<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-06T14:53:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.557 கோடி செலவு செய்துள்ள பிரதமர் மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pm-modis-foreign-trips-cost-rs-557-crore-1786027896"></link>
            <id>https://news.lankasri.com/article/pm-modis-foreign-trips-cost-rs-557-crore-1786027896</id>
            <summary type="text">பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களுக்கு இதுவரை ரூ.557 கோடி செலவு செய்துள்ளார்.

ரூ.557.5 கோடி செலவுஇந்திய அரசின் தரவுகளின்படி, 2021 முதல் 2026 வரை பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களுக்கு இதுவரை ரூ.557 கோடி செலவு செய்துள்ளார்.
</p><h2>
ரூ.557.5 கோடி செலவு</h2><p>இந்திய அரசின் தரவுகளின்படி, 2021 முதல் 2026 வரை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் ரூ.557.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ef2177-0202-4b64-99cc-3d5b33d1c67e/26-6a749f7b2554d.webp' /></p><p>2021-இல் ரூ.36.1 கோடி, 2022-இல் ரூ.55.8 கோடி செலவிடப்பட்டது. அப்போது கொரோனா தொற்றுநோயால் பயணங்கள் குறைவாக இருந்தன.</p><p>

2023-இல் ரூ.93.6 கோடி, 2024-இல் ரூ.109.5 கோடி, 2025-இல் ரூ.187.8 கோடி செலவிடப்பட்டது. 2026-இல் இதுவரை 13 நாடுகளை உள்ளடக்கிய 6 பயணங்களுக்கு ரூ.74.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>இந்த காலகட்டத்தில் மிக அதிக செலவான பயணம் 2025 பிப்ரவரியில் அமெரிக்காவுக்கானது. அதற்கான செலவு ரூ.25.5 கோடிக்கு மேல். 2026-இல் நோர்வே பயணத்திற்கு மட்டும் ரூ.17 கோடி செலவாகியுள்ளது.</p><p>

வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு, நிகழ்ச்சி இட கட்டணம் மற்றும் “miscellaneous” என குறிப்பிடப்பட்ட பிற செலவுகளை உள்ளடக்கியதாக அரசு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7d12b2b-433b-49fa-bdbe-9bac8e982a08/26-6a749f7bd5698.webp' /></p><h2>பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள்</h2><p>2022-இல் ஜேர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நேபாளம், UAE, ஜப்பான், உஸ்பெகிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
2023-இல் பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, UAE, எகிப்து, தென்னாப்பிரிக்கா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் சென்றார். </p><p>

2024-இல் UAE, பூடான், கத்தார், இத்தாலி, ஆஸ்திரியா, ரஷ்யா, போலந்து, உக்ரைன், அமெரிக்கா, சிங்கப்பூர், பிரேசில், கயானா, குவைத் உள்ளிட்ட நாடுகள் சென்றார். </p><p>2026-இல் இதுவரை இத்தாலி, இஸ்ரேல், நோர்வே, ஸ்வீடன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், இந்தோனேஷியா, UAE, மலேசியா, நெதர்லாந்து, சேஷெல்ஸ், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் சென்றுள்ளார்.</p><p></p><h2>வெளிநாட்டு முதலீடுகள்</h2><p>அரசு தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரை மோடி மேற்கொண்ட பயணங்களின் மூலம் 381.8 பில்லியன் டொலர் (ரூ.36.3 லட்சம் கோடி) வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளன.
</p><p>
இந்த தகவல்கள், பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T14:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு..ஆகஸ்ட் 7ல் விசாரணை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vijay-sangeetha-divorce-case-hearing-august-7th-1786021689"></link>
            <id>https://viduppu.com/article/vijay-sangeetha-divorce-case-hearing-august-7th-1786021689</id>
            <summary type="text">விஜய் - சங்கீதாதமிழகத்தின் முதலமைச்சர் விஜய் - சங்கீதா 1999ல் திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு பெற்றோராகிய பல ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பர் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் - சங்கீதா</h2><p>தமிழகத்தின் முதலமைச்சர் விஜய் - சங்கீதா 1999ல் திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு பெற்றோராகிய பல ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0feb3eb1-8a25-4304-8167-78915e6d8f92/26-6a74873b502ad.webp' /></p><p> </p><p>இந்த விவரம் பிப்ரவரி மாதம் தெரிய வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜய், சங்கீதா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. மே மாதம் 19 அம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் ஜூன் 15 ஆம் தேதி வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார். </p><p>அதன்பின் ஜூன் 15 ஆம் தேதி விசாரணையின் போது முதல்வர் விஜய், சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் பாதுகாப்பு, இதர சிக்கல்களை கருத்தில் கொண்டு வீடியோ கான்பரன்ஸில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cad5b261-230f-4793-8273-903f5383119c/26-6a74873bf3dec.webp' /></p><h2>விசாரணை</h2><p> இதனையடுத்து வழக்கை நீதிபதி சுஜாதா விசாரணையை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதன் அடிப்படையில் முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து, குடியிருப்பு உரிமை கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. </p><p>இருதரப்பினரும் பிரபலங்கள் என்பதால் நேரில் ஆஜராக விலக்கு கோரியுள்ள நிலையில், இருவரும் காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பிருப்பதாகவும் அதற்காக இணையதள முகவரி நாளை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-06T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-to-consult-tamil-nadu-mps-on-delimitation-1786026863"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-to-consult-tamil-nadu-mps-on-delimitation-1786026863</id>
            <summary type="text">மத்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற உள்ளது.
</p><p>
சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ஆம் தளம்) அன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96039160-c98b-4464-adb2-89121a96c8ad/26-6a749cf34757d.webp' /></p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள் புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.</p><p>

மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், இதுகுறித்த அரசியல் மற்றும் மாநில நலன் சார்ந்த விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. </p><p>கடந்த முறை போதிய ஆதரவு இல்லாததால் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-06T14:41:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம் காரட்டிற்காக பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் - தாயார் கூறியது இதுதான்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/24-year-old-youth-dies-in-jaffna-1786026544"></link>
            <id>https://tamilwin.com/article/24-year-old-youth-dies-in-jaffna-1786026544</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் சிம் தொடர்பான பிரச்சினை ஒன்றின் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று(06.08.20...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் சிம் தொடர்பான பிரச்சினை ஒன்றின் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.</p><p>

இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><h2>
தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதம்</h2><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞர் தாயாரிடம் கோரிய நிலையில், வாக்குவாதமாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/021ddea8-4c3a-4861-9c54-aeb8defd17c0/26-6a749ab4987a6.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர், குறித்த இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு, வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள்
பாய்ந்து உயிர்மாய்த்து கொண்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UU-j4Qh1S0U" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-06T14:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுவரையறை - தமிழ்நாடு எம்.பி.க்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-calls-tamilnadu-mp-s-discuss-delimitation-1786026648"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-calls-tamilnadu-mp-s-discuss-delimitation-1786026648</id>
            <summary type="text">தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். </p><h3>

தொகுதி மறுவரையறை
</h3><p>
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6551653b-0438-49be-91ca-fb7b07f99886/26-6a749a99b1aef.webp' /></p><p>
இந்த மறுவரையின் மூலம், தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
</p><p>
தொகுதி மறு​வரையறை உள்​ளிட்ட திருத்த மசோ​தாக்​களை நிறை​வேற்​றும் போது, இந்​திய அரசி​யலமைப்​பின் 369வது பிரி​வின் கீழ் ஒட்​டுமொத்த நாடாளு​மன்ற உறுப்​பினர்​களில் 3 இல் 2 பங்கு உறுப்​பினர்​களின் ஆதரவு அவசி​யம்.</p><p>

கடந்த ஏப்​ரலில் நடை​பெற்ற இந்த மசோதா மீதான வாக்​கெடுப்​பின் போது 528 எம்​.பி.க்​கள் மக்​களவை​யில் இருந்​தனர். அதன்​படி, 352 பேரின் வாக்​கு​கள் இருந்​தால் மட்​டுமே மசோதா நிறை​வேறும் நிலை இருந்​தது. </p><p>

ஆனால், மசோ​தாவுக்கு ஆதர​வாக 298 வாக்​கு​களும், எதி​ராக 230 வாக்​கு​களும் விழுந்​தன. இதனால் மசோதா தோல்வி அடைந்​தது. </p><p>

தற்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் மஹாராஷ்டிராவில் உத்தவ் சிவசேனா ஆகிய கட்சிகளின் எம்.பி க்கள் பலர், பாஜகவுக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.</p><p> 

ஆகஸ்ட் 3வது வாரத்தில் சிறப்பு கூட்​டத்​தொடரில் இந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.</p><h3> 

எம்.பி.க்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு </h3><p>

இந்நிலையில், இந்த தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc268bbb-f925-4e28-a804-e334842d0da4/26-6a749a9a61cde.webp' /></p><p>

வரும் 8.8.2026 அன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

2024 மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது. </p><p>

இதில், 22 திமுக எம்பிக்கள் தவிர்த்து, 9 காங்கிரஸ் எம்பிக்கள், 2 விசிக எம்பிக்கள், 1 மதிமுக, 1 முஸ்லீம் லீக் எம்.பி தவெக கூட்டணியில் உள்ளனர். </p><p>

தலா 2 எம்.பிக்களை உடைய இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், தவெக கூட்டணியில் இணையாமல் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு வழங்குகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T14:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீ தமிழின் சாமந்தி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்கள்... போட்டோவுடன் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/new-entries-in-zee-tamizh-samanthi-serial-1786016456"></link>
            <id>https://cineulagam.com/article/new-entries-in-zee-tamizh-samanthi-serial-1786016456</id>
            <summary type="text">சாமந்திஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப தொடர் தான் சாமந்தி. கிராமத்துப் பெண் ஒருவரின் நகரத்து வாழ்க்கை மற்றும் போராட்டங்களை மையமாகக் கொண்டு இந்த த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாமந்தி</h2><p>ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப தொடர் தான் சாமந்தி. கிராமத்துப் பெண் ஒருவரின் நகரத்து வாழ்க்கை மற்றும் போராட்டங்களை மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது. </p><p>திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தெலுங்கு ஹிட்டாக ஓடிய சாமந்தி என்ற சீரியலின் ரீமேக் தான். இந்த தொடரில் சுர்ஜித்குமார், ப்ரீத்தி ஷர்மா, ஷமிதா, கீர்த்தனா, அப்சல் என பலர் நடிக்கிறார்கள். </p><p>தொடர் சமீபத்தில் தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45992d7c-a9ea-4a40-9315-1af726975e62/26-6a747530db965.webp' /></p><h2>
நியூ என்ட்ரி
</h2><p>கதை ஒளிபரப்பாக தொடங்கி விறுவிறுப்பாக கதை நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில் புதிய நடிகர்கள் ஒரு குடும்பமாக என்ட்ரி கொடுக்கிறார்கள். </p><p>அவர்களால் கோபத்தின் உச்சத்திற்கே செல்கிறார் சாமந்தி. கோடீஸ்வரனின் மனைவி ஈஸ்வரி, வீட்டில் பணிபுரியும் ஊழியர்களை தரக்குறைவாக நடத்தி அவமானப்படுத்துவதால் சாமந்தி அதிரடியாக ஆக்ஷனில் இறங்குகிறார். </p><p>புதிய என்ட்ரியால் கதைக்களம் இன்னும் சூடு பிடித்துள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbqR6o8Mx9E/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbqR6o8Mx9E/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbqR6o8Mx9E/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-06T14:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறை அறிக்கை ஜனாதிபதியிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/report-negombo-prison-violence-submitted-president-1786022928"></link>
            <id>https://jvpnews.com/article/report-negombo-prison-violence-submitted-president-1786022928</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;தேசிய ஒருமைப்பாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (06) பாராளுமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்தார்.&nbsp;</p><p>கடந்த மாதம் 05ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 22 கைதிகளும் 10 அதிகாரிகளும் உயிரிழந்ததாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.&nbsp;</p><p>சம்பவத்தில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அரச நிர்வாகச் சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்டு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.&nbsp;</p><p>அதற்கமைய, இழப்பீடு வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் அதிகாரிகள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பிலும் அக்குழுவின் மூலம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.&nbsp;</p><p>மோதலில் காயமடைந்த அதிகாரிகளின் நிலைமை மற்றும் பூரண ஊனமுற்ற நிலைமை தொடர்பில் ஆராய்ந்து, அதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதும் இக்குழுவின் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-06T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பை பின்வாங்கச் சொல்லுங்கள்! வளைகுடா நாடுகளுக்கு ஈரான் தாக்குதல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-attack-on-gulf-countries-1786024542"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-attack-on-gulf-countries-1786024542</id>
            <summary type="text">அமெரிக்கத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, அதற்குப் பதிலாகப் போரைப் பேச்சுவார்த்தை மூலம் அமைதி நிலையை கொண்டுவர டொனால்ட் ட்ரம்பை அவர்கள் சம்மதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, அதற்குப் பதிலாகப் போரைப் பேச்சுவார்த்தை மூலம் அமைதி நிலையை கொண்டுவர டொனால்ட் ட்ரம்பை அவர்கள் சம்மதிக்க வைக்காவிட்டால் வளைகுடா நாடுகளை தீவிரமாக தாக்குவேம் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>வளைகுடா நாடுகளுடன் ஒருங்கிணைந்த ராஜதந்திர முன்னெடுப்பை ஈரான், மேற்கொண்டுள்ள பின்னணியில் இந்த விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதில் எண்ணெய், மின்சாரம் மற்றும் நீர் ஆலைகளைத் தாக்கும் என்றும் வெளிப்படையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவின் நெருங்கிய அரபு நட்பு நாடுகள்</h2><p>
அமெரிக்காவின் மிக நெருங்கிய அரபு நட்பு நாடுகளின் எரிசக்தி வசதிகள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சாரக் கட்டமைப்பு, நீர் உள்கட்டமைப்பு, போக்குவரத்து வலைப்பின்னல்கள் மற்றும் பிற மூலோபாய சொத்துக்கள் மீதான தாக்குதல்களை அந்த எச்சரிக்கை உள்ளடக்கியிருந்தது என்று ஒரு மூத்த ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8171d253-de8b-4f2a-b706-79a802017d87/26-6a74976c61b34.webp' /></p><p>
வளைகுடா முழுவதும் கடுமையான பொருளாதார சீர்குலைவு ஏற்படும் வாய்ப்பை எழுப்புவதன் மூலம், மேலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான ஒரு பரந்த ஈரானிய முயற்சியின் ஒரு பகுதியான இந்தச் செய்தி, வெளியாகியுள்ளது.</p><p>இந்த விவாதங்கள் குறித்து அறிந்த இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகள், இரண்டு வளைகுடா வட்டாரங்கள் மற்றும் ஒரு மூத்த பிராந்திய இராஜதந்திரி ஆகியோர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது சவுதி, துருக்கி மற்றும் கத்தார் நாட்டு சகாக்களுடனும், பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடனும் பேசியதாகக் கூறியுள்ளார்.</p><p>மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குவதிலிருந்து ட்ரம்பைத் தடுப்பதற்கு, அமெரிக்கா வளைகுடா நட்பு நாடுகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று அராக்சி வலியுறுத்தினார் என அந்த மூத்த தூதரக அதிகாரி கூறியுள்ளார்.</p><p>ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலும், வளைகுடா முழுவதும் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு எதிரான பதிலடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T14:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தாயாருடன் ஏற்பட்ட முரண்பாடு : இளைஞனின் விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/young-man-s-tragic-end-to-conflict-with-his-mother-1786025347"></link>
            <id>https://ibctamil.com/article/young-man-s-tragic-end-to-conflict-with-his-mother-1786025347</id>
            <summary type="text">யாழில், சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து
உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம்(06) இடம்பெற்றுள்ளது. இதன்போது சுன்னாகம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில், சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து
உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம்(06) இடம்பெற்றுள்ளது. </p><p>இதன்போது சுன்னாகம்
பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,</p><h2>சிம் அட்டையால் ஏற்பட்ட முரண்பாடு</h2><p>
</p><p>
தாயாரின் அடையாள அட்டையில் சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞன்
கோரிய நிலையில் அது முரண்பாடாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb36b9cf-0d16-4c9a-91aa-b8b4be8ca2fb/26-6a7499eb275b6.webp' /></p><p>பின்னர் குறித்த இளைஞன் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு வயல் கிணற்றுக்கு
அருகே சென்று தீ மூட்டியுள்ளார். </p><p>அதன்பின்னர் வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள்
பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு - செவ்வாய் சேர்க்கையால் உருவான நவபஞ்சம ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-rahu-forms-navapanchama-yoga-who-get-luck-1786020880"></link>
            <id>https://manithan.com/article/mars-rahu-forms-navapanchama-yoga-who-get-luck-1786020880</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டு நகர்கின்றன. இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டு நகர்கின்றன. இந்த கிரகப் பெயர்ச்சிகள் ஒவ்வொன்றும் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p> அதேபோல், சில நேரங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சக்திவாய்ந்த யோகங்களையும் உருவாக்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d222b-5177-4bff-b1e6-9ef3dde60e74/26-6a7498b486675.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 02-ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்து, ராகுவுடன் இணைந்ததன் மூலம் 'நவபஞ்சம ராஜயோகத்தை' உருவாக்கியுள்ளது.ஜோதிட சாஸ்திரத்தின் கணிப்பின்படி, இந்த அரிய கிரகக் கூட்டணி செப்டம்பர் 18, 2026 வரை நீடிக்கும்.</p><p> இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலித்தாலும், தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், பல்வேறு வகையிலும் சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2600319-400a-46eb-87ed-5ee380897fc5/26-6a7498b54c5a2.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய் மேஷ ராசியின் அதிபதி என்பதால், இந்த யோகம் மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். </p><p>முதலீடுகள், பங்குச் சந்தை போன்றவற்றில் நீண்டகாலமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் சாதனைகள் படைக்கும் வாய்ப்பு உருவாகும். </p><p>புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.&nbsp;</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d2588fd-7710-491b-b694-b530b3214038/26-6a7498b5f2fd3.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைவதால், மிதுன ராசியினருக்கு புதிய உற்சாகமும் தெளிவான முடிவெடுக்கும் திறனும் கிடைக்கும். </p><p>இந்த காலகட்டத்தில் தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், வேலை மாற்ற விரும்புபவர்களுக்கும் இது சிறந்த காலமாக இருக்கும். குடும்ப உறவுகள், குறிப்பாக சகோதரர், சகோதரிகளுடனான பிணைப்பு வலுப்படும். வீடு, நிலம் போன்ற சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a2f0b05-2fdc-4580-a247-f747ba95b151/26-6a7498b6a6726.webp' /></p><p></p><h2>
</h2><p>துலாம் ராசியினருக்கு இந்த ராஜயோகம் வேலை மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பணியில் புதிய பொறுப்புகள், நிதி முன்னேற்றம் மற்றும் எதிர்பாராத பண வரவு கிடைக்கலாம். </p><p>நீண்டநாள் இருந்த பண நெருக்கடிகள் குறையும். இதுவரை தாமதமாக இருந்த முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிக்க ஏற்ற சூழல் உருவாகும். </p><p>இந்த காலம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையவும், காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு றீச்சா புதிய வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cooking-and-vegetable-carving-workshop-1786025826"></link>
            <id>https://tamilwin.com/article/cooking-and-vegetable-carving-workshop-1786025826</id>
            <summary type="text">இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கும் நோக்கில், றீச்சாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

கிளிநொச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கும் நோக்கில், றீச்சாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
</p><p>
கிளிநொச்சி - இயகச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பு, கடந்த 05.08.2026 அன்று நிறைவடைந்துள்ளது.
</p><p>
சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை நிபுணர் தனுவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு பல்வேறு நடைமுறை சார்ந்த திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.</p><h2>
இளைஞர்களின் திறனை வளர்க்கும் முயற்சி</h2><p>

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டு, அவர்களின் திறமைகள் மற்றும் முயற்சிகள் கௌரவிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0399d7d0-1291-479d-870c-2a566658665c/26-6a7497e378c3e.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கந்தையா பாஸ்கரன், பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கியதுடன், அவர்களின் உழைப்பு, விடாமுயற்சி மற்றும் திறமைகளைப் பாராட்டியுள்ளார்.</p><p>

இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய முயற்சிகள், அடுத்த தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.
</p><p>
இது போன்று, கந்தையா பாஸ்கரன் முன்னெடுத்து வரும் இவ்வாறான திட்டங்கள், “வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் உழைப்பே வழி” என்ற உண்மையை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:19:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவின் மாபெரும் உணவுத் திருவிழா - அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு ஆளாகும் வாய்ப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786024770"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786024770</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா நாளைய தினம்(07.08.2026) கோலாகலமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா நாளைய தினம்(07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
இந்த மாபெரும் உணவுத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகி, 8 ,9 மற்றும் 10ஆம் திகதிகள் உட்பட நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் 10 வரை&nbsp; நடைபெறவுள்ளது.
</p><h2>
நீங்களும் இணைந்து கொள்ளலாம்... </h2><p>

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், 
சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1596718951965279%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
அத்துடன், உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீச்சாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், றீச்சாவின் உணவுத் திருவிழாவிற்கு <b>QICK FOOD </b>அனுசரணை வழங்குவதுடன், லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளன.</p><p>உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:01:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி பவானி வீதி விவகாரம் :காவல்துறையின் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-dismisses-police-case-in-tahiti-bhavani-road-1786023416"></link>
            <id>https://ibctamil.com/article/court-dismisses-police-case-in-tahiti-bhavani-road-1786023416</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி
காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி
காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளான
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கில்
இருந்து விடுவிக்கப்பட்டனர்.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p>
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பிரதேச சபையின் வீதியான பவானி
வீதியில் ஏற்படுத்தப்பட்ட தடை தொடர்பாக பிரதேச சபைகள் கட்டளை சட்டத்தின் 59வது
பிரிவின் கீழ் பிரதேச சபையினால் அறிவித்தல் ஒன்று செய்யப்பட்டது.</p><h2>மல்லாகம் நீதிமன்றத்தில் பலாலி காவல்துறையினரால் வழக்கு</h2><p>அந்த அறிவித்தலானது சமாதான சீர்குலைவை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் கடந்த
மே 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் பலாலி காவல்துறையினரால் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2406a333-428d-4ba8-8504-0ed5a20f36c0/26-6a74938c56f41.webp' /></p><p>

குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின் 81வது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டது. அந்த வழக்கில் பிரதிவாதிகளாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின்
தவிசாளர் மற்றும் அதே பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிடப்பட்டனர்.
</p><p>
குறித்த இருவரும் நியதிச் சட்டத்தை நிறைவேற்றுகின்ற நிலையில் உள்ளவர்கள். ஒரு
பகிரங்க அதிகார சபையினால் எடுக்கின்ற தீர்மானமானத்தை எழுத்தாணை வழக்கு ஒன்றின்
மூலமே கேள்விக்கு உட்படுத்த முடியும்.</p><p> அதாவது வடக்கு மாகாண மேல்
நீதிமன்றத்திலேயே இது தொடர்பான வழக்கினை தாக்கல் செய்ய முடியும்.

காவல்துறையினரும் ஒரு அரச திணைக்களத்தை சார்ந்தவர்கள்.</p><p></p><h2>வழக்கிலிருந்து விடுதலை</h2><p> </p><p>ஒரு அரச திணைக்களம் இன்னொரு அரச
திணைக்களத்துக்கு எதிராக 81வது பிரிவின்கீழ் நியதி சட்டத்தை நடைமுறைப்படுத்தல்
தொடர்பாக வழக்கினை கொண்டுவர முடியாது என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு
கொண்டுவரப்பட்ட நிலையில். அது தொடர்பான கட்டளைக்காக வழக்கானது தவணையிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d273932-e31c-4ff6-afc8-ebcbca27707d/26-6a74938d0f9b2.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில் அது தொடர்பான கட்டளையானது இன்றைய தினம் நீதிமன்றத்தினால்
வழங்கப்பட்டது.</p><p> அதாவது சமாதான குலைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரத்தை, வழக்கு
தொடுநரான பலாலி காவல்துறையினர் முன்வைத்திருக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த
வழக்கினை தள்ளுபடி செய்து பிரதிவாதிகள் இருவரையும் நீதிமன்றமானது
வழக்கிலிருந்து விடுவித்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷுட்டிங் தொடங்குவதற்கு முன்பே கோடிகளில் பிசினஸ் ஆன அஜித்தின் டேர் டெவில் திரைப்படம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ajith-dare-devil-pre-business-details-1786014626"></link>
            <id>https://cineulagam.com/article/ajith-dare-devil-pre-business-details-1786014626</id>
            <summary type="text">டேர் டெவில்கடந்த வருடம் அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடைசியாக வெளியாகி இருந்தது. அந்த படம் செம சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது, வசூலில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டேர் டெவில்</h2><p>கடந்த வருடம் அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடைசியாக வெளியாகி இருந்தது. அந்த படம் செம சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது, வசூலில் மாஸ் கலெக்ஷன் செய்தது.</p><p>ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படத்தில் த்ரியா நாயகியாக நடிக்க அர்ஜுன் தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர் என பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த வருடத்தின் ஹிட் படங்களில் லிஸ்டில் அமைந்தது.</p><p>இப்படத்திற்கு பிறகு அஜித் படங்களில் நடிக்க கமிட்டாகவே இல்லை, மாறாக அவர் கார் ரேஸில் செம பிஸியாக இருக்கிறார். இந்த நேரத்தில் தான் அஜித்தின் 64வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de5f8c9a-3855-4bd5-bd08-961d8f226bdd/26-6a74715c5a862.webp' /></p><h2>ப்ரீ பிசினஸ்
</h2><p>அஜித்தின் 64வது படம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. அதாவது அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் இப்படத்தை தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d150aa90-415e-4670-9a63-925dcf4ae660/26-6a74715b8d59c.webp' /></p><p> </p><p>டேர் டெவில் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது. படப்பிடிப்பே இன்னும் தொடங்காத நிலையில் படத்தின் ப்ரீ பிசினஸ் சூடு பிடிக்க நடந்துள்ளது. </p><p>தமிழ்நாடு தியேட்டர் உரிமை ரூ. 60 கோடி, ஓடிடி உரிமை ரூ. 40 கோடி மற்றும் சாட்டிலைட் உரிமை ரூ. 30 கோடி வரை விலை போனதாக கூறப்படுகிறது. மொத்தமாக படத்தின் ப்ரீ- பிசினஸ் மதிப்பு ரூ. 175 கோடி முதல் ரூ. 185 கோடி வரை இருக்கும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64386cf0-cbca-49f5-a56e-50c792a5a995/26-6a74715ac2315.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T14:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உகாண்டா கால்பந்து அணியின் தலைவர் அடித்துக் கொலை; ரசிகர்கள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uganda-football-team-captain-beaten-to-death-1786020727"></link>
            <id>https://jvpnews.com/article/uganda-football-team-captain-beaten-to-death-1786020727</id>
            <summary type="text">உகாண்டா கால்பந்து அணியின் தலைவர் டேவிட் ஓவோரி தெருவில் வன்முறையாளர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உகாண்டாவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உகாண்டா கால்பந்து அணியின் தலைவர் டேவிட் ஓவோரி தெருவில் வன்முறையாளர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>உகாண்டாவின் கம்பாலா பகுதியில் பிறந்த டேவிட் ஓவோரி உகாண்டா பிரிமீயர் லீக்கில் எஸ்சி வில்லா அணியில் மிட் ஃபீல்டராகவும் தலைவராகவும் விளையாடி வந்தார்.</p><p>டேவிட் ஓவோரி கம்பாலாவில் இருக்கும் தனது&nbsp; வீட்டில் இருக்கும்போது, திருடர்கள் அவரது செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார்கள். இதில் நடந்த மோதலில் அவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும் திருடர்கள் தப்பியோடியதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.</p><p>“அவர் கால்பந்து வீரர் மட்டுமல்ல, அவர் ஒரு தலைவர், ஒரு தலைமுறைக்கே உத்வேகம் அளித்தவர். நாட்டின் நம்பிக்கையை தூக்கிச் சுமந்தவர்.</p><p>நாம் நமது மகனை, தலைவனை, நட்சத்திரத்தை இழந்துள்ளோம். அவர் களத்தில் இருந்ததை நாம் மறக்கவே முடியாது. </p><p>இந்தப் பெரும் இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கும் எஸ்சி வில்லா அணிக்கும் அளிக்க கடவுளை வேண்டிக்கொள்கிறோம்.” என உகாண்டாவின் தேசிய கால்பந்து அணி கூறியுள்ளது.</p><p>இந்தக் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவர அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-report-handed-1786024436"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-report-handed-1786024436</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>
கடந்த ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 22 கைதிகள் மற்றும் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும், இச்சம்பவத்தின் போது 106 கைதிகளும் 21 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df9b2f2c-b9db-4c4a-8a4a-95d082c5a462/26-6a7491fb65b7d.webp' /></p><p>
இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகத்&nbsp; அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட மேலதிக நிவாரண நடவடிக்கைகளை பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>உயிரிழந்த அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகை, ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் அவர்கள் பெற்ற கடன்கள் தொடர்பாக உரிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
</p><p>காயமடைந்த அதிகாரிகளின் உடல் நிலை மற்றும் ஊனமுற்ற தன்மையின் அளவை மதிப்பிட்டு, அவர்களுக்குத் தேவையான பொருத்தமான நிவாரணப் பரிந்துரைகளை இந்தக் குழு வழங்கும் எனவும் அமைச்சர் நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T13:54:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்பு ஏற்றுமதிக்கு தடை விதித்த கொங்கோ அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/democratic-republic-of-congo-bans-copper-exports-1786024066"></link>
            <id>https://tamilwin.com/article/democratic-republic-of-congo-bans-copper-exports-1786024066</id>
            <summary type="text">கற்கள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கனிமப் பொருட்களின் ஏற்றுமதியைக்
கட்டுப்படுத்தி, உள்நாட்டிலேயே அவற்றுக்கு மேலதிக மதிப்பைக் கூட்டும் முயற்சியை கொங்கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கற்கள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கனிமப் பொருட்களின் ஏற்றுமதியைக்
கட்டுப்படுத்தி, உள்நாட்டிலேயே அவற்றுக்கு மேலதிக மதிப்பைக் கூட்டும் முயற்சியை கொங்கோ ஜனநாயகக் குடியரசு முன்னெடுத்து வருகின்றது.</p><p>

அத்துடன், செப்பு (Copper) மற்றும் கொபால்ட் (Cobalt) தாதுக்களின்
ஏற்றுமதிக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு உடனடித் தடையும் விதித்துள்ளது.
</p><p>
அந்த நாட்டுச் சுரங்க அமைச்சு, வெளிநாட்டு வர்த்தக அமைச்சு மற்றும் பொருளாதார
அமைச்சு என்பன இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு உத்தரவொன்றிலேயே இந்தத் தடைப்
பிரகடனம் விடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>
லண்டனில் செப்பின் விலை உயர்வு</h2><p>
உள்நாட்டுச் சுத்திகரிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள
இந்நடவடிக்கையின் காரணமாக, லண்டன் உலோகம் பரிவர்த்தனைச் சந்தையில் (LME)
செப்பின் விலை மெட்ரிக் தொன் ஒன்றுக்கு 14,369 அமெரிக்க டொலர்கள் வரை கணிசமாக
உயர்வைப் பதிவுசெய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ba6ab94-75f8-4713-be73-6c51bd6f804a/26-6a749163eef95.webp' /></p><p>

எனினும், நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையாகக் கருதப்படும் சில முக்கிய
மூலோபாய சூழ்நிலைகளின் கீழ், இந்த ஏற்றுமதித் தடையிலிருந்து ஒரு வருட
காலத்திற்கு தற்காலிக விலக்கு அளிக்கப்படலாம் என்றும் அந்த உத்தரவில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

சுத்திகரிக்கப்படாத தாதுக்களாக ஏற்றுமதி செய்வதை விட, அதிக
மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களாகவே சர்வதேச சந்தைக்கு விற்பனை
செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
கொங்கோ ஏற்கனவே தனது நாட்டின் செப்பு உற்பத்தியில் பெரும்பாலானவற்றை
உள்நாட்டிலேயே சுத்திகரிப்பு செய்து ஏற்றுமதி செய்து வருகின்றமையால், இந்தத்
தடையால் பெரும்பாலான நிறுவனங்களுக்குப் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது என
பொருளாதார வல்லுநர்கள் கணிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:52:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்த 97 வயது மூதாட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/97-old-women-record-at-wing-walking-1786024119"></link>
            <id>https://news.lankasri.com/article/97-old-women-record-at-wing-walking-1786024119</id>
            <summary type="text">97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

விமான இறக்கை மேல் நடந்த 97 வயது மூதாட்டி

பிரித்தானியாவின் செல்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.</p><h3>

விமான இறக்கை மேல் நடந்த 97 வயது மூதாட்டி
</h3><p>
பிரித்தானியாவின் செல்டென்ஹாமைச் சேர்ந்தவர் 97 வயதான பெட்டி ப்ரோமேஜ் என்ற மூதாட்டி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d962fa2-7507-458c-a132-1714aaf8c4dc/26-6a7490ba02c0b.webp' /></p><p>

கடந்த ஆண்டு இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, செல்டென்ஹாம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். </p><p>

செல்டென்ஹாம் மருத்துவமனை ஊழியர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நிதிதிரட்டும் முயற்சியில் இறங்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe3eb363-29bd-4655-a1ee-bc633124265b/26-6a7490b9504af.webp' /></p><p>

இதற்காக பறக்கும் விமானம் ஒன்றின் ரெக்கை மேல் நடந்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A 97-year-old British woman broke her own Guinness World Record for being the oldest female wing walker.<br> <br>&quot;I&#39;d just get bored of life otherwise,&quot; Betty Bromage, who has done six wing walks in the last decade, said. <a href="https://t.co/n4OYn0jMZl">pic.twitter.com/n4OYn0jMZl</a></p>&mdash; ABC News (@ABC) <a href="https://x.com/ABC/status/2085330161323409823?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதன் மூலம் விமான இறக்கையில் நடந்த மிக வயதான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்னரே இதே சாதனையை படைத்த அவர், தற்போது தன்னுடைய சாதனையே முறியடித்துள்ளார். அதற்கு முன்னதாக 5முறை இவ்வாறு நடந்துள்ளார். </p><p>

எனக்கு நூறு வயதாகும்போது, ​​நான் ஏதாவது சிறப்பான ஒன்றைப் பற்றி யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:48:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-sri-lanka-weather-aleart-1786022426"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-sri-lanka-weather-aleart-1786022426</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் நாளை (07) 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல் மற்றும் சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் நாளை (07) 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. </p><p>

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. </p><p>

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p></p><h2>தேவையான நடவடிக்கை</h2><p> </p><p>

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f958918c-fee6-4f5c-a948-01042330df1d/26-6a748f4c6c757.webp' /></p><p> </p><p>

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T13:42:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலைய இழப்பீடு விவகாரத்தில் அமளி! சத்திய கடதாசியில் குளறுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/it-is-unjust-to-seize-peoples-lands-1786020965"></link>
            <id>https://ibctamil.com/article/it-is-unjust-to-seize-peoples-lands-1786020965</id>
            <summary type="text">மக்களின் காணி மக்களுக்கே ,.. &quot; என சொல்லி வரும் அரசாங்கம்
மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில்
கையகப்படுத்த தீவிரமாக முய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் காணி மக்களுக்கே ,.. " என சொல்லி வரும் அரசாங்கம்
மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில்
கையகப்படுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக வலி. வடக்கு மக்கள் குற்றம்
சுமத்தியுள்ளனர்.
</p><p>
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக தனியார் காணிகளை
சுவீகரித்துக்கொண்டு அதற்கான நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் காணி
உரிமையாளர்களுக்கும் மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோர்களுக்கு
இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை பிரதேச
செயலகத்தில் நடைபெற்றது.</p><p>

அதன் போது, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படாது பலாலி விமான
நிலையமாக இருந்த காலப்பகுதியில் குறிப்பாக 1986ஆம் ஆண்டு கால பகுதியில் விமான
நிலைய விஸ்தரிப்புக்கு என 436 காணி உரிமையாளர்களின் 267 ஏக்கர் காணி
சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><h2>விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதி</h2><p>

ஆனால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டமையால் , அக்கால பகுதியில்,
விமான நிலைய அபிவிருத்திகள் தடைப்பட்டு , காணி சுவீகரிப்பு நடவடிக்கையும்
தடைப்பட்டது.</p><p>
பின்னரான 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்நாட்டு யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள்
இடம்பெயர்ந்தனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் , கட்டம் கட்டமாக விமான நிலையத்திற்கு
அண்மித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட
போதிலும் , விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் பாதுகாப்பு காரணம் என அப்பகுதி
மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை.
</p><p>
விமான நிலையத்திற்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட
காணிகளுக்கு மேலதிகமாகவும் காணிகள் விடுவிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு
வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்ட பலாலி மேற்கு , மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும்
குரும்பசிட்டி ஆகிய 4 நான்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 267 ஏக்கர்
காணி தவிர தற்போது மேலதிகமாகவும் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு கடந்த மே மாதம் 26ஆம் திகதி
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் , இலங்கை
இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட விசேட குழுவினர்கள் வருகை தந்து நேரில் ஆராய்ந்து
சேர்ந்த பின்னர் கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றும் போது
774.98 ஏக்கர் காணி விமான நிலையத்திற்கு தேவை என தெரிவித்து இருந்தார்.</p><p>
1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையமாக காணப்பட்ட போது , 267 ஏக்கர் காணியே விமான
நிலைய விஸ்தரிப்புக்கு தேவை என சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச
விமான நிலையமாக தரமுயர்ந்துள்ள நிலையில் , சர்வதேச விமான
நிலையத்திற்காக மேலதிகமாக சுமார் 508 ஏக்கர் காணி சுவீகரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படவுள்ளன.
</p><p>
இந்நிலையிலேயே, முதல் கட்டமாக, 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்ட காணி உரிமையாளர்களை அழைத்து , அவர்களின் காணிகளுக்கு இழப்பீடு
வழங்குவது தொடர்பில் முதல் கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது

1986ஆம் ஆண்டு காணிகளை சுவீகரித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட
போது , காணிக்குள் இருந்த சொத்துக்களுக்கும் மதிப்பீடு காணப்பட்டது.</p><p></p><h3>&nbsp;நான்கு வருடங்களுக்கான வட்டி</h3><p>
அவற்றுக்கும் பெறுமதி இருந்தது.

தற்போது வெறும் காணிகளுக்கு மட்டுமே மதிப்பீடு நடைபெறவுள்ளது. ஒரு காணியில்
வீடும்,வணிக கட்டடமும் இருந்து இருந்தால் , அந்த காணியில் இருந்த
கட்டங்களுக்கான பெறுமதியினை தற்போது மதிப்பீடு செய்ய முடியாது.
</p><p>
ஏனெனில் பெரும்பாலான காணிகளுக்குள் கட்டடங்கள் இல்லை. காணிகளுக்குள் கட்டங்கள்
இருந்தாலும் , அந்த கட்டடங்கள் 40 வருடங்களுக்கு முந்தியவை என்பதால்
அவற்றுக்கும் பெறுமதியில்லை.</p><p>

காணி 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டலும் , 2022ஆம்
ஆண்டே சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தல்
விடுக்கப்பட்டமையால் , 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியை காணி
மதிப்பீட்டு திணைக்களத்தினர் நிர்ணயித்து , அதற்கான விலையே காணி விலையாக
நிர்ணயித்து அந்த பணம் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் , 2022ஆம் ஆண்டு விலை
நிர்ணயிக்கப்பட்டாலும் ,2026ஆம் ஆண்டே இழப்பீட்டு தொகை கிடைக்குமாயின் , அந்த
நான்கு வருடங்களுக்கான வட்டியும் சேர்த்தே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.</p><p>

காணிகளுக்குள் இருந்த சொத்துக்களுக்கு இழப்பீடு இல்லை என்ற கவலை இருந்தாலும்
, 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியில் இழப்பீடு வழங்கப்படும்
என்ற அதிகாரிகளின் உறுதி மொழியை நம்பி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணிகளை
வழங்கி , இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள பெருமளவானோர் சம்மதித்தனர்.
</p><p>
அந்நிலையிலையே தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கும் காணி
உரிமையாளர்கள் வந்தனர்

கூட்டத்தில் காணி உரிமையாளர்களுக்கு வழங்கிய சத்திய
கடதாசியில் காணப்பட்ட விடயங்களே காணி உரிமையாளர்கள் மத்தியில்
குழப்பத்தை உண்டு பண்ணியது

குறித்த சத்திய கடதாசியில், 04 ஆகஸ்ட் 2026 என திகதியிடப்பட்டு ,

"பிரிக்கப்படாத ஒரே காணி அலகாகக் கொண்டு, தனிப்பட்ட அமைவிடத்தைக்
கருத்திற் கொள்ளாமல்
ஒவ்வொரு ஆளுக்கும் சொந்தமான காணியின் அளவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நான்
இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்கின்றேன் " என்ற கூற்று காணி
உரிமையாளர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்பட்டது.</p><p>

குறித்த பகுதியில் உள்ள காணிகள் அனைத்தையும் "LOT - 1 " ஆக அடையாளப்படுத்தி,
அதனை ஒரு காணியாக விலையை மதிப்பீடு செய்து , அந்த காணியின் பெறுமதியை , காணி
உரிமையாளர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்வதா என குழப்பம் அடைந்தனர்.</p><p>

ஒவ்வொருவருடைய காணியும் ஒவ்வொரு பெறுமதியாகும். பிரதான வீதியோரத்தை அண்டிய
காணியும் , பிரதான வீதியில் இருந்து 15ஆவது காணியாக உள்ள காணியும் ஒரே பெறுமதி
அல்ல. </p><p>காணிகள் அவற்றின் அமைவிடத்திற்கு ஏற்ப பெறுமதி மாறுபடும். அதனால்
காணிகளை தனித்தனியாக அடையாளப்படுத்தி , இந்த காணிக்கு எவ்வளவு என தனித்தனியாக
இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்தனர்.
</p><p>
சத்திய கடதாசியில் காணப்பட்ட அடுத்த கூற்றான " காணியின் உரிமையினை உறுதி
செய்வதற்கு காணி உறுதி இல்லாத போது செல்லுபடியான சட்டரீதியான ஆவணங்களை
அடிப்படையாகக் பெற்றுக்கொள்ள நான் சம்மதம் தெரிவிக்கின்றேன். </p><p>அதனை கொண்டு
தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டினை பெற்றுக்கொள்கிறேன்" என காணப்பட்ட கூற்று.

எங்குமே காணிக்கு இவ்வளவு இழப்பீடு என குறிப்பிடப்படவில்லை.</p><p> </p><p></p><h2>இழப்பீட்டுக் கொடுப்பனவு</h2><p>பல இலட்ச ரூபாய்
பெறுமதியான காணிகளுக்கு சில ஆயிரம் ரூபாய் தான் விலை என விலை மதிப்பீடு செய்து
, அதனை இழப்பீடாக தந்தால் , அதொரு நியாமான விடயமாக அமையாது.
</p><p>
எனவே எமது காணிக்கு எவ்வளவு இழப்பீட்டு தொகை என நாம் அறிந்து கொண்டாலே ,
அதற்க்கான சம்மதத்தை தெரிவிக்க முடியும் என தெரிவித்தனர்.

அத்துடன் சத்திய கடதாசியில் நான்காவது கூற்றாக , " காணிக்கான இழப்பீட்டுக்
கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து கொண்டதன் பின்னர் ஒப்பமிட நான்
உடன்படுகின்றேன்" என காணப்பட்ட கூற்று , காணிக்கு எவ்வளவு இழப்பீடு என
எமக்கு தெரிவிக்காது , காணிகளுக்கான விலை மதிப்பீட்டை இனி தான் மேற்கொள்ள
போவதாக கூறிக்கொண்டு " இழப்பீட்டுக் கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து
கொண்டதன் பின்னர் " என சத்திய கடதாசியில் குறிப்பிட்டு எம்மை கையொப்பம் இட
கேட்பது எவ்வாறு நியாயம் என கேட்டு , காணி உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட
தொடங்கினர்.
</p><p>
அதனை அடுத்து , கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு பெருமளவான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். </p><p>அது காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும்
குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து , அதனால் பெருமளவான காணி உரிமையாளர்கள்,
மண்டபத்தை விட்டு , வெளியேறி சென்றனர்.</p><p>
தொடர்ந்து காணி உரிமையாளர்கள் தரப்பில் 07 பேர் கொண்டு குழு ஒன்று அமைப்பது
என்றும் , அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக சத்திய கடதாசியில் திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என
தீர்மானித்து கூட்டம் முடிவடைந்தது

பெரும்பாலான மக்கள் இழப்பீடோ அல்லது வேறு இடங்களில் வழங்கப்படும் மாற்று
காணிகளையோ ஏற்க மறுத்து, "எங்கள் பூர்வீக நிலமே எங்களுக்கு வேண்டும்" என
உறுதியாக நின்று போராடி வருகின்றனர்.
</p><p>
அவ்வாறான நிலையில் 40 வருட காலமாக தாம் போராடி களைத்து விட்டோம் , அரசாங்கம்
தரும் நியாயமான இழப்பீட்டை பெற்றுக்கொள்வோம் என முன் வந்த போதிலும், காணி
உரிமையாளர்களுக்கு சத்திய கடதாசி அவ நம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் , வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும்
யாழ்ப்பாண சர்வதேச விமான விமான நிலைய விஸ்தரிப்பு அவசியம்.

பொருளாதார வளர்ச்சிக்காக, தலைமுறைகள் தாண்டியும் தமது பூர்வீக நிலங்களுக்கு
செல்ல வேண்டும் என போராடி வரும் மக்களின் மனப்பூர்வ ஒப்புதலின்றி அவர்களின்
காணிகளைச் சுவீகரிப்பது அநீதியாகும்.</p><p>

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வினை வழங்கியே
அபிவிருத்தி விடயங்களை முன்னெடுக்க வேண்டும் அதுவே சமூக நீதியுமாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T13:37:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் திடீர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/families-of-military-suddenly-arrested-in-the-us-1785994044"></link>
            <id>https://canadamirror.com/article/families-of-military-suddenly-arrested-in-the-us-1785994044</id>
            <summary type="text">அமெரிக்காவில்&amp;nbsp; 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில்&nbsp; 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தீவிர குடியேற்ற கொள்கையின் விளைவாக, பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு குடியேற்ற பாதுகாப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>&nbsp;இதன் காரணமாக, கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், பலர் குடியேற்ற காவல்துறையின் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>&nbsp;நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து எல்லையில் சேவை செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரையே கைது செய்து வெளியனுப்புவது, அமெரிக்க வீரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் மன உளைச்சலையும் உருவாக்கியுள்ளது.</p><p> இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கும் வீரர்களின் மன உறுதிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T13:35:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கனடாவின் ஆதரவு உறுதியானது - மார்க் கார்னி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-says-canada-backs-icc-but-stays-mum-1785997414"></link>
            <id>https://canadamirror.com/article/carney-says-canada-backs-icc-but-stays-mum-1785997414</id>
            <summary type="text">சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கலைப்பதாக அமெரிக்கா சூளுரைத்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்திற்கான கனடாவின் ஆதரவு மிகவும் உறுதியானது என கனடிய பிரதமர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கலைப்பதாக அமெரிக்கா சூளுரைத்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்திற்கான கனடாவின் ஆதரவு மிகவும் உறுதியானது என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p>
எனினும், வின்னிபெக்கில் பிறந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிம்பர்லி புரோஸ்ட் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடைகளை விதித்துள்ளமை குறித்து தனது அரசாங்கம் பகிரங்கமாக எவ்வித விமர்சனத்தையும் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து பிரதமர் புதன்கிழமை விளக்கம் அளிக்கவில்லை.</p><p>
டொரண்டோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்னி, தனது கடன் அட்டைகளைப் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்திய அமெரிக்கத் தடைகளை நீக்கக் கோரி நியூயோர்க் நீதிமன்றத்தை அணுகியுள்ள நீதிபதிக்கு கனடா தேவையான ஆதரவை வழங்கும் என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b4a9c3e-abeb-4c8d-96e1-24cae0f6b22f/26-6a74286c3e2a5.webp' /></p><p>
</p><p>ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்ட வழக்கு தொடர்பில் பணியாற்றியதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி புரோஸ்ட் மீது டிரம்ப் தடை விதித்தார். 
பிரான்ஸ் இந்த நடவடிக்கையைக் கண்டித்த போதிலும், கனடா அரசாங்கம் இது குறித்து எவ்வித விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.</p><p>
இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் "கலைப்பதாக" சபதம் செய்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இதுவரை எந்தவொரு அமெரிக்கரையும் முறைப்படி விசாரிக்கவோ அல்லது குற்றம் சுமத்தவோ செய்யாத அந்த நீதிமன்றத்திலிருந்து வெளியேறுமாறு தனது நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.</p><p>
உலகில் ஆபத்துகள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் சர்வதேச சட்டத்திற்கு ஒட்டாவா அளிக்கும் முக்கியத்துவத்தை கனடாவின் பல்வேறு ராஜதந்திர நியமனங்கள் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட கார்னி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T13:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச தரவுத் திருட்டு வழக்கு: கனடிய நபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/kitchener-man-faces-up-to-30-years-in-prison-1785997997"></link>
            <id>https://canadamirror.com/article/kitchener-man-faces-up-to-30-years-in-prison-1785997997</id>
            <summary type="text">மிகவும் முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களை&quot; திருடிய பிரமாண்ட சர்வதேச தரவுத் திருட்டு வழக்கில், கனடாவின் ஒன்ராறியோ, கிச்சனர் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிகவும் முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களை" திருடிய பிரமாண்ட சர்வதேச தரவுத் திருட்டு வழக்கில், கனடாவின் ஒன்ராறியோ, கிச்சனர் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>அலெக்சாண்டர் மௌகா என்றும் அழைக்கப்படும் 26 வயதான கானர் மௌகா, 2024 அக்டோபரில் கிச்சனரில் கைது செய்யப்பட்டு, 2025 ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார். </p><p>இதனைத் தொடர்ந்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித் துறை ஆகஸ்ட் 5 அன்று அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016b378e-529e-4ac8-8ffc-4a00766db6ac/26-6a742aaf6c191.webp' /></p><p>
</p><p>கானர் மௌகா 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஹேக் செய்து, மிகவும் ரகசியமான தகவல்களைப் பெற்று, பாதிக்கப்பட்டவர்களிடம் மில்லியன் கணக்கான டொலர்களைப் பறித்துள்ளார் என்று நீதித் துறையின் குற்றவியல் பிரிவின் உதவி அட்டோர்னி ஜெனரல் ஏ. டைசன் டுவா தெரிவித்துள்ளார்.</p><p>
நீதிமன்ற ஆவணங்களில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட 'ஸ்னோப்லேக்' என்ற மேகக்கணி தரவுச் சேமிப்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு இந்த ஹேக்கிங் நடந்துள்ளதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 
சில பிரபல நிறுவனங்கள் இந்த ஊடுருவலால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளன.
</p><p>கணினி மோசடி, வயர் மோசடி, தீவிர அடையாளத் திருட்டு மற்றும் அது தொடர்பான சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளை மௌகா ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>அவருக்கு வரும் அக்டோபர் 27 அன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T13:34:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரேயொரு தமிழ் பாடசாலையை பாதுகாக்க பெரும் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anuradhapura-struggle-save-a-single-tamil-school-1786018945"></link>
            <id>https://jvpnews.com/article/anuradhapura-struggle-save-a-single-tamil-school-1786018945</id>
            <summary type="text">அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையான விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் காணியைப் பாதுகாப்பதற்காகப் பெற்றோர்களும் பழைய மாணவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையான விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் காணியைப் பாதுகாப்பதற்காகப் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p>இது குறித்து அந்த பாடசாலையில் பழைய மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p>1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையின் நிலப்பரப்பு, காலத்துக்கு காலம் பல்வேறு அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகக் கையகப்படுத்தப்பட்டு வந்துள்ளது.</p><p>இந்நிலையில், பாடசாலை அதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதி உட்பட சுமார் ஒரு ஏக்கர் காணியை, அநுராதபுரம் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டடமொன்றை அமைப்பதற்காகக் கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>பாடசாலை நிர்வாகத்திற்கோ, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கோ அல்லது அதிபருக்கோ எவ்வித முன் அறிவித்தலும் வழங்கப்படாமல், பாடசாலை வளாகத்துக்குள் நுழைந்து குறித்த காணி திடீரென சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.</p><p>இது அப்பகுதி தமிழ் சமூகத்தினர் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தநிலையில், வலயக் கல்வி அலுவலகத்தை இந்த பாடசாலைக் காணியில் அமைப்பதற்குத் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வட மத்திய மாகாண ஆளுநரைச் சந்தித்து அமைதியான முறையில் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.</p><p>ஏற்கனவே பாடசாலையின் கணிசமான காணிகள் வேறு அரச நிறுவனங்களால் பெறப்பட்டுள்ளதால், எஞ்சியுள்ள காணியை வேறு தேவைகளுக்குக் கையகப்படுத்தக் கூடாது எனவும், மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி மற்றும் கட்டட விரிவாக்க நடவடிக்கைகளுக்காக இந்த காணியைப் பாதுகாத்துத் தருமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு; 36 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-expected-tomorrow-36-hour-forecast-1786023202"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-expected-tomorrow-36-hour-forecast-1786023202</id>
            <summary type="text">எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய நாளை (07) பல பிரதேசங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய நாளை (07) பல பிரதேசங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.&nbsp;</p><p>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.&nbsp;</p><p>வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T13:33:27+00:00</updated>
        </entry>
    </feed>
