<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-17T16:37:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் பாராளுமன்றம் கலைப்பு; மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா பெஞ்சமின் நெதன்யாகு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-parliament-dissolved-netanyahu-regain-power-1784284797"></link>
            <id>https://canadamirror.com/article/israel-parliament-dissolved-netanyahu-regain-power-1784284797</id>
            <summary type="text">&amp;nbsp; இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. புதிய ளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. புதிய ளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு தனது 4 ஆண்டுகாலப் பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3f82ea4-ce3c-4e37-9070-ca7585935932/26-6a5a067f5d992.webp' /></p><p> 



இந்த புதிய பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மொத்தம் 120 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.</p><p> 

இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னெட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிட உள்ளதால், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.



இந்நிலையில், தேர்தல் முடிவடைந்த பின்னர், புதிய அரசின் தலைமையில் புதிய பாராளுமன்றம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-17T16:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசிடம் சில்மிசம்; கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/constable-suspended-sitting-women-constable-lap-1784290466"></link>
            <id>https://jvpnews.com/article/constable-suspended-sitting-women-constable-lap-1784290466</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின்<a href="https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893?itm_source=parsely-api" target="_blank"> பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த</a> பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> 

கடந்த (15) ஆம் திகதி தம்புள்ளை 'கம்உதாவ' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், பின்னர் கடமையைப் பதிவு செய்வதற்காக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4178078a-e6ef-41f5-b7af-bc18193907d1/26-6a5a1ca39adda.webp' /></p><h2>உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு&nbsp;</h2><p> 

இதன்போது, அங்குள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு, அவரது மடியில் அமர அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளார்.</p><p> 

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p></p><p> </p><p>

 சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

இதற்கமைய, பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு துன்புறுத்தல் செய்ய முயன்றமை மற்றும் கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T16:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அடுத்த போர்: ஆபத்தில் இந்தியா மற்றும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-war-in-middle-east-and-sri-lanka-in-danger-1784303158"></link>
            <id>https://tamilwin.com/article/next-war-in-middle-east-and-sri-lanka-in-danger-1784303158</id>
            <summary type="text">மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் டோகா நகரில் இருக்கின்ற பல இடங்களிலே இன்று அதிகாலை(17.7.2026) வேளையில் பலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் டோகா நகரில் இருக்கின்ற பல இடங்களிலே இன்று அதிகாலை(17.7.2026) வேளையில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>அமெரிக்கா- ஈரான் யுத்தம் என்பது மத்தியகிழக்கை பெருமளவு பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.</p><p>இந்த நிலையிலே, அமெரிக்கா தன்னுடைய பலத்தை&nbsp;மத்திய கிழக்கு நாடுகளில் வெளிப்படுத்துவது என்பது அசாதாரணமான விடயம் என சென்னையிலுள்ள அரசியல் ஆய்வாளர் சுஃப்யான் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, இனிவரும் நாட்களில் மத்தியகிழக்கு சமாதானமாக இருக்காது எனவும் அமெரிக்காவினுடைய நடவடிக்கை அந்நாட்டிலுள்ள எந்தவிதத்தில் தாக்கம் செலுத்தும் என்பது தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9l01E9ezTwE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T16:19:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகப்புநிற சேலையில் கிளாமர் போட்டோஷூட்!! நடிகை ஐஸ்வர்யா தத்தா வீடியோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/biggboss-fame-actress-aishwarya-dutta-video-post-1784295903"></link>
            <id>https://viduppu.com/article/biggboss-fame-actress-aishwarya-dutta-video-post-1784295903</id>
            <summary type="text">ஐஸ்வர்யா தத்தாகொல்கத்தாவில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்,...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஐஸ்வர்யா தத்தா</h2><p>கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16627e28-e270-442c-ac9d-b63f7fbd1def/26-6a5a31e1591aa.webp' /></p><p>

அதன்பின் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்ச்சியில் பங்கேற்று இறுதிவரை வந்த ஐஸ்வர்யா தத்தா, முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த ஐஸ்வர்யா, பல படங்களில் நடித்து வருகிறார்.</p><p>

இணையத்தில் அக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சிகப்புநிற சேலையில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Da5IE1npao5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Da5IE1npao5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Da5IE1npao5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-17T16:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜ நாகத்தையே மிரள வைத்த பூனை! இணையத்தில் வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/king-cobra-try-to-byte-a-cat-video-goes-viral-1784293460"></link>
            <id>https://manithan.com/article/king-cobra-try-to-byte-a-cat-video-goes-viral-1784293460</id>
            <summary type="text">படமெடுத்து சீறிய ராஜ நாகத்தின் முன் அச்சமின்றி மாஸாக நின்று அதை எதிர்கொண்ட பூனையின் தைரியமான காட்சி அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>படமெடுத்து சீறிய ராஜ நாகத்தின் முன் அச்சமின்றி மாஸாக நின்று அதை எதிர்கொண்ட பூனையின் தைரியமான காட்சி அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த அரிய காட்சியை பார்த்த இணையவாசிகள் பலரும் பூனையின் துணிச்சலை கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.</p><p>

உலகின் மிகவும் விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் ராஜ நாகம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. உலகிலேயே நீளமான விஷப்பாம்பாகக் கருதப்படும் ராஜ நாகம், ஒரே முறை செலுத்தும் விஷத்தால் சுமார் 15 முதல் 20 மனிதர்களின் உயிரைப் பறிக்கக்கூடிய அளவுக்கு சக்திவாய்ந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c917917-d560-4361-bf54-812e36f15352/26-6a5a2a9d8ee09.webp' /></p><p></p><p>
</p><p>
இருப்பினும், ராஜ நாகங்கள் இயல்பாகவே மனிதர்களைத் தேடி தாக்கும் குணம் கொண்டவை அல்ல. அவை பெரும்பாலும் மனிதர்களைத் தவிர்த்து விலகிச் செல்லவே முயற்சிக்கின்றன. ஆனால், மீட்புப் பணிகள், ஆய்வுகள் அல்லது தங்களை யாரேனும் அச்சுறுத்துவதாக உணரும் சூழ்நிலைகளில் மட்டுமே தற்காப்புக்காக ஆக்ரோஷமாக மாறி தாக்கக்கூடும்.</p><p>

அதேபோல், மனிதர்களோ அல்லது பிற விலங்குகளோ தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்று உணர்ந்தால்தான் ராஜ நாகங்கள் பொதுவாக சீறி தாக்க முயற்சிக்கின்றன.
</p><p>
இந்நிலையில், தன்னை அச்சுறுத்திய ராஜ நாகத்தின் முன் எந்தவித அச்சமும் இன்றி உறுதியாக நின்று அதை எதிர்கொண்ட பூனையின் துணிச்சலான செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று, வைரலாகி வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Da3MxiIoFm5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Da3MxiIoFm5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Da3MxiIoFm5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Nature Geography (@naturegeographycom)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T15:48:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஒரு லிட்டில் இங்கிலாந்து.... சுற்றுலா பயணிகளே உங்களுக்குத்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sri-lanka-mini-england-nuwara-eliya-city-1784303284"></link>
            <id>https://manithan.com/article/sri-lanka-mini-england-nuwara-eliya-city-1784303284</id>
            <summary type="text">இலங்கையில் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மாநகரான நுவரெலியாவைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.இலங்கையின் குட்டி இங்கிலாந்துஇலங்கையின் குட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மாநகரான நுவரெலியாவைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><h2>இலங்கையின் குட்டி இங்கிலாந்து</h2><p>இலங்கையின் குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்படும் மாநகரமான நுவரெலியா மலைகள் நிறைந்து இயற்கை எழில் கொஞ்சும் நகரமாகும்.</p><p>நுவரேலியா இலங்கை மத்திய மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கொழும்புலிருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா சென்று பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36006cb6-3035-42be-9924-2392ac5fa3de/26-6a5a4eb6aee3e.webp' /></p><p>சில பிரபலமான இடங்கள் மக்களுக்கு தெரிந்தாலும், இன்னும் பல இடங்கள் இங்கு பிரபலமாக இருப்பது அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை.</p><p></p><p>அவ்வாறு நுவரெலியாவில் பிரபலமாக இருக்கும் சில இடங்களைக் குறித்து இங்கு காணொளியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.</p><p><iframe width="357" height="634" src="https://www.youtube.com/embed/W2WglMM0tGw" title="இவ்வளவு அழகான இடங்கள் நுவரெலியாவில் இருக்கா? 😲 | Little England-ன் 5 மறைந்த சொர்க்கங்கள்!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td><b>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T15:48:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியா எல்லைக்குள் ஈரான் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-launches-missile-strike-syrian-territory-1784302506"></link>
            <id>https://tamilwin.com/article/iran-launches-missile-strike-syrian-territory-1784302506</id>
            <summary type="text">இந்த ஆண்டு மத்திய கிழக்கில் புதிய போர் வெடித்த பிறகு, முதல் முறையாக சிரியா
எல்லைக்குள் ஈரான் நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

சிரியாவின் கிழக்குப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு மத்திய கிழக்கில் புதிய போர் வெடித்த பிறகு, முதல் முறையாக சிரியா
எல்லைக்குள் ஈரான் நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.
</p><p>
சிரியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள அல்-தன்பு (al-Tanf) பகுதியில்
ஈரான் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இருதரப்பு வட்டாரங்களும்
உறுதிப்படுத்தியுள்ளன.
</p><p>

ஈரானின் புரட்சிகர காவல் படை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>
ஈரான்ஷஹிர் பகுதியில் ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும்
நடவடிக்கையாக, அல்-தன்பு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க விசேட படைப் பிரிவின்
கட்டுப்பாட்டு மையத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான்
கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66c9fdf2-4a93-4f5a-a0bb-081f5e1f0254/26-6a5a4caf3ad8b.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதல் தளம் மீது நேரடியாக விழவில்லை என்றும், தன்பு பகுதிக்கு
அருகில் விழுந்ததால் எவ்வித உயிர்ச்சேதமோ பொருள்சேதமோ ஏற்படவில்லை என்றும்
சிரிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
அமெரிக்கா இந்த தளத்திலிருந்து கடந்த பெப்ரவரியிலேயே தனது படைகளைத் திரும்பப்
பெற்றுவிட்டது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
பிராந்தியத்தில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் மோதலில் ஈடுபட்டு வரும் வேளையில்,
சிரியா இதில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்த்து வந்தது.

சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா, தங்கள் நாடு நேரடியாகத் தாக்கப்படாத வரை இந்த
பிராந்திய மோதல்களில் நடுநிலை வகிக்கும் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/196d6819-61f6-421a-be66-4d577e1c0cc6/26-6a5a4cafe163e.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதலுடன் ஈரான் மற்றொரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்,
அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் வரை இந்த கடல் வழியாக எந்தவொரு எண்ணெய்
அல்லது எரிவாயு ஏற்றுமதியும் அனுமதிக்கப்படாது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T15:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[F-35 போலியான சதி திட்ட உளவுத் தகவல்: நெதன்யாகு மீது கடுங்கோபத்தில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/f35-plot-intelligence-netanyahu-furious-with-trump-1784296763"></link>
            <id>https://ibctamil.com/article/f35-plot-intelligence-netanyahu-furious-with-trump-1784296763</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்கான தனது கோரிக்கையை வெள்ளை மாளிகை புறக்கணித்ததை அடுத்து, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்கான தனது கோரிக்கையை வெள்ளை மாளிகை புறக்கணித்ததை அடுத்து, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த தனது பயணத்தை இரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. </p><p>

இந்த சந்திப்புக் கோரிக்கை தொடர்பாக நெதன்யாகுவுக்குத் தெளிவான மறுப்பு கிடைத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
</p><p>
எனினும் ட்ரம்ப் குழுவிடமிருந்து அவருக்கு நிச்சயமாக சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று அமெரிக்காவின் முன்னணி ஊடக அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு&nbsp;</h2><p>
</p><p>
ஈரானுக்கு எதிரான போரை ஒன்றாகத் தொடங்கிய சகாக்களான ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே அதிகரித்து வரும் இடைவெளியையும், மாறுபட்ட நலன்களையும் சுட்டிக்காட்டும் அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த நிலைஏற்பட்டுள்ளது.</p><p></p><p> 

ட்ரம்ப் அங்காராவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இஸ்ரேலியத் தலைவர் தொலைக்காட்சியில் தோன்றி, துருக்கிக்கு எஃப்-35 ரக போர் விமானங்களை விற்கும் அமெரிக்கத் தலைவரின் நோக்கத்தை விமர்சித்ததைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு குறித்த வாக்குவாதங்கள் நடைபெற்றன.</p><p>


அந்தப் பேட்டியால் ட்ரம்ப் கடுங்கோபமடைந்தார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.

அந்த விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையும் இல்லை என்று அமெரிக்கத் தலைமைத் தளபதி கருதியதாக மற்றொரு அதிகாரி கூறினார்.
</p><p>
மேலும், ட்ரம்ப் துருக்கியில் இருந்தபோது, ​​அவர் அங்காராவில் இருக்கும் பட்சத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக ஈரான் ஒரு கொலைச் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்பது குறித்த உளவுத் தகவல் இருப்பதாக இஸ்ரேலானது அமெரிக்காவை எச்சரித்தது.</p><p>

இந்த உளவுத் தகவலின் காரணமாக, ட்ரம்பின் விமானப் பயணத்தை பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு மாற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க இரகசிய சேவை அமைப்பு தூண்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T15:19:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வேவுக்கு பதிலடி கொடுத்த வங்காளதேச அணி: மொத்தமாக சரித்த இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangladesh-beat-zimbabwe-by-34-runs-2nd-t20-1784298435"></link>
            <id>https://news.lankasri.com/article/bangladesh-beat-zimbabwe-by-34-runs-2nd-t20-1784298435</id>
            <summary type="text">ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், வங்காளதேசம் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&amp;nbsp;186 ஓட்டங்கள்
புலவாயோவில் வங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், வங்காளதேசம் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>186 ஓட்டங்கள்</h2><p>
புலவாயோவில் வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f93adb34-c707-448b-8b33-a8df5e002e7c/26-6a5a3c91611ea.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர்களில் 186 ஓட்டங்கள் குவித்தது. தன்ஸித் ஹசன் 58 ஓட்டங்களும், சைப் ஹசன் 55 ஓட்டங்களும் விளாசினர். </p><p>

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 19.4 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ரியான் பர்ல் 29 (19) ஓட்டங்களும், சிக்கந்தர் ரஸா 28 (12) ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><h2>ரிஷாத் ஹொசைன்&nbsp;அபாரம்</h2><p>

அபாரமாக பந்துவீசிய ரிஷாத் ஹொசைன் (Rishad Hossain) 4 விக்கெட்டுகளும், மஹெதி ஹசன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். </p><p>

வங்காளதேச அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7f4346-032d-4ed7-99ba-a446f634437c/26-6a5a3c9252756.webp' />&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Bangladesh level the three-match series. <br><br>Decider this Sunday at the same venue, starting at 12.30pm (CAT)💥<a href="https://x.com/hashtag/ZIMvBAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ZIMvBAN</a> <a href="https://x.com/hashtag/ExperienceZimbabwe?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ExperienceZimbabwe</a> 📝 <a href="https://t.co/QE8ALjY6ZP">https://t.co/QE8ALjY6ZP</a> <a href="https://t.co/NqBNXnOTB9">pic.twitter.com/NqBNXnOTB9</a></p>&mdash; Zimbabwe Cricket (@ZimCricketv) <a href="https://x.com/ZimCricketv/status/2078118807818698940?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T15:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.ஆழியவளையில் பெருமளவிலான கஞ்சா பொதிகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/14-5-kg-of-cannabis-seized-at-aazhiyavalai-1784299257"></link>
            <id>https://tamilwin.com/article/14-5-kg-of-cannabis-seized-at-aazhiyavalai-1784299257</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப்பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப்பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>&nbsp;குறித்த சம்பவம் நேற்று(16.7.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> சம்பவம்
தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஆழியவளைப்பகுதியில் பாழடைந்த கட்டிடம்
ஒன்றில் பொதிகை காணப்பட்டதை தொடர்ந்து மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி
படையினருக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>விசாரணை</h2><p>அதன் அடிப்படையில் அங்கு
சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர்14.5 கிலோ கிராம் கஞ்சா பொதிகளை கைப்பற்றி
மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4c39138-0f3f-49a3-acf0-afaf22a59f63/26-6a5a456cc8400.webp' /></p><p> </p><p>எனும் குறித்த கஞ்சா பழுதடைந்த
நிலையில் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான
விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T15:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா; முதல் ஹைட்ரஜன் ரயில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-s-first-hydrogen-train-1784292185"></link>
            <id>https://jvpnews.com/article/india-s-first-hydrogen-train-1784292185</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த ரயிலில் உள்ள ஆச்சரியமூட்டும் சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த ரயிலில் உள்ள ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>முதற்கட்டமாக, ஹரியானா மாநிலத்தின் 'ஜிந்த்' பகுதியிலிருந்து 'சோனிபட்' வரை சுமார் 89 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த அதிநவீன ரயில் சேவை இயக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09b0b643-e627-47cc-82df-b622ef0f3ff4/26-6a5a235a92fb0.webp' /></p><h2>&nbsp;முற்றிலும் தூய்மையான ஹைட்ரஜன்</h2><p>
 
வழக்கமான ரயில்களைப் போல மேல்நிலை கம்பிகளில் இருந்து மின்சாரம் பெறாமல், இந்த ரயில் முற்றிலும் தூய்மையான ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்துகிறது.</p><p> 1200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசையால் இந்த ரயில் இயக்கப்படுவது இதன் முக்கிய சிறப்பம்சமாகும். மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், 10 பெட்டிகளுடன் சுமார் 2,600 பயணிகளை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.</p><p></p><p>
</p><p> 
பாதுகாப்பை பொறுத்தவரை, ஹைட்ரஜன் கசிவு, அதிக வெப்பம் மற்றும் புகையை முன்கூட்டியே கண்டறியும் அதிநவீன சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.</p><p> பூஜ்ஜிய கார்பன் வெளியீடு என்பதால் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதுகாக்கப்படுவதுடன், ரயிலை இயக்குவதற்கான செலவும் பெருமளவில் குறைகிறது.</p><p></p><p> </p><p>

 
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய வல்லரசு நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்த சூழல் நட்பு தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி இயக்கும் ஆறாவது நாடாக இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றம் - காவலர் நியமனம் குறித்து உதயநிதி கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udayanidhi-post-about-police-appointment-postponed-1784298946"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udayanidhi-post-about-police-appointment-postponed-1784298946</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் காவலர் நியமனத்தை மேலும் ஓராண்டுக்கு தள்ளி வைத்துள்ள அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் காவலர் நியமனத்தை மேலும் ஓராண்டுக்கு தள்ளி வைத்துள்ள அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b5d09ef-c974-476e-bc9d-168e34493276/26-6a5a40ce01986.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும்&nbsp;</span></h2><p> இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான காவலர் நியமனத்தை தாமதப்படுத்துவது காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அட்டவணைப்படி, காவலர் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டுதான் வெளியாகும் எனக் கூறிய அவர், இதனால் சட்டம் ஒழுங்கு நிலைமையும், காவல்துறை பணியில் சேர விரும்பும் இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என விமர்சித்துள்ளார்.
</p><p>
மேலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர் நியமனப் பணிகளை தொடங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள். <br><br>ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.<br><br>சீருடைப்பணியாளர்…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2078087494961430824?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-17T14:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 ரூபாய்க்கு விலைபோனேனா!! சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் போட்ட அறிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/director-a-sarkunam-slams-writers-union-poll-ban-1784291605"></link>
            <id>https://viduppu.com/article/director-a-sarkunam-slams-writers-union-poll-ban-1784291605</id>
            <summary type="text">இயக்குநர் சற்குணம்களவாணி, வாகை சூடவா, நையாண்டி, சண்டி வீரன், களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குநர் சற்குணம். தற்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இயக்குநர் சற்குணம்</h2><p>களவாணி, வாகை சூடவா, நையாண்டி, சண்டி வீரன், களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குநர் சற்குணம். தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. </p><p>தேசிய விருது பெற்ற இயக்குநர் சற்குணம், வெறும் ரூ. 500 சந்தா தொகைக்கு, தான் விலைபோனதாக காரணம் காட்டி தன்னை வாக்களிக்கத் தகுதியற்றவர் என்று அறிவித்துள்ளர்.</p><h3>500 ரூபாய்க்கு விலை</h3><p> இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் அறிக்கையில், வரும் ஜூலை 19 அன்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.</p><p> அந்த சங்கத்தின் உறுப்பினரான எனக்கு ரூ. 500 சந்தா தொகை செலுத்தப்படவில்லை என்பதை நினைவூட்ட சங்க நிர்வாகத்திற்கு பல வழிகள் இருந்தும், அதை யாரும் தெரிவிக்கவில்லை.</p><p>நான் அந்த தேர்தலில் போட்டியிடும் என்னுடைய நண்பர் ஒருவர் மூலமாக நீங்கள் ரூபாய் 500 செலுத்துங்கள் நான் உங்களுக்கு தருகிறேன் என்று கூறி ரூ. 500 அவரிடன் கொடுத்துவிட்டேன். இச்சூழலில் ரூ. 500-கு நான் விலைபோனதாக கூறி என்னை வாக்களிக்க தகுதியில்லை என்று கூறி தகுதி நீக்கம் செய்திருப்பது தேசிய விருது, தமிழக அரசு விருது போன்ற பல விருதுகளை பெற்ற என்னை அவமதிக்கும் செயலாகும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று குற்றம்சாட்டியுள்ளார் இயக்குநர் சற்குணம்.</p>]]></content>
            <updated>2026-07-17T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய அரசு - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-slams-tvk-govt-for-tnusrb-1784299456"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-slams-tvk-govt-for-tnusrb-1784299456</id>
            <summary type="text">காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தை இந்த அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தை இந்த அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h3>

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</h3><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fba4e06a-c354-4b45-9a2c-133f4324a2d0/26-6a5a3fc1d884e.webp' /></p><p>

ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. </p><p>

இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. </p><p>

இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.&nbsp;</p><p> 

எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-17T14:44:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸில் அமைதி திரும்பும் வரை தாக்குதல்கள் தொடரும்! ஈரான் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-say-attack-will-continue-calm-returns-hormuz-1784293124"></link>
            <id>https://ibctamil.com/article/iran-say-attack-will-continue-calm-returns-hormuz-1784293124</id>
            <summary type="text">தெற்குக் கடற்கரையிலும் ஹோர்முஸ் ஜலசந்தியிலும் அமைதி திரும்பும் வரை ஈரானியத் தாக்குதல்கள் தொடரும் என்று ஐ.ஆர்.ஜி.சி-யின் விண்வெளிப் படைத் தளபதி சையத் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்குக் கடற்கரையிலும் ஹோர்முஸ் ஜலசந்தியிலும் அமைதி திரும்பும் வரை ஈரானியத் தாக்குதல்கள் தொடரும் என்று ஐ.ஆர்.ஜி.சி-யின் விண்வெளிப் படைத் தளபதி சையத் மஜித் மூசாவி, கூறியுள்ளார்.</p><p>
கணக்கீட்டு முறையில், ஈரானின் தலைநகரம் முதல் தெற்கு வரையிலான அனைத்தும் ஈரானின் முழுப் பகுதி என்பதை அமெரிக்க விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தெற்குக் கடற்கரையிலும் ஹோர்முஸ் நீரிணையிலும் அமைதி திரும்பும் வரை, ஈரான் முழுவதிலிருந்தும் எதிரிக்கு எதிரான திறமையான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>தாக்குதலின் நோக்கம்&nbsp;</h2><p>

ஈரானுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாக ஆறாவது இரவாகத் தாக்குதல்களை நடத்தியபோது, ​​பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0fb1be-0c50-49d7-8727-be57054dc509/26-6a5a2746e1d7f.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதல்கள், ஈரானின் இராணுவத் திறன்களைக் குறைத்து தெஹ்ரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைப்பதை நோக்கமாகக் கொண்டவையா, தரைவழிப் படையெடுப்பிற்குத் தயாராவதற்காக முக்கியப் போக்குவரத்து வலையமைப்புகளைச் செயலிழக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டவையா, அல்லது அன்றாட வாழ்க்கை சார்ந்திருக்கும் உள்கட்டமைப்பைச் சீர்குலைப்பதன் மூலம் பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டவையா என்பதை அமெரிக்க விளக்க வேண்டும் என சர்வதேச வல்லுநர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T14:42:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வழக்குகளில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட சி.டி. விக்ரமரத்ன : வெளிவரும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/c-d-wickramaratne-named-as-defendant-several-cases-1784285448"></link>
            <id>https://tamilwin.com/article/c-d-wickramaratne-named-as-defendant-several-cases-1784285448</id>
            <summary type="text">மர்மமான முறையில் இன்று(17) காலை உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் இன்று(17) காலை உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 தனது உத்தியோகப்பூர்வ தகுதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாகவோ அல்லது பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ அதிகாரத்தின் காரணமாகவோ பல்வேறு சட்ட நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எனினும் தனது பதவிக்காலத்தில் அவர் எந்தவொரு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளும் இன்றிப் பணியாற்றியதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p></p><h2>சர்ச்சைக்குரிய பதவி உயர்வுகள்</h2><p>தேசபந்து தென்னக்கோன் போன்ற பிற்கால பொலிஸ் மா அதிபர்கள் மீது சுமத்தப்பட்டதைப் போன்ற பெரிய தனிப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் விக்ரமரத்ன மீது பதிவாகவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97f08915-7ab3-4e0b-ac95-fd08c8498840/26-6a5a0e859b212.webp' /></p><p>2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்பு விசாரிக்கப்பட்ட வழக்கில், சி.டி. விக்ரமரத்ன ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டார். </p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் விருப்பத்துக்கு இணங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் முன்னாள் ஷானி அபேசேகர, அவரது இடைநீக்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உட்பட பல அடிப்படை உரிமை மனுக்களில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்தார்.
</p><p>
பொலிஸ் மா அதிபர் என்ற முறையில், பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பல்வேறு நிர்வாக முடிவுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் பலமுறை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருந்தது. </p><p>2020ஆம் ஆண்டில் பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு (SSPs) சர்ச்சைக்குரிய வகையில் முன்திகதியிட்டு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் காரணமாக, பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சி. டி. விக்ரமரத்ன மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. </p><p>தவறான நியாயப்படுத்தல்களையும், பிற அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் கருத்தில் கொண்டு, அந்தப் பதவி உயர்வு ஆணைகளை இடைநிறுத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.</p><p> இது ஆளும் தரப்பினரைத் திருப்திப்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி சி.டி.விக்கிரமரத்ன மேற்கொண்ட மோசடி மற்றும் தவறான முன்னுதாரணங்களில் ஒன்றாகும்.</p><p></p><h2>ஊழல், மோசடி முறைகேடுகள்</h2><p>2022 மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகை அருகே போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது, வன்முறைக் ​​கும்பலின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் நடவடிக்கை மற்றும் ஆணைகள் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன, விசேட அதிரடிப்படை (STF)கட்டளைத் தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) வருண ஜயசுந்தர ஆகியோரிடம் குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) 2025-ஆம் ஆண்டில் விசாரணை நடத்தியது.</p><p> இருப்பினும், அந்த விரிவான விசாரணைகளுக்குப் பிறகு அரசியல் அழுத்தம் காரணமாக சி.டி. விக்ரமரத்ன மீது பகிரங்கமாக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b774524-5da8-41ef-9b80-743eecb1848c/26-6a5a0e86726b6.webp' /></p><p>
ஆனாலும் பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் அவரது அலுவலகத்தில் இருந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில் அமைந்திருந்த காலிமுகத்திடலில் அப்பாவிப் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைக் கும்பலின் வெறியாட்டம் பல மணிநேரம் நீடித்திருந்த நிலையிலும் அதனைக் கட்டுப்படுத்த தனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தவில்லை. </p><p>அதற்குப் பதிலாக வன்முறைக் கும்பலுக்கு மறைமுகமாக ஒத்தாசை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
</p><p>
விக்ரமரத்னவின் பதவிக்காலத்தில் ஓய்வு பெறும் வயதைத் தாண்டி அவர் பலமுறை பதவி நீட்டிப்பு பெற்றதும், அவரது மூன்றாவது பதவி நீட்டிப்பு அரசியலமைப்புச் சபையால் நிராகரிக்கப்பட்டதும் அரசியல் மற்றும் சட்டரீதியான விவாதங்களைத் தூண்டியுள்ளன. </p><p>அவர் சர்ச்சைகளுக்கு மத்தியில் பதவியில் பணியாற்றியுள்ளார் என்பதும் இதில் அடங்கும். ஊழல், மோசடி முறைகேடுகளுக்காக அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்றபோதும், அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் பலவற்றில் அவர் தொடர்புபட்டிருந்தார்.</p><h2>சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக</h2><p>இவருடைய பதவிக்காலத்தில் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு தடயங்கள் மறைக்கப்பட்டுள்ளது. </p><p>தெற்கு அதிவேகப் பாதையில் வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்ற சஹ்ரான் ஹாசிமின் கும்பலை பொலிஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்ய முயன்றபோது அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலையிட்டு அவர்களை விடுதலை செய்வித்திருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdfa877c-ac52-4628-9831-09d218409103/26-6a5a0e8730b2f.webp' /></p><p>அது தொடர்பில் பின்னர் வந்த பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் சி.டி. விக்ரமரத்ன எந்தவொரு விசாரணைக்கும் உத்தரவிடவில்லை.
</p><p>
அதற்குப் பதிலான தன்னுடைய பதவிக்காலத்தில் தேசபந்து தென்னகோனுக்கு முக்கிய பொறுப்புகள் பலவற்றை வழங்கியிருந்தார்.
</p><p>
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெஸ்மின்) என்பவர் சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக பல்வேறு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், சாரா ஜெஸ்மின் உயிரிழந்து விட்டதாக காட்டுவதற்கு கோட்டாபய அரசாங்கம் முன்னெடுத்த சகல நடவடிக்கைகளுக்கும் சி.டி.விக்ரமரத்ன முழு ஒத்துழைப்பும் வழங்கியிருந்தார்.</p><p>

அம்பாறை புத்தங்கல பொதுமயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு மரபணு (DNA) பரிசோதனைகளிலும் சாரா ஜெஸ்மின் உடைய மரபணுவுடன் ஒத்துப் போகும் எந்தவொரு சான்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. </p><p>எனினும் சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக காட்டும் நோக்கில் கடந்த 2022 ஏப்ரல் 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்றாவது மரபணு பரிசோதனைக்கான உத்தரவுகளை சி.டி. விக்ரமரத்னவே பிறப்பித்திருந்தார். </p><p>குறித்த மரபணு பரிசோதனையில் ஆச்சரியப்படும் வகையில் சாரா ஜெஸ்மினின் மரபணு மாதிரியுடன் ஒத்துப்போகும் எலும்புத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T14:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள்: இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-work-at-the-chemmani-mass-grave-1784297651"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-work-at-the-chemmani-mass-grave-1784297651</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(17.7.2026) நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(17.7.2026) நடைபெற்றது.</p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 35ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அகழ்வு பணிகள்</h2><p>
</p><p>
அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம்
ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84c5a1c2-6926-454c-99d8-b67ce51649c2/26-6a5a3ba7498a0.webp' /></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 89 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
431 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 423 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T14:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் தமிழர்களின் காணி அபகரிப்பு - விரைவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-against-the-tamil-nationalist-party-soon-1784298769"></link>
            <id>https://tamilwin.com/article/protest-against-the-tamil-nationalist-party-soon-1784298769</id>
            <summary type="text">தமிழ் மக்களின் பூர்வீகமான அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்த தமிழரசுக் கட்சி தற்போது கூட்டணி அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது என ஈழத் தமிழர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் பூர்வீகமான அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்த தமிழரசுக் கட்சி தற்போது கூட்டணி அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது என ஈழத் தமிழர் முன்னணி
கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> 

ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் நேற்று (16.07.2026) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>

கூட்டணி அமைத்த தமிழரசுக்கட்சி</h2><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பின் அடிப்படையில், முதலாவது விதியில்
தமிழர்களுக்கான சுயாட்சி அமைத்து கொடுக்க வேண்டும், அதேபோன்று முஸ்லிம்களுக்கு
சுயாட்சி அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம்.</p><p>
எனவே, இதனடிப்படையில் இந்த தமிழரசுக் கட்சியின் செயலாளர் மற்றும் தலைவர் செயற்படுகிறார்கள். ஆகவே இந்த யாப்பை தேசிய தலைவர் பார்க்கவில்லையா?
அல்லது அன்ரன் பாலசிங்கம் பார்க்கவில்லையா? என எனக்கு கேள்வி எழுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7be1bee2-de0a-4bce-b8f2-35476189abef/26-6a5a3d97c3e6a.webp' /></p><p>

இதேவேளை, தனித் தமிழ் ஈழம் என்ற இலக்கு எத்தனை ஆயிரம் மக்களை இழந்துள்ளோம்.
எத்தனை ஆயிரம் போராளிகளை வீர மரணமடைந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
</p><p>
அத்துடன், இவற்றிற்கு காரணமாக இருந்த தனித் தமிழ் ஈழத்துக்காக நாங்கள் போரடிக்
கொண்டிருக்கும் போது, இந்த தமிழரசுக் கட்சி இத்தனை வருடமாக முஸ்லிம்களுக்கு
சுயாட்சி வழங்க வேண்டும் என செயற்பட்டுள்ளனர்.</p><h2>

தமிழர்களின் காணிகள் அபகரிப்பு</h2><p>


எனவே இது தான் காரணமா? சுயாட்சியை முஸ்லிம்களுக்கு
கொடுக்க வேண்டும் என சொன்னால் முஸ்லிம்களுக்கு எப்படி வடக்கு
கிழக்கில் சுயாட்சியை கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது. 

கடந்த மைத்திரி ஆட்சியின் போது முஸ்லிம் ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சராக
கொண்டு வந்தார்கள். </p><p>எனவே எங்கள் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் அம்பாறை
மாவட்டத்தை தாரை வைப்பதற்கான உரிமையை யார் தந்தது? நீங்கள் யார்?

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 50 மேற்பட்ட தமிழ் கிராமங்களில் உள்ள
தமிழ் மக்களை அடித்து விரட்டப்பட்டு ஆக்கிரமித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3533d1d3-153a-481f-a3fe-d8fb37ea0a35/26-6a5a3d96629ef.webp' /></p><p> </p><p>இவ்வாறு
அம்பாறையில் தமிழ் மக்களின் கிராமங்கள் பறிபோனதை எதிர்த்து ஏன் தமிழரசுக் கட்சி
குரல் கொடுக்கவில்லை அதற்கு எதிராக ஏதாவது போராட்டம் செய்தார்களா? இல்லை.</p><p>
இவைகள் அனைத்தும் தெரிந்து தானே எல்லோரும் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். காலம்
காலமாக கிழக்கு மாகாண தமிழர்களை ஏன் ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். </p><h2>

கிழக்கில் வெடிக்கப்போகும் பாரிய போராட்டம்</h2><p>

இந்த மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நல்லாட்சி காலத்தில் தீர்வு காணப்பட வேண்டியது அதற்கான தீர்வுகளை தமிழரசு கட்சி ஏன் எட்டிக் கொள்ளவில்லை?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23a9a053-48ee-40cc-8e81-b043393e2897/26-6a5a3d9720811.webp' /></p><p>
</p><p>
எனவே தமிழர்களின் போராட்டத்தை கடந்த காலத்தில் எதிர்த்த முஸ்லிம்
அரசியல்வாதிகளுடன் இணைந்த இந்த 6 கட்சிகளை கொண்ட திருட்டு கூட்டணி வெற்றி
பெறாது என்பதுடன், கிழக்கு மாகாணத்தில் பாரிய ஒரு போராட்டத்தை நாங்கள்
நடத்துவதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம். </p><p>இவர்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை, அதனால் தான் திருட்டு
கூட்டணி அமைந்து தமிழ் மக்களை ஏமாற்றும் பெரிய ஒரு துரோகச் செயல்
ஈடுபட்டுள்ளனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T14:35:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-job-scam-suspect-arrested-1784253725"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-job-scam-suspect-arrested-1784253725</id>
            <summary type="text">கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. </p><p>

பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 பொலிஸ் விசாரணை</b></h2><p>வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fcf0c4-3330-40ab-835f-e906abc8b115/26-6a5a3d87c1c88.webp' /></p><p>இந்த நிலையில், நேற்று அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p>சந்தேகநபரை தலா 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். </p>]]></content>
            <updated>2026-07-17T14:35:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்கள் கிட்ட ரவுடிங்க கலாட்டா பண்ணாங்க - ஆய்வுக்கு வந்த முதல்வர் விஜய்யிடம் புகார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/students-complaint-to-cm-vijay-hostel-inspection-1784298826"></link>
            <id>https://news.lankasri.com/article/students-complaint-to-cm-vijay-hostel-inspection-1784298826</id>
            <summary type="text">சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்யிடம் மாணவர்கள் ஏராளமான புகார்களை தெரிவித்துள்ளனர்.

சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு

த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்யிடம் மாணவர்கள் ஏராளமான புகார்களை தெரிவித்துள்ளனர்.</p><h3>

சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு</h3><p>

தமிழக முதல்வர் விஜய், இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூகநல விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். </p><p>

அங்குள்ள வசதிகளை பார்வையிட்ட அவர், மாணவர்களிடம குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e377c2fb-ae81-4a53-b9e4-8cc374e88abf/26-6a5a3d4bcdc6d.webp' /></p><p>

முதல்வர் விஜய்யிடம், அங்குள்ள மாணவர்கள் ஏராளமான புகார்களை தெரிவித்தனர்.</p><h3> 

மாணவர்கள் புகார்
</h3><p>
விடுதியில் பேசிய மாணவர், முன்னதாக புழு, பூச்சி உள்ள உணவே வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஒப்பந்ததாரர் மாற்றப்பட்ட பின்னர் 5 நாட்களுக்கு நல்ல உணவு கிடைத்தது. மீண்டும் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. </p><p>

பல மாணவர்கள் இங்கு தங்கி, TNPSC மற்றும் UPSCக்கு படிகின்றனர். அவர்கள் இன்ஸ்ட்டியூட் முடித்து வர இரவு நேரமாகி விடுவதால், விடுதி கதவை மூடி விடுகின்றனர்.&nbsp;</p><p> பல மாணவர்கள் இரவு கொசுக்கடியில் பார்க்கில் தூங்க வேண்டிய நிலை உள்ளது. ஒருமுறை மாணவர்கள் கிட்ட ரவுடிங்க வந்து கலாட்டா பண்ணாங்க.
</p><p> வார்டன் மற்றும் கண்காணிப்பாளர்கள் மாணவர்களை இழிவாக பேசுகின்றனர். 

கழிவறை உடைந்து சுத்தமில்லாத நிலையில் உள்ளது. போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லை" என கூறினார். </p><p>

மாணவர் கூறிய புகார்களை கேட்டுக்கொண்ட முதல்வர் விஜய், அங்குள்ள சமையல் தயாரிப்பு கூடம், கழிவறை, மாணவர்களின் அறை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். </p><p>

இதன் பின்னர் இந்த ஆய்வு குறித்து பேசிய சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு, முதல்வர் ஆய்வுக்கு செல்வது எங்களுக்கே 10 நிமிடம் முன்னதான் தெரியும். ஒரு முதலமைச்சரே பசங்க கிட்ட நேரடியா குறைகளை கேக்குறதை இப்போதான் பாக்குறேன். </p><p>

மாணவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும் என முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்" என பேசினார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T14:33:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்தெந்த ராசிகள் அம்மனை வழிபாடு செய்யலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-rasi-should-worship-sakthi-1784292851"></link>
            <id>https://news.lankasri.com/article/which-rasi-should-worship-sakthi-1784292851</id>
            <summary type="text">அம்மன் என்பவர் இந்து சமயத்தில் பிரபஞ்சத்தின் படைப்பு, காப்பு, மற்றும் அழிப்புத் தொழில்களுக்கு காரணமான சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறார்.

அம்மன் பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்மன் என்பவர் இந்து சமயத்தில் பிரபஞ்சத்தின் படைப்பு, காப்பு, மற்றும் அழிப்புத் தொழில்களுக்கு காரணமான சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறார்.
</p><p>
அம்மன் பல்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் பக்தர்களால் வழிபடப்படுகிறார். </p><p>

அவற்றில் மாரியம்மன, துர்கை, காளி, மீனாட்சி மற்றும் காமாட்சி ஆகியவை சில முக்கிய வடிவங்கள் ஆகும்.
</p><p>
இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளி என்பதால், தமிழகத்தின் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
அம்மன் வழிபாட்டிற்கு உகந்த ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்துவார்கள்.
</p><p>
வீடுகளிலும் கோவில்களிலும் அம்மன் பக்திப் பாடல்களை ஒலிக்கவிட்டு வழிபடுவது மன அமைதியையும், ஆன்மீக சக்தியையும் தரும்.
</p><p>
அந்தவகையில், எந்தெந்த ராசிகள் அம்மனை வழிபாடு செய்யலாம் என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tKBHDAetrMo" width="640" height="360" class="note-video-clip"></iframe> &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T14:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Jaffna Kings உரிமையாளர் கைது ; ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-kings-owner-arrest-sl-cricket-clarification-1784291457"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-kings-owner-arrest-sl-cricket-clarification-1784291457</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் &#039;Jaffna Kings அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும், விளையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 'Jaffna Kings அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும், விளையாட்டுகளுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (17) பிற்பகல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f95cf134-219b-4152-8631-be0d82830637/26-6a5a208283e1f.webp' /></p><h2>&nbsp;ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்&nbsp; அறிக்கை</h2><p> 

இந்தக் கைது சம்பவம் குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பில் தங்களது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காகத் தமது நிறுவனம் மற்றும் எல்.பி.எல் ஒழுங்கமைப்புக் குழு ஆகியன அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இப்போட்டித் தொடரின் நேர்மைத்தன்மையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தாம் கடமைப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 

இதன் காரணமாக, இப்போட்டித் தொடருடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினராலும் முன்னெடுக்கப்படும் ஊழல்கள், ஒழுக்கக்கேடான நடத்தைகள் அல்லது முறையற்ற செயல்களை எவ்வகையிலும் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அது கூறியுள்ளது.</p><p></p><p> </p><p>

எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தினால் போட்டித் தொடருக்கு எந்தவித தடங்கலும் ஏற்படாது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, இன்று (17) இரவு கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடைபெறவுள்ள 'காலி கேலன்ட்ஸ் - ஜப்னா கிங்ஸ்' (Galle Gallants - Jaffna Kings) அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி இடம்பெறும் என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>

இப்போட்டித் தொடரை மிக உயர்ந்த ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நேர்மைத்தன்மையின் தரநிலைகளுக்கு இணங்க நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு, விளையாட்டுகளுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

மேலும், அதிக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, ஊழலற்ற சூழலை உறுதி செய்வதற்காக, இம்முறை போட்டித் தொடர் முழுவதும் சுயாதீன அமைப்பொன்றின் நிபுணர் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது</p>]]></content>
            <updated>2026-07-17T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 100 பயணிகள் பேருந்துகள்! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/100-buses-allegedly-operating-on-kerosene-1784296771"></link>
            <id>https://ibctamil.com/article/100-buses-allegedly-operating-on-kerosene-1784296771</id>
            <summary type="text">
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தொடர்ச்சியான முறைப்பாடுகளை தொடர்ந்து, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயக்கப்படுவதாகக் கூறப்படும் 100 பயணிகள் பேருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தொடர்ச்சியான முறைப்பாடுகளை தொடர்ந்து, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயக்கப்படுவதாகக் கூறப்படும் 100 பயணிகள் பேருந்துகளை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.</p><p>

குறித்த விடயத்தை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், பயணிகள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாகப் பல முறைப்பாடுகள் வந்ததையடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>எரிபொருள் மாதிரிகள்</h2><p>
</p><p>
இந்த விசேட சோதனையின் விளைவாகவே, அவ்வாறான 100 பேருந்துகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக சேனாதீர சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/810d3c83-4a68-45a5-8c19-e61eb5f05a04/26-6a5a3a9f1ebb9.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது உள்ளிட்ட தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், வேறு சில பேருந்துகளில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் பகுப்பாய்விற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC) அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் அந்த வாகனங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>உரிய சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகளைக் கண்டறியும் இத்தகைய சோதனைகள் தொடரும் என்று குறிப்பிட்ட அவர், அனைத்து காவல்நிலையங்களும் விழிப்புடன் இருந்து குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bf94c56-e4be-494b-a767-d31bbd7b3a30/26-6a5a3a9fc8a0b.webp' /></p><p>
</p><p>
அத்துடன், கொள்கலன்களைப் பயன்படுத்தி எவராவது வழக்கத்திற்கு மாறான அதிக அளவில் மண்ணெண்ணெய் வாங்க முயன்றால், அது குறித்து எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பேருந்துகளில் பயன்படுத்துவதற்காக மண்ணெண்ணெய் வழங்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T14:22:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/andy-burnham-new-leader-of-britain-s-labour-party-1784294347"></link>
            <id>https://ibctamil.com/article/andy-burnham-new-leader-of-britain-s-labour-party-1784294347</id>
            <summary type="text">பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் (Labour Party) புதிய தலைவராக
&#039;வடக்கின் அரசன்&#039; என்று அழைக்கப்படும் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham)
தேர்ந்தெடுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் (Labour Party) புதிய தலைவராக
'வடக்கின் அரசன்' என்று அழைக்கப்படும் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham)
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இதன் மூலம் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் பொறுப்பேற்பதற்கான இறுதிப்
படிமுறை நிறைவடைந்துள்ளது.
</p><p>
விசேட மாநாட்டில் உரையாற்றிய ஆண்டி பர்ன்ஹாம், தற்போதைய பிரதமர் கீர்
ஸ்டார்மருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.</p><p></p><h2>மக்களின் கோபத்திற்குத் தீர்வு&nbsp;</h2><p>
</p><p>
மேலும், இத்தனை காலம் அரசியலால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும்
நம்பிக்கையூட்டும் வகையில் தனது ஆட்சி அமையும் என்றும், நாட்டை ஒன்றிணைக்கத்
தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15dfa137-250e-4bd0-9292-24b4afdc137f/26-6a5a2bccf3453.webp' /></p><p>
</p><p>
லண்டனில் குவிந்துள்ள அதிகாரங்களை பிரித்தானியாவின் பிற பிராந்தியங்களுக்கும்
பரவலாக்குவதே தனது முக்கிய நோக்கம் என்று பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன் மூலம் பிராந்தியங்களுக்கு இடையேயான சமத்துவமின்மை குறைக்கப்பட்டு,
மக்களின் கோபத்திற்குத் தீர்வு காண முடியும் என்று அவர் நம்புகிறார்.
</p><p>
பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி மற்றும் மக்கள் செல்வாக்கு மிக்க 'ரிஃபார்ம்
யூகே' (Reform UK) கட்சியின் எழுச்சியைத் தடுக்கும் நோக்கில் பர்ன்ஹாமின் இந்த
வியூகம் அமைந்துள்ளது.
</p><p>
நைஜல் ஃபரேஜ் தலைமையிலான ரிஃபார்ம் கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட
தொழிற்கட்சி இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
</p><p>
அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளே உள்ள நிலையில், பர்ன்ஹாம்
தனது நீண்டகாலத் திட்டங்களை மிக விரைவாகச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில்
உள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T14:08:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை போருக்குள் தள்ள இஸ்ரேல் சதி - ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-plot-to-push-america-into-war-1784297033"></link>
            <id>https://tamilwin.com/article/israel-plot-to-push-america-into-war-1784297033</id>
            <summary type="text">அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு அரசியலில் இஸ்ரேல் தீவிரமாக தலையிட்டு வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு அரசியலில் இஸ்ரேல் தீவிரமாக தலையிட்டு வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார மேலாளர் பிராட் பார்ஸ்கேல், “MAGA”ஆதரவாளர்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேலிய செல்வாக்கு செலுத்தும் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>

வரி பணத்தை செலவு செய்யும் அமெரிக்கா</h2><p>
அந்த பதிவை மேற்கோள் காட்டியுள்ள அப்பாஸ் அரக்சி,</p><p> 

அமெரிக்க நிர்வாகத்தை ஒருபோதும் வெல்ல முடியாத ஒரு போருக்குள் தள்ளுவதற்காக இஸ்ரேல் சதி செய்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>மேலும், அமெரிக்காவை விமர்சிக்கும் குரல்களை ஒடுக்க இஸ்ரேல், அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்துவதாகவும், இது தொடர்பான உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6669ef-3d28-48f9-9f22-788c4ce4ad7e/26-6a5a370a57044.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T14:07:11+00:00</updated>
        </entry>
    </feed>
