<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T11:32:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணாக மாறிய முன்னாள் கிரிக்கெட் விரர் மகன்!! ஆஸி.மகளிர் கிரிக்கெட்டில் அனுமதி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anaya-bangar-set-to-return-to-cricket-australia-1787828053"></link>
            <id>https://viduppu.com/article/anaya-bangar-set-to-return-to-cricket-australia-1787828053</id>
            <summary type="text">ஆர்யன் பங்கர்இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான ஆர்யன் பங்கர், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆர்யன் பங்கர்</h2><p>இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான ஆர்யன் பங்கர், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdabdd13-0c97-4210-9a58-4cb84822a26c/26-6a9017581014f.webp' /></p><p> 16 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், 19 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் புதுச்சேரி அணிக்காக்வும், 23 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும் விளையாடி வந்தார். </p><p>2023ல் பெண்ணாக மாறப்போவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தவர், ஹார்மோன், மாற்று சிகிச்சையை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தாய்லாந்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாக தான் முற்றிலும் பெண்ணாக மாறிவிட்டதாகவும் அறிவித்தார் ஆர்யன் பங்கர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f703383e-d94b-414c-a64c-f3c097064b64/26-6a9017575b18c.webp' /></p><p>இந்நிலையில் மகளிர் போட்டிகளான பிக்-பாஷ் தொடரில் விளையாட வேண்டும் என்று விருப்பப்படும் அனயா பங்கர், இதற்காக டெஸ்டோஸ்டிரோன் சோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.</p><p> </p><h2>ஆஸி.மகளிர் கிரிக்கெட்</h2><p>ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தகவலின் படி, திருநங்கையாக மாறிய வீரர் கிரிக்கெட் விளையாடத் தகுதிபெற, டெஸ்டோஸ்டிரோன் அளவு, 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கும் (நானோமோல்கள்/லிட்டர்) குறைவாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c1b7542-2201-412e-abe1-d2d767e7a791/26-6a901758b71ca.webp' /></p><p> ஒருவேளை இந்தளவிற்கு மேலிருந்தால், கடந்த 2023ல் விதிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவின்படி, மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதில் தடைவிதிக்கப்படும்.</p><p> அந்தவகையில், அனயா பங்கருக்கு நடத்தப்பட்ட சோதனையில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறிப்பிட்ட அளவைவிட குறைவாக இருப்பதால் அவருக்கு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>இதனால், அவர் அடுத்தாண்டு 2027 மார்ச்சில் நடைபெறும் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dcgbo-3gjlj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dcgbo-3gjlj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dcgbo-3gjlj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Anaya Bangar (@anayabangar)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-27T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டண்டாஸ் வீதியில் இரு வாகனங்கள் மோதி கொடூர விபத்து: ஒருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-dead-in-two-vehicle-collision-1787816736"></link>
            <id>https://canadamirror.com/article/one-dead-in-two-vehicle-collision-1787816736</id>
            <summary type="text">கனடாவின் லண்டன் நகருக்கு வெளிப்புற எல்லைப் பகுதியில் உள்ள டண்டாஸ் வீதியில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இரு வாகன மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் லண்டன் நகருக்கு வெளிப்புற எல்லைப் பகுதியில் உள்ள டண்டாஸ் வீதியில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இரு வாகன மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>டெம்ஸ் சென்டர் நகர்ப்பகுதியில் பிற்பகல் 1:00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மிடில்செக்ஸ் ஒன்டாரியோ மாகாண பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>
விளையாட்டு பயன்பாட்டு வாகனம் ஒன்றும் வர்த்தக ரீதியிலான லாரி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இரு வாகனங்களிலும் ஓட்டுநர்கள் மட்டுமே பயணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a24fa90-aa69-4180-af7b-d8d86ca9cb54/26-6a8feb21b5e3d.webp' /></p><p> </p><p>பலத்த காயமடைந்த எஸ்யூவீ வாகன ஓட்டுநர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லாரி ஓட்டுநருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>மோதலுக்குப் பின்னர், வர்த்தக லாரி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று, டண்டாஸ் வீதியின் வடக்குப் பகுதியில் உள்ள பயன்படுத்திய கார்கள் விற்பனையகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை மோதி சேதப்படுத்தியுள்ளது.
</p><p>பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் காரணமாக ஷா வீதி முதல் ஹெரிடேஜ் வீதி வரையிலான டண்டாஸ் வீதி பகுதி மற்றும் ஃபேர்வியூ வீதி என்பன மாலை முழுவதும் மூடப்பட்டிருந்தன.
</p><p>இந்த விபத்து தொடர்பில் சாட்சியங்கள் மற்றும் டேஷ்கேம் (Dashcam) வீடியோ பதிவுகள் ஏதேனும் வைத்திருப்போர் 1-888-310-1122 என்ற எண்ணிலும், ரகசியம் காக்க விரும்புவோர் 1-800-222-8477 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு பொலிஸாருக்குத் தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் விழும் வரை காத்திருக்காமல் மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி அறைகூவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harshana-rajakaruna-statement-about-government-1787829046"></link>
            <id>https://tamilwin.com/article/harshana-rajakaruna-statement-about-government-1787829046</id>
            <summary type="text">இந்த அரசாங்கம் தானாகவே வீழும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கம் தானாகவே வீழும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தினார்.</p><p>

கம்பஹாவில் நேற்றைய தினம் (26.08.2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு
உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஜனநாயகப் போராட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசை மாற்ற வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் விரும்பிய போதிலும், அதனை
யாராவது ஒருவர் செய்து தருவார்கள் என வீட்டில் காத்திருப்பது நடைமுறைக்குச்
சாத்தியமற்றது. ஜனநாயகப் போராட்டத்தில் மக்களே நேரடியாகக் களமிறங்க வேண்டும்.
</p><p>
தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும் தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைத்தல்,
நெல்லுக்கு 150 ரூபா நியாயமான விலை வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/165ef54d-4dc8-44fc-8887-9d4edd2af24d/26-6a901f2c1dc0c.webp' /></p><h2>அவல நிலை</h2><p> </p><p>இதனால்
இன்று விவசாயிகள் நெல்லை 95 ரூபாவுக்கே விற்கும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை அரசியல்மயமாக்குவதன்
மூலம், வடகொரியாவை போன்ற ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்யும் சர்வாதிகார போக்கை நோக்கி அரசாங்கம் நகர முற்படுகின்றது.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளோ அரச நிறுவனங்களின் தலைவர்களோ சுயாதீனமாகச் செயற்பட
முடியாமல், பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளின்
உத்தரவுகளுக்கேற்பவே அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.
</p><p>
எனவே, நாட்டில் ஜனநாயகம் முற்றாக அழிந்துபோவதைத் தடுக்கவும், சர்வாதிகார
ஆட்சியை வீழ்த்தவும் பொது மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் உடனடியாக ஒன்றுபட
வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T11:27:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு மாதத்திற்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-overcrowding-to-be-reduced-within-a-month-1787829780"></link>
            <id>https://ibctamil.com/article/prison-overcrowding-to-be-reduced-within-a-month-1787829780</id>
            <summary type="text">அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.அரச பகுப்பாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

அநுராதபுரம் சிறைச்சாலையை இன்று (27) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 23,000 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/804f385d-8226-4e48-a271-e908b4f93601/26-6a901f5e650b2.webp' /></p><p>
</p><p>
இந்த அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்காக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு 70 அதிகாரிகள் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 அறிக்கைகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. </p><p>மேலும், கைதிகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக அனைத்துச் சிறைச்சாலைகளிலும் கூட்டு பொறிமுறை ஒன்றையும் அரசாங்கம் நிறுவியுள்ளது“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rally-in-mullaitivu-to-mark-child-safety-week-1787829789"></link>
            <id>https://jvpnews.com/article/rally-in-mullaitivu-to-mark-child-safety-week-1787829789</id>
            <summary type="text">&amp;nbsp;முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று (27) பேரணியொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று (27) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடும் நடைபெற்றுள்ளது.
</p><p>


“எதிர்கால தலைவர்களைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மதுரம், விக்ரி ஜெனரேஷன், ஷாறிபாத், ஹார்மெல் மற்றும் ப்லோமிங் ஆகிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/361333fa-46dd-4f93-af9f-a8512b0ac962/26-6a901e1e59ce4.webp' /></p><p>

சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திய பேரணி, முல்லைத்தீவு பேருந்து நிலைய வளாகத்திலிருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் வரை இடம்பெற்றது.</p><p></p><p>
</p><p>


இதன்போது சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பங்கேற்பாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
</p><p>
பேரணியின் நிறைவில், சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>


இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நகரிலுள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.</p><p>



இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பிரதிநிதிகள், சிறுவர் பாதுகாப்புப் பொலிஸ் அதிகாரிகள், சிறார்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T11:20:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ உறுப்பினர்களைத் தாக்கக்கூடாது... ரஷ்யாவை எச்சரித்த சிஐஏ இயக்குனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cia-director-warned-russia-1787829080"></link>
            <id>https://news.lankasri.com/article/cia-director-warned-russia-1787829080</id>
            <summary type="text">CIA director warned Russia: நேட்டோ உறுப்பு நாடுகளைத் தாக்க வேண்டாம் என சிஐஏ இயக்குனர் ரஷ்யாவை எச்சரித்தார்.
இந்த வாரம் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>CIA director warned Russia: நேட்டோ உறுப்பு நாடுகளைத் தாக்க வேண்டாம் என சிஐஏ இயக்குனர் ரஷ்யாவை எச்சரித்தார்.
</p><p>இந்த வாரம் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவர், நேட்டோ உறுப்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ரஷ்யாவை எச்சரித்துள்ளகாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/553b3a63-d042-43b4-ad00-6bdfddcdf508/26-6a901b5b226a8.webp' /></p><p>
</p><p>ரஷ்யா நேட்டோ கூட்டணியைச் சோதிக்க முற்படக்கூடும் என்ற அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளுக்கு மத்தியில், நேட்டோ உறுப்பு நாடுகளைத் தாக்குவதிலிருந்து ரஷ்யாவைத் தடுக்க சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் திட்டமிட்டிருந்ததாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டன. </p><p>மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்திலிருந்து அரசுக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் ஒன்றில், ரட்க்ளிஃப் செவ்வாய்க்கிழமை மாஸ்கோவிற்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>ஆனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேட்டோ அமைப்பின் உறுதியைச் சோதிக்கத் திட்டமிட்டிருக்கலாம் என்ற அச்சத்தாலோ அல்லது ஈரான் மீதான அமெரிக்காவின் தீவிரப்படுத்தப்பட்ட தடைகளுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கத்துடனோ ராட்க்ளிஃப் பயணம் மேற்கொண்டார் என்ற ஊகங்களுக்கு ட்ரம்ப் முற்றுப்புள்ளி வைத்தார்.</p><p></p><p>
</p><p>அது ஒரு விதத்தில் வழக்கமான நடைமுறை போன்றதுதான் என பதிலளித்துள்ள ட்ரம்ப், மக்களை ஏமாற்ற நான் விரும்புவதில்லை. உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வருவதை நாங்கள் காண விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளார். </p><p>2022-இல் உக்ரைனுடனான போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்ட மிக உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளில் ராட்க்ளிஃப் ஒருவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b73887-23c0-4e3b-bfb5-9e63c58f73e5/26-6a901b5a6e92f.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், ரஷ்யாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான SVR-இன் தலைவர் செர்ஜி நரிஷ்கின், மாஸ்கோவில் ராட்க்ளிஃப் உடன் பணி ரீதியான சந்திப்பு ஒன்றை நடத்தியதை உறுதிப்படுத்தினார். </p><p>மேலும், தங்கள் சார்ந்த உளவுத்துறைகளின் வரம்பிற்குள் வரும், குறிப்பிடப்படாத மற்றும் உணர்திறன் மிக்க விவகாரங்கள் குறித்து விவாதித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருவரும் சந்தித்ததில் விசித்திரமான எதுவும் இல்லை என்றும் நரிஷ்கின் கூறினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T11:08:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்ட அனுமதி : அரச தரப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/permission-to-build-hous-on-released-lands-jaffna-1787827826"></link>
            <id>https://ibctamil.com/article/permission-to-build-hous-on-released-lands-jaffna-1787827826</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் என விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் வீடுகளை கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் என விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் வீடுகளை கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக&nbsp;கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதியில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.</p><p>&nbsp;</p><h2>அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவு</h2><p>தற்போது ஜனாதிபதியே அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய விடுவிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட தனியார் காணிகளில் வீடுகள் தேவையெனின் கட்ட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a40de110-a8e0-4352-8695-5dffa32a1e9b/26-6a9018faec7ce.webp' /></p><p>


அரசாங்க வீட்டுத் திட்டம் தேவையானவர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி பிரதேச செயலகத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியானவர்களுக்கு வீட்டுத் திட்டம் கிடைக்கும்“ என மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண நாள் ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன்-ஆர்த்தி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sivakarthikeyan-aarthy-anniversary-special-photo-1787824784"></link>
            <id>https://cineulagam.com/article/sivakarthikeyan-aarthy-anniversary-special-photo-1787824784</id>
            <summary type="text">சிவகார்த்திகேயன்சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் பல மேடைகள் ஏறி தன்னை நிரூபித்து பின் சினி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிவகார்த்திகேயன்</h2><p>சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் பல மேடைகள் ஏறி தன்னை நிரூபித்து பின் சினிமாவில் நுழைந்தவர்.</p><p> சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ எதுவாக இருந்தாலும் என்னால் சாதிக்க முடியும், என்னிடம் திறமை, கடின உழைப்பு உள்ளது என காட்டியவர். கடைசியாக இவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது அமரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/618734b8-3909-43ec-98b3-c7d1a9e585e2/26-6a90162276f2a.webp' /></p><p> </p><p>அப்படத்தை தொடர்ந்து மதராஸி மற்றும் பராசக்தி படங்கள் வெளியாகின, ஆனால் இந்தப் படங்கள் அமரன் அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சேயோன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ம</p><p>துரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17b7b0a3-5dcd-46d8-98c4-ec0095c7ee60/26-6a901621a7f64.webp' /></p><h2>ஸ்பெஷல்</h2><p>
படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடனும் நேரம் செலவிட்டு வருகிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74f970fa-5077-49e0-a518-4657a7349d7f/26-6a90162095a84.webp' /></p><p>கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்தார் சிவகார்த்திகேயன், இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். </p><p>இன்று தங்களது திருமண நாள் ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன்-ஆர்த்தி ஸ்பெஷல் போட்டோ வெளியிட்டுள்ளனர். இதோ அந்த போட்டோஸ்,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DciNjLyE_3q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DciNjLyE_3q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DciNjLyE_3q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aarthy Sivakarthikeyan (@aarthysivakarthikeyan_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-27T11:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் பொய்கள் குறித்து நாட்டிற்கு விளக்கிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-explained-country-about-government-s-lies-1787828129"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-explained-country-about-government-s-lies-1787828129</id>
            <summary type="text">இலங்கை மக்கள் அடுத்தடுத்து இரு சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டதாகவும், 2019-இல் ஏமாந்து நாடு வங்குரோத்தானதாகவும், 2024-இல் ஏமாற்றப்பட்டதால் முழு சமூகமும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்கள் அடுத்தடுத்து இரு சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டதாகவும், 2019-இல் ஏமாந்து நாடு வங்குரோத்தானதாகவும், 2024-இல் ஏமாற்றப்பட்டதால் முழு சமூகமும் முற்றாக முடங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.</p><p>
</p><p></p><p>மேலும் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 220 இலட்சம் மக்களும் தற்போது கடுமையான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
 

அனுராதபுரம் மாவட்டத்தின் மெதவச்சிய தொகுதியின் ரம்பேவ பகுதியில் நடைபெற்ற சமகி ஜன பலவேகயவின் உறுப்பினர் ஊக்குவிப்பு மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9402631a-ecdc-4819-9901-b60f77f14c55/26-6a9017a309e8d.webp' /></p><p>

 

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, ஒரு நபர் 30 நாட்கள் வாழ்வதற்கு ரூ. 17,315 போதுமானது என்றும், இந்த கணக்கெடுப்பு மாவட்ட மட்டத்திலும் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அரசின் கொள்கை பொய் தரவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.
</p><p>
 

இன்றைய அரசாங்கம் பொய்கள் மற்றும் அப்பட்டமான ஏமாற்றங்களின் மீது இயங்கி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் காலத்தில் வயலில் இறங்கி நெல் சாப்பிட்டு ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 150 தருவதாகக் கூறியபோதிலும், இன்று அது ரூ. 120 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
 

மின்சாரக் கட்டணத்தை 33% குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் 12 இலட்சத்திற்கு விட்ஸ் (Vitz) கார் வழங்குதல் என உறுதியளித்த எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T10:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சைவ சமயம் எதிர்நோக்கும் தலைமைத்துவச் சவாலும் ஒருங்கிணைந்த பிரதிநிதித்துவத்தின் காலத்தேவையும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saiva-leadership-gap-in-sri-lanka-demands-action-1787824184"></link>
            <id>https://ibctamil.com/article/saiva-leadership-gap-in-sri-lanka-demands-action-1787824184</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்புகளிலும் அதன் கரையோரப் பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில்களும் ஆழமான சைவ சமய வழிபாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்புகளிலும் அதன் கரையோரப் பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில்களும் ஆழமான சைவ சமய வழிபாட்டுப் பாரம்பரியமும் நிலைபெற்றுள்ளது. </p><p>அதாவது உலகளவில் அதிக மக்களால் பின்பற்றப்படும் சமயங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்து மதத்தின் முதன்மையான பிரிவான சைவ சமயம், இலங்கையின் பண்பாட்டு அடையாளத்தோடு பிரிக்க முடியாதவாறு வரலாற்று ரீதியாக பிணைந்துள்ளது. </p><p>இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் சைவ சமயம் ஒரு கடுமையான தலைமைத்துவ இடைவெளியையும் மற்றும் பிரதிநிதித்துவப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு நிற்கிறது.</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>தலைமைத்துவ இடைவெளியும் நடைமுறைச் சவால்களும்...</u></b></h5><p>இலங்கையிலுள்ள ஏனைய முதன்மைச் சமயங்களை உற்றுநோக்கினால் அவற்றின் குரலாகப் பேசுவதற்கும், அரசிடமும் சர்வதேச மட்டத்திலும் அந்தச்சமயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அதிகாரப்பூர்வமான தலைமைப் பீடங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.</p><ul><li>பௌத்த சமயம்:மகாநாயக்க தேரர்கள்</li><li>கிறிஸ்தவ சமயம்: கர்தினால் மற்றும் ஆயர் பேரவை</li><li>இஸ்லாமிய சமயம்: அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை</li></ul><p>ஆனால், சைவ சமயத்தைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கான ஆலயங்களும், நூற்றுக்கணக்கான சைவ அமைப்புகளும் இயங்கி வந்தபோதிலும், "சைவ சமயத்தின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி இவர்தான் என்று அரச நிகழ்வுகளிலோ அல்லது தேசிய அளவிலான கொள்கை முடிவுகளின்போதோ முன்னிறுத்துவதற்கு ஒரு பொதுவான உச்சக்கட்டத் தலைமை இல்லாத பரிதாப நிலை நீடித்து வருகிறது.</p><p>இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு இல்லாததால் சைவ சமய சமூகத்தின் உரிமைகள், ஆலயப் பாதுகாப்பு மற்றும் சமய வளர்ச்சி சார்ந்த விவகாரங்களில் ஒருமித்த குரலாகக் குரல் கொடுக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது . </p><p>தென்கயிலை ஆதீனமும் தலைமைத்துவ முன்மொழிவும்
இப்படியான சூழலில்தான், சைவ சமயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அனுபவமிக்க, ஆளுமைமிக்க ஒரு தலைமையின் தேவை தீவிரமாக உணரப்படுகிறது. </p><p>வடக்கு கிழக்கில் இயங்கும் பல சைவ அமைப்புகள், திருகோணமலையை மையமாகக் கொண்டு இயங்கும் தென்கயிலை ஆதீனத்தின் குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் அவர்களை இந்த அமைப்பிற்கான முதன்மைத் தலைமையாக ஏற்றுக் கொள்ளலாம் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.</p><p>30 ஆண்டுகளுக்கும் மேலாகத் துறவற வாழ்வை மேற்கொண்டு, சமயப் பணியிலும் சமூகப் பணியிலும் தங்களை அர்ப்பணித்துள்ள தவத்திரு அகத்தியர் அடிகளார், தற்போதைய துறவிகளில் நீண்ட அனுபவமும் சமய முதிர்ச்சியும் கொண்டவராக விளங்குகிறார்.</p><p>பாரம்பரியமிக்க நல்லூர் ஆதீனம் போன்ற பிற பீடங்கள் இருந்தாலும் தற்போதைய சூழலில் நீண்டகாலத் துறவு வாழ்க்கையையும், கிழக்கு மற்றும் வடக்கு சமூகங்களுடனான ஆழமான தொடர்பையும் கருத்தில் கொண்டு அகத்தியர் அடிகளாரை முதன்மைப்படுத்துவது பொருத்தமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.</p><p>
</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>எதிர்கால நோக்கும் தீர்வும்</u></b></h5><p>எப்படியாக இருந்தாலும் தனிநபர் ஒருவரைத் தலைவராக நியமிப்பதில் எழும் நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கவும், அனைத்துப் பகுதிச் சைவர்களையும் ஒருங்கிணைக்கவும் பின்வரும் வழிமுறைகளைச் நாம் செயல்படுத்தலாம்:</p><ul><li>அகில இலங்கை சைவ சமய பீடம்: தென்கயிலை ஆதீனம், நல்லூர் ஆதீனம், மற்றும் ஏனைய துறவிகள் மற்றும் சைவப் பெரியார்களை உள்ளடக்கிய ஒரு துறவிகள் சபை அல்லது உச்சக்கட்ட சைவ பீடம்&nbsp; உருவாக்கப்பட வேண்டும்.</li><li>ஒருங்கிணைந்த குரல்: இந்தச் சபையின் முதன்மைப் பொறுப்பை அனுபவ முதிர்ச்சி கொண்ட துறவிகளிடம் வழங்கி அரச மட்டத்திலான அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.</li></ul><p>தொன்மையான சைவப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்குச் சமய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்கவும் இலங்கையில் சைவ சமயத்திற்கென ஒரு வலுவான கட்டமைக்கப்பட்ட தலைமை உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.</p><p>இந்த விவகாரத்தில் ஈழத்து சைவசமயிகள் விரைந்து ஒரு முடிவெடுக்காதவிடத்து 
ஆகப்பெரும் விளைவுகளை எதிர்காலங்களில் சந்திக்க நேரிடும் என்பதனை தவிர்க்கமுடியாது.</p><p>
</p><p>
</p><p>
</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T10:53:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை குறிவைத்த 260 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள்: இரவில் நடந்த வான்வழி மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-aerial-assault-on-ukraine-1787827526"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-aerial-assault-on-ukraine-1787827526</id>
            <summary type="text">Russia Aerial Assault on Ukraine: இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை உக்ரைன் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ரஷ்ய படைகள் இரவோடு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia Aerial Assault on Ukraine: இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை உக்ரைன் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.</p><p> ரஷ்ய படைகள் இரவோடு இரவாக 260 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p> உக்ரைனின் தெற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளை குறிவைத்து ஏவப்பட்ட 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 1 ஒனிக்ஸ் ஏவுகணை, 3S-8000 பண்ட்ரோல் ஏவுகணைகள் மற்றும் 222 ஆளில்லா விமானங்கள் ஆகியவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என உக்ரைனிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55e67c4a-dd2a-47b4-80e4-5caaba9ff62f/26-6a901547c7294.webp' /></p><p>பெரும்பாலான தாக்குதல்கள் இடை மறிக்கப்பட்டு அழிக்கப்பட்டாலும், இதில் இருந்து தப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் 15 வெவ்வேறு இடங்களில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.</p><p></p><p>மேலும் உக்ரைனிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட வான்வழி ஆயுதங்கள் 11 இடங்களில் கீழே விழுந்தது சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> &nbsp;ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவிலிருந்து 2 Onyx கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளையும்,&nbsp; ரஷ்யாவின் பிரியான்ஸ்க் மற்றும் குர்ஸ்க் ஆகிய பகுதிகளில் இருந்து Iskander-M/KN-23 பாலிஸ்டிக் ஏவுகணையும் ஏவப்பட்டுள்ளது.</p><p>
அத்துடன் மில்லெரோவோ, ஓரெல், பிரிமோர்ஸ்கோ, அக்தார்ஸ்க் ஆகிய பகுதிகளில் இருந்தும் 258 வகையான பல்வேறு ட்ரோன்கள் உக்ரைன் நோக்கி ஏவப்பட்டுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-27T10:45:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை நிச்சயம் : யாழில் அமைச்சர் உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/punishment-for-involved-in-the-chemmani-mass-grave-1787825276"></link>
            <id>https://ibctamil.com/article/punishment-for-involved-in-the-chemmani-mass-grave-1787825276</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் அரசாங்கம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் மனிதப் புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்</h2><p>
</p><p>
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில் 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bcf8957-fa91-4ffc-8990-2296c2029601/26-6a9011b710336.webp' /></p><p>

இதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 25 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்டமாக 101 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.</p><p>


அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 585 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது“ என தெரிவித்தார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T10:39:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 49000இற்கும் அதிகமான குடியேற்றவாசிகள் கைது : ட்ரம்ப் ஆட்சியில் உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/more-than-49000-immigrants-arrested-in-the-us-1787826098"></link>
            <id>https://tamilwin.com/article/more-than-49000-immigrants-arrested-in-the-us-1787826098</id>
            <summary type="text">அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க பிரிவினர் (ICE) கடந்த ஜூலை
மாதத்தில் 49,571 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க பிரிவினர் (ICE) கடந்த ஜூலை
மாதத்தில் 49,571 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தைப்
பொறுப்பேற்ற பின்னர் பதிவான மிக அதிகளவிலான மாதாந்த கைது நடவடிக்கை இதுவெனக்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><h2>புதிய ஆளணி சேர்ப்புத் திட்டம்</h2><p>
கலிபோர்னியா பல்கலைக்கழகங்களின் திட்ட தரவுகளை மேற்கோள்காட்டி
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கையானது ஜூன் மாதத்தை விட 15
சதவீதமும், பெப்ரவரி மாதத்தை விட 70 சதவீதமும் அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36370105-efae-48ff-8be2-6a31f4bcbe18/26-6a90124f9f464.webp' /></p><p>

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட்டமையே இத்தகைய கைதுகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக்
கூறப்படுகின்றது.
</p><p>
குறிப்பாக டெக்சாஸ் மற்றும் புளோரிடா ஆகிய மாநிலங்களில் மட்டுமே சுமார் 20,000
கைதுகள் இடம்பெற்றுள்ளன.</p><p> உள்ளூர் பொலிஸார் குடியேற்ற அமுலாக்கப் பிரிவினருடன்
இணைந்து செயற்படும் ஒப்பந்தங்கள் மூலம் அங்கு அதிகளவிலான கைதுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
அமைச்சரவையின் புதிய ஆளணி சேர்ப்புத் திட்டத்தின்கீழ் சுமார் 12,000 புதிய
அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும்
குடியேற்றவாசிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கைகள் மேலும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T10:34:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹாலிவுட், பாலிவுட் காப்பி..ஆனாலும் படுதோல்வி!! ரஜினிக்கு சறுக்கலான படத்தின் விவரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rajini-sridevi-starrer-adutha-varisu-failed-raaja-1787826498"></link>
            <id>https://viduppu.com/article/rajini-sridevi-starrer-adutha-varisu-failed-raaja-1787826498</id>
            <summary type="text">சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80களில் நடித்த வெற்றி கமர்ஷியல் படங்களுக்கு பின் பஞ்சு அருணாசலம், எஸ்பி முத்துராமன் போன்றவர்கள் இருந்தார்கள். அப்படி பஞ்சு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80களில் நடித்த வெற்றி கமர்ஷியல் படங்களுக்கு பின் பஞ்சு அருணாசலம், எஸ்பி முத்துராமன் போன்றவர்கள் இருந்தார்கள். அப்படி பஞ்சு அருணாசலம் திரைக்கதையில் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் தான் அடுத்த வாரிசு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e8301f2-52f7-435f-b27d-eaa1f7a7a517/26-6a901144c52a8.webp' /></p><p> </p><h2>அடுத்த வாரிசு</h2><p>ஆள்மாற்றம் மூலம் சொத்துக்களை அபரிக்க முயற்சிக்கும் கும்பல். அதற்குப்பின் நடக்கும் சமபவங்கள் தான் படம். ஹாலிவுட்டில் 1956ல் அனடாசியா என்ற படத்தின் தழுவல் தான் இப்படம். இதே படம் பாலிவுட்டில் ராஜா ஜானி என்ற பெயரில் 1972ல் வெளியானது. அதை வைத்துதான் ரஜினியின் 'அடுத்த வாரிசு' படம் உருவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31f8fc24-c7dc-4497-a62d-1cb5bb794f92/26-6a901145774e3.webp' /></p><p> </p><p>படத்தில் கண்ணனாக ரஜினியும், வள்ளி மற்றும் ராதா ரோலில் ஸ்ரீதேவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வெளியானது. இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் எழுதிய ஆசை நூறுவகை, பேசக்கூடாது என இரு பாடல்களும் மெகா ஹிட்டானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e4ef5d9-bbe5-4cac-969c-5d4b9a49ec1e/26-6a901146297df.webp' />]</p><p> </p><p>ரஜினியின் ஸ்டைல், ஸ்ரீதேவியின் நடிப்பு, செந்தாமரையின் வில்லத்தனம் என அனைத்தும் இருந்தும் ஜமீன், அரண்மனை, புதையல் என்ற செட்டப், நிகழ்காலத்திற்கு ஒட்டாமல் படத்திற்கு அந்நியத்தன்மையை கொடுத்ததால் அடுத்த வாரிசு படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. ரஜினியின் ஆரம்பகால சுமார் படங்களில் அடுத்த வாரிசு ஒன்றாக திகழ்ந்தது.</p>]]></content>
            <updated>2026-08-27T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிச்சனரில் போதைப்பொருளுடன் 17 மற்றும் 22 வயது இளைஞர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fentanyl-pills-and-loaded-handgun-seized-1787816411"></link>
            <id>https://canadamirror.com/article/fentanyl-pills-and-loaded-handgun-seized-1787816411</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் மேற்கொண்ட &#039;புராஜெக்ட் ஃபயர்பேர்ட்&#039; என்ற போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான தீவிர விசாரணையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் மேற்கொண்ட 'புராஜெக்ட் ஃபயர்பேர்ட்' என்ற போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான தீவிர விசாரணையின் ஒரு பகுதியாக, 17 மற்றும் 22 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
கடந்த கோடைகாலத்தின் தொடக்கத்தில் பொலிஸாரால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 26 அன்று கிச்சனர் நகரின் ஐரா நீடில்ஸ் அவென்யூ மற்றும் ஹைவியூ டிரைவ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பொலிஸார் சோதனை நடத்தினர்.</p><p>
இந்தச் சோதனையின் போது, திருடப்பட்ட தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று, அதிக கொள்ளளவு கொண்ட மேகசின் மற்றும் ட்ரம் மேகசின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f05f843-ce2a-4c3a-b522-c24a36aa58b0/26-6a8fe9dcbb20c.webp' /></p><p>
</p><p>மேலும், சந்தேகத்திற்குரிய ஹைட்ரோமோர்ஃபோன் மாத்திரைகள், சுமார் 250 கிராம் ஃபென்டானில் போதைப்பொருள் மற்றும் ரொக்கப் பணம் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
</p><p>இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கிச்சனர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரும், குயெல்ஃப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[22,000 கோடி கடன்.. ரூ 6.5 கோடி கட்டினால் போதும்: பிரபல தொழிலதிபருக்கு கிடைத்த மெகா தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nclt-clears-subhash-chandra-payout-1787826677"></link>
            <id>https://news.lankasri.com/article/nclt-clears-subhash-chandra-payout-1787826677</id>
            <summary type="text">Nclt clears Subhash Chandra’s Rs 6.5 Cr payout: ரூ. 22,006 கோடி நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காக சுபாஷ் சந்திரா ரூ. 6.5 கோடி செலுத்துவதற்கு NCLT ஒப்புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nclt clears Subhash Chandra’s Rs 6.5 Cr payout: ரூ. 22,006 கோடி நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காக சுபாஷ் சந்திரா ரூ. 6.5 கோடி செலுத்துவதற்கு NCLT ஒப்புதல்.
</p><p>திவால் நடவடிக்கை தீர்ப்பாயமான NCLT, ஊடகத் துறைத் தொழிலதிபர் சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் தீர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவர் வெறும் ரூ. 6.5 கோடியை மட்டுமே செலுத்தும் வகையிலான ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee8fdbb5-4cff-43cb-8f41-d265c64ec79f/26-6a9011f7d8b79.webp' /></p><p>
NCLT-யின் நீதித்துறை சார்ந்த உறுப்பினரான நீலேஷ் சர்மா, மூன்றாவது உறுப்பினராகத் தீர்ப்பளிக்கும்போது, ​​திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டத்தின் (IBC) பிரிவு 114-ன் கீழ் அந்தத் திட்டத்திற்குச் செவ்வாய்க்கிழமையன்று ஒப்புதல் அளித்தார்; மீட்புத் தொகை மிகவும் குறைவாக இருப்பதால் ஒப்புதல் அளிக்கத் தகுதியற்றது என்று கடன் வழங்கியவர்கள் முன்வைத்த ஆட்சேபனைகளை அவர் நிராகரித்தார். </p><p>முன்னதாக, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் திகதி இந்த வழக்கை விசாரித்த இரு உறுப்பினர்கள் கொண்ட NCLT அமர்வு, ஆளுக்கொரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.</p><p></p><p> </p><p>இந்தச் சிக்கலைத் தீர்க்க, ஜனாதிபதியின் பரிந்துரைப்படி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாவது நீதிபதியாக நிலேஷ் சர்மா நியமிக்கப்பட்டார்.</p><p> தற்போது நிலேஷ் சர்மா அளித்த தீர்ப்பு, சுபாஷ் சந்திராவின் திட்டத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு தற்போது அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b609bee-6e3f-46a7-a51a-b97ff648367e/26-6a9011f88c402.webp' /></p><p> </p><p>கடந்த 2024 ம் ஆண்டு நவம்பர் 2024-ல் நடந்த கடன் கொடுத்தோருக்கான கூட்டத்திலேயே, 80.814 சதவீத வாக்குகள் ஆதரவுடன் இத்திட்டம் ஏற்கப்பட்டது (சட்டப்படி 75% வாக்குகள் போதுமானது). எச்டிஎஃப்சி, ஆக்சிஸ் பேங்க், கனரா பேங்க், எல்.ஐ.சி ஹவுசிங் மற்றும் யூனியன் பேங்க் போன்ற பெரிய வங்கிகள் இத்திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்தன. </p><p>ஆனால், அவர்களின் ஒட்டுமொத்த பங்கு 20%-க்கும் குறைவாக இருந்ததால், அவர்களின் எதிர்ப்பு பலனளிக்கவில்லை. IBC சட்டப்பிரிவு 115-ன் படி, இந்தத் திட்டத்தை எதிர்த்த வங்கிகளுக்கும் இந்தத் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டியது அவசியமாகும். </p><p>சுபாஷ் சந்திராவிடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால், இந்த 6.5 கோடியை நிராகரித்தால் வங்கிகளுக்கு இதைவிடக் குறைந்த தொகையே கிடைக்கும் என்பதால் NCLT இத்திட்டத்தை உறுதி செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd57617f-eb20-4698-a4e2-c42ad6844fa6/26-6a9011f93d950.webp' /></p><p> </p><p>
ரூ. 1,322.39 கோடி அளவிலான தொகையை கோரியிருந்த LICHFL நிறுவனத்தைப் பொறுத்தவரை, தற்போது திருப்பி கிடைக்கும் தொகை வெறும் ரூ. 38,09,294 மட்டுமே; இது அந்நிறுவனத்திற்குச் சேர வேண்டிய ஏற்கப்பட்ட நிலுவைத் தொகையில் சுமார் 0.028 சதவீதமாகும். </p><p>மேலும், கடன் திரும்பச் செலுத்தும் திட்டமானது, முன்மொழியப்பட்ட ரூ. 6.5 கோடி என்ற தொகையைக் கூட உறுதியானதாகக் கருதாமல் வெறும் தோராயமான அளவாகவே குறிப்பிட்டிருந்தது; இதனால் அத்திட்டம் தற்காலிகமானதாகவும், உறுதியற்றதாகவும், ஒப்புதலுக்குப் பொருத்தமற்றதாகவும் அமைந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T10:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதான பெற்றோரின் சொத்தை பறித்து துரத்திவிட்ட மகன்; இலங்கையில் இப்படி ஒரு மோசமான சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-seizes-elderly-parents-assets-them-out-1787812367"></link>
            <id>https://jvpnews.com/article/son-seizes-elderly-parents-assets-them-out-1787812367</id>
            <summary type="text">&amp;nbsp; வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வயதான அந்த தம்பதிகளிற்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63a9cd9f-45e7-48fa-9b93-404d63ee60ec/26-6a8fda10ab4aa.webp' /></p><h2>இருக்க வசிப்பிடமின்றி&nbsp; வீதிக்கு வந்த&nbsp; பெற்றோர்கள்</h2><p> மகன் ஜப்பான் நாட்டுக்கு சென்று வந்த நிலையில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகின்றார். மகள் கணவனை இழந்து வறுமையில் வாடுவதாக அந்த வயோதிப தம்பதிகள் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இந் நிலையில் வெளினாட்டில் இருந்து திரும்பிய தமது மகன், பெற்றோரின் சொத்துக்ளை பறித்ததோடு அவர்காளின் உடமைகளுக்கும் தீவைத்து, விட்டைவிட்டு வெளியேற்றி விட்டதாக கண்ணீருடன் அந்த வயதான தம்பதிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
தமது மகள் மிகவும் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள அந்த வயதான தம்பதி, தாம் தங்குவதற்கு இருப்பிடம் ஒன்றை தேடிவருவதாக கூறியுள்ளனர்.</p><p></p><p> 

அதேவேளை பெற்றோரை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அண்மையில் அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.</p><p>

குறித்த தம்பதியின் சோக கதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பெற்றோரை கைவிட்ட மகன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வெண்டும் என சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T10:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள திடீர் வெள்ளம் ; காணாமல் போனவர்களில் இலங்கையர்கள் இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-flash-floods-no-sri-lankans-among-missing-1787826461"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-flash-floods-no-sri-lankans-among-missing-1787826461</id>
            <summary type="text">நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினரில் இலங்கை நாட்டவர் எவரும் இல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினரில் இலங்கை நாட்டவர் எவரும் இல்லை என நேபாள சுற்றுலா திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, தற்போது மொத்தம் 644 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 நாடுகளைச் சேர்ந்த 517 வெளிநாட்டினரும், 127 நேபாள நாட்டவரும் அடங்குகின்றனர்.
</p><p>


காணாமல் போன வெளிநாட்டினரில் இந்திய நாட்டவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களில் 178 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4af12c18-771d-42a7-9abd-936d87593199/26-6a90111faae1f.webp' /></p><p>



மேலும், 65 அமெரிக்கர்கள், 53 உக்ரேனியர்கள், 51 மலேசியர்கள், 35 ஆஸ்திரேலியர்கள், 33 பிரித்தானியர்கள் மற்றும் 25 கனேடியர்கள் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
</p><p>


அத்துடன், சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா 8 பேரும், லாட்வியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தலா 6 பேரும், ஜப்பான் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த தலா 5 பேரும் காணாமல் போயுள்ளனர்.
</p><p>


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 4 பேரும், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த தலா 3 பேரும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதேவேளை, இத்தாலி, அயர்லாந்து, கஜகஸ்தான், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவரும், பெலாரஸ், பல்கேரியா, பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், செர்பியா, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் காணாமல் போயுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினரும் நிவாரணக் குழுக்களும் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக நேபாள சுற்றுலா திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T10:27:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெளியேறிய அமைச்சர்கள் - ஊடகவியலாளர்கள் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ministers-left-without-answering-journalists-1787825949"></link>
            <id>https://tamilwin.com/article/ministers-left-without-answering-journalists-1787825949</id>
            <summary type="text">ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில்
கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம்
சந்திரசேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில்
கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம்
சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.</p><p>

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற
உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து நேற்று(26) யாழ்ப்பாணம்
அரியாலையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் ஊடகவியலாளர்
சந்திப்புக்கு அழைப்பு விடுத்ததிருந்தனர்.</p><p>

ஆரம்பத்தில் தனது கருத்தை இருபது நிமிடங்கள் வரை சிங்கள மொழியில் அமைச்சர்
பிமல் ரத்நாயக்க முன்வைத்தார்.</p><h2>


இடைநடுவே வெளியேறிய அமைச்சர்</h2><p>
 அதன் பின்னர் சிங்கள உரையின் மொழிபெயர்ப்பைத்
தமிழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20f01c4-b1b2-48ca-ae67-d6bb2d59f087/26-6a900fbb13e63.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>

இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களின் ஒரு சில கேள்விகளுக்கு பதில் வழங்கிய நிலையில்
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் தமக்கு வேறு
ஒரு பணி இருப்பதாகக் கூறிவிட்டு வெளியேறினர்.</p><p>ஆட்சிக்கு வர முதல் அடிக்கடி ஊடகவியலாளர்களை அழைத்து ஊடக சந்திப்புக்களை
நடத்திய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பின்னர் எப்போதாவது இருந்து
விட்டே ஊடக சந்திப்புக்கு அழைக்கிறார்கள்.</p><p>
 அவ்வாறான நாளிலும் தங்களுடைய கருத்துகளை
முன்வைத்து விட்டு ஊடகவியலாளர்கள் தங்கள் கேள்விகளை முன்வைப்பதற்குப் போதிய
சந்தர்ப்பத்தை வழங்காமல் வேறு பணிகள் இருக்கின்றன எனக் கூறிவிட்டு சென்றமை
ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T10:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Kitchen tips : ஒரு வாரமானாலும் கொத்தமல்லி பச்சையாக இருக்கணுமா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/best-way-to-store-coriander-for-long-time-1787824695"></link>
            <id>https://manithan.com/article/best-way-to-store-coriander-for-long-time-1787824695</id>
            <summary type="text">Kitchen tips :&amp;nbsp; இந்திய சமையலில் நல்ல மணத்தையும், தனித்துவமான சுவையையும் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நறுமணமிக்க மூலிகைகளில் ஒன்று தான் கொத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Kitchen tips :&nbsp; இந்திய சமையலில் நல்ல மணத்தையும், தனித்துவமான சுவையையும் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நறுமணமிக்க மூலிகைகளில் ஒன்று தான் கொத்தமல்லி. </p><p>சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, சட்னி என பல்வேறு வகையான உணவுகளில் கொத்தமல்லி இலைகள் சேர்க்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ea1446-5e69-403a-8996-a5cdc35f4c5b/26-6a900edecac79.webp' /></p><p> </p><p>உணவின் சுவையை மட்டுமின்றி, அதன் மணத்தையும் அதிகரிப்பதால், பெரும்பாலான வீடுகளில் அன்றாட சமையலில் கொத்தமல்லிக்கு முக்கியத்துவம் உண்டு.</p><p>

ஆனால், கொத்தமல்லியை வாங்கி வீட்டில் வைத்த பிறகு, அதை நீண்ட நாட்களுக்கு புத்துணர்ச்சியுடன் பாதுகாப்பது சற்று சிரமமானதாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75d9fee1-870d-43d3-a780-f54a5bf50eb9/26-6a900edf7be3e.webp' /></p><p> </p><p>சரியான முறையில் சேமிக்கப்படாவிட்டால், சில நாட்களிலேயே கொத்தமல்லி இலைகள் வாடத் தொடங்கி, பச்சை நிறத்தை இழந்து, பின்னர் அழுகவும் ஆரம்பித்துவிடும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் அசத்தல் டிப்ஸ்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">5 எளிய வழிகள்</span></h2><p>1.கொத்தமல்லியை ஒரு வாரம் வரை பிரஷ்ஷாக வைத்திருக்க, முதலில் நல்ல பிரஷ்ஷான கட்டையாகப் பார்த்து வாங்குங்கள். வீட்டிற்கு வந்ததும் அழுகிய, நிறம் மாறிய இலைகள், தண்டுகள் மற்றும் வேர்ப்பகுதியை அகற்றிவிடுங்கள். ஈரமாக இருந்தால் துணியில் போட்டு நன்றாக உலர்த்திய பிறகே ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b90a75e6-ab46-4913-a088-2c617603c62f/26-6a900ee02aa39.webp' /></p><p>2.கொத்தமல்லியை பூக்களைப் போலவும் சேமிக்கலாம். தண்டுகளின் அடிப்பகுதியை சிறிது வெட்டி, ஒரு கண்ணாடி ஜாரில் கால்வாசி அளவு தண்ணீர் ஊற்றி, தண்டுகள் மட்டும் தண்ணீரில் படும்படி வைக்கவும். இலைகள் மேலே இருக்க வேண்டும். ஜாரை கவரால் மூடி ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாம். தண்ணீரின் நிறம் மாறினால் உடனே மாற்றிவிடுங்கள்.
</p><p>3.ஜாரில் சேமிப்பது பிடிக்கவில்லை என்றால், ஈரமில்லாத கொத்தமல்லியை பேப்பர் டவலில் சுற்றி ஒரு கவரில் போட்டு வைக்கலாம். பேப்பர் டவல் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சும். அது ஈரமாகிவிட்டால், புதிய பேப்பர் டவலை மாற்றிவிடுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39143da2-3fbc-488b-9381-429c0d9d2894/26-6a900ee0d25ad.webp' /></p><p></p><p>4.சேமித்து வைக்கும் முன் கொத்தமல்லியை கழுவுவதை முடிந்தவரை தவிர்க்கவும். அதிகப்படியான ஈரப்பதம் கொத்தமல்லி சீக்கிரம் அழுகுவதற்கு காரணமாகலாம். மண் அதிகமாக இருந்தால் மட்டும் கழுவி, நன்றாக உலர்த்திய பிறகு பேப்பர் டவலில் சுற்றி கவரில் சேமித்து வைக்கவும்.</p><p>5. எவ்வளவு சரியாக சேமித்தாலும், கொத்தமல்லியை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம். ஒரு அழுகிய இலை இருந்தாலும், அது மற்ற இலைகளையும் விரைவாக பாதிக்கலாம். எனவே அழுகிய அல்லது பழுதான இலைகளை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள்.

சுருக்கமாகச் சொன்னால், சரியான வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்றோட்டத்தைப் பராமரிப்பதே கொத்தமல்லியை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்திருக்க துணைப்புரியும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T10:20:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை நயன்தாராவின் அல்ட்ரா மாடர்ன் லுக் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-nayanthara-latest-magazine-photoshoot-1787824191"></link>
            <id>https://cineulagam.com/article/actress-nayanthara-latest-magazine-photoshoot-1787824191</id>
            <summary type="text">ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் நேற்று டாக்சிக் திரைப்படம் வெளிவந்த நிலையில், நாளை ஹாய் திரைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் நேற்று டாக்சிக் திரைப்படம் வெளிவந்த நிலையில், நாளை ஹாய் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
</p><p>
நடிகை நயன்தாரா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். அந்த வகையில், தற்போது அல்ட்ரா மாடர்ன் லுக்கில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழப்பு 270ஆக அதிகரிப்பு - இரண்டாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-death-toll-rises-to-270-1787824086"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-death-toll-rises-to-270-1787824086</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மேலும், 1,500க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>அபாயம் இருப்பதாக</h2><p>
காணாமல் போனவர்களில் 517 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும், 127 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0078d0ef-4ae2-45b3-bb6a-023b71c2141f/26-6a900eb12e96e.webp' /></p><p>
இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் பேரிடர் ஆய்வு மையத்தின் இயக்குநரான பசந்த ராஜ், இன்று அல்லது நாளை "இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள்" ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>அதிக மழைப்பொழிவு இல்லை, ஆனால் மண்சரிவு ஏற்படக்கூடும். அவர்கள் இமயமலை ஆபத்துக்களைக் கண்காணித்து வருவதாகவும், இங்கு காலநிலை மாற்றம் உண்மையாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Gh9SC8_v0ms" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T10:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு : நிவாரணப் பொருட்களுடன் விரையும் இந்திய விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-sends-37-5-tonnes-relief-materials-to-nepal-1787822865"></link>
            <id>https://ibctamil.com/article/india-sends-37-5-tonnes-relief-materials-to-nepal-1787822865</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை&amp;nbsp; 200க்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை&nbsp; 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 900க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்திய அரசு நேற்று (26) 10 தொன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பிவைத்த நிலையில் இன்று 37.5 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.</p><p>
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,“நேபாளத்துக்காக 37.5 தொன் நிவாரணப் பொருட்கள், மருந்துகள், உணவு பொதிகளை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் புறப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜெய்சங்கரின் பதிவு&nbsp;</h2><p> இந்தியா - நேபாள அதிகாரிகளுடன் நெருங்கிய, தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது. நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து வலுவான ஆதரவை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A second flight has just taken off, carrying 37.5 tonnes of HADR material, medicines &amp; food packets for Nepal.<br><br>India remains in close and continuous touch with the Nepalese authorities. We will continue to strongly support the ongoing relief efforts.<br><br>🇮🇳🇳🇵 <a href="https://t.co/4m46leqfkC">pic.twitter.com/4m46leqfkC</a></p>&mdash; Dr. S. Jaishankar (@DrSJaishankar) <a href="https://x.com/DrSJaishankar/status/2092849615360114978?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>இதேவேளை முன்னதாக நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “பேரழிவை ஏற்படுத்தி உள்ள வெள்ளப்பெருக்கால் நேபாளத்துக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் 10 தொன் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி உள்ளோம். </p><p>உயிரிழந்த குடும்பங்களுடனும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் வருத்தங்களை பகிர்ந்துகொள்கிறோம். இந்த சவாலை எதிர்கொள்ள இந்தியா நேபாளத்துடனும் அதன் மக்களுடனும் துணை நிற்கிறது” என தெரிவித்திருந்தார்.</p><p>மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி&nbsp; நேபாளத்தைச் சேர்ந்த 295 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 133 பேரும், அமெரிக்கா, உக்ரைன், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, மலேசியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.</p><p>அத்துடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேபாளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T10:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தம்! BASL மனுவை நிராகரிக்க கோரி NPP எம்.பி இடையீட்டு மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-mp-petitions-to-dismiss-basl-petition-1787825355"></link>
            <id>https://ibctamil.com/article/npp-mp-petitions-to-dismiss-basl-petition-1787825355</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) இரு அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள விசேட தீர்மான மனுவை நிராகரிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
BASL பொருளாளர் T.M.S. பசிந்து சில்வா மற்றும் உதவிச் செயலாளர் லகித இசிவர வகிஷ்ட ஆரச்சி ஆகியோர் முன்னதாக 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை சவால் செய்து விசேட தீர்மான மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
</p><p>
இந்தத் திருத்தங்கள் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிப்பதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்த மக்களின் அங்கீகாரத்துடன் கூடிய சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் BASL மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.</p><p></p><h2>மனு மீதான விசாரணை</h2><p>இந்நிலையில் நிபுண ஆரச்சி தனது மனுவில், இந்த வழக்கில் இடையீட்டாளராக இணைந்து, சட்டத்தரணி ஊடாக BASL மனு மீதான விசாரணையில் பங்கேற்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e4c1ef-5fd8-4d39-93fb-ed04368b1721/26-6a900ccd71995.webp' /></p><p>மேலும், BASL மனுதாரர்கள் முன்வைத்துள்ள பல முக்கிய வாதங்களை அவர் நிராகரித்துள்ளதுடன், அவை ஆதாரமற்றவை, சட்ட அடிப்படையற்றவை அல்லது சட்டரீதியாக நிலைக்க முடியாதவை எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T10:09:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[45,000 றோஜாக்கள்.... காதலை சொல்லி இணையவாசிகளை திகைக்கவிட்ட இளைஞன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bengaluru-based-youtuber-romance-proposing-viral-1787824174"></link>
            <id>https://jvpnews.com/article/bengaluru-based-youtuber-romance-proposing-viral-1787824174</id>
            <summary type="text">&amp;nbsp; கன்னடத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் பிரம்மாண்டமான பூங்கொத்தை உருவாக்கி தனது காதலிக்கு மிக வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய நிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கன்னடத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் பிரம்மாண்டமான பூங்கொத்தை உருவாக்கி தனது காதலிக்கு மிக வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய நிகழ்வு இணையத்தில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
இந்தச் சிறப்புமிக்க தருணத்திற்காக 40,000 முதல் 45,000 வரை புதிய மலர்களைக் கொண்டு இராட்சத அளவில் இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a649fa70-c782-4c27-b13e-3a55fcef9141/26-6a9008301c494.webp' /></p><h2>இணையவாசிகளை திகைக்கவிட்ட இளைஞன்</h2><p>
</p><p>
ஒரு மலரின் சராசரி விலை ரூ.20 என கணக்கிடப்பட்டால், இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிப்பதற்கான மலர்களின் செலவு மட்டும் சுமார் ரூ.9 இலட்சத்தை (இந்திய ரூபாவில்) எட்டும் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இருப்பினும், போக்குவரத்து மற்றும் தொழிலாளர் செலவுகளைப் பொறுத்து இதன் இறுதி மதிப்பு மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>
காதலை வெளிப்படுத்த இது ஒரு அதிநவீன மற்றும் பிரம்மாண்டமான வழியா அல்லது சமூக வலைதள விளம்பர உத்தியா என இணையவாசிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.</p><p>

இருப்பினும் இந்த வித்தியாசமான முயற்சி பலரையும் ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T10:01:42+00:00</updated>
        </entry>
    </feed>
