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 434என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-19T13:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை வரும்! சில உயர் அதிகாரிகளுக்குச் சென்ற செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-high-ranking-officials-may-be-assassinated-1784459379"></link>
            <id>https://tamilwin.com/article/some-high-ranking-officials-may-be-assassinated-1784459379</id>
            <summary type="text">

சில உயர் அதிகாரிகளிடம், வாக்குமூலம் பெறும் போது, அந்த இடத்திற்குச் சென்று “நீங்களும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை வரும்” என அச்சுறுத்தல் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

சில உயர் அதிகாரிகளிடம், வாக்குமூலம் பெறும் போது, அந்த இடத்திற்குச் சென்று “நீங்களும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை வரும்” என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும் அதிகாரிகளுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், அவர்கள் தொடர்ந்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p> கேகாலை பகுதியில் நேற்றையதினம்(18.07.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசாங்கத்திற்கு எதிரான வாக்குமூலம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

தற்போதைய நிலையில் நாட்டில் பல உயர் அதிகாரிகள் தொடர்ச்சியாக தங்களுடைய உயிரை தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர். 

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலங்களை வழங்கும் அதிகாரிகளுக்கே இந்த நிலை ஏற்பட்டு வருகின்றது. </p><p> 

சில அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறும் இடங்களில் வைத்தே, “நீங்களும் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும்” என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1cb794e-1e77-4514-9604-b07850c92776/26-6a5cb55a653ff.webp' /></p><p> </p><p> 

அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு உள்ளானவர்களும் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். </p><p> 

அரசாங்கம், மக்கள் ஆணையை மீறி, மக்களை நசுக்கி, அடக்குமுறைகள் மூலம் ஆட்சியைத் தொடலாம் என நினைத்தால் அது தவறான எண்ணமாகும். இதற்கெதிராக நாங்கள் அணித் திரள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-19T13:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்தில் செல்பி எடுத்த வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த விபரீதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-woman-accident-taking-selfie-with-train-1784465164"></link>
            <id>https://tamilwin.com/article/young-woman-accident-taking-selfie-with-train-1784465164</id>
            <summary type="text">தொடருந்து பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட யுவதியொருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று (19.7.2026)) முற்பகல் இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட யுவதியொருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது இன்று (19.7.2026)) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய தொடருந்து பயணித்தின் போது ​குறித்த யுவதி அம்பேவளை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே, அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

விபத்துக்குள்ளான யுவதி உள்ளிட்ட 3 துருக்கி யுவதிகள் இந்த தொடருந்து பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee62b8f3-ed82-45ce-84ee-9de223f7868d/26-6a5cc9c664c71.webp' /></p><p> </p><p>

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p> 

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T12:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-says-it-downed-us-mq-9-drone-1784463392"></link>
            <id>https://ibctamil.com/article/iran-says-it-downed-us-mq-9-drone-1784463392</id>
            <summary type="text">தென்மேற்கு ஈரானிய நகரமான அஹ்வாஸுக்கு மேலே பறந்த அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) சுட்டு வீழ்த்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்கு ஈரானிய நகரமான அஹ்வாஸுக்கு மேலே பறந்த அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) சுட்டு வீழ்த்தியதாக, ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.</p><p>

ஈரானின் இந்த அறிவிப்பு தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வரவில்லை.</p><p>மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட பாகிஸ்தான் மத்தியஸ்த கட்டமைப்பு ஒப்பந்தம் இருந்தபோதிலும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது; இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் மத்திய கிழக்கில் மேலும் நிலைமை மோசமடைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T12:55:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Viral Video: எத்தனை தடவை செய்த முயற்சி? கடைசியாக நடந்த நண்டு வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/blue-heron-catch-small-crab-during-rainy-season-1784462458"></link>
            <id>https://manithan.com/article/blue-heron-catch-small-crab-during-rainy-season-1784462458</id>
            <summary type="text">பறவை ஒன்று பலமுறை முயற்சித்து ஒரு நண்டை வேட்டையாடி வானில் பறந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.நண்டை உணவாக்கிய பறவை
சமீப ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பறவை ஒன்று பலமுறை முயற்சித்து ஒரு நண்டை வேட்டையாடி வானில் பறந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>நண்டை உணவாக்கிய பறவை
</h2><p>சமீப காலமாக கழுகு மற்றும் நாரையின் மீன் வேட்டை காட்சியை அதிகமாக அவதானித்து வரும் நிலையில், தற்போது White Ibis என்ற பறவை நண்டு ஒன்றினை வேட்டையாடும்&nbsp;காட்சியை காணப்போகின்றோம்.<br></p><p>பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa71bcb4-8866-4594-9060-96140955f2c7/26-6a5cc7be8d594.webp' /></p><p>

அந்த வகையில் இங்கு White Ibis பறவை ஒன்று தனது பசிக்காக வேட்டையாடுவதற்கு பலமுறை தண்ணீருக்குள் தனது இரையை தேடியுள்ளது. மூன்று முறை முயற்சித்து கடைசியாக நான்காவது முறையாக நண்டு ஒன்று அகப்பட்டுள்ளது.</p><p></p><p>குறித்த நண்டை எடுத்துக்கொண்டு அதனை சாப்பிடுவதற்கு மிகவும் தோரணையாக பறந்து சென்றுள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><p>குறித்த காட்சியினை அவதானிக்கும் போது பறவையின் நிதானம், பொறுமை மனிதர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இருக்கின்றது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DaxdR3ahnMd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DaxdR3ahnMd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DaxdR3ahnMd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sam Rino (@samrinophotography)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T12:50:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகங்களில் புதிய மருத்துவ வழிகாட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-new-medical-guidelines-in-universities-1784465073"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-new-medical-guidelines-in-universities-1784465073</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தொகுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p>பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உத்தியோகபூர்வமாக நாளை (20) வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், நோயாளிகளை முறையாகக் கையாள்வதற்கும், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கும் முறையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.</p><p>அண்மைக் காலமாக டெங்கு நோய் தீவிரமாகப் பரவியதன் காரணமாக, சில பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-19T12:44:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸியின் உருக்கமான இறுதி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lionel-messi-message-argentina-world-cup-final-1784464031"></link>
            <id>https://tamilwin.com/article/lionel-messi-message-argentina-world-cup-final-1784464031</id>
            <summary type="text">2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ளும் முன், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான லியோனல் மெஸ்ஸி தனது சக வீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ளும் முன், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான லியோனல் மெஸ்ஸி தனது சக வீரர்களுக்காக உருக்கமான திறந்த கடிதம் ஒன்றை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
</p><p>
நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, அரையிறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.</p><p></p><h2>வாருங்கள் அர்ஜென்டினா</h2><p> </p><p>அந்தப் போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல் வாய்ப்புகளை உருவாக்கி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.</p><p>

இறுதிப்போட்டிக்கு முன், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவுடன் எடுத்த குழுப் புகைப்படத்தை பகிர்ந்த மெஸ்ஸி, தனது பதிவில்,

"இந்த ஆண்டுகள் முழுவதிலும் அழகானது பட்டங்களை வென்றதல்ல.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Da9Q-rnt5q7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Da9Q-rnt5q7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Da9Q-rnt5q7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Leo Messi (@leomessi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> இந்த அணியுடன் ஒவ்வொரு நாளையும் பகிர்ந்து கொண்டதும், ஒன்றாகப் போராடியதும், கடினமான தருணங்களில் மீண்டு வந்ததும், ஒவ்வொரு அடியையும் ரசித்ததும்தான். </p><p>என் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இந்த அணியை ஒரு குடும்பமாக வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நாளை என்ன நடந்தாலும், இந்த அணி யாராலும் அழிக்க முடியாத வரலாற்றை ஏற்கனவே எழுதி விட்டது. வாருங்கள் அர்ஜென்டினா!" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை</h2><p>

இந்த பதிவு, அர்ஜென்டினா அணியின் ஒற்றுமையையும் குடும்ப பாசத்தையும் வெளிப்படுத்துவதோடு, இறுதிப்போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும் அவர்கள் ஏற்கனவே வரலாறு படைத்துவிட்டனர் என்ற நம்பிக்கையையும் சக வீரர்களுக்கு அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be8495cc-4c2b-4c03-bd8f-49d8a43ede5a/26-6a5cc682c453e.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பைப் போட்டியாகவும், சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் இறுதிப் போட்டியாகவும் இருக்கலாம் என்ற ஊகங்களும் வலுத்துள்ளன.</p><p> எனினும், தனது எதிர்காலம் குறித்து பேசாமல், தற்போதைய போட்டியிலேயே முழு கவனம் செலுத்தி வருவதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், உலகக் கோப்பையை வெல்வதோடு மட்டுமல்லாமல், தொடரின் கோல்டன் பூட் விருதுக்கான போட்டியிலும் மெஸ்ஸி முன்னணி வீரர்களில் ஒருவராக உள்ளார்.</p><p> தற்போதைக்கு கிலியன் எம்பாப்பே அந்தப் பட்டியலில் முன்னிலையில் இருந்தாலும், அணியின் வெற்றியே தனது முதன்மை இலக்கு என மெஸ்ஸி வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T12:44:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக கோல் அடித்து வரலாறு படைத்த பிரான்ஸ் வீரர்; தங்கப் பாதணி யாருக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/golden-boot-football-history-france-kylian-mbapp-1784436553"></link>
            <id>https://canadamirror.com/article/golden-boot-football-history-france-kylian-mbapp-1784436553</id>
            <summary type="text">உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.மியாமி நகரில் இங்கிலாந்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.</p><p>மியாமி நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், தனது 22வது கால்பந்து கோலை அடித்து எம்பாப்பே புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.</p><p>விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி, கால்பந்து உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.</p><p>&nbsp;2026 உலகக் கிண்ணத்தின் தங்கப் பாதணி (Golden Boot) போட்டியில், எம்பாப்பே இதுவரை 10 கோல்களை அடித்து, பட்டியலில்&nbsp; முதலிடத்தில் உள்ளார்.</p><p>அவரைத் தொடர்ந்து லயோனல் மெஸ்ஸி 8 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.</p><p>அதேநேரம் உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் லயோனல் மெஸ்ஸி இதுவரை 21 கோல்களை அடித்துள்ளார்.</p><p>அதேவேளை&nbsp; ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி விளையாடும்போது, இந்த தங்கப் பாதணி (Golden Boot) விருதுக்கான போட்டி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T12:36:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பான் ஓபன் பட்டம் வென்ற முதல் இந்தியர்! உலக சாம்பியனை வீழ்த்தி..வரலாறு படைத்த பி.வி.சிந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pv-sindhu-first-indian-win-japan-open-title-1784464324"></link>
            <id>https://news.lankasri.com/article/pv-sindhu-first-indian-win-japan-open-title-1784464324</id>
            <summary type="text">ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்தார்.&amp;nbsp;பி.வி.சிந்து&amp;nbsp;

ஜப்பானில் நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்தார்.&nbsp;</p><h2>பி.வி.சிந்து&nbsp;</h2><p>

ஜப்பானில் நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் ஜப்பானின் அகானே யமகுச்சி ஆகிய இருவரும் மோதினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a8ad491-f6e6-48dd-8683-4e725c251dcf/26-6a5cc4fad7d0c.webp' />&nbsp;</p><p></p><p>
டோக்கியோவில் நடந்த இப்போட்டியில் பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார். </p><p>
 
இதன்மூலம் ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.</p><h2> 

வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது</h2><p>வெற்றி குறித்து பேசிய பி.வி.சிந்து, "எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை; ஏனெனில், நீங்கள் குறிப்பிட்டது போல், நான் கடைசியாக வெற்றி பெற்று 19 மாதங்கள் ஆகிவிட்டன என்று நினைக்கிறேன். 

இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது.</p><p> ஏனெனில், இறுதிப் போட்டியில் விளையாடுவது ஒரு விடயம் என்றால், அதில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்துடன் மேடையில் நிற்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு உணர்வு.</p><p> 

வெற்றியாளராகத் திகழ்வதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்; இது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளிப்பதாக நான் கருதுகிறேன்" என்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d44fe4e-e308-48a6-a10c-cbb704f6b4df/26-6a5cc5ce59a9d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T12:35:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் எதிர்பார்த்ததை விட எகிறி அடிக்கும் வசூல் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-pre-booking-collection-1784452311"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-pre-booking-collection-1784452311</id>
            <summary type="text">ஜனநாயகன் விஜய் அவர்களின் கடைசி படம். இப்படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்து, பிறகு சென்ஸார் பிரச்சனைகளால் இப்படத்தின் ரிலிஸ் ஜுலை மாதத்திற்கு வந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகன் விஜய் அவர்களின் கடைசி படம். இப்படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்து, பிறகு சென்ஸார் பிரச்சனைகளால் இப்படத்தின் ரிலிஸ் ஜுலை மாதத்திற்கு வந்துள்ளது. ஆம், ஜனநாயகன் இந்த வாரம் வியாழன் அன்று திரைக்கு வரவுள்ளது.</p><p>இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் ப்ரீ புக்கிங் உலகம் முழுவதும் ஓபன் ஆக, ஏற்கனவே தள்ளி போன படம், லீக் ஆன படம் அதனால் வசூல் வராது என்று பார்த்தால் உலகம் முழுவதுமே புக்கிங் ஓபன் செய்த அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய முன்பதிவு நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9515cb6d-5d3c-4306-b664-61e0abfd419a/26-6a5c94dabe2f1.webp' /></p><p> தற்போது வரை ரூ 10 கோடிக்கு முன்பதிவு நடக்க கண்டிப்பாக முதல் நாள் வசூல் ரூ 100 கோடியை தொடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. </p><p>அப்படி நடந்தால் லியோ, கோட்-யை தொடர்ந்து ஹாட்ரிக் ரூ 100 கோடி ஓப்பனிங் வந்த விஜய் படமாக ஜனநாயகன் அமையும்.</p>]]></content>
            <updated>2026-07-19T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிர்வாகத் திறனின்மை விமர்சனம்: கலந்தாலோசிப்போம் என டக்ளஸ் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-epdp-backed-councils-lack-governance-1784453744"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-epdp-backed-councils-lack-governance-1784453744</id>
            <summary type="text">ஈபிடிபி கட்சியின் ஆதரவுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்த சபைகளில் உள்ள
நிர்வாகத் திறனின்மை தொடர்பாக விமர்சனங்கள் எழுவது தமக்கு தெரியும் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈபிடிபி கட்சியின் ஆதரவுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்த சபைகளில் உள்ள
நிர்வாகத் திறனின்மை தொடர்பாக விமர்சனங்கள் எழுவது தமக்கு தெரியும் என்றும்,
அது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றுஈழ மக்கள்
ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
</p><p>
அண்மையில் யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலுரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இலங்கை தமிழர் கட்சி</h2><p>இதன்போது அவர் மேலும் விளக்கமளிக்கையில்,</p><p>

மக்கள் தேர்தல் மூலம் பிரதேச சபையின் உறுப்பினர்களை தெரிவு செய்த பின்னர் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516ceb8d-dc4e-4582-ab8c-fb775e531f28/26-6a5ca0ec27cac.webp' /></p><p>ஆகவே ஒரு முயற்சியாக ஆதரவு வழங்கிப் பார்ப்போம் என்று தான் வழங்கினோம். அப்படித்தான் முதலில் மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினோம். </p><p>ஆனால் அவராலும் சரியாக செய்ய முடியவில்லை.

 இலங்கை தமிழர் கட்சிக்கு ஆதரவளித்த பின்னர் அவர்களாலும் சரியாக செயல்பட முடியவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.</p><p></p><h2>ஆட்சியில் பங்கெடுக்க விருப்பமில்லை</h2><p> </p><p>

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைமைகளான சி.வி.கே சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் கதைத்து விரைவில் ஒரு முடிவுக்கு வரவிருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d1394ca-6f59-469a-b6bc-9f5e8fa9fdfa/26-6a5c9fdfdd575.webp' />&nbsp;</p><p>

எமக்கு ஆட்சியில் பங்கெடுக்க விருப்பமில்லை. ஊர்காவற்துறையை எடுத்துப் பார்த்தால் எங்களுக்கு தான் பெரும்பான்மை உள்ளது. ஆனால் நாங்கள் பதவியை விரும்பவில்லை. </p><p>

இன்றைய ஆட்சியாளர்களிடம் மக்களது பிரச்சினையை தீர்ப்பதற்கான வழியில்லை. அதனால்தான் ஆட்சியில் பங்கெடுக்காமல் வெளியில் இருந்து கொண்டு சரியானவற்றுக்கு ஆதரவளிப்பதும் பிழையானதை எதிர்ப்பதும் என்று முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T12:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரில் இலங்கையர்கள் மூவர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-death-of-three-sri-lankans-in-qatar-1784442433"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-death-of-three-sri-lankans-in-qatar-1784442433</id>
            <summary type="text">கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.</p><p>கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் (35 வயது), ஹட்டன் பகுதியைச் சேர்ந்த யோகனேஸ்வரன் கணபதி ராமேஸ்வரன் (35 வயது) மற்றும் பொலன்னறுவை, கட்டுவன்வில மௌலவி அல் ஹாபிழ் முனீர் உசனார் (28 வயது) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T12:18:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்…]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eelam-tamil-people-international-justice-day-1784461741"></link>
            <id>https://ibctamil.com/article/eelam-tamil-people-international-justice-day-1784461741</id>
            <summary type="text">ஈழத் தமிழர்களுக்கு நீதி என்பது நீதிமன்றச் சுவர்களுக்குள் எழுதப்படுகிற தீர்ப்பல்ல. இன்னமும் தோண்டிக்கொண்டிருக்கும் நம் நிலத்திலிருந்து வெளிவரும் எலும்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழர்களுக்கு நீதி என்பது நீதிமன்றச் சுவர்களுக்குள் எழுதப்படுகிற தீர்ப்பல்ல.</p><p> இன்னமும் தோண்டிக்கொண்டிருக்கும் நம் நிலத்திலிருந்து வெளிவரும் எலும்புக்கூடுகள் கேட்கும் மொழி. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரின் வெறுமையான கரங்களில் வெளிப்படும் மொழி. </p><p>தமது சொந்த நிலத்தின் எல்லையில் நின்றபடியே நிலங்களின் விடுவிப்புக்காக காத்திருக்கும் மக்களின் போராட்ட மொழி. இராணுவ ஆக்கிரமிப்பின் நிழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் மௌனப் போராட்டத்தின் அகக் குரல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e084b26-f82d-4b09-aaba-44ea33ba7835/26-6a5cbd45b4415.webp' /></p><h2>சர்வதேச நீதி தினம்
</h2><p>
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 உலகம் சர்வதேச நீதி தினம் கொண்டாடப்படுகிறது. மனிதகுலத்தின் மீது இழைக்கப்படும் மிகக் கொடூரமான குற்றங்கள், இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள், ஆக்கிரமிப்புக் குற்றங்கள்—தண்டனையின்றி கடந்து செல்லக் கூடாது என்ற மனிதகுலத்தின் உறுதியை சர்வதேச நீதி நாள் நினைவூட்டுகிறது. </p><p>1998 ஜூலை 17 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ரோம் உடன்படிக்கை (Rome Statute) பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக வழிவகுத்தது. அதனால்தான் ஜூலை 17 என்பது உலகின் மனச்சாட்சியை நோக்கி நீதிக்காக கேள்வி எழுப்புகிற நாள்.</p><p>

நீதியை யார் பெறுகிறார்கள்? யார் இன்னும் காத்திருக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு ஈழத்தின் மண் இன்னும் பதிலளித்துக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்துவிட்டதாக உலகம் சொல்கிறது. </p><p>ஆனால் முள்ளிவாய்க்கால் இன்னும் முடிவற்று நீள்கிறது. ஏனெனில், நீதியின்றி எந்தப் போரும் முடிவதில்லை. நீதியின்றி எந்த இனப்படுகொலையும் வரலாறாக மாறுவதில்லை. </p><p>அது தொடர்ந்து நிகழ்காலத்தை இரத்தமாக்கிக்கொண்டே இருக்கும். நினைவுகளிலும் கனவுகளிலும் ஈழத் தமிழ் மக்கள் போரின் அக்க் காயத்தை சுமந்து, குருதியை சிந்துகிற ஒரு வாழ்வைத்தான் சுமக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cfe8014-6043-4abe-bc4c-e9e9807063c2/26-6a5cbd46681de.webp' /></p><p></p><h2>ஈழ இறுதிப் போரின் அநீதிகள்
</h2><p>
இந்த உலகமே பார்த்திருக்கிற 2009 முள்ளிவாய்க்கால் மண்ணில் மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. இறுதிப் போரின் பெயரில் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டவை மனிதகுலத்தின் மனச்சாட்சியையே சோதித்த அநீதிகளாகும். </p><p>பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீதே இடைவிடாத குண்டுவீச்சுகள் &nbsp;திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன. மருத்துவமனைகள், பாடசாலைகள், தஞ்சமடைந்த மக்கள் வாழ்ந்த இடங்கள் கூட தாக்குதல்களிலிருந்து தப்பவில்லை. </p><p>சரணடைந்ததாகக் கூறப்படும் பலர் உயிருடன் மீளவில்லை. சிறுவனான பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படங்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. </p><p>உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் இறுதிக் காட்சிகள், போரின் பின்னணியில் பெண்களின் உடல்கள் எவ்வாறு போர்க்களமாக மாற்றப்பட்டன என்பதை நினைவூட்டும் மறுக்க முடியாத சாட்சிகளாக நிற்கின்றன.
</p><p>
இப்படியாக ஒன்றரை லட்சம் பொதுமக்களின் உயிர்களை காவுகொண்ட அந்த இறுதி நாட்கள், இன்னமும் நீதி கேட்கும் இரத்தச் சாட்சிகளாகவே வரலாற்றில் பதிந்துள்ளன. </p><p>போர் முடிந்த பின்னரும் அநீதிகள் முடிவடையவில்லை. பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்; சரணடைந்த தமது பிள்ளைகள், கணவர்கள், உறவினர்கள் எங்கே என்று கேட்டு தாய்மாரும் குடும்பங்களும் ஆண்டாண்டுகளாக வீதியோரங்களில் போராடி வருகின்றனர். </p><p>பல இடங்களில் கூட்டுப் புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டும், அவற்றின் உண்மை முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை. வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, நினைவுகூரலுக்குக் கூட விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை முடிவுறச் செய்யாமல் தொடர்ச்சியான நீதிமறுப்பாகும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4813c41-60e0-4cb8-971f-b02fa94b02e9/26-6a5cbd471b8cb.webp' /></p><h2>கண்ணீருக்கான நீதி எப்போது?</h2><p>

உண்மையை மறைப்பதும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச் செய்யத் தவறுவதும், ஈழத் தமிழர்களின் காயங்களை ஆற்றாமல் தலைமுறைகள் தாண்டி சுமக்கச் செய்துவரும் மிகப் பெரிய அநீதியாகவே தொடர்கிறது. </p><p>பதினேழு ஆண்டுகளைக் கடந்த பின்னரும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் உறவுகளின் பெயர்களை இன்னும் அழைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் இறந்தார்களா, உயிரோடிருக்கிறார்களா என்பதற்கான ஒரு பதிலைக்கூட அரசு வழங்காமல் அசுர மௌனத்தில் இருக்கிறது. </p><p>காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீதியோரங்களில் அமர்ந்து போராடிய ஆண்டுகள், உலகின் மனச்சாட்சியையே சோதித்த ஆண்டுகளாக மாறின. </p><p>ஆனால் அவர்களின் கண்ணீருக்கான நீதி எப்போது கிடைக்கும்?

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன. </p><p>சாட்சியங்களும், செயற்கைக்கோள் படங்களும், உயிர்தப்பியவர்களின் வாக்குமூலங்களும், கூட்டுக் கல்லறைகளும் உலகின் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மை உலகின் முன் தோன்றியபோதும் நீதிதான் கிடைக்கவில்லை. </p><p>சனல்4 போன்ற பல ஆதாரங்கள் வெளிவந்தபோதும் பொறுப்புக்கூறலை ஶ்ரீலங்கா அரசு தள்ளிவைத்துக் கொண்டே இருக்கிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4265ad2f-a4e9-4e4d-abb5-12521cec2d92/26-6a5cbd47c82fb.webp' /></p><h2>நீதியை தாமதிப்பது சட்டப்பிழை
</h2><p>
நீதியை தாமதப்படுத்துவது என்பது ஒரு சட்டப் பிழை மாத்திரமின்றி பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் மீண்டும் தண்டிப்பதாகும். நீதி மறுக்கப்படும் ஒவ்வொரு நாளும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் இன்னொரு பாதுகாப்பு நாளாகவே மாறுகிறது. </p><p>ஈழத் தமிழர்களின் போராட்டம் இன்று ஒரு நீதிப் போராட்டமாக மாறியுள்ளது. அது பழிவாங்குவதற்கான போராட்டமல்ல. உண்மையை மறைக்க முடியாது என்பதற்கான போராட்டம். வரலாற்றை அழிக்க முடியாது என்பதற்கான போராட்டம்.</p><p> ஒரு இனத்தின் துயரத்தை அரசியல் வசதிக்காக மறைக்க முடியாது என்பதற்கான அறத்தின் போராட்டம்.

செம்மணியில் மண் பேசுகிறது. கேப்பாபுலவில் நிலம் பேசுகிறது. வலி வடக்கில் இராணுவ வேலிகள் பேசுகின்றன. </p><p>முல்லைத்தீவின் கடற்காற்று இறுதிப் போரில் இல்லாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்களை இன்னும் உச்சரிக்கிறது. </p><p>இன்று ஈழ நிலமே நீதிக்கான ஏக்கத்துடன் போராடுகிறது. ஈழத்தில் மாத்திரமல்ல, உலகில் எங்கும் இத்தகைய இனப்படுகொலை நிகழாமல் இருக்க வேண்டுமாயின், நீதியை ஈழ மக்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச சமூகம் பிரகடனப்படுத்திய சர்வதேச நீதி நாளுக்க அர்த்தம் கிடைக்கும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-19T12:12:25+00:00</updated>
        </entry>
    </feed>
