<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T07:32:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிடம் சிக்கிய அமெரிக்க இராணுவத்தின் அதி நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-captures-advanced-us-unmanned-submarine-1788938184"></link>
            <id>https://canadamirror.com/article/iran-captures-advanced-us-unmanned-submarine-1788938184</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க இராணுவத்தின் மிக நவீன மற்றும் நுண்ணறிவு திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கி வாகனங்களில் ஒன்று தங்களிடம் சிக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க இராணுவத்தின் மிக நவீன மற்றும் நுண்ணறிவு திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கி வாகனங்களில் ஒன்று தங்களிடம் சிக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
</p><p>


அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான குறித்த நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை, ஹோர்முஸ் ஜலசந்தியின் நுழைவுப் பகுதியில் கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb1f9a7-f4e2-425c-8e66-63983b038d75/26-6aa107ca58894.webp' /></p><p> </p><p>



சிக்கலான உளவுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இந்த நீர்மூழ்கி வாகனம் கைப்பற்றப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், அதனை கைப்பற்றிய காட்சிகளையும் ஈரான் வெளியிட்டுள்ளது.</p><p> இதற்கு விளக்கமளித்த அமெரிக்கா இராணுவம், ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் நீர்மூழ்கி கப்பல் ஒரு நாளுக்கு முன்பே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
</p><p>


மேலும், அதில் இரகசிய தகவல்களை சேகரிக்கும் கருவிகளோ, ரகசிய சோனார் அல்லது ரேடார் சாதனங்களோ இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T07:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீங்க இல்லாம முதல் திருமண நாள், கண்ணீர் விட்ட புகழ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-tv-pugazh-emotional-post-1788937747"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-tv-pugazh-emotional-post-1788937747</id>
            <summary type="text">புகழ்குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர் புகழ். இவரின் கெட்டப், டைமிங் என அனைத்திற்கும் மிகப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புகழ்</h2><p>குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர் புகழ்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/550920d9-1fa2-40f9-8e49-0c385bc06cd3/26-6aa10616d2893.webp' /></p><p>இவரின் கெட்டப், டைமிங் என அனைத்திற்கும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் குக் வித் கோமாளி 2 இவர் அஷ்வின் சிவாங்கி என பலரும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகினர்.</p><p></p><h2>இன்ஸ்டா&nbsp;பதிவு </h2><p> 

இந்நிலையில், புகழ் சமீபத்தில் தன் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் கண்ணீருடன் ஒரு போஸ்ட் பதிவு செய்துள்ளார். அதில் தன் அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிறது. நீங்கள் இல்லாமல் அம்மா கடக்கும் முதல் திருமண நாள், நீங்கள் எப்போதும் எங்கள் நினைவில் இருப்பீர்கள் என கண்ணீர் மல்க புகழ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/638c365b-4091-4d68-a7af-d85ce306593e/26-6aa106178c7e9.webp' /></p><p>

இந்த போஸ்ட் பார்த்த பலரும் மிகவும் எமோஷனல் ஆகி புகழுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdAraCMk0QT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdAraCMk0QT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdAraCMk0QT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Pugazh (@pugazhoffl_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-09T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 1,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் திடீர் இரத்து; பயணிகள் பெரும் அவதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-1-000-flights-suddenly-cancelled-in-britain-1788938394"></link>
            <id>https://jvpnews.com/article/over-1-000-flights-suddenly-cancelled-in-britain-1788938394</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரித்தானியாவின் தேசிய விமானச் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரித்தானியாவின் தேசிய விமானச் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தானியங்கி விமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 15-க்கும் மேற்பட்ட பிரித்தானிய விமான நிலையங்களில் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b87fcb-d851-488c-82fb-de19106c3982/26-6aa1089b9969c.webp' /></p><h2>&nbsp;பல விமான நிலையங்களில் பெரும் குழப்பம்&nbsp;</h2><p>
</p><p>
தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்னும் நீடிப்பதால் பல விமான நிலையங்களில் பெரும் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது.
</p><p>
 இந்த திடீர் விமான இரத்துகள் மற்றும் தாமதங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலைய முனையங்களிலும், ஓடுதளங்களில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களுக்குள்ளும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பிரிட்டிஷ் ஏர்வேஸ் 100-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை இரத்து செய்ய அல்லது மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பிவிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.
</p><p>
அதேவேளை, ரையான்ஏர் நிறுவனத்தின் 50-க்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், சுமார் 65,000-க்கும் அதிகமான பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஐரோப்பா முழுவதும் விமானச் சேவைகளில் குறிப்பிடத்தக்க தாமதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஈஸிஜெட் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஹீத்ரோ, ஸ்டான்ஸ்டெட், இலண்டன் சிட்டி, மான்செஸ்டர், பர்மிங்ஹாம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும், ஸ்காட்லாந்தின் சில விமான நிலையங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 இந் நிலையில் விமானப் பயண அட்டவணைகள் மாற்றமடைந்துள்ள நிலையில், பயணிகள் தங்களது விமானங்களின் நிலவரத்தை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T07:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884"></link>
            <id>https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884</id>
            <summary type="text">&amp;nbsp;&amp;nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177" target="_blank">&nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவி</a>ல் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p> 

 
இன்று காலை நல்லூரான் தேர்த் திருவிழாவை காண வந்த பெண் தாலிக்கொடியை பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறு நின்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c78acd-8686-4669-97e9-c56a4860aea8/26-6aa10168d6818.webp' /></p><h2>திருடர்கள் குறித்து பொலிஸார்&nbsp; &nbsp;எச்சரிக்கை</h2><p> 

 அந்த பெண் மட்டுமல்லாது விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர் காவல்துறையினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்லதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

அதேவேளை நல்லூர் கந்தன் ஆலய திருவிழா திருடர்கள் குறித்து பொலிஸார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1390156846568193%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-09T07:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை பிச்சைக்காரருடன் ஒப்பிட்ட கம்மன்பில.. 800,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-vijitha-hearath-responds-gammanpila-1788937122"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-vijitha-hearath-responds-gammanpila-1788937122</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் தொகையை பிச்சைக்காரனுக்கு வழங்கும் பணத்துடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் தொகையை பிச்சைக்காரனுக்கு வழங்கும் பணத்துடன் ஒப்பிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார். </p><p>அரசியல் விடயம் தொடர்பில் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொள்வதை பிச்சைக்காரனுக்கு பணம் கொடுப்பதுடன் ஒப்பிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>அத்துடன், அவ்வாறு பார்த்தால் நாமல் ராஜபக்ச ஒரு பிச்சைக்காரராகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான ஒப்பீட்டை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.&nbsp;</p><h2>&nbsp;800,000 அமெரிக்க டொலர்..&nbsp;</h2><p> பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதற்கும் அரசியல்வாதிக்கு பணம் கொடுப்பதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளதுடன், அரசியல்வாதிகள் எவ்வாறு பணம் சம்பாதித்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவர் என்பதால் கம்மன்பிலவின் தர்க்கத்தையே கேள்விக்குட்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c9a91fe-b6c8-4f7f-a36b-e5a64a9fb301/26-6aa107e6076ed.webp' /></p><p> </p><p>அத்துடன், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் Gen Z தலைமுறையினர் ஆதரவாக இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்படவில்லை மாறாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் போதே தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p> முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த கம்மன்பில, தொழிலதிபர் நிமல் பெரேராவினால் நாமல் ராஜபக்சவுக்கு 800,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தொகையை எவ்வாறு தரகு எனக் கூற முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p>அத்துடன், நன்கொடைகளைப் பெறுவது சட்டவிரோதம் என்றால் வீதியிலுள்ள பிச்சைக்காரர் கூட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என வாதிட்டிருந்தமைக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-expressways-ways-from-sept-1788929518"></link>
            <id>https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-expressways-ways-from-sept-1788929518</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படுமென&amp;nbsp;அரசாங்கம் அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படுமென&nbsp;அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>கடுமையான நடவடிக்கைகள்&nbsp;</h2><p>


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,



பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வேன் மற்றும் முச்சக்கரவண்டிகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை தமது வாகனத்தின் தரம் தொடர்பில் பரிசீலனைசெய்து உரிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf98091-4e39-4fff-91d5-a8c986e789f4/26-6aa0ff17675e1.webp' /></p><p>



கடந்த காலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் தரம் தொடர்பில் முறையான பரிசீலனை செய்யாமல் அவற்றைப் பயன்படுத்தியுள்ளமை இவ்வாறான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதென்பது தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>



வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் கட்டாயப்படுத்த வேண்டும். ஏனெனில், ஏனைய நாடுகளை விட இலங்கையில் வீதி போக்குவரத்து தொடர்பில் திருப்திகரமான தன்மை கிடையாது. </p><p>இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.



வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிவேக நெடுஞ்சாலை வீதிகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிதல் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:20:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு! அர்ச்சுனா எம்.பிக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/speaker-issues-stern-warning-to-mp-arjuna-1788938373"></link>
            <id>https://ibctamil.com/article/speaker-issues-stern-warning-to-mp-arjuna-1788938373</id>
            <summary type="text">யாழ்.மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது, நிலையியற் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்தே சபாநாயகர் இந்த விடயத்தை சுட்டிகாகாட்டினார்.</p><p>சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தால் 72, 79 நிலையியற் கட்டலைகளின் படி தண்டனை வழங்க நேரிடும் என சபாநாயகர் கூறியிருந்தார்.</p><p></p><h2>நிலையியற் கட்டளை கருத்து</h2><p>இது குறித்து தெரியவருகையில்,</p><p>இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்ற சாமர சம்பத் தசனாயக்க வெளிப்படுத்திய கருத்தொன்றை ஹன்சாட் செய்யுமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர் வலியுறுத்தினார்.</p><p> இதன்போது நிலையியற் கட்டளைகள் குறித்து தனது கருத்தை வெளியிட்ட அர்ச்சுனா, “நிலையியற் கட்டளையில் உள்ள விடயங்கள் பற்றி விளக்கம் இல்லாவிட்டால் இணையத்தில் சென்று பார்வையிடுமாறு குறித்த ஆளும் கட்சி எம்.பியின் கருத்துக்கு பதில் வழங்கினார்.</p><p>
இதனை தொடர்ந்தே சபாநாயகர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T07:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
</p><p>
இன்று காலை (09) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b476ebc-f478-4ebf-b383-16c7ad5cd7af/26-6aa107cf821fb.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி' டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

</p><p>இன்று (09) காலை 8.00 மணிக்கு அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயற்சி</h2><p>'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ​​ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f3d237-d22b-4484-83e9-bfe334436d18/26-6aa0c473cf192.webp' /></p><p>
</p><p>இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். </p><p>கொண்டா ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:17:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுக் கழிப்பறைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர்: கனடாவில் வெளிப்பட்ட விசித்திர எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935"></link>
            <id>https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
விக்டோரியா நகரின் பிரபல 'கேலோப்பிங் கூஸ்' நடைபாதை அருகே அமைந்த பொதுக் கழிப்பறையின் நுழைவாயிலில், "டொனால்ட் ஜே. டிரம்ப் நினைவகம்" என்ற மரத்தாலான பலகை மர்ம நபர்களால் பொருத்தப்பட்டிருந்தது.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும், மாலை 6 மணியளவில் அந்தப் பலகையை விக்டோரியா நகர சபை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/353e4324-d78d-420c-9a74-d5546cfc1b23/26-6aa106d134d26.webp' /></p><p> 
அந்த இடத்தில் பாதுகாப்பு கேமராக்கள் இல்லாததால் பலகையை வைத்தது யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.
</p><p> கனடா - அமெரிக்க வர்த்தகப் போரினால் ஆத்திரமுற்ற மக்கள், டிரம்ப் மீதான தங்கள் எதிர்ப்பை இத்தகைய விசித்திர வழிகளில் காட்டி வருகின்றனர். </p><p>
கடந்த கோடையில், உள்ளூர் கலைஞர் ஒருவர் குதிரைச் சாணத்தைப் பயன்படுத்தி டிரம்பின் உருவப்படத்தை வரைந்தார். </p><p>அந்த ஓவியம் 1,800 டொலருக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் மக்கள் கழிப்பறைக்குப் பெயர் சூட்டி எதிர்ப்பைப் பதிவுசெய்ய, மறுபுறம் பி.சி. மாகாண முதல்வர் டேவிட் ஈபி, அமெரிக்க எல்லைப் பகுதிகளில் "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாகாது" என்ற எச்சரிக்கைப் பலகையை நிறுவி, டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்குத் தனது அதிகாரப்பூர்வ எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T07:17:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மாணவியுடன் தகாத உறவு: ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-teacher-had-affair-with-former-student-1788929547"></link>
            <id>https://canadamirror.com/article/bc-teacher-had-affair-with-former-student-1788929547</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஒருவர், தனது முன்னாள் மாணவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஒருவர், தனது முன்னாள் மாணவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் ஆசிரியர் தொழில் செய்ய ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>தியோடர் டொனால்ட் எவால்ட் என்ற இந்த ஆசிரியர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, மாகாண ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையருடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளார்.</p><p> இது தொடர்பான அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd61d58f-87a3-43f7-88b4-68e02bd02b14/26-6aa0e60cc2309.webp' /></p><p>
</p><p>குறித்த மாணவி படிப்பை முடித்து வெளியேறிய ஐந்து மாதங்களின் பின்னர், ஆசிரியர் அவருடன் தகாத உறவைத் தொடங்கியுள்ளார். இந்த உறவு சுமார் ஆறு மாதங்கள் நீடித்துள்ளது.
</p><p>பாதிக்கப்பட்ட மாணவி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஒரு பலவீனமான சூழலில் இருந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>நிலம் சார்ந்த கல்வி கற்பிக்கும் பொறுப்பில் இருந்த ஆசிரியர், மாணவியின் பழங்குடி கலாச்சார ஆர்வத்தைப் பயன்படுத்தி நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
</p><p>பின்னர் குறித்த மாணவியை இரவுக் பயணமொன்றிற்கு அழைத்துச் சென்று தகாத உறவில் ஈடுபட்டுள்ளதுடன், உறவை முடித்துக் கொண்ட பின் மாணவியின் தொடர்புகளையும் துண்டித்துள்ளார்.</p><p>
ஆசிரியரின் இந்தச் செயல் "ஒரு ஆசிரியருக்குப் பொருத்தமற்ற நடத்தை" என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
தனது ஆசிரியர் பதவியையும், பழங்குடியின மாணவியின் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் மாணவியின் மனநலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியது ஆகிய காரணங்களால் இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதன்படி, தியோடர் இனி பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆசிரியராகப் பணியாற்றவோ அல்லது சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவோ முடியாது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T07:17:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! எண்ணெய் கப்பல்கள் மீது தீவிர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflict-between-iran-and-the-us-1788937019"></link>
            <id>https://tamilwin.com/article/conflict-between-iran-and-the-us-1788937019</id>
            <summary type="text">கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் ஐந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் ஐந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாங்கள் அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.​</p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்தானில் உள்ள ‘அல் அஸ்ராக்’ (Al Azraq) இராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.</p><h2>கப்பல்களை அப்புறப்படுத்துமாறு எச்சரிக்கை</h2><p>​ 

முன்னதாக, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து எண்ணெய் கப்பல்களின் ஊழியர்களும், தங்கள் கப்பல்களை உடனடியாக அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்துமாறு IRGC எச்சரிக்கை விடுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13d0e7bd-3399-44e2-ac59-0507791a4e6d/26-6aa10767430e5.webp' /></p><p>
</p><p>
மேலும் இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்! கைபேசியில் உள்ள இரகசிய தரவுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834"></link>
            <id>https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834</id>
            <summary type="text">மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவு, ஆப்பிள் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

குற்றப் புலனாய்வுத்திணைக்களம் இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.</p><h2>நீதவான் விசாரணை</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (09) மீண்டும் தொடங்கப்பட்டபோது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த உண்மைகளை கூடுதல் அறிக்கையுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c615cb3-09cb-417c-af69-20b988f18787/26-6aa1062f762c6.webp' /></p><p>

சம்பந்தப்பட்ட கைபேசியின் தரவுகள் தொடர்பாக முந்தைய நாள் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவு, ஆகஸ்ட் 18 அன்று அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p>

இச்சம்பவத்தில் காலஞ்சென்ற சந்தேகநபரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>பிரேத பரிசோதனை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை</h2><p>
அதன்படி, அந்த அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பிரேதப் பரிசோதகருக்கும் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை வழங்கியுள்ளது.</p><p>இந்த வழக்கை அக்டோபர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:09:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைவாய்ப்பு மாபியாவால் இஸ்ரேல் கனவுகள் கலைந்தன!- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dreams-of-israel-shattered-by-the-employment-mafia-1788937734"></link>
            <id>https://tamilwin.com/article/dreams-of-israel-shattered-by-the-employment-mafia-1788937734</id>
            <summary type="text">தற்போதைய அரசின் பலவீனமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கைகளாலும்,
செயற்றிறனற்ற செயற்பாடுகளாலும் நாட்டின் வேலைவாய்ப்பு மாபியா தீவிரமடைந்து,
இஸ்ரேல் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசின் பலவீனமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கைகளாலும்,
செயற்றிறனற்ற செயற்பாடுகளாலும் நாட்டின் வேலைவாய்ப்பு மாபியா தீவிரமடைந்து,
இஸ்ரேல் செல்லும் இளைஞர்களின் கனவுகள் கலைந்துவிட்டன என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
</p><p>
பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த
'இஸ்ரேலிய உட்கட்டமைப்புத் துறை லொட்டரி எதிர்பார்ப்பு ஐக்கிய அமைப்பினரைச்'
சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"இதற்குக்கூட நிர்மாணத் துறையைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 பேருக்காக நான் குரல்
கொடுத்தேன். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் உட்கட்டமைப்புத்துறைக்கு எந்தவொரு
வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.</p><h2>திருத்திக் கொள்ள வேண்டிய பலவீனங்கள்</h2><p>வேலைகளுக்குச் செல்ல
எதிர்பார்த்திருப்போர் பொலிஸ் அறிக்கைகள் மற்றும் தகுதிப் பரிசோதனைகளைப்
பெற்றுக்கொண்டும் கூட அவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
</p><p>தற்போது 560 பேர் இந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன், மேலும்
1,200 பேர் உட்கட்டமைப்பு லொட்டரி முறையில் காத்திருக்கின்றனர்.
</p><p>
அரசின் ஊடாக இந்த வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும்போது 10 இலட்சம் ரூபா போன்ற
குறைவான தொகையே செலவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5968ee86-0ec0-4a5f-802e-2009306a5a1f/26-6aa10607b0b2b.webp' /></p><p> </p><p>ஆனால், தனியார் நிறுவனங்கள் ஊடாகச் செல்வதாயின் 35
இலட்சம் ரூபா வரை செலுத்த வேண்டியுள்ளது. </p><p>இந்த வேலைத்திட்டத்தில் பாரிய
சுரண்டல்களும் சூறையாடல்களும் இடம்பெறுகின்றன. இந்த அநீதிக்கு எதிராக நான்
எப்போதும் முன்நிற்பதுடன், சபா பீடத்துக்குள்ளும் சென்று இந்தப் பிரச்சினைகளை
வலுவாக முன்வைப்பேன்.
</p><p>
முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த
தற்போதைய அரசு, இந்தச் சுரண்டல் முறையை உடனடியாக ஒழித்து, 10 இலட்சம் ரூபா
செலவில் இஸ்ரேல் செல்லும் வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9467708-1145-4160-a204-458d3fa3fca4/26-6aa106086cd44.webp' /></p><p> பொய்
கூறும் அரசியலை நிறுத்திவிட்டு, இந்தப் பலவீனங்களை உடனடியாகத்
திருத்திக்கொள்ளுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்த அமைதி வழியிலான ஆர்ப்பாட்ட இடத்துக்கு நேரடியாக வருகை தந்த
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநீதிக்குள்ளாகி வேலைவாய்ப்பை
எதிர்பார்த்துக் காத்திருப்போரைச் சந்தித்து அவர்கள் முகங்கொடுத்துள்ள
பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதிக்கு பதிலாக அமைச்சர் விஜித ஹேரத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-will-not-participate-un-general-assembly-1788936911"></link>
            <id>https://tamilwin.com/article/president-will-not-participate-un-general-assembly-1788936911</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்
கூட்டத் தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும்,
அவருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்
கூட்டத் தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும்,
அவருக்குப் பதிலாக இலங்கை சார்பில் அமைச்சர் மட்டத்திலான பிரதிநிதித்துவம்
இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய(08.09.2026) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்
தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை
சார்பில் தாம் கலந்துகொண்டு, செப்டெம்பர் 28 ஆம் திகதி உரையாற்றவுள்ளார் என்று
கூறியுள்ளார்.
</p><h2>நியூயோர்க் புறப்பட</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740b6be8-b995-4f04-9a92-73ca3d9da1a1/26-6aa10560bef2f.webp' /></p><p>
இந்த வருடாந்த ஐ.நா. மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டெம்பர் 26 ஆம் திகதி தாம்
நியூயோர்க் புறப்படத் திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:06:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெயிலர் 2 பட நடிகை மிர்ணாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jailer2-movie-actress-mirnaa-recent-photos-1788937266"></link>
            <id>https://viduppu.com/article/jailer2-movie-actress-mirnaa-recent-photos-1788937266</id>
            <summary type="text">மிர்ணா2016ல் தமிழில் வெளியான பட்டதாரி படத்தின் மூலம் அறிமுகமாகி, களவாணி மாப்பிள்ளை, புர்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மிர்ணா</h2><p>2016ல் தமிழில் வெளியான பட்டதாரி படத்தின் மூலம் அறிமுகமாகி, களவாணி மாப்பிள்ளை, புர்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f98fa5b-2cf2-4430-a11b-d725a8ba0cd6/26-6aa1043a88b69.webp' /></p><p>
</p><p>
மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள மிர்ணா, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருப்பார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார்.</p><p>

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, உடற்பயிற்சி வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது சமீபத்தில் SAii Phi Phi Island சென்று எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdDerRRD047/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdDerRRD047/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdDerRRD047/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Mirnaa (@mirnaaofficial)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-09T07:01:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/80s-trend-prompt-1788935261"></link>
            <id>https://cineulagam.com/article/80s-trend-prompt-1788935261</id>
            <summary type="text">திரையுலக பிரபலங்கள் AI Prompt பயன்படுத்தி 80ஸ் தோற்றத்திற்கு மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைபோல் நீங்களும் 80ஸ் லுக்கிற்கு செல்ல ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திரையுலக பிரபலங்கள் AI Prompt பயன்படுத்தி 80ஸ் தோற்றத்திற்கு மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைபோல் நீங்களும் 80ஸ் லுக்கிற்கு செல்ல வேண்டுமா, அப்போ இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.&nbsp;</p><p></p><h2>AI&nbsp;</h2><p>சினிமாவில் மட்டுமின்றி நம் கையில் உள்ள ஸ்மார்ட் போன் வரை AI ஆதிக்கம் வந்துவிட்டது. ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் AI-தான், தனக்கு பிடித்தவாறு உருக்க வேண்டும் என நினைத்தாலும் AI-ஐதான் உதவுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfaf16d5-0762-4ffd-8ea3-8dce4891c508/26-6aa100489a680.webp' /></p><p>ஒருபுறம் இதனை நல்வழியில் பயன்படுத்தினாலும், மறுபுறம் சிலர் இதனை வைத்து திரை பிரபலங்களை தவறாக சித்தரித்து AI வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்குகின்றனர். இது பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.</p><h2>80ஸ்</h2><p>

இந்த நிலையில், திரை பிரபலங்கள் கடந்த சில நாட்களாக AI Prompt பயன்படுத்தி 80ஸ்-களின் காலகட்டத்திற்கே சென்றுவிட்டனர். 80-ஸில் நாம் எப்படி இருந்திருப்போம் என ChatGPT மற்றும் Gemini போன்ற AI தளங்களை பயன்படுத்தி அந்த புகைப்படங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தையும் ஈர்த்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b83380cd-675e-44ad-954e-b5a425286810/26-6aa0fc61b026c.webp' /></p><p></p><p>அவர்களை போலவே நீங்களும் 80-களின் காலகட்டத்திற்கு செல்ல வேண்டுமா? அப்படியென்றால் இந்த AI prompt-ஐ பயன்படுத்தி உங்கள் சாதாரண புகைப்படத்தை 80ஸ் புகைப்படமாக மாற்றிக்கொள்ளுங்கள். </p><h3>

AI Prompt:
</h3><p>
Using my uploaded photo as a reference, show me what I would have looked like in the 1980s. Preserve my face, facial features, skin tone, and identity exactly without changing my face. Give me an authentic 1980s look with voluminous retro hair or a classic hairstyle, iconic period fashion, accessories, and makeup. Set the photo in a nostalgic 1980s background with warm faded analog tones, soft-focus, subtle film grain, and an aged photo texture.</p>]]></content>
            <updated>2026-09-09T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி ... தங்க விலையில் அதிரடி சரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/today-sept-9th-gold-and-silver-price-in-chennai-1788936151"></link>
            <id>https://manithan.com/article/today-sept-9th-gold-and-silver-price-in-chennai-1788936151</id>
            <summary type="text">today gold and silver rate : தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>today gold and silver rate : தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.இது நகை வாங்க காத்திருந்தவர்களுக்கும் நகை பிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/592ef6a9-8aab-4276-a7b9-fb2d9857503b/26-6aa1029f18182.webp' /></p><p></p><h2>இன்றைய நிலவரம்</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/680009ba-a501-4f7b-9691-21cf21ebc0af/26-6aa1029fc2ca0.webp' /></p><p></p><p>
</p><p>
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.125 குறைந்து ரூ.11,915 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,000 குறைந்து ரூ.95,320 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6365b77c-0d78-48a0-8499-ca65e22620e4/26-6aa102a08a34e.webp' /></p><p>
</p><p>தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதால், நகை வாங்க திட்டமிடுபவர்கள் அடுத்தடுத்த நாட்களில் விலையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து முடிவு செய்வது அவசியம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கோயில் செல்ல தயாரான இளைஞருக்கு அதிகாலையில் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-strikes-youth-on-way-to-temple-1788936677"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-strikes-youth-on-way-to-temple-1788936677</id>
            <summary type="text">மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



கிரான்குளம் பகுதியைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d552bd-3a60-4ae1-8b7e-fa5771d335e6/26-6aa101e716992.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">


இந்நிலையில், இரவுப் பணியை முடித்துவிட்டு தனது கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நடைபெறவிருந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் கிரான்குளம் நோக்கி பயணித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


சந்திவெளி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


இந்தச் சம்பவம் கிரான்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T06:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர கால எரிபொருள் கையிருப்பில் கைவைத்த சுவிட்சர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-to-release-fuel-from-emergency-reserves-1788936695"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-to-release-fuel-from-emergency-reserves-1788936695</id>
            <summary type="text">Switzerland has officially authorized the release of fuel from its strategic emergency reserves: சுவிட்சர்லாந்து, அவசர கால தேவைகளுக்காக என வைத்திருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Switzerland has officially authorized the release of fuel from its strategic emergency reserves: சுவிட்சர்லாந்து, அவசர கால தேவைகளுக்காக என வைத்திருந்த எரிபொருள் சேமிப்பிலிருந்து எரிபொருளை விநியோகிக்க அனுமதியளித்துள்ளது.
</p><p>

சுவிட்சர்லாந்தில், எவ்வித எரிபொருள் உற்பத்தியும் நடைபெறுவதில்லை. தனக்குத் தேவையான 100 சதவிகித எரிபொருளையும் அந்நாடு இறக்குமதிதான் செய்கிறது.
</p><p>
ஆகவே, சுமார் நான்கரை மாதங்களுக்கான பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை அவசர காலத் தேவைகளுக்காக சேமித்துவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது சுவிட்சர்லாந்து.
</p><h3>
அவசர கால கையிருப்பில் கைவைத்த சுவிட்சர்லாந்து</h3><p>

இந்நிலையில், அந்த அவசர கால கையிருப்பிலிருக்கும் எரிபொருளை வெளியே எடுக்க தற்போது சுவிஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
அதாவது, வெளியிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதற்காக, சுவிட்சர்லாந்தின் Neuchâtel மாகாணத்தில் The Cressier plant என்னும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இயங்கிவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7033f59-b843-4832-9c54-ded6aa6a3de7/26-6aa101f848910.webp' /></p><p>
அந்த சுத்திகரிப்பு நிலையத்தில், சமீபத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது செயல்படவில்லை. அது சீராக, இம்மாதத்தின் பாதி வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
ஏற்கனவே நாம் குறிப்பிட்டுவருவது போல, சரக்குப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரைன் நதியில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால், பெட்ரோலிய தயாரிப்புகளை இறக்குமதி செய்வதும் கடினமாகி உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a648b59f-7c89-4f95-8716-07dfcb2a0b89/26-6aa101f8f3602.webp' /></p><p>
ஆகவேதான், அவசர கால கையிருப்பிலிருக்கும் எரிபொருளை வெளியே எடுக்க அதிகாரப்பூர்வமாக தற்போது சுவிஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[CPL T20: 47 வயது கேப்டன் இம்ரான் தாஹிரின்..அணியை நொறுக்கிய பாகிஸ்தான் வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shadab-khan-30-runs-in-9-balls-and-2-wickets-cpl-1788936159"></link>
            <id>https://news.lankasri.com/article/shadab-khan-30-runs-in-9-balls-and-2-wickets-cpl-1788936159</id>
            <summary type="text">Antigua and barbuda falcons won by 65 runs: CPL டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Antigua and barbuda falcons won by 65 runs: CPL டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்த CPL டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ்&nbsp;182 ஓட்டங்கள்</h2><p>
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான CPL டி20 போட்டி ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b35f02b-2394-447b-a77f-a157eb1a234c/26-6aa1022aace1a.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
அதிரடியில் மிரட்டிய பாகிஸ்தானின் ஹசன் நவாஸ் 36 ஓட்டங்களும், ஷதாப் கான் 30 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aabdf35-b26b-4616-b26e-d98249beaa78/26-6aa107222f87e.webp' /></p><h2>
சுருண்ட&nbsp;கயானா </h2><p>பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 14.2 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தின்ட்யால் 25 (13) ஓட்டங்களும், மொஹம்மது நபி 23 (22) ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6c178fd-38a0-4d9d-8da0-b65acc1d9257/26-6aa0ffe1a7c50.webp' />&nbsp;</p><p>

அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜோஷுவா ஜேம்ஸ், ஷதாப் கான் மற்றும் சுபியன் மோகிம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
</p><p>
9 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் விளாசியும், 2 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷதாப் கான் (Shadab Khan) ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6efb70d9-162e-4ba1-ba7a-779d8b71095d/26-6aa10722f1e41.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb78944-b231-48fb-9d51-0a64d05851ab/26-6aa10723ad811.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:49:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையில் விபத்து: இளம்பெண் சம்பவ இடத்திலேயே மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/young-woman-dead-in-road-accident-1788936128"></link>
            <id>https://ibctamilnadu.com/article/young-woman-dead-in-road-accident-1788936128</id>
            <summary type="text">சென்னை குரோம்பேட்டையில் இன்று நடந்த விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாம்பரத்திலிருந்து வேளச்சேரி நோக்கி டாரஸ் லாரி நேற்றிரவு சென்று கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை குரோம்பேட்டையில் இன்று நடந்த விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>

தாம்பரத்திலிருந்து வேளச்சேரி நோக்கி டாரஸ் லாரி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.</p><p>

குரோம்பேட்டை அருகே வந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண்கள் இருவர் பிரதான சாலையை கடக்க முயன்றதாக தெரிகிறது.
</p><p>
அப்போது எதிர்பாராதவிதமாக டாரஸ் லாரியின் அருகே சென்ற நிலையில் விபத்தில் சிக்கினர்.</p><p>

பெண் ஒருவர் லாரியில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர், மற்றொருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fd2f89b-ac69-4641-aceb-0f44ddebb689/26-6aa1000d8fc70.webp' /><br></p><p>

தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற குரோம்பேட்டை போலிசார் உயிரிழந்த பெண்ணை மீட்டு தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
</p><p>
தொடர்ந்து வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
</p><p>
விசாரணையில் உயிரிழந்தவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜமுனா(வயது 23) என்பதும், மற்றொருவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஜா(வயது 22) என்பதும் தெரியவந்துள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-09T06:43:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் குடும்ப பெண்ணுக்கு மர்ம நபர் அரங்கேற்றிய சம்பவத்தால் ஷாக் ; இலட்ச கணக்கில் பறிபோன பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-man-s-act-against-tamil-woman-1788924663"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-man-s-act-against-tamil-woman-1788924663</id>
            <summary type="text">ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்றதாகக் கூறப்படும் நபரை கைது செய்ய தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


களுத்துறை, மஹீனட்டியங்கல, சவுசிறிபுர பகுதியைச் சேர்ந்த தமிழ்&nbsp; குடும்ப பெண்&nbsp; செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c210c05-3d22-4ad3-9884-781eea5ecbd3/26-6aa0d2f9531ab.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


தனிப்பட்ட தேவைக்காக கடந்த 05ஆம் திகதி களுத்துறை இலங்கை வங்கியின் உயர் தரக் கிளைக்கு சென்று ஏ.டி.எம் அட்டை மூலம் பணம் எடுக்க முயன்றதாகவும், அட்டை மூலம் பணம் எடுக்கத் தெரியாததால் அங்கிருந்த பெண் ஒருவரிடம் தனது அட்டையையும் இரகசிய இலக்கத்தையும் வழங்கியதாகவும் அவர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


எனினும், அந்தப் பெண்ணாலும் பணம் எடுக்க முடியாத நிலையில், அங்கிருந்த ஆண் ஒருவர் உதவ முன்வந்து பணம் எடுக்க முயன்றதாகவும், அந்த முயற்சியும் தோல்வியடைந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து கடந்த 07ஆம் திகதி வங்கிக்குச் சென்று தனது கணக்கை பரிசோதித்தபோது,நான்கு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.6,13,920 பணம் தனது கணக்கிலிருந்து பெறப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">



வங்கி அதிகாரிகளின் உதவியுடன் பரிசோதித்தபோது, தன்னிடம் இருந்த வங்கி அட்டை தனது கையொப்பத்துடன் கூடிய அட்டை அல்ல என்பது தெரியவந்ததாகவும், முன்னதாக உதவ முன்வந்த நபரே தனது வங்கி அட்டையை மாற்றிச் சென்றிருப்பது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T06:39:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defense-minister-sri-lanka-after-38-years-1788934223"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defense-minister-sri-lanka-after-38-years-1788934223</id>
            <summary type="text">மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.
</p><p>
இந்தக் கூட்டம் இன்று காலை (09.09.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>இருதரப்புப் பேச்சுவார்த்தைகள்</h2><p>ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FRajnathSinghBJP%2Fposts%2Fpfbid0tTZb4N86Q7oqsWodjXcHLHr6BoLXNzq6uDxiRUzbmEUxxC6N447ofKAkXJa7JV1Wl&show_text=true&width=500" width="500" height="787" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
</p><p>
இந்தப் பயணத்தின்போது, ​​இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் ஹரினி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த மற்றும் ஒரு குழுவினரையும் சந்திக்க உள்ளார்.</p><p>

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் செயலாக்கம் குறித்தும் இந்தப் பயணத்தின்போது ஆய்வு செய்யப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p> 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் - கொழும்பில் ராஜ்நாத் சிங் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597"></link>
            <id>https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597</id>
            <summary type="text">இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். 

இலங்கை வந்த ராஜ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். </p><h3>

இலங்கை வந்த ராஜ்நாத் சிங்</h3><p> 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb043bfe-fa37-4707-8b4a-e9a0e9860de7/26-6aa0fdaf29a42.webp' /></p><p>
38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருகை தந்துள்ளார். </p><p>

கடைசியாக ராஜிவ்காந்தி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை சென்றார்.</p><p> 

2023 ஆம் ஆண்டில் ராஜ்நாத் சிங் இலங்கை வர திட்டமிட்டிருந்த போது, இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்ததற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததால் அந்த கொழும்பு பயணம் ரத்தானது. </p><h3>

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு</h3><p>

அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், "ஆன்மிகமும் கலாசாரமும் இரண்டறக் கலந்த இலங்கை மண்ணில் உங்களைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். 

தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு, வளர்ச்சி மீது பிரதமர் நரேந்திர மோடியும் நாங்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cbf0f67-cb7d-4589-aea9-fa47188c84bf/26-6aa0fdafd40d7.webp' /></p><p>

நேர்மையான ஆட்சியின் அடையாளமாக நாடாளுமன்றத்தில் "செங்கோல்' நிறுவப்பட்டதும், திருவள்ளுவர், பாரதியாரின் கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கு மத்திய அரசு அளிக்கும் உயர் மரியாதையாகும்.
</p><p>
இந்தியாவின் எல்லைகள் இன்று முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. நாம் யாரையும் முதலில் தாக்க மாட்டோம். ஆனால், நம்மைத் தாக்கத் துணிந்தால் விட்டுவைக்கவும் மாட்டோம் என்ற நமது கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது.&nbsp;</p><p></p><p>
தற்சார்பு பாரதம் திட்டத்தால் இந்தியா சொந்தமாக ஆயுதங்களைத் தயாரிக்கிறது. தமிழகத்தில் அமைக்கப்படும் "பாதுகாப்புத் தொழில்வழித்தடம்' நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது.
</p><p>
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம். மேலும் இரு நாடுகளின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கிறோம்.
</p><p>
இரு நாடுகளும் நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அவை இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன.&nbsp;</p><p> 2014 ஆம் ஆண்டில் சுமார் 2 டிரில்லியன் டொலர் மதிப்புடையதாக இருந்த இந்தியாவின் பொருளாதாரம், கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகி சுமார் 4 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. </p><p>

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 4 நாடுகளுடன் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 38 நாடுகளுடன், 8 முக்கிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்பத்தாவுக்கு எதிராக ஒன்று கூடும் அம்மாக்கள், நடக்கப் போவது என்ன? - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-vaagai-sooda-vaa-serial-latest-episode-1788935046"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-vaagai-sooda-vaa-serial-latest-episode-1788935046</id>
            <summary type="text">வாகை சூடவாதமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாகை சூடவா</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. </p><p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜீவா மீனாட்சி நெருக்கத்தை பார்த்து ஆதி கடுப்பான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மனோ தேன்மொழியை நினைத்து வருத்தத்தில் இருக்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eeb8d59-f1ad-4d70-b0c4-3ce63e1c86b0/26-6aa0fc1db953c.webp' /></p><p> </p><p>மேலும் தேன்மொழிக்கு எப்படி ஒரு நல்ல புருஷன் ஆக இருக்க வேண்டும் என நினைத்து பார்த்து வருந்துகிறான்.

மறுபக்கம் தேன்மொழியும் வருத்தமாக இருக்க மீனாட்சி அதை பார்த்துவிட்டு கண்டும் காணாமல் செல்ல தேன்மொழி எதுவுமே கேட்காம போற என்று கேட்க இது புருஷன் நெனச்சு வருத்தமா இருப்ப.. </p><p>அதை எதுக்கு நான் கேட்கணும் உன்னை பிரிச்சு கூட்டிட்டு வந்தது நான் தானே என்று சொல்கிறாள். 

பிறகு மனோ தேன்மொழிக்கு போன் செய்ய மீனாட்சி போனை பிடுங்கி ஏதாச்சும் பேசுனா.. அவ்வளவு தான் என போன் வாங்கி மனோவிடம் கோபப்பட்டு பேசிவிட்டு வைத்து விடுகிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ac0ddeb-6e4f-4355-99ea-34313fb20386/26-6aa0fc1ea825d.webp' /></p><p> 

அதன் பிறகு சக்தி மனோ வருத்தமாக இருப்பதை பார்த்து சுமதிக்கு போன் செய்து அப்பத்தாவுக்கு தெரியாம மனோவை நான் கோவிலுக்கு கூட்டிட்டு வரேன். நீங்கள் என் மீனாட்சிக்கு தெரியாமல் தேன்மொழியை கோவிலுக்கு கூட்டிட்டு வாங்க..</p><p> ரெண்டு பேரும் சந்திச்சு பேசி ஒரு முடிவு எடுக்கட்டும் என்று சொல்கிறாள். </p><p>

அங்கே சக்தி அப்பத்தாவுக்கு தெரியாமல் மனோவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்ப இங்கே சுமதி மீனாட்சியிடம் பொய் சொல்லி தடுமாற ஜீவா மீனாட்சி அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட சுமதி தேன்மொழி அழைத்துக்கொண்டு கோவிலுக்கு கிளம்புகிறார். </p><p>

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T06:30:57+00:00</updated>
        </entry>
    </feed>
