<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-14T16:28:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டார் நோக்கி பயணமானார் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pm-dr-harini-amarasuriya-departs-for-qatar-1784046406"></link>
            <id>https://jvpnews.com/article/pm-dr-harini-amarasuriya-departs-for-qatar-1784046406</id>
            <summary type="text">மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (14) பிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (14) பிற்பகல் கட்டார் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். </p><p style="text-align: justify;">

 

இந்த விஜயத்தின் போது, முன்னாள் அமீரின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக பிரதமர் தனது உத்தியோகபூர்வ இரங்கலைத் தெரிவிக்கவுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7951814-032f-4d78-a927-a848b595eefd/26-6a566348b6fc8.webp' /></p><h2 style="text-align: justify;">நட்புறவு</h2><p> </p><p style="text-align: justify;">

 

மேலும், இந்த விஜயமானது இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது. </p><p style="text-align: justify;">

 

அத்துடன், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அதே விமானத்தில் தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

 

இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-217 என்ற விமானத்தின் மூலம் இன்று இரவு 6.50 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-14T16:26:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI படங்களை எளிதாக கண்டுபிடிக்க உதவும் முக்கிய குறிப்புகள் என்னென்ன? இத கவனிங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-identify-ai-generated-images-easily-1784033829"></link>
            <id>https://manithan.com/article/how-to-identify-ai-generated-images-easily-1784033829</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், உண்மையான புகைப்படங்களைப் போலவே தோற்றமளிக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், உண்மையான புகைப்படங்களைப் போலவே தோற்றமளிக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் பல பொய்யான தகவல்களைப் பரப்பவும், மக்களை தவறாக வழிநடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. </p><p>எனவே, AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களை அடையாளம் காணும் திறன் இன்றைய டிஜிட்டல் உலகில் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. அந்தவகையில்,&nbsp; AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களை எவ்வாறு எளிதில் அடையாளம் காணலாம் என்பது குறித்த விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b6510f5-6e20-4a03-9ffc-7b4303c3029e/26-6a5636982e482.webp' /></p><p></p><h2>கவனிக்க வேண்டியவை</h2><p><b>
கை விரல்களை கவனிக்க வேண்டும்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee7d7ed0-e548-40eb-81e5-598858806cf0/26-6a563698d23ae.webp' /></p><p>AI உருவாக்கிய படங்களில் மனிதர்களின் கை விரல்கள் பெரும்பாலும் இயல்பற்றதாக இருக்கும். ஐந்து விரல்களுக்குப் பதிலாக நான்கு அல்லது ஆறு விரல்கள் காணப்படலாம்.</p><p> சில நேரங்களில் விரல்கள் ஒன்றோடொன்று ஒட்டியிருப்பது போலவோ, வளைந்து காணப்படுவதோ, நகங்கள் சரியாக இல்லாததோ போன்ற குறைபாடுகளும் இருக்கும்.இது AI படங்களை அடையாளம் காண உதவும் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.</p><p><b>

பின்னணி மற்றும் எழுத்துகளில் பிழைகள்
</b></p><p>
AI தொழில்நுட்பம் மனித உருவங்களை துல்லியமாக உருவாக்கினாலும், பின்னணிகளில் பல தவறுகள் காணக்கூடியதாக இருக்கும். </p><p>கட்டிடங்கள், மரங்கள், பொருட்கள் ஆகியவை இயல்பற்ற வடிவத்தில் இருக்கலாம். கூட்டமாக இருக்கும் காட்சிகளில் பின்னணியில் உள்ள மனித முகங்கள் மங்கலாகவோ சிதைந்ததாகவோ இருக்கும்.</p><p>அதேபோல், படத்தில் இடம்பெறும் எழுத்துகள் தெளிவில்லாமலோ அல்லது பொருளற்றதாகவோ இருப்பதும் AI படங்களின் பொதுவான அடையாளமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd04667-437c-49c7-8983-c501f4ab6eb0/26-6a56386370422.webp' /></p><p><b>

ஒளி, நிழல் மற்றும் பிரதிபலிப்புகளை</b></p><p> ஆராயுங்கள்

உண்மையான புகைப்படங்களில் ஒளி, நிழல் மற்றும் பிரதிபலிப்புகள் இயற்கையான விதத்தில் அமைந்திருக்கும். </p><p>ஆனால் AI உருவாக்கிய படங்களில் ஒளியின் திசை பொருந்தாமல் இருக்கலாம். நிழல்கள் தவறான கோணத்தில் தோன்றலாம் அல்லது நிழல் இல்லாமல் இருக்கும். கண்ணாடி, தண்ணீர் போன்ற மேற்பரப்புகளில் பிரதிபலிப்புகள் இயல்பாக இருக்காது. அதனை சற்று கூர்ந்து கவனித்ததால் கண்டுப்பிடித்துவி்டலாம்.</p><p>கண்களில் பிரதிபலிப்பு இல்லாததும் அல்லது விசித்திரமாகத் தோன்றுவதும் சந்தேகத்திற்குரிய அம்சமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/877d1927-2b67-4723-95a0-d24b822b7de7/26-6a56386438adb.webp' /></p><p></p><p>
</p><p><b>
இலவச கருவிகளை பயன்படுத்தி கண்டறியலாம்</b></p><p>

ஒரு படம் உண்மையானதா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த, இணையத்தில் கிடைக்கும் இலவச சரிபார்ப்பு கருவிகளை பயன்படுத்தலாம். அதேபோல், Google Reverse Image Search போன்ற சேவைகள் மூலம் அந்தப் படம் முதலில் எங்கு வெளியிடப்பட்டது என்பதையும் கண்டறிய முடியும். </p><p>எந்தப் படத்தையும் பகிர்வதற்கு முன் அதன் மூலத்தை சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.

விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு

சமூக வலைத்தளங்களில் காணப்படும் ஒவ்வொரு படத்தையும் உடனே நம்பாமல், அதன் நம்பகத்தன்மையை ஆராயும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது நமது பாதுகாப்பையும் நம்மை சுற்றி இருப்பவர்களின் பாதுபாப்பையும் உறுதி செய்ய பெரிதும் துணைப்புரியும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T16:26:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் மொஜ்தபா கமேனி ...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mojtaba-khamenei-make-first-public-appearance-1784043306"></link>
            <id>https://ibctamil.com/article/mojtaba-khamenei-make-first-public-appearance-1784043306</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் போரின் தொடக்கத்தில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்ததிலிருந்து தலைமறைவாக இருந்துவரும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, அடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் போரின் தொடக்கத்தில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்ததிலிருந்து தலைமறைவாக இருந்துவரும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, அடுத்த வாரம் தெஹ்ரானில் தனது தந்தை அயதுல்லா அலி கமெனிக்கான நினைவேந்தல் விழாவில் பொதுவெளியில் தோன்றக்கூடும்.என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அவர் பல வாரங்களாக பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்து வந்தார். பொதுவெளியில் தோன்றாமல் டெலிகிராம் மற்றும் அரசு ஊடகங்களில் எழுத்து பூர்வமான அறிக்கைகள் வாயிலாக மட்டுமே தனது உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார்.</p><h2>கமெனி இறுதி சடங்கில் கூட மொஜ்தபா பங்கேற்கவில்லை</h2><p>சமீபத்தில் நடந்த தந்தை கமெனி இறுதி சடங்கில் கூட மொஜ்தபா பங்கேற்கவில்லை. பாதுகாப்பு காரணங்களால் அவர் பங்கேற்கவில்லை என்று ஈரான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f436a3-ee4e-48cf-9729-1783886ba362/26-6a565f06cbf16.webp' /></p><p>
</p><p>
</p><h2>அவர் நேரில் பங்கேற்பாரா</h2><p>இந்தநிலையில் வரும் 23-ம் திகதி மாலை 5 மணிக்கு தலைநகர் தெஹ்ரானில் கமெனி நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மொஜ்தபா கமெனி பங்கேற்பார் என்று ஈரான் அரசு அறிவித்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3fb8c72-e236-4792-8096-42c4983de19a/26-6a5660a31df1f.webp' /></p><p> </p><p>இந்த நிகழ்ச்சியில் அவர் நேரில் பங்கேற்பாரா? அல்லது காணொளி உரையாடல் மூலம் பங்கேற்பாரா? என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T16:16:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cwc-senthil-thondaman-indian-high-commissioner-1784044648"></link>
            <id>https://tamilwin.com/article/cwc-senthil-thondaman-indian-high-commissioner-1784044648</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.</p><p>
இச்சந்திப்பின் போது, இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் OCI விசாவை வழங்குங்கவதற்கான நடைமுறை இலகுப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>அரசியல் நிலவரங்கள்</h2><p>இருந்த போதிலும், OCI விசா பெறுவதற்கான கட்டணம் இலங்கை ரூபா மதிப்பில் 90 ஆயிரம் என்பதால், அதனை பெற்றுக் கொள்வதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e4039ca-1d05-4b64-a204-80242788c8cb/26-6a565fc469abe.webp' /></p><p> </p><p> எனவே OCI விசாவை பெறுவதற்கு விசேட சலுகை முறையில் குறைந்த கட்டணம் அறவிட வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>

தெலுங்கானா முதலமைச்சரை சந்தித்தமை குறித்தும், அவருடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் குறித்தும் செந்தில் தொண்டமான் சந்தோஷ் ஜாவிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், இச்சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T16:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்ஃபி மூடில் எடுத்த வீடியோவை பகிர்ந்த நடிகை ரைசா வில்சன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raiza-wilson-selfie-video-post-viral-fans-react-1784038653"></link>
            <id>https://viduppu.com/article/raiza-wilson-selfie-video-post-viral-fans-react-1784038653</id>
            <summary type="text">ரைசா வில்சன்நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் அசிஸ்டண்ட் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் அசிஸ்டண்ட் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abf7fc7b-738e-4b71-a731-69faf902dfb0/26-6a56450021d36.webp' /></p><p> </p><p>ஆர்யா நடித்து வெளியான மிஸ்டர் எக்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் ரைசா.

சமீபத்தில் சப்ஸ்கிரிப்ஷனில் எக்ஸ்குளூசிவ் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர ஆரம்பித்திருக்கிறார்.</p><p> அவரது சப்ஸ்கிரிப்ஷனுக்கு மாதம் ரூபாய். 290 கட்டணமாக வசூலிப்பதாக நிர்ணயித்திருக்கிறார்.

அப்படி அவரது சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தை 650 பேர் இதுவரை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது, எடுத்த கிளாமர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DavYZhjPOuT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DavYZhjPOuT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DavYZhjPOuT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Raiza (@raizawilson)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-14T16:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு ; நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-security-for-key-figures-confirmed-1784045380"></link>
            <id>https://jvpnews.com/article/special-security-for-key-figures-confirmed-1784045380</id>
            <summary type="text">11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (14) விளக்கமளித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28321edc-ad86-4ed5-8e31-766866cbd783/26-6a565f468b200.webp' /></p><h2 style="text-align: justify; ">விசேட பிரமுகர் பாதுகாப்பு</h2><p style="text-align: justify; ">நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலருக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன. </p><p style="text-align: justify; ">

 

அந்தப் பட்டியலில் அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமாரா, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியன்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்துமபண்டார, எச்.ஏ. தர்மசேன மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 11 பேர் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், விசேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் இந்த பிரமுகர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, குறிப்பிடப்பட்ட நபர்கள் எவருக்கும் எவ்வித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T16:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/palani-temple-land-dispute-minister-ramesh-1784043346"></link>
            <id>https://ibctamilnadu.com/article/palani-temple-land-dispute-minister-ramesh-1784043346</id>
            <summary type="text">பழனி கோயில் நில விவகாரத்தை வைத்து அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குற்றம்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழனி கோயில் நில விவகாரத்தை வைத்து அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளதுடன், முதலமைச்சர் கூறியபடி, அரசு தூய்மையாக செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>
பழனி கோயில் நிலம் தொடர்பான புகார்கள் குறித்து அமைச்சர் ரமேஷ் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59d6fa85-7d26-49f9-95e6-4dc56af0c9b0/26-6a565999d2546.webp' /></p><p>
</p><p>
அப்போது பேசிய அமைச்சர் ரமேஷ், இடமாற்றம் செய்யப்பட்ட சார்பதிவாளரின் இடத்தில் கூடுதல் பொறுப்பில் இருந்த அதிகாரி, நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்கு விவரம் தெரியாமல் பதிவை மேற்கொண்டதாக தெரிவித்தார்.</p><p> பின்னர் தகவல் கிடைத்ததும், நிலப் பதிவைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கோயில் நிலம் மீட்கப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.</p><h2>ஒரு இஞ்ச் கோயில் நிலத்தைக்கூட விடமாட்டோம்</h2><p> </p><p>சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் இடைநீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் தனது உறவினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பொய்யானது என்றும், அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார். </p><p>தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், "ஒரு இஞ்ச் கோயில் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்றும் அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-14T15:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் தர மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-announced-for-a-l-students-1784043909"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-announced-for-a-l-students-1784043909</id>
            <summary type="text">ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;">

இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவர்களுக்கு 50,000 ரூபாய் வரையான நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f788c06-7e8a-419d-bd64-d8292320dbde/26-6a565987e4ddb.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
இது கடனல்ல, மீளச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
</p><p style="text-align: justify;">
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், தேசிய தொழிற்கல்வித் தகுதி (NVQ) நிலை 3, 4 மற்றும் 5க்கு உட்பட்ட 100 தொழிற்பயிற்சி பாடத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் பயன்பெறலாம்.</p><p style="text-align: justify;">

மாணவர்களைத் திறன் மிக்கவர்களாக உருவாக்கி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.</p><p style="text-align: justify;">

மாணவர்கள் மற்றும் பெற்றோர், இந்த நிதியுதவி குறித்த விரிவான தகவல்களை www.etfb.lk என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.</p>]]></content>
            <updated>2026-07-14T15:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் மீண்டும் WhatsApp-ல் ChatGPT., மெட்டாவிற்கு EU உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chatgpt-back-on-whatsapp-in-eu-1784042515"></link>
            <id>https://news.lankasri.com/article/chatgpt-back-on-whatsapp-in-eu-1784042515</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில், ChatGPT மீண்டும் WhatsApp-ல் அறிமுகமாகியுள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கு WhatsApp-ல் ChatGPT பயன்படுத்த முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில், ChatGPT மீண்டும் WhatsApp-ல் அறிமுகமாகியுள்ளது.</p><p>கடந்த ஆறு மாதங்களுக்கு WhatsApp-ல் ChatGPT பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில், ஜூலை 13, 2026 முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
Meta நிறுவனம், 2025 அக்டோபரில் WhatsApp Business API விதிகளை மாற்றி, ChatGPT, Microsoft Copilot போன்ற AI உதவியாளர்களை தடை செய்தது.

இதற்கு காரணமாக “சர்வர் சுமை அதிகரிப்பு” என விளக்கம் அளித்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a1c433e-f450-4d94-854f-ab948e02a519/26-6a56541582b8f.webp' /></p><p>ஆனால், விமர்சகர்கள் இதை Meta-வின் சொந்த AI-ஐ முன்னிறுத்தும் முயற்சி எனக் கூறினர்.

இதற்கு எதிராக, ஜூன் 9, 2026 அன்று EU, Meta-க்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து, WhatsApp API-யை மீண்டும் திறக்க கட்டாயப்படுத்தியது. </p><p>விதிகளை மீறினால் Meta-க்கு வருடாந்திர வருமானத்தின் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
</p><p>
இப்போது, EU பயனர்கள் WhatsApp-ல் 1-800-CHATGPT என்ற சரிபார்க்கப்பட்ட எண்ணின் மூலம் ChatGPT-ஐ நேரடியாகப் பயன்படுத்த முடிகிறது. இதில் உரையாடல், குரல் உள்ளீடு, படங்களைப் பதிவேற்றம், AI பட உருவாக்கம் போன்ற வசதிகள் WhatsApp-இல் கிடைக்கின்றன.</p><p></p><p>சில பயனர்கள், ChatGPT-ஐ பயன்படுத்திய பின் WhatsApp கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். OpenAI, “சரிபார்க்கப்பட்ட எண்ணை மட்டுமே பயன்படுத்துங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T15:20:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lord-shiva-bless-these-4-zodiacs-on-this-month-1784026653"></link>
            <id>https://manithan.com/article/lord-shiva-bless-these-4-zodiacs-on-this-month-1784026653</id>
            <summary type="text">இந்து மதத்தில் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ராவண மாதம் இந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து மதத்தில் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ராவண மாதம் இந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகக் கருதப்படும் இந்த மாதம், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகின்றது.</p><p> குறிப்பாக, இந்த மாதத்தில் வரும் நான்கு திங்கட்கிழமைகள் (ஸ்ராவண சோமவாரங்கள்) விரதம் இருந்து சிவபெருமானை சிறப்பு பூஜைகளுடன் வழிபடுவதற்கு மிகவும் சிறப்பான நாட்களாகக் கருதப்படுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c311c891-3487-41d4-be0d-94ded5ebc718/26-6a562bf40ad98.webp' /></p><p></p><p>குறிப்பாக, சிவலிங்கத்திற்கு புனித நீரால் ஜலாபிஷேகம் செய்து வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழிபாடு சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கும், வாழ்க்கையில் நன்மைகள் பெருகுவதற்கும் துணைப்புரியும் என நம்பப்படுகின்றது.</p><p>
இதனுடன், ஜோதிட சாஸ்திரத்தின்படி, சிவபெருமானின் அருள் சில ராசிக்காரர்களுக்கு இந்த ஸ்ராவண மாதத்தில் அதிக அளவில் கிடைக்கும் என்றும், அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் மன அமைதி போன்ற பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.அப்படி சிவனின் அருளை முழுமையாக பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/850a2be1-2643-43f9-84da-0eaa090a715f/26-6a562bf4b0690.webp' /></p><p>

ரிஷப ராசி சந்திரனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனுக்கு அவரது வழிபாட்டில் தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு ஸ்ராவண மாதம் மிகவும் சிறப்பானதாக அமையும்.</p><p>

இந்த மாதத்தில் நிதி நிலைமை முன்னேற்றம் காணும் வாய்ப்புகள் அதிகம். மன அமைதி, உணர்வுப்பூர்வமான சமநிலை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கக்கூடும். </p><p>குடும்பத்தில் ஒற்றுமை வலுப்பெறுவதுடன், கணவன்-மனைவி உறவும் மேலும் இணக்கமாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையைச் சந்திக்கும் வாய்ப்பும் உருவாகும். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை அனுபவிப்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.&nbsp;</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31250f8c-1c58-4c3b-b9ea-9488a22e14b3/26-6a562bf56ea90.webp' /></p><p>

சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்களுக்கு ஸ்ராவண மாதம் சிவபெருமானின் அருள் நிறைந்த காலமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். </p><p>புதிய வருமான வாய்ப்புகள் உருவாகுவதுடன், திட்டமிட்டு செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும்.அதிர்ஷ்டம் இந்தக் காலத்தில் இவர்களுக்குச் சாதகமாக அமையும் .தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தானாகவே தேடி வரும்.</p><p>சிவனின் ஆசியால் வாழ்வி்ல் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றம் உண்டாகும். இவர்களின் வாழ்க்கையி்ல் இதுவரையில் இருந்த துன்பங்களுக்கு விடிவு கிடைக்கப்போகின்றது.<br></p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ec3fbb5-3924-48fb-8526-b3140334962e/26-6a562bf61dd82.webp' /></p><p>

மகர ராசி சனிபகவானால் ஆளப்படுகிறது. இந்து புராணங்களில் சனிபகவான் சிவபெருமானின் தீவிர பக்தராகப் போற்றப்படுவதால், ஸ்ராவண மாதம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த மாதத்தில் நிதி ஆதாயங்கள் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். </p><p>நீண்டகாலமாக சந்தித்து வந்த சவால்கள் படிப்படியாகக் குறைந்து, முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படலாம்.

செல்வாக்கு மிக்கவர்களுடன் ஏற்படும் அறிமுகங்கள் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் உருவாகும்.</p><p>இந்த மாதத்தில் அங்கீகாரம், பாராட்டு மற்றும் புகழ் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம். முதலீடுகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை அளிக்கக்கூடும்.&nbsp;</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fec7070-803b-4ad0-9a29-72eeee3ee3aa/26-6a562bf6ce65f.webp' /></p><p></p><p>சனிபகவானால் ஆளப்படும் கும்ப ராசிக்காரர்களுக்கும் ஸ்ராவண மாதம் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய காலமாகக் கருதப்படுகிறது.</p><p>இந்த மாதத்தில் நிதி நிலைமை மேம்பட்டு, முந்தைய முதலீடுகள் எதிர்பார்த்ததை விடச் சிறந்த பலன்களை வழங்கத் தொடங்கலாம்.
</p><p>
புதிய சொத்து வாங்குதல், முக்கிய முடிவுகளை எடுப்பது மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றங்களை நோக்கி நகர்வது போன்ற விஷயங்களுக்கு இந்தக் காலம் சாதகமாக அமையும். கடந்த கால கடின உழைப்புக்கான பலன்ககள் சிகனின் ஆசியால் கைமேல் வந்து சேரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T15:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாரத்திற்கு 3 முறை இந்த கஞ்சியை எடுத்துக்கோங்க... உடல் எடையை கடகடவென குறைக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-ragi-payaru-kanji-for-weight-loss-1784039321"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-ragi-payaru-kanji-for-weight-loss-1784039321</id>
            <summary type="text">ராகி பயறு கஞ்சியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மையினைக் குறித்து, கஞ்சி எவ்வாறு தயார் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராகி பயறு கஞ்சியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மையினைக் குறித்து, கஞ்சி எவ்வாறு தயார் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.</p><p>இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். எடையைக் குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு அதிகமாக கடைபிடித்து வருகின்றனர்.</p><p>உடலுக்கு ஆரோக்கிய நன்மையை அளிப்பதில் ராகி உதவியாக இருக்கின்றது. ராகியுடன் பச்சை பயறு சேர்த்து கஞ்சி தயாரித்து சாப்பிடுவதால் உடல்எடையை விரைவில் குறைக்க முடியும்.</p><p>வாரத்திற்கு மூன்று முறை ராகி பச்சை பயறு கஞ்சியை குடிப்பதால் உடல் எடையும&nbsp;்விரைவாக குறையுமாம். அந்த வகையில் ராகி பச்சை பயறு கஞ்சி எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5984ceb-87c5-4b2c-864d-a97915fa0cae/26-6a564cb909c00.webp' /><br></p><h2>தேவையான பொருட்கள்</h2><h4>வேக வைப்பதற்கு</h4><p> வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்&nbsp;<br>&nbsp;பச்சை பயறு - 1/4 கப்&nbsp;<br>&nbsp;தண்ணீர் - தேவையான அளவு<br>&nbsp;உப்பு - சுவைக்கேற்ப&nbsp;<br>&nbsp;பூண்டு - 2பல்</p><h4> கஞ்சி செய்வதற்கு</h4><p>ராகி மாவு - 1/4 கப்&nbsp;<br>&nbsp;தண்ணீர் - 1 கப் + 3 கப்&nbsp;<br>&nbsp;உப்பு - சுவைக்கேற்ப&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88479be7-ac3a-4947-bd40-30e25c266a7b/26-6a564cb9af1e2.webp' /></p><h4>அரைப்பதற்கு</h4><p> துருவிய தேங்காய் - 3/4 கப்&nbsp;<br>&nbsp;சீரகம் - 1/4 டீஸ்பூன் <br>தண்ணீர் - சிறிது</p><p></p><h4> தாளிப்பதற்கு</h4>தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன் <br>சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)&nbsp;<br>&nbsp;வரமிளகாய் - 1

<p></p><h2>செய்முறை</h2><p>பவுல் ஒன்றில் வெந்தயத்தை நன்றாக கழுவி 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அதே போன்று மற்றொரு கிண்ணத்தில் பச்சை பயிறை கழுவி, 5 மணி நேரம் ஊற வைக்கவும்.</p><p>இவற்றினை குக்கரில் சேர்த்து, உப்பு போட்டு நன்றாக மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும். பின்பு கிண்ணத்தில் ராகி மாவை எடுத்து அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.</p><p>பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அதில் 3 கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் சூடானதும், கரைத்து வைத்த ராகி மாவை ஊற்றி கிளறவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9552d237-be99-42bd-86ce-d1b58de8b2c7/26-6a564cba60432.webp' /><br></p><p>ராகி மாவு நன்றாக வெந்து வந்த பின்பு, அதில் வேக வைத்து பருப்புகளை தண்ணீருடன் சேர்த்து 8 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு தீயை குறைத்து வைத்து வேக வைக்கவும்.</p><p>மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும். பின்பு அரைத்ததை ராகியுடன் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்.</p><p>பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்து கஞ்சியில் ஊற்றினால் அருமையான ராகி பச்சை பயறு கஞ்சி தயார். கடைசியாக சிறிதளவு துருவிய தேங்காயை சேர்த்து பரிமாறவும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T15:11:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களின் எழுச்சிக்கு உதவிய தமிழ்க் கூட்டணி - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-criticism-of-the-alliance-tamil-parties-1784038804"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-criticism-of-the-alliance-tamil-parties-1784038804</id>
            <summary type="text">சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அஷ்ரப் நானா ஆகியோரின்
சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய
எழுச்சிக்கு அடித்தளம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அஷ்ரப் நானா ஆகியோரின்
சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய
எழுச்சிக்கு அடித்தளம் என ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p><p> 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

கூட்டணியின் விளைவு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், தேர்தல் பின்னடைவுகளே கூட்டணி பற்றிய
சிந்தனைகளை எமது தலைவர்களுக்கு ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29427588-247d-4c8f-a877-86295f1acfcf/26-6a5645fc458c0.webp' /></p><p> </p><p>70 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலே பரந்தளவான தமிழர் கூட்டணி உருவாக
காரணமாக அமைந்தது.

ஆரம்பத்தில் அந்தக் கூட்டிணைவில் அப்போதைய மலையக மக்களின் தேசியத் தலைவரான சௌ.தொண்டமானும் முஸ்லிம் மக்களின் தேசியத் தலைவரான அஸ்ரப் இருவரும் 
இணைந்திருந்தனர்.</p><p> எனினும், அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனைகள் காரணமாக
பின்னாட்களில் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.


அவர்களின் தீர்மானம் சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab25334e-fafa-48ee-b089-d8dbeac8dcd2/26-6a5645fd0d4a6.webp' /></p><p>

அதேபோன்று, பின்னாட்களில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்களும் சந்தர்ப்பவாத
தீர்மானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதை வரலாறு
நிரூபித்திருக்கின்றது.
</p><p>
எம்மை பொறுத்தவரையில், மக்களின் நலன்களும் அபிலாசைகளுமே முதன்மைக்குரிய
விடயங்களாகும். அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T15:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தபா கமேனி 90 சதவீதம் போய்விட்டார்., ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-claims-iran-leaders-killed-mojtaba-hit-1784041690"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-claims-iran-leaders-killed-mojtaba-hit-1784041690</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமாகும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்கள் அழிக்கப்பட்டதாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமாகும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்கள் அழிக்கப்பட்டதாகவும், உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி 90 சதவீதம் போய்விட்டார் (90% gone) என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் கடற்படை, விமானப்படை, எதிர்வான்படை அனைத்தும் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் Fox News-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f027f6-0f63-44a2-97d8-7a48b5a5526e/26-6a5650dc4b112.webp' /></p><p>

“அவர்களின் சிறந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கமேனி இல்லை” என அவர் கூறினார்.
</p><p>
மொஜ்தபா கமேனி, தந்தையின் மரணத்திற்குப் பின் ஈரானின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டனர். சமீபத்திய விமானத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்ததால், தந்தையின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p></p><p>மேலும், ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீதான முற்றுகையை (Iranian blockade) அமுல்படுத்தும் என்றும், அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்புக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.
</p><p>
“ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும். ஈரானின் கப்பல்கள் மட்டும் தடுக்கப்படும். மற்ற நாடுகள் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம்” என Truth Social-ல் பதிவிட்டார்.</p><p>

இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஹார்முஸ் நீரிணையின் காவலர் எப்போதும் ஈரானே. அமெரிக்கா அல்ல” எனக் கூறினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T15:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-police-warned-people-1784041233"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-police-warned-people-1784041233</id>
            <summary type="text">இலங்கையில் GovPay போன்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தளங்களைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் GovPay போன்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தளங்களைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.</p><p>

இவ்வாறான போலியான தளங்கள் மற்றும் செய்திகள் மூலம் பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அரசாங்க சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் GovPay தளத்தைப் போலவே போலியான இணையதளங்களை மோசடி கும்பல்கள் உருவாக்கியுள்ளன. </p><p>

இவ்வாறான தளங்கள் மூலம் வாகனப் போக்குவரத்து அபராதங்களை செலுத்துமாறு மக்களை ஏமாற்றியுள்ளனர்.
</p><h2><b>
போலி போக்குவரத்து அபராதங்கள் </b></h2><p>மேலும், இலங்கை பொலிஸாரின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி, வாகன உரிமையாளர்கள் ஏதோ ஒரு போக்குவரத்து குற்றத்தைச் செய்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6eed8a-3d1d-4126-b8e4-c76fc8661508/26-6a565021a779f.webp' /></p><p>அபராதத்தை உடனே செலுத்துமாறும் கூறி, போலியான இணைய இணைப்புகளை வழங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
போக்குவரத்து அபராதங்கள் பொதுவாக அந்த இடத்திலேயே வாகன ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கப்பட்டதன் பின்னரே வழங்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கண்காணிப்பு கமராக்கள் மூலம் குற்றங்கள் கண்டறியப்பட்டாலும், பொலிஸார் ஒருபோதும் குறுஞ்செய்தி மூலம் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை.

அத்துடன் அதிகாரப்பூர்வமற்ற இணைய இணைப்புகள் மூலம் அபராதத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்துவதில் இல்லை எனவும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
</p><p>
எனவே, இது போன்ற சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகள் அல்லது இணையதளங்கள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
எவ்வித பணப்பரிமாற்றத்தைச் செய்யும் முன்பும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-14T15:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/respect-for-iran-s-rights-reopening-of-hormuz-1784036920"></link>
            <id>https://ibctamil.com/article/respect-for-iran-s-rights-reopening-of-hormuz-1784036920</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரே நிபந்தனைகள், ஈரானின் உரிமைகளை மதிப்பதும், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதும்தான் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரே நிபந்தனைகள், ஈரானின் உரிமைகளை மதிப்பதும், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதும்தான் என்று ஈரானிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். </p><p>மேலும், அழுத்தம் அல்லது இராணுவ அச்சுறுத்தல்கள் மூலம் திணிக்கப்படும் எந்தவொரு ஏற்பாடுகளையும் தெஹ்ரான் ஏற்காது என்றும் அவர் எச்சரித்தார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணையில் மாற்று வழி</h2><p>தெஹ்ரானில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா, ஈரானிய ஆயுதப் படைகள் நாட்டின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், இந்த மூலோபாய நீர்வழியில் ஈரானின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இருந்து பின்வாங்காது என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9598ea01-545a-4708-8bc1-5feec6194b6c/26-6a5644772d1d4.webp' /></p><p>ஈரான்-அமெரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><h2>அழுத்தத்தின் மூலம் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது&nbsp;</h2><p>மேலும், ஈரான் முன்மொழிந்த ஏற்பாடுகளை முன்னர் ஏற்றுக்கொண்ட போதிலும், வோஷிங்டன் பின்னர் ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மாற்று வழியை நிறுவ முயன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e76fd893-db85-4304-9b49-fff6106355f5/26-6a56447678cbb.webp' /></p><p>&nbsp;ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டமைப்பிற்கு வெளியே ஹோர்முஸ் நீரிணையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஈரானிடமிருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த இராணுவ செய்தித் தொடர்பாளர், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு அல்லது அழுத்தத்தின் மூலம் அந்த நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்படாது என்றும் வலியுறுத்தினார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T15:06:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் Uncut version வருகிறது.. அதுவும் எந்த நாட்டில் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jana-nayagan-to-release-uncut-in-this-country-1784030638"></link>
            <id>https://cineulagam.com/article/jana-nayagan-to-release-uncut-in-this-country-1784030638</id>
            <summary type="text">விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக இந்தமாதம் 24ம் தேதி திரைக்கு வருகிறது.படத்தில் பல கட் கொடுத்து அதன் பின் A சான்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக இந்தமாதம் 24ம் தேதி திரைக்கு வருகிறது.</p><p>படத்தில் பல கட் கொடுத்து அதன் பின் A சான்றிதழ் வழங்கி இருக்கிறது சென்சார் போர்டு. அதில் பல காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb62a915-5018-483e-a509-e4d759e266b9/26-6a5625b0dd335.webp' /></p><p>
</p><h2>Uncut </h2><p>ஆனால் ஒரு நாட்டில் ஜனநாயகன் Uncut version வர இருக்கிறது. UK-வில் தான் அது நடக்க இருக்கிறது. படத்திற்கு அந்த நாட்டு சென்சார் வாரியம் எந்த கட் இல்லாமல், 15+ என ரேட்டிங் கொடுத்து இருக்கிறதாம்.
</p><p>இதனால் UK விஜய் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f4699fa-2754-4f00-9958-acb396e46ca6/26-6a5625afd9849.webp' /></p>]]></content>
            <updated>2026-07-14T15:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகரெட் வரி குறைப்பால் ரூ. 25 பில்லியன் இலங்கைக்கு வருமான இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-loses-rs-25-billion-cigarette-tax-reduction-1784031131"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-loses-rs-25-billion-cigarette-tax-reduction-1784031131</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலக சுகாதார அமைப்பு (WHO) சிகரெட்டுகளின் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75 சதவீதத்தை வரியாக விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. 

இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலக சுகாதார அமைப்பு (WHO) சிகரெட்டுகளின் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75 சதவீதத்தை வரியாக விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. 

இலங்கை இறுதியாக 2018 ஆம் ஆண்டில் (74%) இந்த இலக்கை நெருங்கியது. </p><p>ஆனால், அதன் பின்னர் அந்த இலக்கைத் தக்கவைக்கத் தவறியதுடன், 2025 ஆம் ஆண்டு முதல் வரிப் பங்கு 67 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/014cd449-9041-4ad5-b814-859dd7fd8ceb/26-6a56279cf0d44.webp' /></p><p>
</p><p>
சிகரெட்டுகளுக்கான வரிகள் உலக சுகாதார அமைப்பின் தர நிர்ணயத்தை விடக் குறைவாக விதிக்கப்பட்டதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சாத்தியமான வரி வருமானத்தை இழந்துள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இந்த வரி வருமான இழப்பு 8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகக் காணப்பட்டது.</p><p>

 நிதி இழப்புகளை நிமிட அடிப்படையில் கண்காணிப்பதற்காக, வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Cigarette Tax Leakage Tracker’ (சிகரெட் வரி கசிவு கண்காணிப்பான்) என்ற புதிய இணையவழி டாஷ்போட் (online dashboard) மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் அணுகுண்டு வீசுவதை மோடி தடுத்தாரா? போலந்து அமைச்சர் சொன்ன தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poland-minister-says-modi-stops-putin-use-nukes-1784040945"></link>
            <id>https://news.lankasri.com/article/poland-minister-says-modi-stops-putin-use-nukes-1784040945</id>
            <summary type="text">&amp;nbsp;புடின் அணு ஆயுதம் பயன்படுத்துவதை மோடி தடுத்தார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புடின் அணுஆயுத பயன்பாட்டை தடுத்த மோடி 

இந்தியாவிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புடின் அணு ஆயுதம் பயன்படுத்துவதை மோடி தடுத்தார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><h3>
புடின் அணுஆயுத பயன்பாட்டை தடுத்த மோடி</h3><p> 

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள போலந்து துணை வெளியுறவு அமைச்சர் விளாடிஸ்லாவ் பார்டோசெவ்ஸ்கி, இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a096d1f-3af2-4d25-8ff0-2db74482386b/26-6a564df372ceb.webp' /></p><p>
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்யாவை இணங்க வைப்பதில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்தார் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81855257-1188-41c4-9138-9f86335b5be3/26-6a564df42b265.webp' /></p><p>

இது குறித்து பேசிய அவர், "நரேந்திர மோடி மிகவும் பிரபலமான மற்றும் மதிக்கப்படும் ஒரு உலகத்தரம் வாய்ந்த தலைவர். மேலும், இந்தியாவுக்கு ரஷ்ய கூட்டமைப்புடனும், அதற்கு முன்பாக சோவியத் யூனியனுடனும் அணிசேரா நாடாக நீண்டகால உறவு இருந்து வருகிறது.&nbsp;</p><p></p><p>

போரின்போது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என ரஷ்யாவை இணங்க வைப்பதில், 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் மோடி பங்கு வகித்தார்.
</p><p>
மோடி தன்னிடம் கூறுவதை ரஷ்ய ஜனாதிபதி புடின் உண்மையில் கவனத்தில் கொள்கிறார். புடின் மீது உண்மையில் அழுத்தம் கொடுக்கவும் செல்வாக்கு செலுத்தவும் கூடிய ஒரு சிலரில் பிரதமர் மோடியும் ஒருவர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644f112c-828b-4b51-8168-a35fd66b63e1/26-6a564df4cfc0c.webp' /></p><p> 

மோடி மட்டுமல்ல, சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் உட்பட அனைவரும் பதற்றத்தை அதிகரிப்பதற்கு எதிராக உள்ளனர். குறிப்பாக, ரஷ்யாவிற்கு விரோதமானவையாகக் கருதப்படாத நாடுகளில் இருந்து இது வரும்போது, ​​அது முக்கியமானதாகிறது. இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது" என பேசியுள்ளார். </p><p>

2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் இரு தரப்பிலும் சுமார் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை : துப்பாக்கிசூடு நடத்திய அதிகாரி திடீர் இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/officer-opened-fire-negombo-prison-transferred-1784039295"></link>
            <id>https://ibctamil.com/article/officer-opened-fire-negombo-prison-transferred-1784039295</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறைச் சம்பவத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறைச் சம்பவத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதனை சிறை ஊடகப் பேச்சாளரும், சிறை ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
</p><p>
ஜூலை 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறைச் சம்பவத்தின் போது, ​​கைதிகள் சிறையின் கடைசி மரக் கதவை உடைத்துக்கொண்டு வெளியேற முயன்றபோது, ​​ஒரு சிறை அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.</p><h2>நிலைமையைக் கட்டுப்படுத்த&nbsp;துப்பாக்கிச் சூடு</h2><p>இவ்விவகாரம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், சிறைக்குள் இருந்த கைதிகள் குழு ஒன்று சிறை அதிகாரிகளை கொடூரமாகத் தாக்கியதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும் அந்த அதிகாரி தனது துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35d250d-456a-4b45-9101-c49c9ca5313c/26-6a564c3a554bd.webp' /></p><p>
</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூடு சிறை விதிகளுக்கு இணங்க நடத்தப்பட்டதா மற்றும் அதிகார வரம்பு மீறப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் கொடூரமான மோதலில் இதுவரை 10 சிறை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:55:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமாவை விட்டு விலகிய நடிகை சுவலட்சுமி தெரியுமா? தற்போதைய நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/suvalakshmi-who-left-cinema-now-her-photos-1784038224"></link>
            <id>https://viduppu.com/article/suvalakshmi-who-left-cinema-now-her-photos-1784038224</id>
            <summary type="text">சுவலட்சுமி1994ல் வங்க மொழி படமான உத்தோரன் படத்தில் நடித்து அறிமுகமாகி, 1995ல் அஜித் நடித்த ஆசை படத்தின் மூலம் தமிழில் நடித்து அறிமுகமாகியவர் தான் சுவல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சுவலட்சுமி</h2><p>1994ல் வங்க மொழி படமான உத்தோரன் படத்தில் நடித்து அறிமுகமாகி, 1995ல் அஜித் நடித்த ஆசை படத்தின் மூலம் தமிழில் நடித்து அறிமுகமாகியவர் தான் சுவலட்சுமி. முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b3fe720-4cbb-4846-9455-dbd72a5fe646/26-6a5643528852a.webp' /></p><p> </p><p>கோகுலத்தில் சீதை, லட் டுடே, நிலவே வா, இனியவளே, தினம் தோறும், ஏழையின் சிரிப்பில், மாயி போன்ற படங்களில் நடித்தார். அடக்கவுடக்கமான ரோலில் மட்டுமே நடித்த சுவலட்சுமி, 2001 - 2002ல் வெளிப்பரப்பான பார்வதி சீரியலில் நடித்தார். அதன்பின் படிப்படியாக சினிமாவில் இருந்து விலகினார். </p><p>பின் ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார். ஜெனிவா, சான் பிரான்சிஸ்கோ போன்ற படங்களில் வாழ்ந்து வந்த சுவலட்சுமி, சான் பிரான்சிஸ்கோவிலுள்ள அகாடமி ஆப் ஆர்ட்ஸ் யூனிவர்சிட்டியில் மாஸ்டர் ஆஃப் ஃபைவ் ஆர்ட்ஸ் பட்டம் பெற்றார். </p><p>தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், கலை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருகிறாராம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53e05b79-2621-4ab1-a5c3-2241990398f9/26-6a5643534063d.webp' /></p>]]></content>
            <updated>2026-07-14T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சில மாதங்களில்.. மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரச தரப்பு உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-confirms-provincial-council-elections-1784036689"></link>
            <id>https://tamilwin.com/article/government-confirms-provincial-council-elections-1784036689</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நிதிப் பிரச்சினை எதுவும் இல்லை என 
 அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நிதிப் பிரச்சினை எதுவும் இல்லை என 
 அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று(14.07.2026) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>


விருப்புரிமை வாக்குரிமை வாக்களிப்பு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

மாகாண சபைத் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நம்பிக்கை. நமக்கு மாகாண சபைகளும் தேவை, மாகாண சபைகளை உதாரணமாக எடுத்துக் கொண்டால், நான் பதவியேற்றபோது, ​​சுகாதார அமைச்சு உட்பட மத்திய அரசுக்குச் சொந்தமான 61 நிறுவனங்கள் இருந்தன.
</p><p>
 பல மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக நான் இதனை ஏற்கனவே கூறியுள்ளேன். மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acfadadb-cb9a-43da-936a-e3b3d38b3141/26-6a563df53340d.webp' /></p><p>
</p><p>
 ஆனால், தேர்தல்கள் என்பவை மக்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். அப்போது, ​​பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாட்டு மக்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதிக்கு வரும்படியான, விருப்புரிமை வாக்குரிமை இல்லாத ஒரு தேர்தல் முறையை எதிர்பார்த்திருந்தனர்.</p><p>

இதற்கமைய, மாகாணங்களுக்கான ஒரு தேர்தல் முறை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு முன்பு, உள்ளாட்சித் தேர்தல்களுக்காக, அவர்கள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதிக்கு வரும்படியான, விருப்புரிமை வாக்குரிமை இல்லாத ஒரு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

இந்த விதிமுறைக்களுக்கமைய தேர்தல் விரைவில் நடக்கும். </p><p>இப்போது, ​​2018 மற்றும் 2025-ல், இந்த நாட்டு மக்கள் உள்ளாட்சித் தேர்தல் முறையைப் புதுப்பித்துள்ளனர், இதன் மூலம் தங்கள் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பதை அவர்களால் காண முடிகிறது.
</p><p>
மேலும், முந்தைய தேர்தல்களில் இருந்த விருப்புரிமை வாக்குரிமைப் போட்டியும் நீக்கப்பட்டுவிட்டது.

இதேவேளை, மாகாண அளவில் அந்தப் பணச் செலவினமும் கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.</p><h2> 

விரைவில் மாகாண சபை தேர்தல்</h2><p>

பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு முறையின் நீட்சியாக, மாகாண சபைகளுக்கு ஒரு புதிய வாக்குப்பதிவு முறை முன்மொழியப்பட்டது.
</p><p>
 அது ஒவ்வொரு தொகுதிக்கும் விருப்புரிமையற்ற ஓர் உறுப்பினரை வழங்குவதோடு, பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75d5c378-1f33-4f36-9777-c8f2791820ca/26-6a563df611053.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர், மக்களின் விருப்புரிமைகளால் அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டாலும், என்னால் அதை முற்றிலுமாக மறந்துவிட்டு ஒரு புதிய வாக்குப்பதிவு முறையை உருவாக்க முடியாது. </p><p>

அப்படியாயினும், நாங்கள் அந்த விஷயத்தை ஒரு நாடாளுமன்றக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம்,

அந்த நாடாளுமன்றக் குழு, விருப்புரிமை வாக்குரிமையின்றி தங்கள் தொகுதியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் ஒரு வாக்குப்பதிவு முறையை முன்வைக்கும்போது, ​​அதற்கேற்ப எல்லைகளை வரையறுத்து, மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீதிகளில் மக்கள் இருக்க ... காணிகளில் பணம் அள்ளும் இராணுவத்தினர் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/military-engages-farming-on-people-lands-in-jaffna-1784030530"></link>
            <id>https://jvpnews.com/article/military-engages-farming-on-people-lands-in-jaffna-1784030530</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றி பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் 1661 ஏக்கர் காணி இராணுவத்தினருக்கு தேவை எனவும் , அவற்றுக்கான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903c62cf-f93a-4025-b1b4-f296f144789a/26-6a5625449ce56.webp' /></p><h2>மக்களை&nbsp; ஏமாற்றும்&nbsp; அரசாங்கம்</h2><p> </p><p>

அத்துடன் , வலி. வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தமது சுய தேவைக்கு எனவும் தெரிவித்திருந்தார்.
</p><p>
பிரதி அமைச்சரின் இக் கூற்றினை முற்றாக நிராகரித்த வலி.வடக்கு மக்கள் , தாம் தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டு , 36 வருடங்கள் கடந்த நிலையிலும் , எமது காணிகளை பாதுகாப்பு காரணம் என கூறி அடாத்தாக கையகப்படுத்தி , அவற்றில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adb3b55-f740-4ca9-9411-fb3123401aa3/26-6a562543e47c9.webp' /></p><p> </p><p>

நாம் எமது காணிகளை இழந்து வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் போது, எமது காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவத்தினர் விவசாய உற்பத்தி பொருட்களை பெருமளவில் விற்று இலாபம் ஈட்டுகின்றனர்.</p><p></p><p> </p><p>

இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடானது, உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கின்றது. 

வலி.வடக்கில் இராணுவத்தினரின் விவசாய பண்ணைகளில் உற்பத்தியாகும் , விவசாய உற்பத்தி பொருட்களை பலாலி வீதியில் உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியின் மரக்கறி கொள்வனவு நிலையத்தில் இராணுவத்தினர் பெருமளவில் விற்பனை செய்து வருகின்றனர்.</p><p></p><p> </p><p>



மக்களின் காணி மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , கடந்த ஆட்சியாளர்கள் போன்று பொய்யுரைத்து மக்களை ஏமாற்றாது காணிகளை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும் எனவும் வலிவடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T14:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எடப்பாடி பேச்சு நகைப்புக்குரியது- “இரவல் ஆட்சி” விமர்சனத்திற்கு தவெக பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tvk-replay-to-admk-edappadi-palanisamy-1784038699"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tvk-replay-to-admk-edappadi-palanisamy-1784038699</id>
            <summary type="text">திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது” என எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு தவெக பதில் கொடுத்துள்ளது.
</p><p>
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a2f7a6f-1c95-4e26-84a6-f8f2a9fb043e/26-6a56470edb6c8.webp' /></p><p> </p><p>அதிமுக – திமுகவை “கூட்டு களவாணிகள்” என விஜய் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், ஆட்சியை நடத்துவதற்காக பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதாக தவெக மீது குற்றம்சாட்டினார்.
</p><p>
மேலும், “தனி பெரும்பான்மை இல்லாமல் வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை நம்பி ஆட்சி நடத்துவதாக” விஜயை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக கூறப்படுவது கட்டுக்கதை என்றும் தெரிவித்தார்.திமுகவை எதிர்க்கும் நிலைப்பாட்டில் அதிமுக தொடர்ந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.</p><h2>தவெக பதிலடி&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b672f61-7ab3-43ea-bce3-4009bce8274e/26-6a56470f8d411.webp' /></p><p>
இதற்கு பதிலளிக்கும் வகையில் தவெக தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், </p><p>“கட்சி நடக்கிறதா, கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது. </p><p>திமுகவுடன் சேர்ந்து கூட்டுக் களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர், மக்களாட்சியை ‘இரவல் ஆட்சி’ என விமர்சிப்பது அடக்க முடியாத சிரிப்பையே வரவழைக்கிறது” என தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கட்சி நடக்கிறதா?.கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை.<br><br>திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது.<br><br>கொடநாடு…</p>&mdash; TVK IT Wing Official (@TVKHQITWingOffl) <a href="https://x.com/TVKHQITWingOffl/status/2076965958745514078?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-14T14:26:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/top-10-luxury-billionaire-holiday-spots-1784038916"></link>
            <id>https://news.lankasri.com/article/top-10-luxury-billionaire-holiday-spots-1784038916</id>
            <summary type="text">உலகின் பணக்காரர்கள், பில்லியனர்கள், பிரபலங்கள் விடுமுறைக்கு செல்லும் இடங்கள் சாதாரண சுற்றுலா தலங்களல்ல.தனியார் ஜெட் விமான நிலையங்கள், மெகா சொகுசுப் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் பணக்காரர்கள், பில்லியனர்கள், பிரபலங்கள் விடுமுறைக்கு செல்லும் இடங்கள் சாதாரண சுற்றுலா தலங்களல்ல.</p><p>தனியார் ஜெட் விமான நிலையங்கள், மெகா சொகுசுப் படகுகள், அரண்மனை ஹோட்டல்கள், தனியார் கிளப்புகள், மற்றும் தனிமையை உறுதி செய்யும் வசதிகள் கொண்ட இடங்களே இவர்களின் விருப்பம்.
</p><p></p><p>அவ்வாறு, உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.&nbsp;</p><h2>1.பிரெஞ்சு ரிவியாரா (France)
</h2><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1df418df-bc95-478d-ae08-51f3aa9850de/26-6a5646a242f0d.webp' /></p><p>French Riviera உலகின் முதலிடம் பெற்ற பில்லியனர் விடுமுறை தலமாகும்.
</p><p>
அழகிய கடற்கரை, சொகுசுப் படகு (Yacht) பயண வசதி, அரண்மனை ஹோட்டல்கள், பிரபல உணவகங்கள் ஆகியவை இங்கு முக்கிய அம்சங்களாக உள்ளன. ஜெஃப் பெசோஸ், எல்டன் ஜான் போன்றோர் இங்கு அடிக்கடி வருகை தருகின்றனர்.
</p><h2>2.மொனாக்கோ (Monaco)
</h2><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e5d80e-f293-4fa3-8b5b-d4c096e8e5c6/26-6a5646a31b99a.webp' /></p><p>மிகச் சிறிய நாடாக இருந்தாலும், உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல்கள் இங்கு உள்ளன. ஒரு இரவு தங்கும் செலவு சுமார் 2,440 டொலர் ஆகும். கேசினோ, ஃபார்முலா 1, சூப்பர் யாட்கள் ஆகியவை இங்கு பிரபலமானவை.
</p><h2>3.மியாமி (USA)</h2><p>அமெரிக்காவின் ரிவியாரா என அழைக்கப்படும் மியாமி (Miami), கலை, கலாச்சாரம், ஆடம்பர ஹோட்டல்கள், கடற்கரை வாழ்க்கை ஆகியவற்றால் பிரபலமானது.
</p><h2>4.ஹாம்ப்டன்ஸ் (USA)</h2><p>Hamptons நியூயார்க் பில்லியனர்களின் கோடை விடுமுறைக்கான சிறந்த ஸ்பாட் ஆகும். தனியார் கிளப்புகள், கடற்கரை, பெரிய எஸ்டேட்கள், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை இங்கு முக்கியதத்துவம் பெறுகின்றன.</p><h2>5.அமால்ஃபி கோஸ்ட் (Italy)</h2><p>Amalfi Coast உள்ள கடற்கரை பாறைகள், பழமையான ஹோட்டல்கள், யாட் பயணங்கள், இத்தாலிய விருந்தோம்பல் ஆகியவை இங்கு ஆடம்பரத்தை வெளிப்படுத்துகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eec595b-1367-47b6-9c94-9adbffeb8080/26-6a5646a3cb1d5.webp' /></p><p>
</p><h2>6.பாலி (Indonesia)</h2><p>Bali ஆசியாவின் முன்னணி சுற்றுலா தலமாகும். தனியார் வில்லாக்கள், காடு சூழ்ந்த ஹோட்டல்கள், யோகா, ஸ்பா, ஆன்மீக அனுபவங்கள் ஆகியவை பில்லியனர்களை இங்கு கவர்கின்றன.</p><h2>7.குர்செவல் (France)</h2><p>Courchevel பனிச்சறுக்கு விடுமுறை தலமாகும். அரண்மனை ஹோட்டல்கள், தனியார் மர் வீடுகள், உயர்தர உணவகங்கள், ஸ்கீ வசதிகள் ஆகியவை இங்கு உள்ளன.
</p><h2>8.மஜோர்கா (Spain)</h2><p>Majorca- மலைகள், ஆலிவ் தோட்டங்கள், தனிமையான கடற்கரை, யாட் துறைமுகங்கள் ஆகியவை இங்கு பிரபலமானவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4eb4633-3144-470b-9de6-b6ecb72a98cd/26-6a5646a480a26.webp' /></p><h2>9.மாலத்தீவு (Maldives)</h2><p>தனியார் தீவுகள், நீர்மீது கட்டப்பட்ட வில்லாக்கள், seaplane பயணங்கள் ஆகியவை உலகின் பணக்காரர்களை கவர்கின்றன.
</p><h2>10.காப்ரி (Italy)</h2><p>பழமையான கவர்ச்சி, Blue Grotto கடல் குகை, சூப்பர் யாட் பயணங்கள், பிரபல ஷாப்பிங், இரவு வாழ்க்கை ஆகியவை காப்ரியின் சிறப்பு அம்சங்களாக யுள்ளன.</p><p>

இந்த 10 தலங்கள் உலக பணக்காரர்கள் மிகவும் விரும்பி செல்லும் இடங்களாக உள்ளன. தனிமை, ஆடம்பரம், தனித்துவமான அனுபவம் ஆகியவை செல்வந்தர்களை இங்கே இழுக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது அதிகாரத்திமிர் இல்லையா? - சீமான் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/seeman-slams-vijay-for-nagercoil-custodial-death-1784038079"></link>
            <id>https://ibctamilnadu.com/article/seeman-slams-vijay-for-nagercoil-custodial-death-1784038079</id>
            <summary type="text">இதுவரை முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது அதிகாரத்திமிர் இல்லையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.சிறையிலிருந்த நபர் உயிரிழப்பு 

கன்னியாகுமரி மாவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதுவரை முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது அதிகாரத்திமிர் இல்லையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h3>சிறையிலிருந்த நபர் உயிரிழப்பு</h3><p> 

கன்னியாகுமரி மாவட்டதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9 ஆம் தேதி 35 வயதான சபரிவர்மன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32c147a9-7fb5-4070-90e9-1c768c7095dd/26-6a5642c1c53c8.webp' /></p><p>

விசாரணை கைதியான சபரிவர்மனுக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.</p><p>

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. </p><p>

 சபரிவர்மன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
</p><p>
இந்த காவல் மரணத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><h3>அதிகாரத்திமிர் இல்லையா?&nbsp;</h3><p>
</p><p>
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள பதிவில், "கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே மரணித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. </p><p>

கைதுசெய்யப்பட்டபோது எவ்வித உடல்நலக்குறைபாடுமில்லாது, முழு நலத்தோடு இருந்த சபரிவர்மன் விசாரணைக்குப் பிறகு, இறந்துபோகிறாரென்றால், இது காவல்துறை செய்திருக்கும் பச்சைப்படுகொலையாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0792d263-64c7-4134-b271-1f1b2dae0177/26-6a5642c274045.webp' /></p><p>

எந்தக் குற்றமிழைத்தவராக இருந்தாலும், அவரைச் சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்வது என்பதை எதன்பொருட்டும் ஏற்க முடியாது. </p><p> 

முந்தைய திமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய இன்றைய முதல்வர் விஜய் அவர்கள், தற்போதைய தவெகவின் ஆட்சியில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை செய்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன செய்யப் போகிறார்? 

தார்மீகப் பொறுப்பேற்று, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்தப் போகிறாரா? </p><p>இல்லை! முந்தைய திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலங்களைப் போலவே, சிறைவாசிக் உடல்நலக் குறைபாட்டால் இறந்ததாகக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு காவல்துறையினரைக் காப்பாற்றிச் சிக்கலைக் கடத்திவிடப் போகிறாரா?
</p><p>
 திமுக, அதிமுக செய்த நிர்வாக அணுகுமுறைகளைத்தான் முதல்வர் விஜய்யும் கடைப்பிடிப்பாரென்றால் இதிலென்ன மாற்று இருக்கிறது? இதிலென்ன எளிய மக்களுக்கான அரசியல் இருக்கிறது?</p><p> சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்களைப் பாதுகாத்து, முதல்வர் விஜய் இதுவரை வாய்திறக்க மறுத்து வருவது அதிகாரத்திமிர் இல்லையா?</p><p> 

திமுகவின் ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, தம்பி ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தராது தவெக அரசு வஞ்சித்த நிலையில், தற்போதைய சபரிவர்மன் மரணத்துக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா?<a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a><br><br>கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில்…</p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2077005527494856910?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

ஆகவே, விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T14:13:10+00:00</updated>
        </entry>
    </feed>
