<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-11T15:43:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 நொடிகளில் 195 முத்தங்கள்: பிரேசில் ஜோடி கின்னஸ் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/brazil-couple-guinness-record-with-195-kisses-1783770398"></link>
            <id>https://manithan.com/article/brazil-couple-guinness-record-with-195-kisses-1783770398</id>
            <summary type="text">பிரேசிலின் சாவோ பாலோவைச் சேர்ந்த டாக்டர்களான ரெனாட்டோ பேமா கையா (32) மற்றும் அவரது காதலி நயாரா ரோபர்ட்டா (33) ஆகியோர், 30 நொடிகளில் 195 முத்தங்கள் கொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசிலின் சாவோ பாலோவைச் சேர்ந்த டாக்டர்களான ரெனாட்டோ பேமா கையா (32) மற்றும் அவரது காதலி நயாரா ரோபர்ட்டா (33) ஆகியோர், 30 நொடிகளில் 195 முத்தங்கள் கொடுத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.</p><h2>கின்னஸ் சாதனை</h2><p>

கொரோனா காலத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்ட வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி, தங்களின் காதல், ஒற்றுமை மற்றும் புரிதலை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கில் இந்தச் சாதனையை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/812f0fee-fa93-4b34-9a0e-e69781632f80/26-6a5230b4ac7f0.webp' /></p><p>இந்த சாதனையை கின்னஸ் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

ரெனாட்டோவுக்கு கவனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டுக் குறைபாடு (ADHD) இருந்தாலும், மன உறுதியும் பயிற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.</p><p> இந்தச் சாதனையுடன் நிற்காமல், ஜப்பான் ஜோடி வைத்துள்ள ஒரு நிமிடத்தில் 277 முத்தங்கள் என்ற உலக சாதனையையும் முறியடிக்க இந்த ஜோடி தயாராகி வருவதாக தெரிவித்துள்ளர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Brazil man SETS WORLD RECORD with 195 KISSES in 30 seconds<br><br>Girlfriend’s expression BARELY CHANGES while he goes full rapid-fire<br><br>People say he’s ‘KISSING LIKE A WOODPECKER’ <a href="https://t.co/5ABJOCIR0P">pic.twitter.com/5ABJOCIR0P</a></p>&mdash; RT (@RT_com) <a href="https://x.com/RT_com/status/2075632675520418026?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T15:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னர் சார்லஸ், இளவரசர் ஹரி சந்திப்பு: அச்சம் தெரிவித்துள்ள ராஜ குடும்ப நிபுணர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/william-worries-for-king-charles-met-harry-1783776081"></link>
            <id>https://news.lankasri.com/article/william-worries-for-king-charles-met-harry-1783776081</id>
            <summary type="text">இளவரசர் ஹரியுடனான மன்னர் சார்லசின் சந்திப்பு, இளவரசர் வில்லியமுக்கும் மன்னருக்குமிடையிலான உறவை பாதிக்கக்கூடும் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் அச்சம் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளவரசர் ஹரியுடனான மன்னர் சார்லசின் சந்திப்பு, இளவரசர் வில்லியமுக்கும் மன்னருக்குமிடையிலான உறவை பாதிக்கக்கூடும் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.</p><h3>

இரு மகன்களுக்கிடையே தவிக்கும் தந்தை</h3><p>

மன்னர் சார்லஸ், இளவரசர் ஹரி குடும்பத்தை சந்தித்துள்ள விடயம், அவருக்கும் அவரது மூத்த மகனான வில்லியமுக்கும் இடையிலான உறவை பாதிக்கக்கூடும் என ராஜ குடும்ப நிபுணரான ஜென்னி பாண்ட் அச்சம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30e7d18-4c6f-43e2-b67c-0dd41b924634/26-6a52445e8c078.webp' /></p><p>
ராஜ குடும்பத்தின் மீதும், தன் மீதும் தன் மனைவியின் மீதும் ஹரி முன்வைத்த விமர்சனங்களால் கடுமையான மன பாதிப்புக்குள்ளாகியுள்ள இளவரசர் வில்லியம், ஹரியை மன்னிக்கும் மன நிலையில் இல்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b370b8b-ce3e-46c4-ad63-e00ff7164c55/26-6a52445f3d2a4.webp' /></p><p>

ஆகவே, ஹரியை மன்னர் சந்தித்தது நிச்சயம் வில்லியமுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் ஜென்னி.&nbsp;</p><p></p><p>

ஆனால், ஹரியைக் குறித்துப் பேசும்போது, என் செல்லப் பையன் என்றுதான் குறிப்பிடுவார் சார்லஸ். ஆக, ஒரு தந்தையாக அவரால் என்ன செய்யமுடியும்? அதுவும், எந்த தாத்தாவால் தனது சின்னஞ்சிறு பேரப்பிள்ளைகளைப் பார்க்காமல் இருக்கமுடியும் என்கிறார் ஜென்னி.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T15:40:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சப்பாத்திக்கு சுவையான மீல் மேக்கர் கிரேவி... வெறும் 10 நிமிடம் போதும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-make-this-spicy-gravy-for-chapati-1783766176"></link>
            <id>https://manithan.com/article/how-to-make-this-spicy-gravy-for-chapati-1783766176</id>
            <summary type="text">சப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.மீல் மேக்கரில் புரதச்சத்து அதிகமாக இருக்கின்றது. ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p>மீல் மேக்கரில் புரதச்சத்து அதிகமாக இருக்கின்றது. சப்பாத்தி, பூரிக்கு அருமையான சைட் டிஷ்ஷாக இருக்கும் நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.</p><p>சப்பாத்தி மற்றும் பூரிக்கு மட்டுமின்றி புலாவ், சாதம் இவற்றிற்கும் இந்த கிரேவி மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது.</p><p>இந்த பதிவில் மீல் மேக்கர் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca9b4fa-a2bf-448b-990c-6113a28b9cab/26-6a5250dfe4e24.webp' /><br></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>&nbsp;மீல் மேக்கர் - 2 கப்&nbsp;<br>&nbsp;சுடுநீர் - தேவையான அளவு </p><h4>வதக்கி அரைப்பதற்கு...&nbsp;</h4><p> எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் <br>பெரிய வெங்காயம் - 1 *<br>புதினா - 10 இலைகள் <br>கொத்தமல்லி - சிறிது&nbsp;<br>&nbsp;முந்திரி - 7&nbsp;<br>&nbsp;பெரிய தக்காளி - 1&nbsp;<br>&nbsp;உப்பு - சுவைக்கேற்ப </p><p></p><h4>ஊற வைப்பதற்கு... </h4>கெட்டி தயிர் - 2 டேபிள் ஸ்பூன் <br>மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;<br>மஞ்சள் தூள் - சிறிது <br>உப்பு - 1/2 டீஸ்பூன்&nbsp;<br>மீல் மேக்கர்<br>எண்ணெய் - 1/2 டீஸ்பூன்<p></p><h4>கிரேவி தாளிப்பதற்கு</h4><p>எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்&nbsp;<br>&nbsp;சீரகம் - 1/2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;கறிவேப்பிலை - 1 கொத்து<br>அரைத்த மசாலா விழுது&nbsp;<br>&nbsp;இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;மல்லித் தூள் - 1 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;கரம் மசாலா/சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;தண்ணீர் - 2 கப்&nbsp;<br>&nbsp;உப்பு - சிறிது&nbsp;<br>&nbsp;கொத்தமல்லி - சிறிது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54de10a2-db3e-41a7-af4e-c5ca38d0da83/26-6a5250e09293c.webp' /></p><h2>செய்முறை</h2><p>மீல் மேக்கரை முதலில் நன்றாக கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு தண்ணீரினை வடிகட்டிவிட்டு குளிர்ந்த நீரில் போட்டு இரண்டு முறை கழுவ வேண்டும்.</p><p>தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து தனியாக வைக்கவும். பாத்திரம் ஒன்றில் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மீல் மேக்கரை போட்டு பிரட்டி 5 நிமிடம் நன்றாக ஊற வைக்கவும்.</p><p>வாணலியினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து வதக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்த நன்றாக வதக்கி எடுத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6536fa68-8376-4ccf-a6c2-9696a181c834/26-6a5250e141877.webp' /></p><p>கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து ஊற வைத்துள்ள மீல் மேக்கரை லேசாக வறுத்து தட்டில் தனியாக எடுத்து வைக்கவும்.</p><p>பின்பும் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும். அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.</p><p>ஜாரினை கழுவி சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் மசாலா அல்லது கரம் மசாலா இவற்றினை சேர்த்து கிளறவும்.</p><p>தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்ததும், மீல் மேக்கரை சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து கடைசியாக கொத்தமல்லியை தூவி இறக்கினால் மீல் மேக்கர் கிரேவி தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T15:39:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[Dhamaal 4: திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dhamaal-4-movie-review-1783784305"></link>
            <id>https://cineulagam.com/article/dhamaal-4-movie-review-1783784305</id>
            <summary type="text">அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக், அர்ஷத் வர்ஷி, ஈஷா குப்தா நடிப்பில் வெளியாகியுள்ள தாமால் 4 இந்தி திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக், அர்ஷத் வர்ஷி, ஈஷா குப்தா நடிப்பில் வெளியாகியுள்ள தாமால் 4 இந்தி திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.</p><h2>கதைக்களம் </h2><p>ஆலியாவை (ஈஷா குப்தா) காதலிக்கும் குட்டு ரஸ்தோகி (அஜய் தேவ்கன்) எப்படியாவது அவரது பிள்ளைகள் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று போராடுகிறார். </p><p>
தனது சகா ஜானியுடன் (சஞ்சய் மிஷ்ரா) உடன் ஆலியாவின் வீட்டிற்கு செல்லும் குட்டுவை பேய்கள் மிரட்டுகின்றன. </p><p>
பின்னர்தான் அது ஆலியாவின் மகள், மகனின் சேட்டைகள் என்று தெரிய வருகிறது. அதிலிருந்தே அவர்களது தன்னை பிடிக்கவில்லை என்று உணரும் குட்டு, காதலி ஆலியாவின் அறிவுறுத்தலின்படி அவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறார். </p><p>
அதே சமயம் பணக்கார பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் தேஷ்பந்து (ரித்தேஷ் தேஷ்முக்), கோவிலில் சந்திக்கும் பாரோவை (அஞ்சலி ஆனந்த்) பணக்காரவீட்டு பெண் என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார்.
</p><p>அவரிடம் காதலிப்பதாகக் கூறி திருமணமும் செய்துகொண்ட பின்தான், பாரோ ஒரு டிரைவரின் மகள் என்ற உண்மை தெரிய வருகிறது. </p><p>
இது ஒருபுறம் இருக்க, தனது சகோதரரின் வெகுளித்தனத்தால் கோபத்தில் வெளியேறிய மனைவி சஞ்ஜீதா (ரோஸி) உடன் சேர போராடுகிறார் ஆதித்யா (அர்ஷத் வர்ஷி).
</p><p>ஒருவழியாக அவருடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைக்க, குட்டு மற்றும் தேஷ்பந்து, ஆதித்யா அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்க நேரிடுகிறது. </p><p>
அப்போது குட்டுவுக்கு மட்டுமே தெரிந்த புதையல் இரகசியம் ஆதித்யா, தேஷ்பந்துவுக்கு தெரிய வருகிறது. அதனால் தனித்தனியாக புதையலைத் தேடி அனைவரும் கிளம்ப, இறுதியில் யாருக்கு புதையல் கிடைத்தது என்பதே மீதிக்கதை.</p><p>
</p><h2>படம் பற்றிய அலசல் </h2><p>
அஜய் தேவ்கன் தயாரிப்பாளராகவும் இருந்து ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை முந்தைய பாகங்களை இயக்கிய இந்திரா குமாரே இயக்கியுள்ளார்.
</p><p>புதையல் குறித்த விஷயங்களை ஆரம்ப காட்சியிலேயே காட்டிய இயக்குநர், அதன் பின்னர் வேறொரு தளத்தில் கதையைக் கொண்டு செல்கிறார்.
</p><p>குறிப்பாக ரித்தேஷின் கதை தனியாகவும், அஜய் தேவ்கனின் கதை பேய் படம் போலவும் செல்ல, அர்ஷத்தின் கதை வேறு தளத்தில் நகர்கிறது.</p><p>இதெல்லாம் முடிந்து எப்போது எல்லோரும் புதையலைத் தேடி செல்லப் போகிறார்கள் என்ற கேள்வியே நமக்கு எழுகிறது.</p><p>அதிலும் இடைவேளை வரை மூவரின் கதைகளிலும் பெரிய சுவாரஸ்யம் இல்லை. அஜய் தேவ்கன், சஞ்சய் மிஷ்ராவின் கூட்டணி சிரிக்க வைக்க, அர்ஷத் மற்றும் ஜாவேத்தின் காமெடி ஓகே ரகம்.
</p><p>ஆனால் ரித்தேஷின் எபிசோடில் வரும் பாடி ஷேமிங் காமெடியை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. </p><p>
ஆரம்பத்தில் கடற்கொள்ளையனாக வரும் ரவி கிஷன் பின்னர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. </p><p>
இடைவேளை வரை ஏனோதானோ என பார்த்து பழகிய காட்சிகளில் படம் நகர்ந்து, அதன்பின்னர் புதையலைத் தேடியே செல்கிறார்கள்.
</p><p>அங்கும் பெரிய சோதனைகளை அவர்களை எதிர்கொள்ளவில்லை. எல்லாமே சிறுபிள்ளைத்தனமாகவே உள்ளன. ஒருவேளை குழந்தைகளை மட்டுமே வைத்து காமெடியை யோசித்துப்பார்க்கள் போலும்.
</p><p>ஆங்காங்கே சிறு சிறு காமெடிகளைத் தவிர்த்து வேறு எங்கும் சுவாரஸ்யம் இல்லை; ஆனாலும் 5வது பாகம் உறுதி எனக் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது படக்குழு.
</p><p>கிராஃபிக்ஸ் பல இடங்களில் பிசுறுத்தட்ட, செட்கள் அப்பட்டமாக தெரிகின்றன. பாடல்கள் ஓகே ரகம். படத்தொகுப்பாளர் சஞ்சய் சங்க்லா இன்னும் கத்திரி போட்டிருக்கலாம்.
</p><h2>க்ளாப்ஸ் </h2><p>அஜய் தேவ்கன், சஞ்சய் மிஷ்ரா கூட்டணி </p><p>
சிறு சிறு காமெடிகள் </p><h2> 
பல்ப்ஸ் </h2><p>சொதப்பலான திரைக்கதை </p><p>
பார்த்து பழகிய காட்சிகள் </p><p>
க்ரிஞ்ச் காமெடிகள் </p><p>
மொத்தத்தில் இந்த தமால் 4 சோதனை மேல் சோதனை. </p><h2>
ரேட்டிங்: 2/5&nbsp;</h2>]]></content>
            <updated>2026-07-11T15:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Hero-வின் புதிய Vida VX2 Plus மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hero-launches-vida-vx2-plus-electric-scooter-1783783931"></link>
            <id>https://news.lankasri.com/article/hero-launches-vida-vx2-plus-electric-scooter-1783783931</id>
            <summary type="text">இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான Hero MotoCorp, தனது மின்சார வாகன வரிசையில் புதிய Vida VX2 Plus மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான Hero MotoCorp, தனது மின்சார வாகன வரிசையில் புதிய Vida VX2 Plus மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த மின்சார ஸ்கூட்டர் 4.4 kWh பேட்டரியுடன் வருகிறது. இதில் இரண்டு 2.2 kWh லித்தியம்-அயான் நீக்கக்கூடிய பேட்டரிகள் உள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், 187 கி.மீ. வரை பயணம் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/879b30b0-fad6-4078-8edd-47baef128cf2/26-6a5261fd18233.webp' /></p><h2>சார்ஜிங்</h2><p>1 kW போர்டபிள் சார்ஜர் மூலம் 0 முதல் 80% வரை 3 மணி 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். அதே DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் வெறும் 65 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்.
</p><h2>
அதிகபட்ச வேகம்</h2><p>இந்த ஸ்கூட்டர் 6 kW பீக் பவர் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது 26 Nm டார்க் வழங்குகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 90 km ஆகும். Eco, Ride, Sport என மூன்று ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad33a706-235f-4f46-afc0-88136d57dddb/26-6a5261fdc6a21.webp' /></p><p>
</p><h2>
அம்சங்கள்</h2><p>இதில் 4.3-inch TFT டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, OTA அப்டேட்ஸ், டர்ன்-பை-டர்ன் நெவிகேஷன், 27.2 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ், CBS பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் உள்ளன.
</p><h2>
விலை </h2><p>இந்த மாடல் விலை ரூ.1.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஜூலை 2026 இறுதிக்குள், இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என Hero MotoCorp அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T15:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராடி சதத்தை தவறவிட்ட வீரர்: ஜிம்பாப்வேயிடம் ஆறுதல் வெற்றிபெற்ற வங்காளதேச அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tanzid-hassan-94-vs-zim-and-bangladesh-win-1783783318"></link>
            <id>https://news.lankasri.com/article/tanzid-hassan-94-vs-zim-and-bangladesh-win-1783783318</id>
            <summary type="text">கடைசி ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.&amp;nbsp;மதேவேரே&amp;nbsp;75&amp;nbsp;ஓட்டங்கள் 
ஜிம்பாப்வே, வங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடைசி ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.&nbsp;</p><h2>மதேவேரே&nbsp;75&nbsp;ஓட்டங்கள் </h2><p>
ஜிம்பாப்வே, வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcf5f1e0-75a1-48e8-86e0-b67a4ce1ce46/26-6a526143e562c.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. நிதானமாக ஆடிய கையா 25 (67) ஓட்டங்களில் அவுட் ஆனார். </p><p>

அதனைத் தொடர்ந்து சிக்கந்தர் ரஸா (11), மடண்டே (1) ஆகியோர் சொதப்ப அரைசதம் விளாசிய வெஸ்லி மதேவேரே (Wessly Madhevere) 75 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>எவன்ஸ்&nbsp;அதிரடி</h2><p>
கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டிய பிராட் எவன்ஸ் (Brad Evans) 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f60ab2-c94a-4b93-8dcc-c9346d64654f/26-6a5261453f7cd.webp' /></p><p>
ஜிம்பாப்வே அணி 48.1 ஓவர்களில் 199 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஷோரிஃபுல் இஸ்லாம் (Shoriful Islam) 4 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது மற்றும் தன்வீர் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் ஆடிய வங்காளதேச அணி 36 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
</p><p>
நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் தன்ஸித் ஹஸன் 94 ஓட்டங்களில் (3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். </p><p>

சௌமியா சர்க்கார் 82 பந்துகளில் 69 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) எடுத்தார். மசுகு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/380e7bca-624e-4fe5-a9c3-c5d81b747a91/26-6a52614493e98.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0938763e-96ed-443f-9f5d-7923b10e7c5e/26-6a5262458b5e6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T15:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடகி எஸ்.ஜானகி காலமானார்.. கடும் துயரத்தில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/singer-s-janaki-passes-away-at-88-1783783480"></link>
            <id>https://cineulagam.com/article/singer-s-janaki-passes-away-at-88-1783783480</id>
            <summary type="text">&amp;nbsp;பல ஆயிரம் பாடல்கள் பாடி தனது குரலால் ரசிகர்கள் எல்லோரையும் வசீகரித்தவர் எஸ்.ஜானகி. அவரது குரலுக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பல ஆயிரம் பாடல்கள் பாடி தனது குரலால் ரசிகர்கள் எல்லோரையும் வசீகரித்தவர் எஸ்.ஜானகி. அவரது குரலுக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.</p><p>ஜானகி தற்போது 88 வயதான நிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.
</p><p>மைசூரில் அவர் இறந்ததாக உறவினர் தெரிவித்து இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.&nbsp; அவரது குரல் எப்போதும் மனதில் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/212fb884-975f-427a-81fc-9162e6fabe23/26-6a526039c3f0e.webp' /></p>]]></content>
            <updated>2026-07-11T15:24:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/singer-s-janaki-passes-away-1783782983"></link>
            <id>https://ibctamil.com/article/singer-s-janaki-passes-away-1783782983</id>
            <summary type="text">இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று கர்நாடக மாநிலத்தின் மைசூரில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று கர்நாடக மாநிலத்தின் மைசூரில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.</p><h2>நான்கு முறை தேசிய விருதுகள்&nbsp;</h2><p>
</p><p>
தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18a48a97-13c2-4cfd-a3d2-89ea2025be18/26-6a525fd3d59a2.webp' /></p><p>&nbsp;இவர் நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T15:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-playback-singer-janaki-passes-away-mysuru-1783782318"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-playback-singer-janaki-passes-away-mysuru-1783782318</id>
            <summary type="text">புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) இன்று காலமானார். 

இந்த&amp;nbsp; செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara Vydyula) இன்ஸ்டாகிராம் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) இன்று காலமானார். </p><p>

இந்த&nbsp; செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara Vydyula) இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p></p><h2>மூத்த பின்னணிப் பாடகி</h2><p>
</p><p>
குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

எஸ். ஜானகி தனது குடும்பத்தினரின் அன்புச் சூழலில் அமைதியாக உயிர் பிரிந்தார் என்றும், இந்த துயரமான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
அப்சரா தனது பதிவில்,

என் அன்பு பாட்டியும், புகழ்பெற்ற பாடகியுமான&nbsp; எஸ். ஜானகி மறைந்த செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dap_o4pD4Jn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dap_o4pD4Jn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dap_o4pD4Jn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Apsara Vydyula (@apsaravydyula)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
</p><p>
மேலும்,

"அவர் தனது குடும்பத்தினரின் அன்புச் சூழலில் அமைதியாக எங்களை விட்டுப் பிரிந்தார். </p><p>எங்கள் இதயங்கள் கனத்திருந்தாலும், அவர் வாழ்ந்த அற்புதமான வாழ்க்கைக்கும், தனது காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு அளித்த மகிழ்ச்சிக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம்."

என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
உலக மக்களுக்கு மறக்க முடியாத குரலாக இருந்த ஜானகி, குடும்பத்தினருக்கு அன்பும், எளிமையும், கருணையும் நிறைந்த பாட்டியாக என்றும் நினைவில் வாழ்வார் என்றும் அவரது பேத்தி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.</p><p></p><h2>அடையாளக் குரல்</h2><p>

தனது அறுபது ஆண்டு காலப் பயணத்தில், அவர் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஏறத்தாழ 48,000 பாடல்களைப் பதிவுசெய்து, பல தலைமுறை திரைப்பட நட்சத்திரங்களுக்கு ஓர் அடையாளக் குரலாகத் திகழ்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a0fd92-0673-4fcb-8bbf-92a4fc008fe0/26-6a525e7336e6a.webp' /></p><p> 

இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுடனான தனது புகழ்பெற்ற கூட்டுப் பணிகளுக்காக அவர் அறியப்படுகிறார்.</p><p> 

அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>


</p>]]></content>
            <updated>2026-07-11T15:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி எஸ் ஜானகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/legendary-singer-s-janaki-passes-away-at-88-1783783030"></link>
            <id>https://news.lankasri.com/article/legendary-singer-s-janaki-passes-away-at-88-1783783030</id>
            <summary type="text">தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி (ஜானகி அம்மா) 88 வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார்.

மைசூரில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி (ஜானகி அம்மா) 88 வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார்.
</p><p>
மைசூரில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

தென்னிந்தியாவின் குயில் (Nightingale of South India) என அழைக்கப்படும் ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி ரசிகர்களை தனது காந்தக் குரலால் ஈர்த்தவர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d121e4a-c5fb-44d9-93e7-433177d54dd0/26-6a525e77d8991.webp' /></p><p>தமிழ் சினிமாவில், எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் வரிசையில் அனிருத் வரை பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.
</p><p>
2013-ஆம் ஆண்டு, இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் விருதை அவர் நிராகரித்தார். தனது பங்களிப்பு மிகப்பெரியது என்பதால், பாரத ரத்னா விருதே தக்க அங்கீகாரம் என அவர் தெரிவித்திருந்தார்.</p><p>

அவரது மறைவுச் செய்தி இசை உலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தலைமுறைகளாக ரசிகர்களை கவர்ந்த அவரது இனிய குரல், இந்திய இசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T15:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஈரான் இனி கட்டுப்படாது: ஐ.நா தூதுவர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-will-not-abide-by-the-memorandum-usa-1783781654"></link>
            <id>https://tamilwin.com/article/iran-will-not-abide-by-the-memorandum-usa-1783781654</id>
            <summary type="text">அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அதனுடன் எட்டப்பட்ட
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் இனி மதிக்காது என்று ஐ.நாவுக்கான ஈரானிய
தூதுவர் அமீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அதனுடன் எட்டப்பட்ட
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் இனி மதிக்காது என்று ஐ.நாவுக்கான ஈரானிய
தூதுவர் அமீர் சயீத் இரவானி அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளார்.</p><p>

ஜூலை 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் ஈரானிய தீவுகள் மற்றும் தெற்கு நகரங்களை
இலக்காகக் கொண்டு வொஷிங்டன் நடத்திய வான்வழித் தாக்குதல்கள், ஐ.நா சாசனத்தை மிக
மோசமாக மீறும் செயல் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>
</p><p>
ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இரவானி, "அமெரிக்கா
தனது கடப்பாடுகளைத் தொடர்ந்து மீறினால், அந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை
நிறைவேற்ற ஈரான் கடமைப்பட்டிருக்காது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8953ee8-9081-4a52-b4c3-cbcd87dff11a/26-6a525ca99345c.webp' /></p><p>
</p><p>
மேலும், அமெரிக்கா தனது நிபந்தனைகளை முழுமையாகவும் நேர்மையாகவும்
பின்பற்றினால் மட்டுமே, ஈரான் தனது தரப்பு உடன்பாடுகளைத் தொடர்ந்து
கடைப்பிடிக்கத் தயாராக இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T15:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறை : கைதிகள் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weapons-used-by-inmates-in-negombo-found-1783781536"></link>
            <id>https://ibctamil.com/article/weapons-used-by-inmates-in-negombo-found-1783781536</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின் இருப்பை காவல்துறையினர் கண்டெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின் இருப்பை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
</p><p>
அவர்களிடம் 1,000-க்கும் மேற்பட்ட தடிகளும் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது, ​​கைதிகள் சிறை சமையலறையிலிருந்து தேங்காய்களை எடுத்து அதிகாரிகளைத் தாக்கியதும் தெரியவந்துள்ளது.</p><h2>கூர்மையான ஆயுதங்களும், இரும்புக் கம்பிகளின் இருப்பும்&nbsp;கண்டுபிடிப்பு</h2><p>நீர்கொழும்பு சிறையில் நடந்த இந்த துயரச் சம்பவத்தில் 8 அதிகாரிகளும் 21 கைதிகளும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25d74b61-8c8d-4ca3-8dcd-9412820f44b5/26-6a525b1651281.webp' /></p><p> </p><p>சிறையில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகளும் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அங்கு பல கூர்மையான ஆயுதங்களும், இரும்புக் கம்பிகளின் இருப்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தேங்காய்கள் மூலமும் தாக்குதல்</h2><p>

மோதலின் போது, ​​கைதிகள் சிறை சமையலறைக்குள் புகுந்து கூர்மையான ஆயுதங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்து தேங்காய்களைக் கொண்டு வந்த கைதிகள், அவற்றைக் கொண்டு அதிகாரிகளை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0153b79b-96b1-42a9-aea2-c73c4423ee34/26-6a525b16f3053.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையிலிருந்து மற்ற சிறைகளுக்கு கைதிகள் மாற்றப்படுவதால், அந்தச் சிறைகளில் இடவசதி மேலும் குறைந்து, ஒரு சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.</p><p>

மேலும், மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள், அந்தச் சிறைகளில் உள்ள மற்ற கைதிகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T15:02:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூகவலைத்தளங்களில் பேசுபொருளான சிறை அதிகாரியின் காணொளி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-1783781873"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-1783781873</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைக் கலவரம் மற்றும் சிறைக் கைதிகள்-சிறை ஊழியர்கள் தொடர்பில் உருக்கமான மற்றும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து&amp;nbsp; டி. பி. தசநாயக்க என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைக் கலவரம் மற்றும் சிறைக் கைதிகள்-சிறை ஊழியர்கள் தொடர்பில் உருக்கமான மற்றும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து&nbsp; டி. பி. தசநாயக்க என்ற இரண்டாம் நிலை சிறைக்காவலர் (Jailer) தனது சமூக வலைத்தளத்தில் கொணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
</p><p>இந்த காணொளி மக்கள் மத்தில் போசு பொருளானதுடன் மனதை உருக்கும் சம்பவமாக மாறியுள்ளது.
என்னால் இந்தத் காணொளியை (Video) வெளியிட முடியாது என்பதை அறிவேன். </p><p>இதற்காக வழங்கப்படும் எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இந்தத் காணொளியை வெளியிடுகிறேன்.</p><p>அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்: நான் சமூக ஊடகங்களில் (Facebook) எமது அதிகாரிகள் கருத்து தெரிவிப்பதைக் அவதானித்தேன். </p><p>குறித்த சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பலர் பதிவிட்டுள்ளனர். ஆம், பழிவாங்க வேண்டிய நேரம் இதுதான். ஆனால் நாம் புதிதாகப் பழிவாங்க ஒன்றும் இல்லை. போதைப்பொருள் ஒழிப்பே போதுமானதாகும். </p><h2> 

</h2><p></p><h2>நேர்மையான அதிகாரிகளின் தியாகம்</h2><p>எமது திணைக்களத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவும் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நாம் சட்டப்படியான மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். </p><p>ஆனால், கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுக்க முன்வந்தபோதும், அவற்றை ஏறெடுத்தும் பார்க்காத நேர்மையான அதிகாரிகள் எம்மோடு இருந்தார்கள் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன்.
</p><p>
உயிரிழந்த அந்த அதிகாரிகளின் இறுதிச்சடங்கின் போது அவர்களின் வீடுகளை ஊடகங்களில் காட்டினார்கள். கோடிக்கணக்கான இலஞ்சப் பணத்தை நிராகரித்த அந்த மனிதர்கள் எவ்வளவு ஏழ்மையான வீடுகளில் வாழ்ந்துள்ளார்கள் என்பது புரியும். </p><p>அவர்கள் பணத்திற்கு அடிபணியவில்லை. அத்தகைய உன்னதமான மனிதர்களுக்கே இந்த அநீதியும் கொடூரக் கொலை நடந்துள்ளது. இதனை நாம் இத்துடன் அப்படியே விட்டுவிட முடியாது.</p><h2>
நாம் செய்ய வேண்டியது என்ன?</h2><p>சிறைச்சாலைக்குள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மற்றும் கலவரம் செய்யும் கும்பல்களுக்கு முறையான தண்டனைகளை வழங்க வேண்டிய நேரம் இதுவாகும். </p><p>சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. நமக்கு சம்பளப் பிரச்சினைகள், வாழ்வாதாரக் குறைகள் இருக்கலாம். அவை ஒரு சில வருடங்களில் தீர்ந்துவிடப் போவதில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d707845-9dbe-47ce-be54-56b06d384030/26-6a5259f3dbf9e.webp' /></p><p>அவை தீரும் வரை நாம் எமது கடமையைக் கைவிட முடியாது. சமூகத்தால் நமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நாம் சரியாகச் செய்ய வேண்டிய தருணம் இது.
</p><p>
இந்த இக்கட்டான சூழ்நிலையில், பதவிகளையோ அல்லது வேலை செய்யும் பிரிவுகளையோ பார்க்காமல், சிறைச்சாலைத் திணைக்களமாக எமது அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்த விதத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன், நேசிக்கிறேன்.
</p><h2>
சிறைக்கைதிகளின் கொடூரமான உண்மை முகம்</h2><p>அன்று அந்த மோதல் நடந்த வேளையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைக் குறித்தும் அதிகாரிகளின் செயற்பாடுகளைக் குறித்தும் சமூகத்தில் சிலர் மிகக் கேவலமாக, விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். </p><p>அந்த மக்கள் வெளியே வந்து பார்த்தால்தான் உண்மை தெரியும்.

பொதுமக்களுக்குத் தெரியாத ஒரு உண்மையை நான் கூறுகிறேன்: நாம் இந்தச் சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வைத்திருப்பது சாதாரண மனிதர்களை அல்ல. </p><p>ஒரு பெண்ணை மரத்தில் கட்டிவைத்து மோசமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறைக்கு வந்து, பின்னர் விடுதலையாகிச் சென்று 15 வயது சிறுமியைக் கொலை செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு வந்த ஒரு கைதி இருக்கிறான். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/194753c5-0486-446b-a652-08f136341902/26-6a5259f48ba9b.webp' /></p><p>அவன் மீண்டும் பிணையில் வெளியே சென்று, ஒரு தந்தையைக் கொலை செய்துவிட்டு அவரது மகளை மோசமான செயலுக்குட்படுத்திய வழக்கில் மீண்டும் சிறைக்கு வந்துள்ளான்.</p><p> </p><p>இவ்வாறான கொடூர மிருகங்களைத்தான் நாம் எமது உயிரைப் பணயம் வைத்து சிறைக்குள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் வெளியே வந்தால் சமூகத்தின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T15:02:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிட்வா' சூறாவளிக்கு பின் பேராதனையிலிருந்து கடுகண்ணாவைக்கு ரயில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/train-peradeniya-to-kadugannawa-cyclone-diwata-1783776037"></link>
            <id>https://jvpnews.com/article/train-peradeniya-to-kadugannawa-cyclone-diwata-1783776037</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டை புரட்டிப்போட்ட டிட்வா&#039; சூறாவளி அனர்த்தம் காரணமாக மலையக ரயில் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்திருந்த நிலையில், இன்று (11)...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டை புரட்டிப்போட்ட டிட்வா' சூறாவளி அனர்த்தம் காரணமாக மலையக ரயில் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்திருந்த நிலையில், இன்று (11) முதன்முறையாக பேராதனை சந்தி ரயில் நிலையத்திலிருந்து கடுகண்ணாவைக்கு ரயில் ஒன்று வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது.
</p><p>

கடந்த வாரம் கண்டி ரயில் நிலையத்திலிருந்து விசேட சாலை மார்க்கமாக பேராதனை ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரயில் எஞ்சின் மற்றும் இரு பிரேக் வான்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ரயில், கடுகண்ணாவை நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24418f62-962c-478b-be78-ce31b9719630/26-6a52432758597.webp' /></p><h2>&nbsp;நாட்டை புரட்டிப்போட்ட டிட்வா' சூறாவளி</h2><p>
</p><p>
சூறாவளியினால் கடுமையாகச் சேதமடைந்துள்ள ரயில் மார்க்கங்களை விரைவாகப் புனரமைப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் ரயில்வே பணியாளர்களை ஏற்றிச் செல்வதற்காகவே இந்த ரயில் பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
மோசமான காலநிலை மற்றும் நிலச்சரிவுகளால் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில்வே உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புப் பணிகளில், இந்த ரயில் இயக்கம் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாம் சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்த 8 தமிழர்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vietnam-tourist-boat-accident-8-tamils-killed-1783779854"></link>
            <id>https://tamilwin.com/article/vietnam-tourist-boat-accident-8-tamils-killed-1783779854</id>
            <summary type="text">வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள பு குவோக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள பு குவோக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>


விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 8 தமிழர்கள் அடங்குவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><h2>&nbsp;8 தமிழர்கள்</h2><p> </p><p>

இதில் பழனியைச் சேர்ந்த முருக பிரபு, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.

சிறந்த வணிக செயல்பாட்டுக்காக லாவா நிறுவனம் சிலரை சுற்றுலா அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ebb781c-927e-472c-85a5-b631ea1c40f3/26-6a52590135aef.webp' /></p><p>
</p><p>
36 பேர் பயணித்த அந்தப் படகு, மே ருட் ஙோஆய் (May Rut Ngoai) தீவின் கரையிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் திடீரென கவிழ்ந்தது.</p><p>

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சுற்றுலாப் படகுகள் மற்றும் கடலோர காவல்படை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. </p><p>
இதில் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனனர். 

உயிரிழந்த அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>32 இந்தியர்கள்</h2><p>இந்திய தூதரகம் வெளியிட்ட தகவலில்,
இந்த சம்பவம் தொடர்பாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம், படகில் பயணித்த 32 இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3f53008-27a8-471b-b461-8bee1ec0198b/26-6a525901de910.webp' /></p><p>

"பு குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது மிகவும் துயரமான சம்பவமாகும்" என்று இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தகவல் மற்றும் உதவி வழங்குவதற்காக ஹோ சி மின் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலும், ஹனோயில் உள்ள இந்திய தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் (Control Rooms) அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>&nbsp;ஆழ்ந்த இரங்கல்</h2><p>


இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Extremely saddened to learn about the tragic news of a boat accident involving Indian nationals near Phu Quoc, Vietnam. <br><br>My sincere condolences to the families who lost their loved ones. My prayers for the early recovery of the injured survivors.<br><br>Our Embassy and Consulate are…</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2075914593751449679?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
அவர் வெளியிட்ட பதிவில், இந்த சுற்றுலாவில் பங்கேற்றவர்கள் லாவா மொபைல் (Lava Mobile) நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்ததாகவும், சம்பவ இடத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த Lava Mobile நிறுவன ஊழியர்கள் மற்றும் விநியோகஸ்தர்களே படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



</p>]]></content>
            <updated>2026-07-11T14:55:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜீவ்காந்தி இறந்த அன்று கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் நிர்மல் குமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nirmal-kumar-asks-why-dmk-meeting-was-cancelled-1783781206"></link>
            <id>https://news.lankasri.com/article/nirmal-kumar-asks-why-dmk-meeting-was-cancelled-1783781206</id>
            <summary type="text">ராஜீவ்காந்தி இறந்த அன்று கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்? இப்போதும் ஜெயின் கமிஷனில் அந்தக் கேள்வி இருக்கிறது என அமைச்சர் நிர்மல் குமார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜீவ்காந்தி இறந்த அன்று கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்? இப்போதும் ஜெயின் கமிஷனில் அந்தக் கேள்வி இருக்கிறது என அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார். </p><h3>

விஜய் கரூர் பயணம்</h3><p> 

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். </p><p>

நேற்று கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய போது, "கரூர் போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகத்தை முழுசா நம்பிட்டேன். இதுக்கெல்லாம் யார் காரணம்?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a2fa529-b690-477c-abdc-52965f0c364c/26-6a525757e01cd.webp' /></p><p>இதெல்லாம் யார் சொல்லி செஞ்சது? 

இப்படி நடந்திருச்சேனு அந்த வேதனையோடு, வீட்டில இருந்த என்ன, ஓடி ஒளிஞ்சிட்டானு சொல்றீங்களா, என் மேல பழிய தூக்கி போடுவீங்களா" என பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d54afa-721f-4038-b444-5ffd22e8e97a/26-6a52575893ac2.webp' /></p><p>

மேலும், உயிரிழந்த குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார். 

அரசுப்பணி வழங்கப்பட்டதற்கும், முதல்வர் விஜய்யின் பேச்சுக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.&nbsp;</p><p></p><h3>

 கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்?</h3><p>

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "கரூர் சம்பவத்தின்போது எஸ்.பி.க்கே தெரியாத விஷயம் உடனடியாக செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிந்தது? 

அரசு மருத்துவமனைக்கு பக்கத்திலேயே ரூம் போட்டு காத்துக்கொண்டிருந்தாரா? எப்படி உடனடியாக 5 நிமிடத்தில் அங்கு வந்தார்?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87395c24-ffa6-4b46-bce2-44b32e540a8e/26-6a52575945e2c.webp' /></p><p>

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இறந்தபோது, அன்றைய தினத்தில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் கூட்டம் எதற்காக ரத்து செய்யப்பட்டது? 

இப்போதும் ஜெயின் கமிஷனில் அந்தக் கேள்வி இருக்கிறது இதேபோன்று விடைதெரியாத நிறைய கேள்விகள் திமுக மீது இருக்கின்றன.</p><p> 

அதேபோல, கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும். மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு தெரிந்தால்போதும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T14:47:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம், வைரம் எதுவும் அணியவில்லை., எளிமையான தோற்றத்தில் வைரலான கேரள மணப்பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-brides-minimal-look-without-jewellery-1783781250"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-brides-minimal-look-without-jewellery-1783781250</id>
            <summary type="text">இந்திய திருமணங்களில் மணப்பெண் தங்கம், வைரம், வெள்ளி போன்ற நகைகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கமாகும்.

ஆனால் கேரளாவைச் சேர்ந்த ஹர்ஷா பாது என்ற பெண், தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய திருமணங்களில் மணப்பெண் தங்கம், வைரம், வெள்ளி போன்ற நகைகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கமாகும்.
</p><p>
ஆனால் கேரளாவைச் சேர்ந்த ஹர்ஷா பாது என்ற பெண், தனது திருமணத்தில் எந்த நகையும் அணியாமல், எளிமையான தோற்றத்துடன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.</p><p>
</p><p></p><p>ஹர்ஷா, நசீம் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை Instagram-ல் பகிர்ந்த அவர், தங்கம், வைரம், வெள்ளி போன்ற நகைகள் எதையும் அணியவில்லை என்பதே அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DaSotcOCQ-B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DaSotcOCQ-B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DaSotcOCQ-B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Harsha Pathu (@harsha_pathu_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>பொதுவாக minimal bridal look என்றாலும், சிறிய காதணி அல்லது பிந்து போன்றவை அணிவது வழக்கம். ஆனால் ஹர்ஷா, அவற்றையும் தவிர்த்து, முழுமையான எளிமையை வெளிப்படுத்தினார். அவரது மேக்கப் கூட இயல்பான, மென்மையான no-makeup தோற்றமாக இருந்தது.
</p><p>
இந்த எளிமையான திருமண அலங்காரம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.
</p><p>
பாரம்பரியத்தை சவாலாகக் கொண்டு, எளிமையையும் அழகையும் ஒருங்கே வெளிப்படுத்திய ஹர்ஷாவின் தோற்றம், புதிய தலைமுறைக்கு ஒரு மாதிரியாக பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48d295d-28ff-41b2-9f43-54b21ea922b6/26-6a52578429e88.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T14:46:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கியுடன் சிக்கிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்! விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sjb-member-arrested-with-firearm-1783777557"></link>
            <id>https://ibctamil.com/article/sjb-member-arrested-with-firearm-1783777557</id>
            <summary type="text">
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, சட்டவிரோதமாக ரீப்பீட்டர் வகை துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, சம்பந்தப்பட்ட துப்பாக்கியை சம்பந்தப்பட்ட நபர் எவ்வாறு பெற்றார் என்பது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அத்துடன், அது ஏதேனும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காலி மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4b3bbb1-7793-42a5-bfb7-07b75d3d8619/26-6a524f657c52a.webp' /></p><p>

இந்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மற்றும் காலி மாவட்ட குற்றப்பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<i><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b></i>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-07-11T14:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் உடல் நசுங்கி பலியான இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-youngsters-killed-in-an-accident-1783779369"></link>
            <id>https://tamilwin.com/article/2-youngsters-killed-in-an-accident-1783779369</id>
            <summary type="text">கொழும்பு - கண்டி பிரதான வீதியில், பட்டலிய சந்திக்கு அருகில் சம்பவித்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கண்டி பிரதான வீதியில், பட்டலிய சந்திக்கு அருகில் சம்பவித்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் ரதாவடுன்ன பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p> 

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தை முந்திச் செல்ல மோட்டார் சைக்கிள் முற்பட்டபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p> </p><h2><b>

ஆரம்பகட்ட விசாரணை</b></h2><p>மோட்டார் சைக்கிள் முதலில் பேருந்தின் மீது மோதியதாகவும், பின்னர் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லொறி ஒன்றின் மீது மோதி அதன் அடியில் சிக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eda8ad8-2e1c-4430-bcc0-5bf54c4eb821/26-6a5252e599347.webp' /></p><p>பேருந்து மற்றும் லொறி ஆகிய இரண்டு வாகனங்களிலும் மோட்டார் சைக்கிள் மோதியமையினால் கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
</p><p>
எனினும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p>]]></content>
            <updated>2026-07-11T14:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி ஆவணங்களுடன் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை குடும்பம் இடைநடுவில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-family-arrest-forged-documents-thailand-1783774292"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-family-arrest-forged-documents-thailand-1783774292</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இலங்கை குடும்பம் ஒன்றை கசக்ஸ்தானுக்கு கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இலங்கை குடும்பம் ஒன்றை கசக்ஸ்தானுக்கு கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

பெங்கொக் டொன் மியூவாங் சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 குறித்த இலங்கை குடும்பத்தினர் முதலில் தமது சொந்த கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்துக்குள் நுழைந்து, அங்கிருந்து தரை வழியாக மலேசியாவுக்குச் சென்றுள்ளனர்.

பின்னர், மலேசியப் பெண் ஒருவரின் உதவியுடன், மலேசியக் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கசக்ஸ்தான் செல்ல அவர்கள் முயன்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b645abe6-85e5-4852-8c1a-ed58ee9edcf8/26-6a523c56010fb.webp' /></p><h2>&nbsp;விசா இன்றி செல்ல வைக்கும் சர்வதேச கடத்தல் கும்பல்</h2><p>
</p><p>
இதன்போது, மலேசியப் பெண், இலங்கை தம்பதியினரின் பிள்ளைகளை தனது சொந்த பிள்ளைகள் எனக் கூறி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.</p><p>

எனினும், வானூர்தி நிறுவன அதிகாரிகள் ஆவணங்களில் இருந்த குளறுபடிகளைக் கண்டறிந்து அவர்களை விமானத்தில் ஏற அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனால் தமது பயணத் திட்டத்தை மாற்றிய அந்தக் குழு, மியன்மார் வழியாக கசக்ஸ்தான் செல்ல முயன்றபோது டொன் மியூவாங் வானூர்தி நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

விசாரணையில், இலங்கைத் தாயும் மூத்த குழந்தையும் பிறருடைய மலேசியக் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது. 

இளைய பிள்ளை மட்டுமே சட்டபூர்வமாக வழங்கப்பட்ட மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, மலேசியாவில் வெளிநாட்டு சிறார்களை அழைத்து வந்து, போலியாகப் பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று, அதன் மூலம் உண்மையான மலேசிய கடவுச்சீட்டுகளைத் தயாரித்து, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு விசா இன்றி செல்ல வைக்கும் சர்வதேச கடத்தல் கும்பல் குறித்து பிரித்தானியா, கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் முன்னரே எச்சரித்திருந்தன.</p><p></p><p>

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்களும் பயண ஆவணங்களை தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் குற்றச்சதியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

குறித்த பெண்ணின் பிள்ளைகள் பாதுகாப்பான காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து தாய்லாந்து அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்துக்கள் தொடர்பில் 500 பேரிடம் விசாரணையை ஆரம்பித்தது இலஞ்ச ஆணைக்குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bribery-commission-probes-assets-of-500-people-1783778525"></link>
            <id>https://ibctamil.com/article/bribery-commission-probes-assets-of-500-people-1783778525</id>
            <summary type="text">இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு, நாடு முழுவதும் பல்வேறு பதவிகளில் உள்ள ஐந்நூறுக்கும் மேற்பட்டோரின் சொத்துக்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு, நாடு முழுவதும் பல்வேறு பதவிகளில் உள்ள ஐந்நூறுக்கும் மேற்பட்டோரின் சொத்துக்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p>
விசாரிக்கப்பட்டவர்களில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள சுமார் அறுபது அரசியல்வாதிகளும், கிட்டத்தட்ட நூறு உயர் பதவியில் உள்ள அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர் என்று ஒரு மூத்த அதிகாரி கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.</p><h2>முதற்தடவையாக ஒரே நேரத்தில் பெரியளவில் விசாரணை</h2><p>ஆணையத்திற்கு கிடைத்த புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வளவு பெரிய குழுவினருக்கு எதிராக ஒரே நேரத்தில் சொத்துக்கள் குறித்த விசாரணைகள் தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4698cf0-d654-416b-a8d4-f483db201374/26-6a525288778eb.webp' /></p><p>
</p><p>
சொத்துக்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளும்போது, ​​இலஞ்ச ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிவிப்புகளும் விசாரிக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திடம் தங்கள் சொத்துக்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அதிகாரிகளின் குழுவில் பத்திரிகையாளர்கள் மற்றும் துறைசார் எழுத்தர்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்டனர்.</p><p></p><h2>முடிவடைந்த காலக்கெடு</h2><p>
</p><p>
சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 30 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. சிக்கல்கள் காரணமாக இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கு 7 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4589ad6d-cd8b-4f01-b11c-56e09486e103/26-6a52528926c4c.webp' /></p><p>
</p><p>
சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) அபராதம் விதிக்கும் அல்லது சட்ட நடவடிக்கை (ஓராண்டுக்கு மிகாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம்) எடுக்கும். இது 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 80 (1) வழங்கிய அதிகாரங்களுக்கு இணங்க உள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T14:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெலங்கானாவை உலுக்கிய கொடூரம்: புகார் அளித்த குடும்பத்தையே அழித்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/shocking-crime-in-telangana-six-killed-1783777826"></link>
            <id>https://ibctamilnadu.com/article/shocking-crime-in-telangana-six-killed-1783777826</id>
            <summary type="text">காதல் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த தெலங்கானா இளைஞர் ராஜ்குமார், போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதல் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த தெலங்கானா இளைஞர் ராஜ்குமார், போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த சம்பவம் நாட்டையே பரப்பரப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><p>

ரங்காரெட்டி மாவட்டம் ராய்வலகூடா பகுதியைச் சேர்ந்த 28 வயது ராஜ்குமார், சிறுமியை ஒருதலையாக காதலித்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/781f2e7d-4473-4bcf-9070-02ebeb6ca96c/26-6a52520a8504d.webp' /></p><h2>புகார் கொடுத்ததால் ஆத்திரம்</h2><p>போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

சிறுமியின் குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தில், இரவில் கத்தியுடன் சென்ற ராஜ்குமார், சிறுமியின் தாய் மற்றும் பாட்டியை கொலை செய்து, சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றார்.</p><p>காரில் கடத்தப்பட்ட சிறுமியை, வழியிலிருந்த ஒரு விவசாய நிலத்திற்கு இழுத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவளால்தானே நாம் ஜெயிலுக்குப் போனோம் என்ற ஆத்திரத்தில், அங்கேயே கத்தியால் குத்தி கொன்று, அருகிலிருந்த ஏரிக்கரையில் சடலத்தை வீசி எறிந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3841dd5b-77e8-4dc8-9871-acac0a2b2dca/26-6a52520b325e0.webp' /></p><p>அத்துடன் நிறுத்தாமல், அதன் பிறகு தனது வீட்டுக்குச் சென்ற அவர், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. </p><p>சம்பவத்துக்குப் பிறகு தனது தந்தைக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>
சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்கள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ராஜ்குமாரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T14:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பின் மருமகன் குஷ்னரின் சொகுசு ரிசார்ட் நிலத்தில் முறைகேடு! தீவிரமடையும் போராட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irregular-regarding-trump-son-ii-law-luxury-resort-1783777803"></link>
            <id>https://tamilwin.com/article/irregular-regarding-trump-son-ii-law-luxury-resort-1783777803</id>
            <summary type="text">அமெரிக்க&amp;nbsp; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர்
முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள சொகுசு ரிசார்ட் நிலத்தின் பத்திரங்கள்
போலியாகத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க&nbsp; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர்
முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள சொகுசு ரிசார்ட் நிலத்தின் பத்திரங்கள்
போலியாகத் தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து அல்பேனியா நாட்டின் ஊழல்
தடுப்புப் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p>
பல மாதங்களாகத் தொடர்ந்து வரும் மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில், இந்த நில
மோசடிப் முறைப்பாடு திட்டத்திற்குப் புதிய சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>நிலத்தில் முறைகேடு</h2><p>
</p><p>
இந்த நிலத்தை விற்பனை செய்த மியாமி தொழிலதிபர் அர்தூர் ஷேஹு மற்றும் அவரது
கூட்டாளிகள், கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை அல்பேனியா
நாட்டுப் சொத்துகளில் முதலீடு செய்ததாகவும், பணத்தின் ஆதாரத்தை மறைக்கப்
போலிப் பத்திரங்களைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a366a4-092f-42ec-a894-0787e170a0f9/26-6a52501cbad3e.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, இந்த நில விற்பனையுடன் தொடர்புடைய சுமார் 110 மில்லியன் யூரோ
(சுமார் 126 மில்லியன் டொலர்) பணத்தை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
</p><p>
இருப்பினும், இந்த நில விவகாரத்தில் குஷ்னருக்கோ அல்லது அவரது நிறுவனத்திற்கோ
ஷேஹு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னரே தெரிந்திருந்ததற்கான ஆதாரங்கள்
எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தீவிரமடையும் போராட்டம்</h2><p>

கடலாமைகள் மற்றும் பிளமிங்கோ (பூநாரை) பறவைகளின் புகலிடமாக விளங்கும்
அல்பேனியாவின் தெற்கு கடலோரப் பாதுகாக்கப்பட்ட ஈரநிலப் பகுதியில் இந்த சொகுசு
ரிசார்ட் அமையவிருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள்
நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2275544-9276-447c-9a1b-e3a1182530e1/26-6a52501d76a22.webp' /></p><p>
</p><p>
இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் பிளமிங்கோ பறவையைத் தங்களின் அடையாளமாகப்
பயன்படுத்தி, இதனை ஒரு 'பிளமிங்கோ புரட்சி' என்று அழைத்து வருகின்றனர்.</p><p>

தொடக்கத்தில் ரிசார்ட் திட்டத்திற்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டங்கள்,
தற்போது பிரதமர் எதி ராமா தலைமையிலான அரசின் ஊழல்களுக்கு எதிராகவும், அவரது பதவி விலகலை வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளன.</p><p>

கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் முன் திரண்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார்
கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கலைத்ததால்
பெரும் வன்முறை வெடித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T14:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழைக்காலத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாதுனு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/monsoon-diet-tips-prevent-stomach-infections-1783772614"></link>
            <id>https://manithan.com/article/monsoon-diet-tips-prevent-stomach-infections-1783772614</id>
            <summary type="text">மழைக்காலங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் வரிசைகட்டி வர ஆரம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மழைக்காலங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் வரிசைகட்டி வர ஆரம்பித்துவிடுகின்றது. இவை காலநிலை மாற்றத்தினால் மட்டுமின்றி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளாலும் இருக்கின்றது.</p><p>ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் பாக்டீரியாக்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் மழைக்காலங்களில் நாம் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><h2>மழைக்காலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாத உணவுகள்</h2><p>மழைக்காலத்தில் <b>தெருவோர உணவுகளை</b> அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் உணவு தயாரிப்பதால், காற்றில் உள்ள ஈரப்பதம், தூசு போன்றவை உணவில் கலக்க வாய்ப்புள்ளது.</p><p><b>சமைக்காத கீரை, காய்கறி சாலட்களை</b> மழைக்காலத்தில் சாப்பிட வேண்டாம். இவற்றில் அழுக்கு, கண்ணுக்கு தெரியாத கிருமிகள், தூசு போன்றவை இருக்க வாய்ப்பு அதிகம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb2662a-e275-4df7-a8bf-ec107ad2a29c/26-6a524d20d6e36.webp' /></p><p><b>மீதமான</b> மற்றும் பல நாட்கள் ஆன <b>பழைய உணவுகளைச்</b> சாப்பிடுவது உடல்நலத்திற்குக் கேடு. மீதமான உணவுகளைச் சரியான முறையில் ஃபிரிட்ஜில் வைப்பதும் அவசியம்.</p><p>மழைக்கு இதமாக <b>பஜ்ஜி, போண்டா</b> என வறுத்த உணவுகளைச் சாப்பிடத் தோன்றும். ஆனால், இவற்றை அதிகமாகச் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d38937f1-6b1e-40fd-8d4e-9f9a5469aeee/26-6a524d21860ff.webp' /></p><p>பல நாட்கள் ஆன<b> பழைய மீன்களைச்</b> சாப்பிடுவது வயிற்றுக்குக் கேடு விளைவிக்கும். எனவே, எப்போதும் ஃபிரெஷ்ஷான மீன்களை மட்டுமே வாங்கிச் சமைத்துச் சாப்பிட வேண்டும்.</p><p>மழைக்காலத்தில் <b>சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள்</b>, உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதும் வயிற்று உபாதைகளுக்கு வழிவகுக்கும். இது செரிமான மண்டலத்தைப் பாதிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35926d9-7106-4cce-8370-1809082a37c8/26-6a524d2233a70.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T14:03:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ; ஒரே நாளில் ரூ.21 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-eradication-rs-21-lakh-in-fines-single-day-1783774829"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-eradication-rs-21-lakh-in-fines-single-day-1783774829</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை பராமரித்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு கங்கொடவில நீதவான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை பராமரித்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
</p><p>


மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது, வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91e9b567-8f10-4612-b06d-146008f2a22e/26-6a523e6f5828e.webp' /></p><p>
</p><p>


இது ஒரே நாளில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை என மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர் நளின் கல்தேரா தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


எதிர்காலத்திலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்பதால், பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக பராமரிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T14:00:07+00:00</updated>
        </entry>
    </feed>
