<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-13T10:47:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அதிவேகமாக கரையில் வந்து மோதிய பாரிய கப்பல்! அலறியடித்து ஓடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mv-nawata-bhum-shipwreck-india-1786616685"></link>
            <id>https://ibctamil.com/article/mv-nawata-bhum-shipwreck-india-1786616685</id>
            <summary type="text">


சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த &#039;MV Nawata Bhum&#039; எனும் பாரிய சரக்குக் கப்பல் ஒன்று இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் கரையில் கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த 'MV Nawata Bhum' எனும் பாரிய சரக்குக் கப்பல் ஒன்று இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் கரையில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
குறித்த விபத்தானது, நேற்றையதினம்(13) காலை சுமார் 11:00 மணி அளவில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பந்தப்பட்ட கப்பல், மலேசியாவின் கிளாங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>எச்சரிக்கை ஒலி&nbsp;</h2><p>
</p><p>
விபத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கப்பலின் திசைக் கட்டுப்பாட்டு கருவியில் ஏற்பட்ட திடீர் கோளாறு மற்றும் ஆற்றின் பலத்த நீரோட்டம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Singapore?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Singapore</a>-flagged Container Ship ‘Nawata Bhum’ Collides with Riverbank Near Diamond Harbour<br><br>Marine Tanks<br><br>Kolkata/Diamond Harbour: A Singapore-flagged container ship, MV Nawata Bhum, has reportedly collided with the riverbank in the Hooghly River near Diamond Harbour in South… <a href="https://t.co/Ph5nw45o8e">pic.twitter.com/Ph5nw45o8e</a></p>&mdash; NewsTanksVoiceofSea (@NewsTanksind) <a href="https://x.com/NewsTanksind/status/2087528969612714442?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்நிலையில், கப்பல் கரைநோக்கிச் செல்லும் போது மாலுமி தொடர்ச்சியாக எச்சரிக்கை ஒலி எழுப்பியதால், அருகில் இருந்த படகுத்துறையினர் மற்றும் மக்கள் உயிர்தப்பியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
எவ்வாறாயினும், இழுவைப் படகுகள் மூலம் குறித்த கப்பல் மீட்கப்பட்டு தற்போது தனது பயணத்தை தொடர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-13T10:45:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோலாலம்பூரில் ராஜ குடும்ப திருமணம்: பிரிட்டிஷ் கார் பந்தய வீரரை கரம்பிடித்த மலேசிய இளவரசி இலியானா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-drivers-marries-malaysian-princess-1786617632"></link>
            <id>https://news.lankasri.com/article/british-drivers-marries-malaysian-princess-1786617632</id>
            <summary type="text">பிரிட்டிஷ் கார் பந்தய வீரரான கிறிஸ் ப்ரொக்கட் மலேசிய ராஜ குடும்ப இளவரசியான தேங்கு புத்தேரி ராஜா தேங்கு புத்தேரி இலியானா ஆலியா-வை திருமணம் செய்து கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டிஷ் கார் பந்தய வீரரான கிறிஸ் ப்ரொக்கட் மலேசிய ராஜ குடும்ப இளவரசியான தேங்கு புத்தேரி ராஜா தேங்கு புத்தேரி இலியானா ஆலியா-வை திருமணம் செய்து கொண்டுள்ளார்.</p><h2> கோலாலம்பூரில் ராஜ குடும்ப திருமணம்</h2><p>கோலாலம்பூரின் உலக புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலான ஷாங்ரி-லாவில்&nbsp; நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரிட்டிஷ் கார் பந்தய வீரரான கிறிஸ் ப்ரொக்கட்(Chris Froggatt) மலேசிய ராஜ குடும்ப இளவரசியான தேங்கு புத்தேரி ராஜா தேங்கு புத்தேரி இலியானா ஆலியா-வை(Princess Tengku Puteri Raja Tengku Puteri Ilyana Alia) திருமணம் செய்து கொண்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db0fu8oyuWU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db0fu8oyuWU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Db0fu8oyuWU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by RADZUAN RADZIWILL (@radzuanradziwill)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> இந்த திருமண விழாவில் இளவரசி இலியானா ஆலியாவின் தந்தை பகாங் சுல்தான், மலேசியாவின் முன்னாள் மன்னர் சுல்தான் அப்துல்லா ரியாத்துத்தீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பகாங் மாகாணத்தின் முடிசூட்டு இளவரசர் தெங்கு ஹசனால் இப்ராஹிம் அலாம் ஷா மற்றும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.</p><p>பிரம்மாண்ட திருமணமானது, இஸ்லாமிய முறைப்படி பாரம்பரிய மலாய் ராஜ மரபுகளுடன் அழகாக நடைபெற்றுள்ளது.</p><p> தம்பதிகள் திருமண மோதிரத்தை மாற்றிக் கொண்டவுடன், பாரம்பரிய இஸ்லாமிய திருமண பரிசான Mas Kahwin வழங்கும் சம்பிரதாயத்தையும் நிறைவு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68799b2b-79b0-4036-9999-83433f1219cf/26-6a7d9f2209729.webp' /></p><p> அத்துடன் திருமண தம்பதிகளை ஆசிர்வதிக்கும் விதமாக மெரெஞ்சிஸ்(Merenjis) என்ற புனித நீர் தெளிக்கும் சடங்கும் நடத்தப்பட்டது.</p><h2> ராஜ குடும்பத்தின் வாழ்த்து மடல்</h2><p>இளவரசி&nbsp; தேங்கு புத்தேரி ராஜா தேங்கு புத்தேரி இலியானா மற்றும் கிறிஸ்டோபர் லியோனல் ஆகிய இருவரும் திருமணம் என்னும் கப்பலில் பயணித்து அன்பு, அமைதி மற்றும் கருணை(சக்கீனா, மவத்தா வ ரஹ்மா) என்ற குடும்பத்தை உருவாக்கி மகிழ்ச்சி அருள், மற்றும் செழிப்புடன் வாழ வாழ்த்துவதாக பகாங் ராஜ குடும்பம் வெளியிட்ட திருமண வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Db5iSxSDTU2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Db5iSxSDTU2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Db5iSxSDTU2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by AlFaisal KM AlZubair (@alfaisalalzubair)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>மலேசியாவின் சுழற்சி முறை மன்னராட்சியின் படி 2019ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக மலேசியாவின் 16வது மன்னராக பொறுப்பேற்றுள்ள சுல்தான் அப்துல்லாவின் மகள் தான் இளவரசி இலியானா என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> 32 வயதுடைய மணமகன் கிறிஸ்டோபர் லியோனல் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்களின் பந்தய பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றிகரமான வாழ்க்கையை கட்டமைத்தவர் ஆவார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">Whatsapp</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T10:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஏப்ரல் வரை இலங்கையில் எல் நினோவின் தாக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/impact-of-el-ni-o-in-sri-lanka-until-april-2027-1786614463"></link>
            <id>https://jvpnews.com/article/impact-of-el-ni-o-in-sri-lanka-until-april-2027-1786614463</id>
            <summary type="text">இலங்கையில் எல் நினோவின் (El Niño) தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கவளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல் நினோவின் (El Niño) தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கவளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார்.
</p><p>
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானிக்க வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3161b034-53e5-4aaa-a109-81c1890b7716/26-6a7d92c1bbf35.webp' /></p><p></p><h2>ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும்</h2><p> </p><p>

இதன்படி, தற்போது நிலவும் இந்த வறட்சியான வானிலை முடிவடைந்து, போதுமான மழைவீழ்ச்சியை வரும் ஒக்டோபர் மாதத்திலேயே எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06758374-5d10-487e-928b-7b09a1badb6b/26-6a7d92c29ec61.webp' /></p><p><b> 

வெளியில் நடமாடும் போது இலகுவான ஆடைகளைப் பயன்படுத்துதல்</b>. </p><p><b>

அவ்வப்போது ஓய்வெடுத்தல் மற்றும் முடிந்தவரை அதிகளவில் நீர் அருந்துதல். </b></p><p><b>

நோயாளிகள் மற்றும் முதியவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துதல். </b></p><p>

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலவுகிறது. 

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

இதுதவிர, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>

இருப்பினும், வரும் நாட்களில் ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும் என எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

காற்றின் நிலையைக் கருத்திற்கொள்ளும்போது, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டம்பர் மாதம் வரை மேலும் வறட்சியான வானிலையே எதிர்பார்க்கப்படுகிறது. 

மே முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலத்தில் இந்தப் பகுதிகளில் மழை குறைவது சாதாரண நிலை என்ற போதிலும், 'எல் நினோ' (El Niño) நிலை காரணமாக இது மேலும் தீவிரமடையக்கூடும்.&nbsp;</p><p></p><p> 

"இந்த ஆண்டில் நமக்கு இன்னும் எல் நினோ நிலையின் அதிகபட்சத் தாக்கத்தைக் காண முடியவில்லை. ஓகஸ்ட் மாதத்துடன் அதன் வளர்ச்சியை நாம் அவதானிக்க முடியும். </p><p>எவ்வாறாயினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் ஆகும்போது இந்த எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு 80%க்கும் அதிகமாக உள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும்." என்றார்.</p><p>

மேலும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எல் நினோ நிலையின் தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மீண்டும் மழைவீழ்ச்சி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T10:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கவுள்ள அநுர! பதவி விலகவும் தயார் என பகிரங்கமாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ready-to-face-consequences-anura-1786604816"></link>
            <id>https://tamilwin.com/article/ready-to-face-consequences-anura-1786604816</id>
            <summary type="text">நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
“எனது நிர்வாக அதிகாரமோ அல்லது எங்களிடம் உள்ள எந்த அதிகாரமோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப்படாது.</p><h2><b>அரசியலமைப்பில் மாற்றம்</b></h2><p> அரசியலமைப்புத் திருத்தங்களின் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி பதவி விலக வேண்டியிருந்தது. 

நீங்களும் பதவி விலக வேண்டியிருக்கும்&nbsp;என சட்டத்தரணிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0a38cea-bae6-4cbb-b57e-0c667e69bf07/26-6a7d82698a140.webp' /></p><p>நான் பதவி விலகத் தயாராகவே உள்ளேன். மக்களின் ஆணையை மீறி ஆட்சியில் இருக்க ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆபத்தை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> ஆபத்துக்கள் இல்லாமல் மாற்றம் நிகழும் என்று நான் நினைக்கவில்லை. மாற்றம் எப்போதும் ஆபத்துக்களுடன் ஏற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது. </p><h3><b>

அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கை</b></h3><p>இதன்போது நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48bf7657-e35f-4b64-ab91-33c7a8eb2a45/26-6a7d826a43de6.webp' /></p><p>இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
</p><p>
நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மட்டுமே இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல், நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும்.</p><p>அதன்படி, அந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். </p><p>மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/road-accident-in-sri-lanka-1786616197"></link>
            <id>https://tamilwin.com/article/road-accident-in-sri-lanka-1786616197</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநரகத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி. டபிள்யூ.பி.ஜே. சேனதீரா தெரிவித்துள்ளார். </p><p>

இன்று (13.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>விபத்துக்களில் உயிரிழப்பு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விபத்துக்களில் 1693 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகள், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 119 பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள், 115 சைக்கிள் ஓட்டுநர்கள், 136 ஓட்டுநர்கள் மற்றும் 162 பயணிகள் அடங்குகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dba8d780-ca08-421b-bb21-979db731ffca/26-6a7d9d4212e89.webp' /></p><h2>வீதி விபத்துகளில் சற்று குறைவு</h2><p>

மேலும், இதுவரை 3125 கடுமையான விபத்துகள், 6477 சிறிய விபத்துகள் மற்றும் 2388 இழப்பு விபத்துகள் பதிவாகியுள்ளன. </p><p>

இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது வீதி விபத்துகளில் சற்று குறைவு காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:33:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் தூங்கிக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு; சடலத்தின் அருகே தூக்கு கயிறு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-found-dead-while-asleep-in-batticaloa-1786617351"></link>
            <id>https://jvpnews.com/article/person-found-dead-while-asleep-in-batticaloa-1786617351</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட மஞ்சநாதொடுவாய் வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட மஞ்சநாதொடுவாய் வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
மஞ்சந்தொடுவாய் மஜீத் வீதியிலுள்ள வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 49 வயதுடைய திருமணமாகாத ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f804fd6-2bfb-4ef2-8d15-4d6565606aaa/26-6a7d9e094053b.webp' /></p><p>
</p><p>
 சம்பவ இடத்திற்கு சென்ற பதில் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.</p><p></p><p>
</p><p>
 சடலத்தின் அருகே தூக்கு கயிறு காணப்பட்டதுடன், சடலத்தின் கழுத்தில் குறித்த கயிற்றின் ஒரு பகுதி காணப்பட்டதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

 சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:33:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக மின் கட்டணம் விவகாரம்!! TANGEDCO-ஆல் எஸ்கேப் ஆன நடிகை வைஷாலி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vaishalivideo-regarding-high-electricity-bills-1786617560"></link>
            <id>https://viduppu.com/article/vaishalivideo-regarding-high-electricity-bills-1786617560</id>
            <summary type="text">வைஷாலிசீரியல் நடிகை வைஷாலி, தமிழக முதலமைச்சர் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அறிவித்தபோது அதை மகிழ்ச்சியுடன் கூடிய வீடியோவை வெளியிட்டிருந்தார். சமீபத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வைஷாலி</h2><p>சீரியல் நடிகை வைஷாலி, தமிழக முதலமைச்சர் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அறிவித்தபோது அதை மகிழ்ச்சியுடன் கூடிய வீடியோவை வெளியிட்டிருந்தார். சமீபத்தில் ஒரு வீடியோ இன்றினை வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியுள்ளார். அதில், இரண்டு மூன்று மாதங்களாக மின்சாரக் கட்டணம் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.</p><p> எனக்கும் இதே நிலைமைதான். 200 யூனிட் இலவச மின்சாரம் என்பதை எடுத்துவிட்டு, முன்பு இருந்தபடியே கணக்கீடு செய்யலாம். இதுபோன்ற சம்பவங்களால் தவெக ஆட்சியின் மீதான நம்பிக்கை குறையும் என்று கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e9b8c7-09c2-4f9f-ab92-c23aceb9931e/26-6a7d9edabcef4.webp' /></p><h2>TANGEDCO</h2><p> </p><p>அவரது வீடியோ டிரெண்ட்டாகி வைரலான நிலையில், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த காணோலியிலுள்ள மின் நுகர்வோர் தனக்கும் மற்ற பலருக்கும் அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்தார். </p><p>ஏற்கனவே மின் வாரியம் மாநிலம் முழுவதும் உள்ள 3.74 லட்சம் மின் இணைப்புகளை சிறப்பு ஆய்வு செய்ய எடுத்துக்கொண்டாது. இதில் நேற்று வரை 3.43 லட்சம் மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.</p><p> இதில், 0.75 சதவீதம் மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 

மின் கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. என விளக்கத்தை கொடுத்துள்ளது.</p><p>இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியை துறக்கவும் தயார்! ஜனாதிபதி அநுர பகிரங்கமாக வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-anura-points-out-ready-to-lose-position-1786610934"></link>
            <id>https://ibctamil.com/article/president-anura-points-out-ready-to-lose-position-1786610934</id>
            <summary type="text">மாற்றத்திற்கான பயணத்தின் போது ஏற்படும் அபாயங்கள் காரணமாக&amp;nbsp; தனது பதவியை இழக்க நேர்ந்தால், பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றத்திற்கான பயணத்தின் போது ஏற்படும் அபாயங்கள் காரணமாக&nbsp; தனது பதவியை இழக்க நேர்ந்தால், பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நேற்று(12) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.</p><p>

அபாயங்களை எதிர்கொள்ளாமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தாம் நம்பவில்லை என்றும், எனவே அந்த அபாயத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈஸ்டர் தாக்குதல் விசாரணை</h2><p>
</p><p>
"மாற்றத்தினால் ஏற்படும் அபாயத்தின் காரணமாக நான் எனது பதவியை இழந்தால், அதை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலக நான் தயாராக இருக்கிறேன்.," என்று அவர் அதன்போது கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c418db38-cc46-4966-8ca3-6d28b369c9ed/26-6a7d889b03d90.webp' /></p><p>
</p><p>
"நான் உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கூறுகிறேன், ஈஸ்டர் தாக்குதல் விசாரணை புலனாய்வுத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. எனது பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு? ஆனால் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன அல்லவா? அதில் உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை நான் அறிவேன்," என்று ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T10:27:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் மீது நீடித்த ஈரானிய படுகொலை சதித்திட்டத்தின் காத்திருப்பு ஆட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-assassination-plot-against-trump-1786614402"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-assassination-plot-against-trump-1786614402</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த உளவுத்தகவலைத் தொடர்ந்து, துருக்கியில் இருந்து ட்ரம்பை இரகச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த உளவுத்தகவலைத் தொடர்ந்து, துருக்கியில் இருந்து ட்ரம்பை இரகசியமாக வேறு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

கடந்த மாதம் துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற பின்னர், ட்ரம்ப் வழக்கமாக பயன்படுத்தும் Air Force One விமானத்தில் பயணம் செய்யாமல், சிறிய இராணுவ விமானத்தில் இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் முன்னதாக வெளியாகின.
</p><p>
ட்ரம்ப் விமானத்தை மாற்றியதை அவரே நேற்று உறுதிப்படுத்தினார்.&nbsp; பாதுகாப்பு அதிகாரிகளும் இராணுவத்தினரும் வேறு விமானத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியதால் தான் அந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவிதத்தார்.</p><p></p><h2>எதிரிகளால் கண்டறிய முடியாத&nbsp;திட்டம் </h2><p>
</p><p>
ட்ரம்ப் இரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் வழக்கமாக பயணிக்கும் Air Force One தொடர்ந்து பயணித்ததாக அன்றைய அறிக்கைகள் விளக்கியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c86eb8d-684b-4b5f-9f01-309d6eebaf3d/26-6a7d9801c396a.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் ட்ரம்ப் உண்மையில் எந்த விமானத்தில் இருக்கிறார் என்பதை எதிரிகளால் கண்டறிய முடியாத வகையில், Air Force One ஒரு ‘டிகாய்’ (Decoy) விமானமாக பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ட்ரம்பை சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் விமான நிலைய கேட்டரிங் வாகனமும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ட்ரம்பை டிரம்பை குறிவைத்து வெப்பத்தைத் தேடி தாக்கும் ஏவுகணை போன்ற ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் தகவல் கிடைத்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், இந்தத் தகவலில் உடனடி தாக்குதல் திட்டம் இருப்பது உறுதியாகவில்லை. மேலும், அச்சுறுத்தல் தொடர்பான உளவுத்தகவலின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளிடையே வேறுபட்ட மதிப்பீடுகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p>
இதற்கிடையில், அமெரிக்க SECRET SERVICE இந்த ஆண்டில் மட்டும் ட்ரம்ப் உள்ளிட்ட பாதுகாப்பு பெறும் முக்கிய அதிகாரிகளை குறிவைத்த 10,000 அச்சுறுத்தல் வழக்குகளை விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>SECRET SERVICE&nbsp;அறிக்கை </h2><p>
</p><p>
இது கடந்த ஆண்டை விட சுமார் 40 சதவீதம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தற்போதைய அச்சுறுத்தல் சூழல் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக இருப்பதாகவும் SECRET SERVICE எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36a30928-cf10-4f42-a9de-437c13de09a2/26-6a7d98027e6c1.webp' /></p><p>2020ஆம் ஆண்டு அமெரிக்க தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதிலிருந்து, ட்ரம்ப் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக ஈரான் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் நீடித்து வருகிறது.
</p><p>
இதன் காரணமாக, ட்ரம்பின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது முன்னெப்போதையும் விட கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ட்ரம்பை குறிவைத்து உண்மையான தாக்குதல் திட்டம் இருந்ததா என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், அச்சுறுத்தலை அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் மிகுந்த தீவிரத்துடன் அணுகி வருவது இந்தச் சம்பவம் மூலம் வெளிப்பட்டுள்ளது.
</p><p>
ட்ரம்பின் பாதுகாப்பு ஏற்பாடுகள் விமானப் பயணத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை.

நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டர் மற்றும் புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள ட்ரம்பின் சொத்துக்களுக்கு அருகிலும் விமான எதிர்ப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறிப்பாக ட்ரோன் மற்றும் குறைந்த உயரத்தில் வரும் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்நிலையில் ட்ரம்பின் விமானத்தை மாற்றிய சம்பவம், ஈரான் உண்மையில் அமெரிக்க ஜனாதிபதியை தாக்கும் திறன் கொண்டதா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.</p><p>

ஒருபுறம், ஈரானுடன் தொடர்புடைய முன்னைய படுகொலை சதி முயற்சிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உள்ளன.</p><p>

மறுபுறம், சமீபத்திய உளவுத்தகவலின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளிடையே சந்தேகம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
எனவே, ட்ரம்பை குறிவைத்து உடனடி தாக்குதல் திட்டம் இருந்தது உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. </p><p>ஆனால், சாத்தியமான அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையில் இருப்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T10:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள் : இந்தியவீரர்களுக்கு ஜாம்பவான் கவாஸ்கர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/don-t-take-sri-lanka-for-granted-gavaskar-warning-1786615115"></link>
            <id>https://ibctamil.com/article/don-t-take-sri-lanka-for-granted-gavaskar-warning-1786615115</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முக்கியமான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக, இலங்கை அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முக்கியமான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக, இலங்கை அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
இலங்கை சொந்த மண்ணில் மிகவும் வலுவான எதிரணியாக இருப்பதால், இந்தத் தொடர் எளிதாக இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>ஓகஸ்ட் 15-ஆம் திகதி தொடங்கும் இந்தத் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்தியாவின் நம்பிக்கைக்கு மிகவும் முக்கியமானது.</p><h2>வெற்றி பெறுவது&nbsp;மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும்</h2><p>

"இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறுவது, புதிய டெஸ்ட் சீசனுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும்" என்று கவாஸ்கர் "ஸ்போர்ட்ஸ்டார்" இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a1fd0cf-ab49-4588-bc67-cfb0e7f192b1/26-6a7d9b5eb7b4a.webp' /></p><p>
</p><p>
ஒரு வீரர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், தனிப்பட்ட நலன்களை விட இந்திய கிரிக்கெட்டுக்குத்தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி</h2><p>
</p><p>
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 48.15 சதவீதத்துடன் 5வது இடத்திலும், இலங்கை 41.67 சதவீதத்துடன் 6வது இடத்திலும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993f60eb-06e6-40f0-a774-ebc6b52d5e7f/26-6a7d9b5f6f89a.webp' /></p><p>
</p><p>
அந்தத் தொடரின் முடிவுகள் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் - இந்தியாவின் சதவீதம் 57.58 ஆக உயரும்.

1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டால் - இந்தியாவின் சதவீதம் 48.48 ஆகவே இருக்கும். 0-2 என்ற கணக்கில் தோல்வியுற்றால் - இந்தியாவின் சதவீதம் 39.39 ஆகக் குறையும். </p><p>அதே நேரத்தில் இலங்கை 61.11 சதவீதத்துடன் 4வது இடத்திற்கு முன்னேறும்.

எதிர்காலத்தில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்தியா புள்ளிகளை இழக்காமல் இருப்பது மிகவும் முக்கியம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T10:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ள நோட்டு விவகாரத்தில் சிக்கிய பாண்டி... உண்மை வெளியாகுமோ என நடுங்கும் மனோ! வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-aug-13-2026-1786615380"></link>
            <id>https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-aug-13-2026-1786615380</id>
            <summary type="text">Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான குடும்பத் தொடர் வாகை சூடவா, அடுத்தடுத்த பரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான குடும்பத் தொடர் வாகை சூடவா, அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நேற்றைய எபிசோடில் கள்ள நோட்டு விவகாரத்தில் பாண்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று உண்மை வெளிச்சத்துக்கு வருமா என்ற பதற்றத்துடன் கதை நகர்கிறது.</p><p>பாண்டி கள்ள நோட்டுகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து கைது செய்யப்பட்டிருப்பது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. என்ன நடந்தது என்று புரியாமல் அனைவரும் குழப்பத்தில் தவிக்க, இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதோ இருக்கிறது என்ற சந்தேகம் மீனாட்சிக்கு ஏற்படுகிறது. குறிப்பாக ஜீவாவின் நடவடிக்கைகள் மீது அவள் கவனமாக இருக்கத் தொடங்குகிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e38cfc6-270b-40ff-9d24-e17c3674c66e/26-6a7d96581db57.webp' /></p><p>மறுபக்கம், இந்த பிரச்சனைக்கு காரணம் பணம் கொடுத்த வாசுதேவன்தான் என்று அப்பத்தா சந்தேகப்படுகிறார். உடனே அவருக்கு போன் செய்து கடுமையாக கேள்வி கேட்க, வாசுதேவன் அதிர்ச்சியடைந்து, "முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க" என்று கேட்கிறார். அதன் பிறகு முழு விஷயத்தையும் தெரிந்துகொண்ட வாசுதேவன், "நீங்க உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்க... நான் அங்க வந்து பேசிக்கிறேன்" என்று உறுதியளிக்கிறார்.
</p><p>இந்த விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறக்கூடும் என்பதால், அப்பத்தா வீட்டில் இருப்பவர்களை யாரையும் அழைத்துச் செல்லாமல், மனோவை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார். இதனால் மனோவின் பதற்றம் மேலும் அதிகரிக்கிறது. ஏதாவது உண்மை வெளிவந்து விடுமோ என்ற பயம் அவனை உள்ளுக்குள் வாட்டுகிறது.
</p><p>அதே நேரத்தில், வீட்டிற்கு வரும் ஜீவாவை மீனாட்சி நேரடியாக அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறாள். ஜீவாவின் மீதான தனது சந்தேகத்திற்கு பதில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவள் இருக்கிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76e96195-4f69-453e-a786-1e93ef2d98f0/26-6a7d9657689d2.webp' /></p><p>போலீஸ் ஸ்டேஷனில் ஒரு முக்கியமான திட்டத்தை போடுகிறார் அப்பத்தா. மனோவை வேறு ஒரு வேலைக்காக அங்கிருந்து தூரமாக அனுப்பிவிட்டு, வாசுதேவனை ஸ்டேஷனுக்கு வரச் சொல்கிறார். ஒருபக்கம் வாசுதேவன் அவசரமாக அங்கு வந்து கொண்டிருக்க, மறுபக்கம் மீனாட்சியும் ஜீவாவும் போலீஸ் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.
</p><p>இப்படி அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கப் போகும் சூழல் உருவாகியுள்ள நிலையில், கள்ள நோட்டு விவகாரத்தின் உண்மை வெளிவருமா? பாண்டி இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பாரா? மீனாட்சியின் சந்தேகம் சரிதானா? மனோ எதற்காக இவ்வளவு பயப்படுகிறார்?
</p><p>இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்ள, வாகை சூடவா சீரியலை இன்று இரவு Zee தமிழில் தவறாமல் கண்டுகளியுங்கள்!
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் ஆளுநரின் கருத்தை மீறி ஒரு முட்டுக்கட்டை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/public-welfare-aquaculture-scheme-1786613829"></link>
            <id>https://ibctamil.com/article/public-welfare-aquaculture-scheme-1786613829</id>
            <summary type="text">மக்களுக்கு நன்மை பயக்கும் பொதுநல மீன்வளர்ப்பு திட்டத்தை சிலர் தமது
தனிப்பட்ட பிரச்சினையால் எதிர்ப்பதாகவும், அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால்
ஊர்காவற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்கு நன்மை பயக்கும் பொதுநல மீன்வளர்ப்பு திட்டத்தை சிலர் தமது
தனிப்பட்ட பிரச்சினையால் எதிர்ப்பதாகவும், அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால்
ஊர்காவற்துறை - பருத்தியடைப்பு கிராமமானது வளர்ச்சியுறும் என அந்த பகுதி
மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
</p><p>
அந்த திட்டம் தொடர்பான கூட்டமானது நேற்றையதினம் ஊர்காவற்துறை பிரதேச செயலர்
தலைமையில், பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. </p><p>இதில் ஊர்காவற்துறை பிரதேச
சபையின் தவிசாளர், நக்டா நிறுவனத்தினர், சுற்றுச்சூழல் அதிகாரசபையினர்,
நீரியல் வள திணைக்களத்தினர், ஊர்காவற்துறை பிரதேச செயலக உதவித் திட்டப்
பணிப்பாளர், பருத்தியடைப்பு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்
கலந்துகொண்டனர்.</p><p></p><h2>ஊர்காவற்துறை பிரதேச செயலர்</h2><p>
</p><p>
இருப்பினும் நேற்றைய கூட்டத்திலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது
தொடர்பான தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43c386ed-c5ed-4e0a-99df-22152638d7e0/26-6a7d96fa4cfe8.webp' /></p><p> </p><p>இது குறித்து மக்கள் கருத்து
தெரிவிக்கையில்,

பொதுநல மீன்வளர்ப்பு திட்டம் தொடர்பான பிரச்சினை இரண்டரை வருட காலமாக
இடம்பெறுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு இதுவரைக்கும்
எடுக்கப்படவில்லை.</p><p> இதுவரைக்கும் 15 கூட்டங்கள் இது குறித்து இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஆளுநரின் பங்கேற்புடனும் இது தொடர்பான கூட்டம் இடம்பெற்றது.
</p><p>இதன்போது ஆளுநர், இந்த திட்டம் தொடர்பான விளக்கத்தை சரியான விதத்தில்
மக்களிடம் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் திணைக்களங்களுக்கு உத்தரவிட்டார்.</p><p> ஆனால்
இதுவரை எமது கிராமத்தில் இதனால் திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பது
தொடர்பான கூட்டம் இடம்பெறவில்லை.

2024 6ஆம் மாதம் மீன்களை கடலிலேயே வளர்ப்பது தொடர்பான சுற்று நிருபம் எமக்கு
கிடைக்கப்பெற்றது.</p><h2>பொதுநல மீன்வளர்ப்பு திட்டம்</h2><p> தற்போது அதனை மாற்றி தரையில் மீன்களை வளர்க்க
திட்டமிடப்பட்டது. தற்போது பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,
எதிர்வரும் 27ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றினை எமது ஊரில் நடாத்துவதற்கு
திட்டமிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d796a12-f898-4589-9acc-1bf414720b1d/26-6a7d973d7b231.webp' /></p><p> இந்த கூட்டத்தினை ஒன்றரை வருடத்திற்கு முன்னரே நடாத்தி
இந்த திட்டத்தினை ஆரம்பித்திருக்கலாம். இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம் என
எமது சங்கத்தினர் கருதுகின்றோம்.
</p><p>
இந்தத் திட்டத்தினை செய்வதால் எமது ஊரில் வீதி அமைக்கப்படும், மின்சார வசதி
கிடைக்கும், கட்டட வசதிகள் கிடைக்கின்றன. 200 வருடங்களாக காடாக இருக்கின்ற
இடத்தையே நாங்கள் கேட்கின்றோம்.</p><p> தங்களுக்குள் இருக்கின்ற முரண்பாட்டினாலேயே
இந்த திட்டத்தினை தடுக்கின்றனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எனது
ஊரில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி 211 பொதுமக்கள் கையொப்பமிட்ட
கடிதத்தை கடற்றொழில் சங்கத்துக்கு வழங்கினோம்.</p><p> அவர்கள் அதனை அடிப்படையாகக்
கொண்டுதான் இந்த திட்டத்தினை செய்பவருக்கு கடிதம் கொடுத்து திட்டத்தை
மேற்கொள்ளுமாறு கூறினர். திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்தில் தனிநபர்
ஒருவரால் அது தடுக்கப்பட்டது.</p><p>

எமது கிராமத்துக்கு அருகேயுள்ள தம்பாட்டி கிராமத்தில் 2 நண்டு பதனிடும்
கம்பனிகள் உள்ளன. அதில் பல பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு
வாழ்வாதாரம் கிடைக்கிறது. </p><p>அதுபோல இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் எமது
கிராமத்தில் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எனவே இந்த
திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் அதிகாரிகள்
இது குறித்து சரியான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T10:18:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/water-metro-in-buckingham-canal-1786615640"></link>
            <id>https://ibctamilnadu.com/article/water-metro-in-buckingham-canal-1786615640</id>
            <summary type="text">Water Metro Buckingham Canal : எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 53 கி.மீ தூரத்துக்கு பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ தொடங்குவதற்கான சாத்தியக்கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Water Metro Buckingham Canal : எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 53 கி.மீ தூரத்துக்கு பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.</p><p>

சென்னையில் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் இருந்த போதிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.</p><p>

சுமார் 1 கோடி பேர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிப்பதால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04a2cd31-9439-41df-a75d-152cfcaee754/26-6a7d98a6d1231.webp' /><br></p><p>
</p><h2>
பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து
</h2><p>
இந்நிலையில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய டெண்டர் வெளியாகியுள்ளது.

467 மீட்டர் நீளம் கொண்ட பக்கிங்காம் கால்வாய் தமிழ்நாட்டில் 210 கி.மீ தூரம் பாய்கிறது.
</p><p>
இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் படகு போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
இதற்காக எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 53 கி.மீ தூரத்துக்கு படகு போக்குவரத்து சேவையை தொடங்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/889c7d29-175f-421e-a34c-93a2d5d06e17/26-6a7d98a781c97.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-13T10:13:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூல் மூலம் வீட்டு மோசடி; இரண்டு நிறுவனங்களை நடத்தியவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/facebook-based-housing-scam-fraud-alert-1786616004"></link>
            <id>https://jvpnews.com/article/facebook-based-housing-scam-fraud-alert-1786616004</id>
            <summary type="text">&amp;nbsp; தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த நப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர், இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, குறிப்பாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff487bd-d092-44bc-a1a4-acc04096993d/26-6a7d98c58cad3.webp' /></p><p>
</p><p>
அந்த விளம்பரங்களை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ள நிலையில், வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையை நடுவீதியில் விட்டு தப்பியோடிய தாய்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-abandons-daughter-in-wattegama-town-1786614177"></link>
            <id>https://tamilwin.com/article/mother-abandons-daughter-in-wattegama-town-1786614177</id>
            <summary type="text">கண்டி - வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.</p><p>

இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><h2>பொலிஸார்&nbsp;&nbsp;விசாரணை</h2><p>

இன்று காலை (13) சுமார் 07.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த தாய் ஒருவர் குழந்தையை இறக்கிவிட்டு சென்றுள்ளமை கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/971c2ec9-5da3-4a03-93b6-5c88cd90a7be/26-6a7d96655b9d5.webp' />&nbsp;</p><p>

தமிழ்மொழியில் பேசும் குழந்தைக்கு தான் வசிக்கும் கிராமம் மற்றும் மாகாணம் குறித்த எந்த தகவலும் தெரியாது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
</p><p>
இருப்பினும், குழந்தையை இறக்கிவிட்ட முச்சக்கர வண்டியின் எண் தெளிவாக தெரியாததால், நகரில் உள்ள ஏனைய கண்காணிப்பு கமரா அமைப்புகளை சரிபார்த்து தகவல்களை பெற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:09:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் 93 சந்தேக நபர்களை மீட்டுவர சிவப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-notices-issued-93-suspects-hiding-abroad-1786612939"></link>
            <id>https://tamilwin.com/article/red-notices-issued-93-suspects-hiding-abroad-1786612939</id>
            <summary type="text">இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேக நபர்களை இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவருவதற்காக, இன்டர்போல் மூலம் சிவப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேக நபர்களை இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவருவதற்காக, இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். </p><p>இன்று (13.08.2026) நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் வெளியிட்டுள்ளார்.</p><h2>35 முக்கிய குற்றவாளிகள்</h2><p>

மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், 2024, 2025 மற்றும் இந்த ஆண்டில், இந்த சிவப்பு அறிவிப்புகள் மூலம் 38 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7604dc3b-a73e-49e4-b2d4-279379c86f3a/26-6a7d94b306d87.webp' /></p><p>கூடுதலாக, பொலிஸ் மா அதிபரின் (IGP) நேரடித் தலையீட்டின் மூலம் மேலும் 35 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சந்தேக நபர்களால் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் நிலங்கள் உள்ளிட்ட பெரும் அளவிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு சிறப்புத் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.</p><p>

அதன்படி, சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக, 2024இல் ரூ.1,490 மில்லியனும், 2025இல் ரூ. 1,549 மில்லியனும் கோரப்பட்டுள்ளது.</p><p>

மேலும், ஜனவரி 1, 2026 முதல் இன்று வரை ரூ. 839 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடக ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனுஷின் அரசியல் வருகை குறித்து தீவிரமாகும் பேச்சு : பின்னணி காரணம் இதுவா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/talk-of-dhanush-s-political-entry-intensifies-1786611695"></link>
            <id>https://manithan.com/article/talk-of-dhanush-s-political-entry-intensifies-1786611695</id>
            <summary type="text">Actor Dhanush : நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை அனைவரும் அறிந்தது தான்.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>Actor Dhanush : நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை அனைவரும் அறிந்தது தான்.&nbsp;</p><h2>தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?</h2><p>தனுஷ்&nbsp; அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தொடங்குவாரா, ஏற்கனவே உள்ள மாநிலக் கட்சியில் இணைவாரா அல்லது தேசியக் கட்சியில் சேர்வாரா என்ற அளவுக்கு தற்போது&nbsp; விவாதங்களும் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee7b62ff-0f87-4cab-9914-7c029214720e/26-6a7d94fea7716.webp' /></p><p></p><p>தனுஷின் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களே அவர் அரசியல் களத்தில் இறங்குவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.</p><p>இதற்கிடையே, முதல்வர் விஜய்யுடன் நெருங்கிய தொடர்பை பேணும் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட், தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்து கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலுக்கு வந்தால் தனுஷுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், எதிர்காலத்தில் பெரிய அரசியல் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறிய தகவல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79ba2271-51ce-498a-9703-c80bf0e9d335/26-6a7d94ff5afa2.webp' /></p><p>விஜய் எப்படி அரசியலுக்கு வந்த கையோடு முதல்வரானாரோ அதே மாதிரி தனுஷுக்கும் பெரிய இடம் கிடைக்கும் என கூறியிருக்கிறார் ராதன் பண்டிட்.மேலும், 2031 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்–தனுஷ் இடையே அரசியல் போட்டி உருவாகலாம் என்றும், தனுஷின் வருகை தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. </p><p>சினிமாவில் ஆரம்பத்தில் விருப்பமின்றி நடிக்க வந்த தனுஷ், பின்னர் தனது திறமையால் தமிழ் சினிமாவைத் தாண்டி ஹாலிவுட் வரை தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். ராயன் திரைப்படத்திற்காக தேசிய விருது கிடைத்த விவகாரமும் சமீபத்தில் பேசுபொருளாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937abefa-f325-4dfc-b358-854468a24a31/26-6a7d9500110a7.webp' /></p><p></p><p>அதேபோல், தான் படித்த சத்யா பள்ளிக்கு தனுஷ் மூன்று மாடிக் கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளார். அந்தக் கட்டிடத்திற்கு ‘தனுஷ் பிளாக்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அங்கு தனுஷ் எடுத்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், அவர் அரசியல் தலைவரைப் போல தோற்றமளிப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.</p><p>

இதனிடையே, தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்று நடிகர் விஷாலிடம் கேட்கப்பட்டபோது, அவர் அரசியலுக்கு வந்தால் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
</p><p>
இவ்வாறு தனுஷின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தாலும், அவர் அரசியலுக்கு வருவது தொடர்பாக தனுஷ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாகவில்லை என்பது குறிப்பி்டத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T10:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேலாடை போடாமல் ஜாலி பண்ணும் நடிகை ஷாலினி பாண்டே..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/shalini-pandey-undress-top-video-post-viral-1786615402"></link>
            <id>https://viduppu.com/article/shalini-pandey-undress-top-video-post-viral-1786615402</id>
            <summary type="text">ஷாலினி பாண்டேவிஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017ல் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஷாலினி பாண்டே. ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஷாலினி பாண்டே</h2><p>விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017ல் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஷாலினி பாண்டே.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d8698ab-f0ba-4dd3-80eb-61099c648a7d/26-6a7d966cab729.webp' /></p><p> </p><p>மகாநடி, 118, தமிழில் 100% காதல், கொரிலா, இட்லி கடை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலாமானார் ஷாலினி. பாலிவுட் திரைப்படத்திலும் அறிமுகமாகி நடித்து வரும் ஷாலினி பாண்டே, ரகு கேது என்ற படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆட்டம் போட்டிருந்தார். </p><p>இணையத்தில் அக்டிவாக இருக்கும் ஷாலினி பிரைவேட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் மேலாடை இல்லாமல் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Db791JpF8Rc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Db791JpF8Rc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Db791JpF8Rc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Shalini Pandey (@shalzp)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-13T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமன் தாய் படுகொலை - கணேமுல்ல சஞ்ஜீவ கொலையின் பழிவாங்கலா... காவல்துறையினர சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/backhoe-saman-s-mother-killed-revenge-attack-1786611866"></link>
            <id>https://ibctamil.com/article/backhoe-saman-s-mother-killed-revenge-attack-1786611866</id>
            <summary type="text">பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து காவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>அதன்படி, குறித்த கொலையானது, கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாக நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். </p><p>

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரந்தெனிய சுத்தாவின் தரப்பினரால், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>இந்தோனேசியாவில் கைது</h2><p> </p><p>

கெஹெல்பத்தர பத்மேவுடன் சேர்ந்து பெக்கோ சமனும் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரும் கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eea8891-80d0-430e-aeb9-e44225279423/26-6a7d93bf51fd8.webp' /></p><p> </p><p>

அத்துடன், கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவத்துடனும் பெக்கோ சமனுக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p> 

இதனிடையே, துப்பாக்கிதாரிகள் வந்த மோட்டார் சைக்கிள் மாத்தறை, தம்பஹல, பொல்வத்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று (13) காலை ஊருபொக்க காவல்துறையினரால் மீட்கப்பட்டது.</p><p></p><h2>இரு துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்டது&nbsp;</h2><p>

மித்தேனிய, உலஹிட்டியாவ, பதலங்கல கெதர பகுதியில் நேற்று (12) மாலை 6.00 மணியளவில் இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அங்குள்ள CCTV கெமராவிலும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b5822b5-dc1b-4f72-bd96-b857f9a2a727/26-6a7d93be973f7.webp' /></p><p> </p><p>9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், துப்பாக்கிதாரிகள் அந்தப் பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் சுமார் 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு&nbsp; அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>பின்னர், துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மித்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளமை குறிபபிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T09:55:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்! அரசியலுக்குள் இருக்கும் படுகொலையாளிகள் அச்சத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288"></link>
            <id>https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288</id>
            <summary type="text">படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் வரவேற்றுள்ளார்கள்.</p><p> நீதித்துறை மற்றும் விசாரணை கட்டமைப்பு தொடர்பில் எவ்வழியிலாவது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தி அதனூடாக தம்மை பாதுகாத்துக்கொள்ளவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.</p><h3>எதிர்க்கட்சியினரின் விமர்சனம்&nbsp;</h3><p>முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தி சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கியவர்கள் இன்று நீதித்துறையின் சுயாதீனம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. </p><p>நீதித்துறைக்கு எதிராக செயற்பட்டால் அதன் பாதிப்பு எவ்வாறானதாக அமையும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே எதிர்க்கட்சியினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5669b0-40f0-4b8e-b2f4-25a925f77b50/26-6a7d92c5e01bc.webp' /></p><p>ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படப் போவதில்லை.</p><p>

படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது கலக்கமடைந்து விசாரணை அதிகாரிகள் மீதும், நீதித்துறை கட்டமைப்பின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T09:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/producer-first-review-about-vishwanath-and-sons-1786614040"></link>
            <id>https://cineulagam.com/article/producer-first-review-about-vishwanath-and-sons-1786614040</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள &#039;விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்&#039; திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் &amp; சன்ஸ்' திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.</p><p></p><p> </p><h2>

விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>
நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ,விஸ்வநாத் &amp; சன்ஸ், திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg" target="_blank">மமிதா </a>பைஜூ, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c9b92e1-4a2d-460c-b7c7-6d63ccdb09c6/26-6a7d911c72c11.webp' /></p><p>மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a6e705-8499-4b4f-a219-32e94384d1d5/26-6a7d911bbb0b9.webp' /></p><h2>ஸ்வப்னா தத்தின் முதல் விமர்சனம்</h2><p>

மிகவும் அழகான வார இறுதி வரவிருக்கிறது. சிரிப்பு, கண்ணீர், நெகிழ்ச்சி என விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உண்மையிலேயே மனதை நெகிழவைக்கும் படைப்பு. சூர்யா சார் உங்கள் மீது காதல் கொள்ளாமல் இருக்க முடியுமா? மமிதா பைஜூ நீங்கள் ஒரு துடிப்பான ஆற்றல் மிக்கவர்; இப்போது அந்த ஆற்றல் தீப்பொறியாய் ஜொலிக்கிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The cutest weekend is on the way! <br>Laughs, tears, warmth<a href="https://x.com/hashtag/VishwanathAndSons?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishwanathAndSons</a> has <br>so much heart♥️<a href="https://x.com/Suriya_offl?ref_src=twsrc%5Etfw">@Suriya_offl</a> sir, how can one not fall in love with you? <a href="https://x.com/_mamithabaiju?ref_src=twsrc%5Etfw">@_mamithabaiju</a>, you’re a live wire that just caught fire :))</p>&mdash; Swapnadutt Chalasani (@SwapnaDuttCh) <a href="https://x.com/SwapnaDuttCh/status/2087524253260501195?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-13T09:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் விருந்தில் கனிமொழி எம்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/kanimozhi-at-the-lok-sabha-speakers-tea-party-1786613608"></link>
            <id>https://ibctamilnadu.com/article/kanimozhi-at-the-lok-sabha-speakers-tea-party-1786613608</id>
            <summary type="text">Kanimozhi at Lok Sabha Speakers Tea Party: மக்களவை தலைவர் ஓம் பிர்லாவின் தேநீர் விருந்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டுள்ளது விவாதத்தை கிளப்பியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Kanimozhi at Lok Sabha Speakers Tea Party: மக்களவை தலைவர் ஓம் பிர்லாவின் தேநீர் விருந்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளிலும் இன்றுடன் நிறைவடைந்தது.
</p><p>
இதனை தொடர்ந்து அனைத்து கட்சி எம்பி-களுக்கும் வழக்கம் போல் அவைத்தலைவர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார்.

இதனை காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி எம்பிக்கள் புறக்கணித்த நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி கலந்து கொண்டார்.
</p><p>
ஏற்கனவே பாஜக-வுடன் திமுக கூட்டணி அமையும் என தமிழகத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இச்செயல் விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51750236-acee-4505-9c35-b58b13f0e42c/26-6a7d8fc32bec5.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-13T09:35:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் கணவன் தாக்குதலை தடுத்ததால் தூக்கிலிடப்பட்ட 23 வயதான இளம் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914"></link>
            <id>https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.


அந்தத் தண்டனை 2026 ஆகஸ்ட் 8 அதிகாலை கஸ்வின் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
குடும்ப அழுத்தத்தின் காரணமாக தனது 17-வது வயதில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் நெய்ரி, 2021 அக்டோபரில் தனக்கு 18 வயதாக இருந்தபோது, மதுபோதையில் இருந்த தனது கணவரின் தொழில் கூட்டாளி ஒருவர் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றதாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd10c2e8-b983-4edb-83d4-a96bdcbd7c7f/26-6a7d5603f3682.webp' /></p><h2>கணவரின் தொழில் கூட்டாளி&nbsp;&nbsp;பாலியல் துன்புறுத்தல்</h2><p> 

அப்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சமையலறைக் கத்தியைப் பயன்படுத்தியதாகவும், ஏற்பட்ட மோதலில் அந்த நபரும் தனது கணவரும் உயிரிழந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.</p><p> 

சம்பவத்துக்குப் பின்னர் சில நாட்களில் அதிகாரிகளிடம் சரணடைந்த அவர், தனது செயல் தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டபோதும், ஈரான் நீதிமன்றங்கள் அந்த வாதத்தை ஏற்கவில்லை. </p><p>

இதையடுத்து, ஈரானின் ‘கிசாஸ்’ எனப்படும் பழிக்குப் பழி சட்ட நடைமுறையின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 


 2026ஆம் ஆண்டில் இதுவரை ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்தது 14 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. </p><p>

தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்ற ஒருவரைக் கொன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் 2014ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ரெய்ஹானே ஜப்பாரியின் வழக்குடன் நெய்ரியின் வழக்கும் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
 ஈரானின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் ‘கிசாஸ்’ உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சட்டப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.</p><p>

 இருப்பினும், நெய்ரி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை ஆனால் அவர் முன்வைத்தது தற்காப்பு வாதம் என்று செய்திகள் கூறுகிறது</p>]]></content>
            <updated>2026-08-13T09:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் பிரான்சில் சீஸ் உற்பத்தி பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drought-affect-cheese-production-in-france-1786613066"></link>
            <id>https://news.lankasri.com/article/drought-affect-cheese-production-in-france-1786613066</id>
            <summary type="text">பிரான்சில் நிலவிவரும் வறட்சி காரணமாக சீஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


பிரான்சில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. அதன் காரணமாக வறட்சி உருவாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் நிலவிவரும் வறட்சி காரணமாக சீஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>

பிரான்சில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. அதன் காரணமாக வறட்சி உருவாகியுள்ளது.
</p><p>
அதனால் நாட்டில் சுமார் 70 சதவிகித பகுதிகளில் தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
வறட்சியால் சீஸ் உற்பத்தி பாதிப்பு</h3><p>

தண்ணீர் கட்டுப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள விடயம் விவசாயம் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f080b2e-3fff-4c47-aa5c-d53735c7ba93/26-6a7d8d4c3ea2d.webp' /></p><p>
அதிக வெப்பம் காரணமாக புல் உலர்ந்துபோனதால் கால்நடைகளுக்கு சரியான உணவு இல்லை.
</p><p>
கால்நடைகளுக்கு புல் இல்லாததால், பால் உற்பத்தியும், தரமும் குறைந்துள்ளன.</p><p></p><p>
</p><p>
ஆக, பால் உற்பத்தி குறைந்துள்ளதுடன் பாலின் தரமும் தேவையான அளவில் இல்லாததால், அதாவது பாலில் தேவையான அளவு கொழுப்பு இல்லாததால், பாலிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ் என்னும் பாலாடைக்கட்டியின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T09:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ! இணையத்தில் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cristiano-ronaldo-got-married-his-five-children-1786613018"></link>
            <id>https://jvpnews.com/article/cristiano-ronaldo-got-married-his-five-children-1786613018</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் , போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் , போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை செவ்வாய்க்கிழமை கரம்பிடித்தார்.
</p><p>
போர்ச்சுகல் மற்றும் அல் நஸ்ர் அணியின் நட்சத்திர வீரரான 41 வயதான ரொனால்டோவும், 32 வயதான ஸ்பெயின் மாடல் ரோட்ரிக்ஸும் கடந்த பத்தாண்டுகளாக காதலித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c8cf796-c1f6-4331-b0c9-fa3bff8b2c81/26-6a7d8d1c6f6a3.webp' /></p><h2>10 ஆண்டுகால காதல்</h2><p>
 இவர்களுக்கு அலானா மார்டினா மற்றும் பெல்லா எஸ்மெரால்டா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு கூச்சி பேக் விற்பனையகத்தில் விற்பனையாளரான ஜார்ஜினாவை முதல்முறையாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர். 

இதற்கிடையில், 2017 ஆம் ஆண்டு நவம்பரில், ஜார்ஜினா மகள் அலானா மார்டினாவைப் பெற்றெடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f88b0de1-4e50-4103-a291-cec792964d64/26-6a7d8d1d27d3b.webp' /></p><p> 
அதற்கு முன், ரொனால்டோவுக்கு வாடகைத் தாய் மூலம் ரொனால்டோ ஜூனியர் மற்றும் மேட்டியோ, ஈவா மரியா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ஐந்து குழந்தைகளையும் ஜார்ஜினா மற்றும் ரொனால்டோ இருவரும் வளர்த்து வருகின்றனர்.</p><p>நீண்டகாலமாகவே இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், இருவரும் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகிலுள்ள மேற்கு போர்ச்சுகலின் கடலோர நகரான கஸ்காய்ஸில் நேற்று (12) தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p>இன்னிலையில்&nbsp;&nbsp; கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமண புகைப்படங்கள் இணையங்க்களில்&nbsp; வைரலாகி வருகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:21:18+00:00</updated>
        </entry>
    </feed>
