<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-12T15:48:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;ஹீரோயின் படத்தை யார் பார்ப்பாங்க?&quot; அசிங்கப்படுத்திய தியேட்டர்காரர்- 100 கோடி வசூலால் பதிலளித்த சமந்தா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/samantha-hits-back-b-centre-exhibitor-viral-post-1783869589"></link>
            <id>https://manithan.com/article/samantha-hits-back-b-centre-exhibitor-viral-post-1783869589</id>
            <summary type="text">நடிகை சமந்தா நடித்து, தயாரிப்பாளராகவும் உருவாக்கிய &quot;மா இன்டி பங்காரம்&quot; திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சமந்தா நடித்து, தயாரிப்பாளராகவும் உருவாக்கிய "மா இன்டி பங்காரம்" திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தமிழில் "எங்கள் தங்கம்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. </p><p>குடும்பக் கதைக்களத்துடன் உருவான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து சிறப்பான வசூலை குவித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e38116-73b9-41fc-af40-b50e86ec5183/26-6a53b40be4b09.webp' /></p><p></p><h2>100 கோடி வசூல்&nbsp;</h2><p>

இந்த நிலையில், படம் தற்போது உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் என்ற முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான சாதனையை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிறப்பு போஸ்டருடன் பகிர்ந்து ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளார். </p><p>அவரது பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23dce811-b476-426b-9dd8-c4fbcc8df5d3/26-6a53b40c956af.webp' /></p><p>
</p><p><b>
வெளியீட்டுக்கு முன் அவமானப்படுத்தியவருக்கு சமந்தாவின் பதிலடி
</b></p><p>
இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு முன்பு, பி சென்டர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்க உரிமையாளரின் கருத்தை தெரிந்துகொள்ள சமந்தா தனது தோழி ஒருவரை வைத்து தொலைபேசியில் பேச வைத்ததாக கூறப்படுகிறது.
</p><p>
அப்போது, "இந்த படத்திற்கு ஓப்பனிங் எப்படி இருக்கும்?" என்று கேட்டதற்கு, அந்த திரையரங்க உரிமையாளர், "ஹீரோயின் படம் பார்க்க யார் வருவார்கள்? பெரிய ஹீரோ நடித்திருந்தால் மட்டும் ஓப்பனிங் இருக்கும். சமந்தாவை மக்கள் கவர்ச்சிக்காகத்தான் அறிவார்கள்; அவர் மட்டும் நடித்த படத்தை பார்க்க ரசிகர்கள் வரமாட்டார்கள்" என்று விமர்சனமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த உரையாடலை சமந்தாவும் நேரடியாக கேட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdfaa8e3-736b-42b6-9cfc-58938314172b/26-6a53b40d49821.webp' /></p><p> ஆனால் அதற்கு அப்போது எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்த அவர், தற்போது படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த பிறகு தனது வெற்றியின் மூலம் பதிலளித்துள்ளார்.</p><h2>சமந்தா பதிலடி</h2><p>
</p><p>
100 கோடி வசூல் சாதனையை அறிவித்த பதிவில், "இனிமேல் பி மற்றும் சி சென்டர்களில் ஹீரோயின் படங்கள் குறித்து யாராவது கேட்டால் உடனே 'No' என்று சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக 'Let's see' என்று சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டு, தன்னை குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/872044ce-a40e-4570-b2a4-8380a50de704/26-6a53b40dedaa8.webp' /></p><p></p><p>
</p><p>
சமந்தாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற முடியும் என்பதற்கு இந்த சாதனை சிறந்த எடுத்துக்காட்டாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Samantha (@samantharuthprabhuoffl)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank" style=""><u><b>FOLLOW NOW</b></u><b>&nbsp;</b></a> &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T15:43:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் முகமூடி அணிந்து வந்த நபரால் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/masked-man-at-khamenei-funeral-1783869168"></link>
            <id>https://ibctamil.com/article/masked-man-at-khamenei-funeral-1783869168</id>
            <summary type="text">ஈரானில் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்து மர்மமான முறையில் ஒரு நபர் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்து மர்மமான முறையில் ஒரு நபர் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.




 இறுதி அஞ்சலி பிரார்த்தனையின்போது, கருப்பு முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்த ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.&nbsp;</p><p>இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில்,</p><h2>மொஜ்தபா கமேனியின் மகன்&nbsp;</h2><p> அலி கமேனியின் மூத்த மகனான மொஜ்தபா கமேனியின் மகன் முகமது ஜாவத் என்பவர் தான் முகமூடி அணிந்திருந்ததாக தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c73144e-a215-4299-aee0-22ddfad295c9/26-6a53b0c78af6c.webp' /></p><p>
</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து பெப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலில், ஜாவத் முகத்தில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதன் காரணமாகவே, அவர் தனது முகத்தை மூடி வந்ததாக தெரிவித்துள்ளன</p><p></p><h2>காயத்திற்கு சிகிச்சை பெறும் மொஜ்தபா கமேனி</h2><p>
</p><p>
இந்த தாக்குதல் சம்பவத்தின்போது மொஜ்தபா தனது தந்தையுடன், இல்லத்தின் வேறு அறையில் இருந்து உயிர் தப்பியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/373b2c91-a7da-4bdb-a483-f22f64e750f1/26-6a53b4ea8e59a.webp' /></p><p>
</p><p>
அவரின் முகம், கால்கள், கை மற்றும் தோள்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளன</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T15:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 640 பேர் கைது! நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரின் குற்றத்தடுப்பு வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/640-arrested-single-day-nationwide-police-crime-1783869793"></link>
            <id>https://tamilwin.com/article/640-arrested-single-day-nationwide-police-crime-1783869793</id>
            <summary type="text">பொலிஸ்மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள்
ஒழிப்புச் சோதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ்மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள்
ஒழிப்புச் சோதனை நடவடிக்கைகளில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 30
முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 640 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்
ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது,
நாடு முழுவதும் 27 ஆயிரத்து 217 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு
உட்படுத்தப்பட்டனர்.</p><p></p><h2>640 பேர் கைது</h2><p> குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக
அடையாளம் காணப்பட்ட 30 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குற்றச்செயல்களுடன் தொடர்புடையோர் - 640 நபர்கள், பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் - 88 சந்தேகநபர்கள், நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் - 228 சந்தேகநபர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393a7079-1471-432f-a086-d3fb0f42f41c/26-6a53b450c2040.webp' /></p><p>
</p><p>
அதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 சாரதிகளுக்கு எதிராகவும், ஆபத்தான
முறையில் வாகனம் செலுத்திய 133 சாரதிகளுக்கு எதிராகவும், ஏனைய போக்குவரத்து
விதிமீறல்களுக்காக 4 ஆயிரத்து 51 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பொலிஸ்
நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் வலய மட்டத்திலான இந்த விசேட சோதனை
நடவடிக்கைகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்
பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T15:35:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்றும் இளமையாக வாழ கோடிகள் செலவிட்ட தொழிலதிபர்... இறுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/millionaire-bryan-why-get-autoimmune-gastritis-1783861964"></link>
            <id>https://manithan.com/article/millionaire-bryan-why-get-autoimmune-gastritis-1783861964</id>
            <summary type="text">என்றும் இளமையாக வாழ வேண்டும் என்ற கனவுடன், மாதந்தோறும் ரூ.1 கோடிக்கும் மேல் செலவழித்து வந்த பிரபல தொழிலதிபர் பிரையன் ஜான்சனுக்கு, தற்போது எதிர்பாராத உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்றும் இளமையாக வாழ வேண்டும் என்ற கனவுடன், மாதந்தோறும் ரூ.1 கோடிக்கும் மேல் செலவழித்து வந்த பிரபல தொழிலதிபர் பிரையன் ஜான்சனுக்கு, தற்போது எதிர்பாராத உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.</p><p> நீண்ட ஆயுளுக்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில், அவரது உடலே அவருக்கு சவாலாக மாறியிருப்பது மருமத்துவ துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a468ca-8545-4f7b-ae2d-b6467b8de00b/26-6a53ac291c378.webp' /></p><p></p><h2>என்றும் இளமை கொள்கை</h2><p>அமெரிக்க தொழிலதிபர் பிரையன் ஜான்சன் (48), நீண்ட ஆயுளும் என்றும் இளமையும் பெறும் நோக்கில் மாதந்தோறும் சுமார் ரூ.1.3 கோடி வரை செலவிட்டு, கடுமையான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தூக்க ஒழுங்கு மற்றும் பல்வேறு சப்ளிமெண்ட்களைப் பின்பற்றி வந்தார். </p><p>தனது உடல்நிலையை மருத்துவக் குழுவின் உதவியுடன் தொடர்ந்து கண்காணித்த அவர், ஒருகட்டத்தில் மகனின் ரத்த பிளாஸ்மா சிகிச்சையையும் மேற்கொண்டார். அதுவும் அவரின் மகனின்&nbsp;பிளாஸ்மாவையே பயன்படுத்தினார்.ஆனால், பலன்கள் இல்லாததால் அதை நிறுத்திக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c00104e-6d50-4621-b0b6-3c8dd99f145a/26-6a53ac29c01f1.webp' /></p><p>இந்நிலையில், அவருக்கு ஆட்டோ இம்யூன் இரைப்பை அழற்சி (Autoimmune Gastritis - AIG) என்ற நாள்பட்ட நோய் இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த நோயில், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வயிற்றின் ஆரோக்கியமான செல்களையே தாக்குவதால், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி12 உறிஞ்சுதல் பாதிக்கப்படுவதுடன், ரத்த சோகை மற்றும் எதிர்காலத்தில் வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d594099-af1b-45c3-a335-741f2391f36a/26-6a53ac2a6f49f.webp' /></p><p>
</p><p>
கடந்த 11 ஆண்டுகளாக அவருக்கு இரும்புச் சத்து குறைவாக இருந்தபோதும், சமீபத்திய எண்டோஸ்கோபி மற்றும் பயாப்ஸி பரிசோதனைகளில்தான் இந்த நோய் கண்டறியப்பட்டது.</p><p></p><p> </p><p>இருப்பினும், இந்த நோய்க்கு தீர்வு காணும் முயற்சியை கைவிடாமல், தனது மருத்துவக் குழுவுடன் இணைந்து மரபணு ஆய்வுகள் உள்ளிட்ட புதிய ஆராய்ச்சிகள் மூலம் இதை வெல்லப் போவதாக பிரையன் ஜான்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afacb14c-652b-400b-819e-90c2a6af76bb/26-6a53ac2b1f131.webp' /></p><p>&nbsp;இதுவரை யாரும் இதற்குத் தீர்வை காண முயலவில்லை என்பதால் மட்டுமே இது குணப்படுத்த முடியாத நோய் அல்ல” என்று சவால் விட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T15:35:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வணிகப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்குகிறது: ட்ரம்ப் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commercial-traffic-hormuz-operating-usual-despite-1783867236"></link>
            <id>https://tamilwin.com/article/commercial-traffic-hormuz-operating-usual-despite-1783867236</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வரும்
போதிலும், ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறந்துதான் உள்ளது
என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வரும்
போதிலும், ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறந்துதான் உள்ளது
என்று ஜனாதிபதி&nbsp; டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
NBC தொலைக்காட்சியின் 'மீட் த பிரஸ்' நிகழ்ச்சியுடனான நேர்காணலின் போது
டொனால்ட் ட்ரம்ப் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
சமீபத்திய மோதல் சூழலில், "மறுஅறிவிப்பு வரும் வரை" ஹோர்முஸ் நீரிணையை
மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7623313-541a-4152-b48b-b530143433bd/26-6a53ad21d0ff4.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், கப்பல்கள் அதன் வழியே தொடர்ந்து பயணித்து வருவதாக அமெரிக்க
இராணுவம் முன்னதாக வலியுறுத்திக் கூறியிருந்தது.
</p><p>
"ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை. கப்பல் போக்குவரத்து
தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது," என்று மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப்
படைகளைக் கண்காணிக்கும் சென்ட்காம் (CENTCOM) அமைப்பு எக்ஸ் (X) தளத்தில்
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T15:05:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக்கிண்ணத்தின் ஒரே தொடரில்..6 கோல்கள் அடித்து ஒரே அணி வீரர்கள் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-kane-and-jude-bellingham-6-goals-record-1783863509"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-kane-and-jude-bellingham-6-goals-record-1783863509</id>
            <summary type="text">இங்கிலாந்து அணியின் ஹாரி கேன், ஜூட் பெல்லிங்ஹாம் ஒரே தொடரில் 6 கோல்கள் அடித்து சாதனை படைத்தனர்.&amp;nbsp;ஹாரி கேன், பெல்லிங்காம்&amp;nbsp;
FIFA உலகக்கிண்ணத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து அணியின் ஹாரி கேன், ஜூட் பெல்லிங்ஹாம் ஒரே தொடரில் 6 கோல்கள் அடித்து சாதனை படைத்தனர்.&nbsp;</p><h2>ஹாரி கேன், பெல்லிங்காம்&nbsp;</h2><p>
FIFA உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதியில் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்ள உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c348146-c89e-4ca5-afbb-203d43522085/26-6a539c394f3a8.webp' />&nbsp;</p><p></p><p> 
 
இங்கிலாந்து அணித்தலைவர் ஹாரி கேன் (Harry Kane) மற்றும் ஜூட் பெல்லிங்காம் (Jude Bellingham) ஆகிய இருவரும் நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் 6 கோல்கள் அடித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43c4dfa7-ebc6-4b7a-868f-e6fb72daaf57/26-6a539c37f1288.webp' /></p><p>

இதன்மூலம் FIFA உலகக்கிண்ணத்தின் ஒரே தொடரில் 6 கோல்கள் அடித்த ஒரே அணி வீரர்கள் என்ற அரிய சாதனையை ஹாரி, ஜூட் கூட்டணி படைத்துள்ளது.
</p><p>
நோர்வே அணிக்கு எதிரான காலியிறுதிப் போட்டியில் பெல்லிங்காம் 2 கோல்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8fd1bc4-5ec5-4b63-a358-ef6b69936fd4/26-6a539c38a3c71.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77c4aaf3-ee50-40a4-a781-814c0f7cdc9b/26-6a539c37501c6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T14:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கமேனியின் இறுதிச்சடங்கில் முகக்கவசம் அணிந்த மர்ம நபர் யார்? புதிருக்கு தீர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/masked-man-at-khamenei-funeral-identified-1783867762"></link>
            <id>https://news.lankasri.com/article/masked-man-at-khamenei-funeral-identified-1783867762</id>
            <summary type="text">ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கில், முகக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் முன்னிலையில் தோன்றினார்.

சமூக ஊடகங்களில் அவர் அலி கமேனியின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கில், முகக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் முன்னிலையில் தோன்றினார்.
</p><p>
சமூக ஊடகங்களில் அவர் அலி கமேனியின் மகனும், புதிய உச்சத் தலைவருமான மொஜ்தபா கமேனி என பரவலாக ஊகிக்கப்பட்டது.</p><p>

ஆனால், அதிகாரப்பூர்வ தகவலின்படி அந்த நபர் அலி கமேனியின் மூத்த பேரன் மொஹம்மது ஜாவத் கமேனி (Javad Khamenei) ஆவார். அவர் மோஸ்தபா கமேனியின் (Mostafa Khamenei) மகன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d80ebf-361b-4e51-9a78-0fa92dac3334/26-6a53a9753fa36.webp' /></p><p>ஜாவத், பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கடுமையாக காயமடைந்து முகத்தில் தீவிர எரிப்புகள் ஏற்பட்டதால், முகக்கவசம் அணிந்திருந்தார்.
</p><p>
அந்த தாக்குதலில் அலி கமேனி உயிரிழந்தார். அதே தாக்குதலில் அவரது மகன் மொஜ்தபா கமேனியும் கடுமையாக காயமடைந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.
</p><p></p><p>புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா, மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. எந்த குரல் அல்லது வீடியோ செய்தியும் வெளியிடவில்லை. இதனால் அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் எழுகின்றன.
</p><p>
இறுதிச்சடங்கில், முகக்கவசம் அணிந்த ஜாவத் கமேனி முன்னிலையில் பிரார்த்தனைகளை வழிநடத்தியது, சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
</p><p>
அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஆறு நாட்கள் நீடித்து, ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் 43 மில்லியன் மக்கள் பங்கேற்றதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.
</p><p>
மொஜ்தபா கமேனி, தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவோம் என டெலிகிராம் வழியாக எழுத்து மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். இது அவர் வெளியிட்ட முதல் பொது அறிக்கை இதுவாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T14:47:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முருகனை வழிபட வேண்டிய ராசிகள் எது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-rasi-should-worship-murugan-1783861072"></link>
            <id>https://news.lankasri.com/article/which-rasi-should-worship-murugan-1783861072</id>
            <summary type="text">கடவுள் முருகன் இந்து சமயத்தில் போர்க்கடவுள், ஞானம் மற்றும் வெற்றியின் கடவுளாக வணங்கப்படுகிறார். 

சிவன் மற்றும் பார்வதியின் மகனான இவர், தமிழ் கலாச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடவுள் முருகன் இந்து சமயத்தில் போர்க்கடவுள், ஞானம் மற்றும் வெற்றியின் கடவுளாக வணங்கப்படுகிறார். </p><p>

சிவன் மற்றும் பார்வதியின் மகனான இவர், தமிழ் கலாச்சாரத்தில் தமிழ்க் கடவுள் என்று தமிழர்களால் போற்றப்படுகிறார்.</p><p> 

கலியுக கடவுளான முருகன் ஆறுமுகங்கள் கொண்டவர் மற்றும் மயில் இவரது வாகனமாகும். </p><p>

இவர் கையில் வைத்திருக்கும் வேல் ஞானத்தையும், தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலையும் குறிக்கிறது.
</p><p>
முருகன் ஞானத்தின் கடவுளாகவும், தன்னை நாடும் பக்தர்களுக்கு தைரியத்தையும் அருளையும் வழங்கும் தெய்வமாகவும் அறியப்படுகிறார். </p><p>

சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில், முருகன் குறிஞ்சி நிலத்தின் தலைவனாகிய சேயோன் என்று போற்றப்படுகிறார்.</p><p>முருகப்பெருமானின் புகழ்பெற்ற ஆறு புனிதத் தலங்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.</p><p>
மேலும், கந்த சஷ்டி, தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை முருகப் பெருமானுக்குரிய மிக முக்கிய விழாக்களாகும்.</p><p>

அந்தவகையில், முருகனை வழிபட வேண்டிய ராசிகள் குறித்து இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VeBiAezOmi8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T14:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்றிணையும் ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் : நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/six-tamil-parties-to-announce-joint-agreement-1783865448"></link>
            <id>https://ibctamil.com/article/six-tamil-parties-to-announce-joint-agreement-1783865448</id>
            <summary type="text">ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தங்களுக்குள் பொதுவான விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தை, நாளை(12)திங்கட்கிழமை நடைபெறும் ஊடக சந்திப்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தங்களுக்குள் பொதுவான விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தை, நாளை(12)திங்கட்கிழமை நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்க உள்ளன.
</p><p>
தற்போதைய சூழலில், பொதுவான விடயங்களில் இணைந்து செயல்பட ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், மேலும் விவரங்களை இந்த நிகழ்வின்போது வெளியிடுவதாகவும் கட்சிகள் தெரிவித்துள்ளன.</p><p>இதில் ஈடுபட்டுள்ள கட்சிகள்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முன்னேற்றக் கூட்டமைப்பு.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T14:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுவிக்கப்படவுள்ள கைதிகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-release-prisoners-over-the-age-of-70-1783866175"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-release-prisoners-over-the-age-of-70-1783866175</id>
            <summary type="text">நாட்டின் சிறை அமைப்பில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளையும், விசாரணைக் கைதிகளையும் விடுவிப்பது குறித்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சிறை அமைப்பில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளையும், விசாரணைக் கைதிகளையும் விடுவிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, பொதுப் பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான சுனில் வடகல தெரிவித்துள்ளார்.
</p><p>
சிறை நெரிசலைக் குறைக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் நடத்திய உள்ளகக் கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தற்போது நாட்டில் உள்ள சிறைகளில் 70 வயதுக்கு மேற்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட கைதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கிய காரணம்</h2><p> </p><p>

இதேவேளை, கொலை போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடாத முதிய கைதிகளை விடுவிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fefb2a8-f18a-4dbe-b24e-e251e1e3e4e9/26-6a53a5730f43f.webp' /></p><p>
</p><p>
கூடுதலாக, போதைப்பொருள் வழக்குகளில் விசாரணைக் கைதிகளாக உள்ள நபர்களின் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்படும் கடுமையான தாமதமும் சிறை நெரிசல் அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
சிறிய அளவிலான போதைப்பொருட்களை வைத்திருந்ததற்காக சிலர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குக் காரணம் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் உள்ள அதிகாரிகளின் கடுமையான பற்றாக்குறையே என்றும் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T14:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prisoners-case-hearing-update-released-1783863122"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prisoners-case-hearing-update-released-1783863122</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு சிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. </p><p>

அதற்கமைவாக, நாளை (13) முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாகவுள்ள சிறைக்கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அதற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6d1473-a9ec-4af2-bbf1-d27b7608de22/26-6a53975382b98.webp' /></p><h2>சிறைக்கைதிகள்&nbsp;</h2><p> </p><p>

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து, அங்குள்ள சிறைக்கைதிகள் சிலரை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. </p><p>

அவ்வாறு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

எனவே, சம்பந்தப்பட்ட கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.</p><p> 

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T14:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் இதுதானா.. இதோ பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/beauty-secret-of-preity-mukhundhan-1783853884"></link>
            <id>https://viduppu.com/article/beauty-secret-of-preity-mukhundhan-1783853884</id>
            <summary type="text">வளர்ந்து வரும் இளம் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவர் ப்ரீத்தி முகுந்தன். இவருடன் ஆச கூட பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலானதை அனைவரும் அறிவோம். 

இதை தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளர்ந்து வரும் இளம் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவர் ப்ரீத்தி முகுந்தன். இவருடன் ஆச கூட பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலானதை அனைவரும் அறிவோம்.</p><p> 

இதை தொடர்ந்து ஸ்டார், பிளாஸ்ட் மற்றும் இதயம் முரளி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d13888c2-01c0-4ecc-9db4-7c2ac412adae/26-6a53733f86662.webp' /></p><p> </p><p>

இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ள நாயகியாக வலம் வரும் ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் குறித்து அவரே கூறியுள்ளார்.</p><p> 

"நல்ல தூக்கம், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது ஆகியவையே என் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம்; எப்போதுமே தூக்கத்தை இழக்காதீர்கள். நல்ல வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம்" என கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை விவகாரம் விஸ்வரூபம் - உலக எண்ணெய் விநியோகத்திற்கு புதிய அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-closes-strait-of-hormuz-causing-fuel-shortage-1783866436"></link>
            <id>https://tamilwin.com/article/iran-closes-strait-of-hormuz-causing-fuel-shortage-1783866436</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா
விமானம்) தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா
விமானம்) தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
</p><p>
வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரு
நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு
வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க தாக்குதல் அதிகரிப்பு</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (US CENTCOM)
நேற்றைய தினம்(11) ஈரானின் 140 இராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளது.



கடந்த மூன்று நாட்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகள்
குறிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8abdcd4d-76c1-4ca1-aa18-600933027139/26-6a53a4ca7a81e.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது இஸ்லாமிய
புரட்சிகர காவல்படையை (IRGC) ஏவி, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ
மையங்கள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளைக் குறி வைத்து ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தியுள்ளது.
</p><p>
ஜோர்டானில் உள்ள அமெரிக்க கட்டுப்பாட்டு மையம், குவைத்தில் உள்ள ரேடார் தளம்,
கத்தாரில் உள்ள போர்விமான பராமரிப்பு மையம் மற்றும் ஓமானில் உள்ள அமெரிக்க
கடற்படை தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல்களால் கத்தாரில் ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் ஈரானின்
ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதால் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியமும்
பெரும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது.
</p><h2>

எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்</h2><p>

இதேவேளை, ஓமன் கடற்பகுதியில் பயணித்த 'ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி' (GFS Galaxy)
என்ற வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அதில் பயணித்த 11
இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு இந்திய கடற்படை வீரர் காணாமல்
போயுள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd798904-0c1d-41ff-8804-0b78ff1918d6/26-6a53a4cb42cb5.webp' /></p><p> </p><p> 

இந்த பகுதியில் அமெரிக்காவின் தலையீடு முடியும் வரை ஹோர்முஸ் நீரிணை
திறக்கப்படாது என ஈரான் தெரிவிக்கும் நிலையில், உலகளவில் மசகு
எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு எரிபொருள் விலை உயரும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>

உலகப் பொருளாதாரத்தை உலுக்கி வரும் இந்த பிரச்சினையைத் தீர்க்க ஓமன் மற்றும்
பாகிஸ்தான் நாடுகள் தீவிர சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T14:29:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹூண்டாய் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 4 புதிய SUV கார்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyundai-to-launch-4-new-suvs-in-india-soon-1783866328"></link>
            <id>https://news.lankasri.com/article/hyundai-to-launch-4-new-suvs-in-india-soon-1783866328</id>
            <summary type="text">இந்திய வாகன சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அடுத்த 12-15 மாதங்களில் 4 புதிய SUV மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதில் மூன்று புதிய பெயர்களும், ஒரு மேம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வாகன சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அடுத்த 12-15 மாதங்களில் 4 புதிய SUV மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது.</p><p>

இதில் மூன்று புதிய பெயர்களும், ஒரு மேம்படுத்தப்பட்ட மாடலும் இடம்பெறவுள்ளது.</p><p></p><p>
</p><h2>
1. Hyundai Bayon</h2><p>

ஐரோப்பாவில் பிரபலமான Bayon SUV இப்போது இந்திய சந்தைக்காக மாற்றம் செய்யப்பட்டு அறிமுகமாகிறது. இது Hyundai Creta-வுக்கு கீழ் இடம் பெறும். புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h2>
2. Hyundai HE1i (Codename)</h2><p>

இந்த SUV, Tata Punch.ev-க்கு போட்டியாக உருவாக்கப்படுகிறது. முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த மாடல், Exide Energy வழங்கும் LFP பேட்டரி செல்களை பயன்படுத்தும். இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் 2027 முதல் காலாண்டில் அறிமுகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84ef667a-6e6f-452b-bc7e-8c5faf17b743/26-6a53a3da3b5fc.webp' /></p><h2>

3. NextGen Hyundai Creta</h2><p>

புதிய K3 பிளாட்ஃபார்மில் உருவாகும் Creta, அதிக இடவசதி, புதிய 9.9 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் 12.9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களுடன் வரும். Hybrid விருப்பமும் பின்னர் சேர்க்கப்படும். 2027 நடுப்பகுதியில் அறிமுகமாகும்.
</p><h2>
4. Hyundai Ni1i (three row SUV)
</h2><p>
Mahindra XUV 7XO-க்கு போட்டியாக, Tucson long-wheelbase பிளாட்ஃபார்மில் உருவாகும் இந்த SUV, Hybrid powertrain-உடன் வரும். 2027 இறுதியில் அறிமுகமாகும்.</p><p></p><p>
இந்த SUV-கள், A முதல் D செக்மெண்ட் வரை பல்வேறு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. </p><p>ஹூண்டாய், இந்திய சந்தையில் தனது விற்பனையை மேலும் உயர்த்தும் நோக்கில் இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T14:24:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கையில் புதிய மாற்றம்! வெளியான தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ஊடாக முன்னெடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>

இதன்படி, நாளை (13) முதல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய சம்பந்தப்பட்ட கைதிகள் காணொளி தொழில்நுட்பம் வழியாகவே விசாரணைகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைக்கைதிகள்</h2><p>
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் பாதுகாப்பு காரணங்களால் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
</p><p>
இந்த நிலையில், மாற்றப்பட்ட கைதிகளை ஒவ்வொரு நீதிமன்ற அமர்விற்கும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதில் நடைமுறை மற்றும் போக்குவரத்து தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b50b18-0d64-4485-954a-36d7a46b99f9/26-6a53a10e3b8f7.webp' /></p><p>
</p><p>
இதனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
</p><p>
அந்த குழு சேதங்களின் தன்மை மற்றும் அவற்றுக்கான மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T14:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மைதானத்திற்கு ஒரு பெண்ணுடன் வந்த கருணா: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விவரித்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-amman-and-pillayan-priyantha-jayakody-1783862479"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-amman-and-pillayan-priyantha-jayakody-1783862479</id>
            <summary type="text">விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா&amp;nbsp; அமைச்சராக இருந்த போது பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது நடந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா&nbsp; அமைச்சராக இருந்த போது பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது நடந்த சம்பம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (Senior DIG) பிரியந்த ஜயகொடி இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த செவ்வியில்,</p><p>
எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார். </p><h2>


</h2><p></p><h2>பொலிஸ் மைதானத்தில் நடந்த சம்பவம்</h2><p>அவருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார். </p><p>அவர் இருபுறமும் பாதுகாப்புப் பிரிவினரை வைத்துக்கொண்டு நடக்கும்போது, அந்த மைதானத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய ஒரு பொலிஸ் தடகள வீரரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போதேஜு 1990 ஆம் ஆண்டு&nbsp; தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் கைப்பற்றிக் கொண்ட பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரை சரணடையுமாறு கூறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce727709-c3d3-4db5-ad4e-03761416d0a1/26-6a5394d1bf566.webp' /></p><p>
</p><p>ஆனால் போதேஜு சரணடைய முடியாது என்று கூறியவர். அவர் சார்பாக நாம் இன்னும் பொலிஸ் விளையாட்டு விழாக்களில் சவால் கிண்ணம் ஒன்று வழங்கப்படுகிறது. </p><p>அவர் கண்டி புனித அந்தோனியார் கல்லூரி உருவாக்கிய ஒரு திறமையான தடகள வீரர்.விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் பொலிஸ் மைதானத்தில் குறித்த பெண்ணுடன் நடைபயிற்சி செய்யும் போது அங்கு இருந்த மற்றொரு அதிகாரி என் அருகில் வந்து இவ்வாறு கூறினார்.</p><h2>&nbsp;துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை</h2><p>கிழக்கில் நிராயுதபாணியாக இருந்து 674 பொலிஸாரை கொலை செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கி போதேஜு போன்ற திறமையான ஒரு வீரரைக் கொன்ற கொலையாளி, கருணா அம்மான் இன்று பொலிஸ் பாதுகாப்புடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திலேயே நடந்து திரியும்போது, எனக்குள் பாரியதொரு ஆக்ரோஷம் ஏற்படுகிறது.</p><p>இதனை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது?" என்று அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் கூறினார்.
எனக்குத் தெரிந்தவரை, இது தொடர்பாக எந்தவொரு விசாரணையும் நடக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55c68bf5-0c23-41e9-a690-c23e35a5c9b1/26-6a539e34752c7.webp' /></p><p> </p><p>அந்தப் படுகொலைகளுக்கு முழுமையான தலைமைத்துவத்தை வழங்கிய கருணா இந்நாட்டின் அமைச்சரானார். அத்தோடு பழமையான அரசியல் கட்சியொன்றின் உபதலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. </p><p>அதேபோல், இதில் இரண்டாவது இடத்தில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிரதிமைச்சரானார். அவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். </p><p>எனவே, இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையைத் தவிர, இன்றுவரை இந்த மனிதப் பேரவலக் கொலைகள் குறித்து விசாரணை எதுவும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp; </p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T14:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசிங்கப்படுத்திய தியேட்டர்காரர்.. தற்போது சமந்தா கொடுத்த பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/samantha-hits-back-at-b-centre-exhibitor-1783864866"></link>
            <id>https://cineulagam.com/article/samantha-hits-back-at-b-centre-exhibitor-1783864866</id>
            <summary type="text">சமந்தா நடித்து தயாரித்து இருந்த &quot;மா இன்டி பங்காரம்&quot; படம் சமீபத்தில் பெரிய ஹிட் ஆகி இருந்தது. தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் இது ரிலீஸ் ஆனது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமந்தா நடித்து தயாரித்து இருந்த "மா இன்டி பங்காரம்" படம் சமீபத்தில் பெரிய ஹிட் ஆகி இருந்தது. தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் இது ரிலீஸ் ஆனது.&nbsp;</p><p>இந்த படம் தற்போது 100 கோடி ரூபாய் வசூலை கடந்து இருக்கிறது. அதை மகிழ்ச்சியாக போஸ்டர் உடன் அறிவித்து இருக்கிறார் சமந்தா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/575c29e9-ffa9-4db0-8767-725fd75bd1ba/26-6a539e23d15e6.webp' /></p><h2>அசிங்கப்படுத்தியவருக்கு பதிலடி
</h2><p>படத்தின் ரிலீசுக்கு முன்பு பி சென்டர் தியேட்டர் ஓனர் ஒருவரிடம் தோழியை வைத்து பேச வைத்தாராம் சமந்தா. 'படத்திற்கு ஓப்பனிங் எப்படி இருக்கும்' என கேட்டதற்கு, "ஹீரோயின் படத்தை பார்க்க யார் வருவாங்க. அது பெரிய ஹீரோ படம் என்றால் பரவாயில்லை. அவர் கவர்ச்சி தான் மக்களுக்கு தெரியும். ஆனால் அவர் படம் நடித்தால் யார் வருவாங்க" என சொன்னாராம்.
</p><p>அவர் பேசுவதை சமந்தாவும் கேட்டுக்கொண்டிருந்தாராம். தற்போது படம் ரிலீஸ் ஆகி 100 கோடி வசூலித்துள்ள நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்ட் போட்டிருக்கிறார் சமந்தா.
</p><p>இனிமேல் பி மற்றும் சி சென்டர்களில் ஹீரோயின் படங்கள் பற்றி கேட்டால் 'No' சொல்ல கூடாது, "Let’s see" என்று சொல்ல வேண்டும் என சமந்தா கூறியுள்ளார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Samantha (@samantharuthprabhuoffl)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-12T14:01:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராகலையில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் ; சுந்தரலிங்கம் பிரதீப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/permanent-solution-assured-for-6-evicted-families-1783862876"></link>
            <id>https://jvpnews.com/article/permanent-solution-assured-for-6-evicted-families-1783862876</id>
            <summary type="text">இராகலை சென். லியோனார்ட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராகலை சென். லியோனார்ட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகக் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்தார்.
</p><p>

கடந்த ஜூலை 10ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், நீண்டகாலமாக வாழ்ந்து வந்த வீடுகளிலிருந்து இந்த மலையகக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b160ac4b-c14c-4e4b-a9c1-9a1d6628b32c/26-6a53965e0d74c.webp' /></p><h2>தவறான விமர்சனங்கள்</h2><p> </p><p>பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதியமைச்சர் இதன்போது கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,

"இந்த வெளியேற்ற நடவடிக்கையானது கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பாகவே அமைந்திருந்தது.</p><p> எனினும், இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை எனப் பலர் தவறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அது முற்றிலும் பிழையானதொரு கண்ணோட்டமாகும்." எனத் தெளிவுபடுத்தினார்.
</p><p>
மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை முழுமையாக ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p style="margin-left: 25px;"></p><p> </p><p>பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும், உரிய சட்ட மற்றும் நிர்வாக நகர்வுகளின் பின்னர் அவர்களுக்கு மிக விரைவாக நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.</p><p>


அத்துடன், அமைச்சர் லால்காந்த அவர்களுடனும் இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடிச் சரியானதொரு தீர்வை எட்டவுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய குடியிருப்புகளை வழங்குவதற்குத் தற்போதைய அரசாங்கம் நிச்சயமாக முன்னின்று செயற்படும் என்றும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இதன்போது மேலும் தெரிவித்தார்.</p><p>

இந்தக் கள விஜயத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர், அரச அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T14:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஜேர்மன் தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germanys-richest-man-challenges-big-tech-giants-1783861766"></link>
            <id>https://news.lankasri.com/article/germanys-richest-man-challenges-big-tech-giants-1783861766</id>
            <summary type="text">ஜேர்மனியின் மிகப்பெரிய பணக்காரரான டீட்டர் ஷ்வார்ஸ் (Dieter Schwarz) 86 வயதில் தனது லிட்ல் மற்றும் காஃப்லாண்ட் சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள் மூலம் உலகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் மிகப்பெரிய பணக்காரரான டீட்டர் ஷ்வார்ஸ் (Dieter Schwarz) 86 வயதில் தனது லிட்ல் மற்றும் காஃப்லாண்ட் சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள் மூலம் உலகளவில் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
</p><p>
தற்போது, அவர் Google, Microsoft, Amazon போன்ற மிகப் பெரிய டெக் நிறுவனங்களுக்கு நேரடியாக சவால் விடுக்கிறார்.
</p><p></p><p>ஷ்வார்ஸ் குழுமம் (Schwarz Group) தனது புதிய “Schwarz Digits Campus” தலைமையகத்தை Bad Friedrichshall நகரில் திறந்துள்ளது.
</p><p>
3,500 பணியாளர்களுக்கான வசதிகளுடன், குழந்தைகள் பராமரிப்பு மையம், உணவகம், உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகளும் கொண்ட இந்த வளாகம், சிலிகான் வாலி நிறுவனங்களின் தலைமையகங்களை ஒத்ததாக உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bbdd266-5be0-44c9-a4d8-443db79ad765/26-6a5392093037c.webp' /></p><p>ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப சார்பிலிருந்து விடுவிப்பதே இந்த புதிய முயற்சியின் நோக்கம் ஆகும்.
</p><p>
Schwarz Digits தற்போது கிளவுட் சேவைகள், பாதுகாப்பு தீர்வுகள் போன்றவற்றை அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.

முக்கியமாக, 11 பில்லியன் யூரோ மதிப்பிலான டேட்டா சென்டர் பெர்லின் அருகே கட்டப்பட்டு வருகிறது. இது இந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீடாகும்.</p><p>
டீட்டர் ஷ்வார்ஸ் தனது Schwarz Foundation மூலம் கல்வி, ஆராய்ச்சி, தொழில்முனைவோர் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். Heilbronn நகரம் தற்போது AI Innovation Park (IPAI) மூலம் ஐரோப்பாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மையமாக மாறுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88939b2f-83f5-4913-88c9-bb023dc9dbea/26-6a539209ed2ad.webp' /></p><p>அமெரிக்காவின் மாபெரும் டெக் நிறுவனங்கள் பல பில்லியன்களில் வருமானம் ஈட்டினாலும், Schwarz Digits தற்போது 2.2 பில்லியன் யூரோ மட்டுமே ஈட்டுகிறது.
</p><p>
இருந்தாலும், “We are here to stay” என்கிற Schwarz Digits நிர்வாகிகள், ஐரோப்பாவின் டிஜிட்டல் சுயாட்சியை மீண்டும் பெறும் முயற்சியில் உறுதியாக உள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T13:55:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழந்த அதிகாரிகளுக்கு அரசு வெளியிட்ட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-negombo-prison-conflict-that-shook-the-country-1783864198"></link>
            <id>https://tamilwin.com/article/the-negombo-prison-conflict-that-shook-the-country-1783864198</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த
சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த
சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான
நட்டஈடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 


உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபா என்பது
ஆரம்பக்கட்ட நிவாரணக் கொடுப்பனவு மட்டுமே என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின்
ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு விளக்கம் கொடுத்துள்ளார்.</p><p></p><p> 

உயிரிழந்த அதிகாரிகளின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள்
திணைக்களத்தின் முழுமையான செலவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ள என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான ஏனைய உதவிகளை
வழங்குவதற்கும் திணைக்களம் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> </p><h2>

அதிகாரிகளின் தற்போதைய நிலைமை</h2><p>
இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகள்
தொடர்பில் கருத்துத் தெரிவித்த பேச்சாளர், 

"தற்போது 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1211b792-e686-403c-9f4c-fa45b1686609/26-6a539c0f33f31.webp' /></p><p> </p><p>அவர்களில் மூவர், கொழும்பு தேசிய
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இவர்களுக்கான நட்டஈடு மற்றும் இதர உதவிகள் குறித்தும் சிறைச்சாலைகள்
திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T13:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoners-transferred-from-negombo-court-issue-1783862648"></link>
            <id>https://ibctamil.com/article/prisoners-transferred-from-negombo-court-issue-1783862648</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் விசாரணைகளை காணொளித் தொழில்நுட்பம் மூலம் நடத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் விசாரணைகளை காணொளித் தொழில்நுட்பம் மூலம் நடத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
</p><p>
அதன்படி, நாளை (13) முதல் விசாரணைக்கு வரவிருக்கும் கைதிகளை காணொளித் தொழில்நுட்பம் மூலம் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என சிறை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.</p><h2>வேறு சிறைகளுக்கு கைதிகள் மாற்றம்</h2><p>நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலைத் தொடர்ந்து, அச்சிறையிலிருந்து ஒரு தொகுதி கைதிகளை பிற சிறைகளுக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b32bc14-a270-4d5d-a380-6e368e64587f/26-6a539bac0298f.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு பிற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளை விசாரணைக்காக நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு வசதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கைதிகள் காணொளித் தொழில்நுட்பம் மூலம் விசாரணை</h2><p>
</p><p>
எனவே, சம்பந்தப்பட்ட கைதிகளை காணொளித் தொழில்நுட்பம் மூலம் விசாரணைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e18d8d-7dd8-4fef-830b-3eb6945a4277/26-6a539baca4376.webp' /></p><p>

இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சிறைத்துறை மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T13:51:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வந்த அவசர எச்சரிக்கை ; அடுத்தடுத்து தாக்குதல்களால் அதிர வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783862343"></link>
            <id>https://canadamirror.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783862343</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fcb600-f9c2-49b1-81d1-88d9bb3b88fc/26-6a53944845c97.webp' /></p><p>

</p><p>
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
</p><p>
இதையடுத்து, கத்தாரில் வசித்து வரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களையடுத்து, அங்கு வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஈரான் மூலம் மத்திய கிழக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன் விமானங்கள் போன்றவற்றை தடுத்தி நிறுத்தி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.</p><p>

முன்னதாக ஈரானின் 140 கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-12T13:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவி துஸ்பிரயோகம், மனைவி-குழந்தைகளுடன் 6 பேரை வெட்டிக் கொன்ற இளைஞன் ; இறுதியில் தந்தைக்கு கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-kills-wife-children-and-four-others-1783861575"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-kills-wife-children-and-four-others-1783861575</id>
            <summary type="text">தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீது புகார் அளித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
</p><p style="text-align: justify; ">
தெலுங்கானா மாநிலம் விவசாயி ஒருவர் ஏற்கனவே திருமனமான நிலையில் 17 வயது கல்லூரி மாணவியை காதல் திருமணம் என்ற பெயரால் துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது,

அந்த சிறுமியை தன்னுடன் பேச வேண்டும் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று ராஜ்குமார் துன்புறுத்தியதாக தெரிகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461ce6d1-602b-482b-ba6f-1010d5466a7c/26-6a5391487be31.webp' /></p><h2 style="text-align: justify; ">கொடூரக்கொலை&nbsp;</h2><p style="text-align: justify; ">இத்துடன் அவர் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

ஆனால் 7 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் பிரிவுகளுடன் பொலிஸார் வழக்கு பதிவு செய்ததால் தனிநபர் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "> தன்மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்ய காரணமான சிறுமி குடும்பத்தை பழிதீர்க்க&nbsp; திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில்&nbsp; சிறுமி வீட்டுக்கு சென்றார். அந்த சமயத்தில் சிறுமியை தன்னோடு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். தடுக்க முயன்ற சிறுமியின் தாய், பாட்டியை வெட்டிச் சாய்த்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">அதன் பிறகு அந்த சிறுமியை பலவந்தமாக காரில் ஏற்றிக்கொண்டு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாகர் ஏரி அருகே இழுத்துச் சென்றார். அங்கே சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்து அதன்பிறகு கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக கொலை செய்தார்.
</p><p style="text-align: justify; ">
 மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கிறது என வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
</p><p style="text-align: justify; ">
அதன் பிறகு தனது தந்தை அருண்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நான் இந்த 6 பேரையும் கொலை செய்துவிட்டேன். நான் கூட இறந்து விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T13:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு ; அவசர எச்சரிக்கைகளால் அச்சத்தில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783863868"></link>
            <id>https://jvpnews.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783863868</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b53c56dc-2987-4b55-bb9c-512d0cd6fec9/26-6a539a3d52de0.webp' /></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>

</p><p>
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
</p><p>
இதையடுத்து, கத்தாரில் வசித்து வரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>மேலும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களையடுத்து, அங்கு வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஈரான் மூலம் மத்திய கிழக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன் விமானங்கள் போன்றவற்றை தடுத்தி நிறுத்தி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.</p><p>

முன்னதாக ஈரானின் 140 கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் ஆர்யா மீது வழக்கு பதிவு! இது தான் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/case-filed-against-arya-in-hyderabad-1783863781"></link>
            <id>https://cineulagam.com/article/case-filed-against-arya-in-hyderabad-1783863781</id>
            <summary type="text">நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் படம் அனந்தன் காடு கடந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது. விமர்சனமும் சுமாரான லெவலில் தான் வந்திருந்தது.இந்நிலையில் தற்போது ஆர்யா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் படம் அனந்தன் காடு கடந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது. விமர்சனமும் சுமாரான லெவலில் தான் வந்திருந்தது.</p><p>இந்நிலையில் தற்போது ஆர்யா மீது ஹைதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதற்கும் இந்த படம் தான் காரணம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9521788-bb0e-49f8-914c-06d02c4a2565/26-6a5399e779f81.webp' /></p><p>
</p><h2>பணம் கொடுக்கவில்லை
</h2><p>கடந்த வருடம் சினி டெக்னீக் என்ற நிறுவனத்திடம் இருந்து அனந்தன் காடு படப்பிடிப்புக்காக 2.12 கோடி ரூபாய்க்கு உபகரணங்கள் வாடகைக்கு எடுத்த நிலையில், தற்போது அதில் 1.8 கோடி ரூபாய் தராமல் ஏமாற்றியதாக புகார் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
</p><p>பணத்தை கேட்டவரை மிரட்டியதாக அனந்தன் காடு தயாரிப்பாளர், ஆர்யா உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa6a9b76-9fa0-43cb-a54d-d708799ba9da/26-6a5399e8669f8.webp' /></p>]]></content>
            <updated>2026-07-12T13:43:16+00:00</updated>
        </entry>
    </feed>
