<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T07:59:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தாமதம்: எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-results-expected-within-month-1786335775"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-results-expected-within-month-1786335775</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் 2723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது.&amp;nbsp;&amp;nbsp;இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் 2723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது.&nbsp;&nbsp;இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாண வர்கள் தோற்றுவதற்கு தகுதி பெற்றிருந்தனர்.</p><p>கேகாலை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில், உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்</h2><p>

புலமைப்பரிசில் பரீட்சை என்பது குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான பரீட்சை என்பதால், இதுபோன்ற சம்பவங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிக்கு அதிகாரிகளின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a839f48-6d79-4fb4-8d71-35ea37f4109d/26-6a7983432325f.webp' /></p><p>

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதற்கிடையில், இந்த முறை உயர்தர பரீட்சை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.</p><p>இதற்கமைய, உயர்தர பரீட்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பொறுப்புகளையும் தற்போதைய செலவுகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>உயர்தரப் பரீட்சை&nbsp;</h2><p>இதேவேளை, 2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d944120-b26b-4852-8b49-b7700ff5f26c/26-6a798343ce8ed.webp' /></p><p>இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது 35வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா மோத்வானி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hansika-motwani-35th-birthday-celebration-photos-1786347155"></link>
            <id>https://cineulagam.com/article/hansika-motwani-35th-birthday-celebration-photos-1786347155</id>
            <summary type="text">ஹன்சிகா மோத்வானிஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமா ரசிகர்களால் சின்ன குஷ்பு என கொண்டாடப்பட்டவர். 15 வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் தொடர்ந்து நடிப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஹன்சிகா மோத்வானி</h2><p>ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமா ரசிகர்களால் சின்ன குஷ்பு என கொண்டாடப்பட்டவர். </p><p>15 வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த வருடம் ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில் சிங்கிளாக ஜாலியாக சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார். </p><p>இந்த நிலையில் அண்மையில் ஹன்சிகா தனது 35வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். முதலில் பக்திமயமாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தவர் அடுத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். </p><p>இதோ போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கின்றது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-trying-suppress-the-opposition-1786348142"></link>
            <id>https://tamilwin.com/article/govt-trying-suppress-the-opposition-1786348142</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்r குற்றம் சுமத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்r குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.</p><p>
அரசாங்கம் போலீசாரை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது தெளிவாக அம்பலமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒருபுறத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து செல்வதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5dd404a-65ca-4b88-b09a-657fcccef8b2/26-6a79827036a9e.webp' /></p><p>
</p><p>எனினும் பொலிஸாரோ அல்லது பொலிஸ் மா அதிபரோ இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>எனினும் கட்சி ஒன்றின் பொதுச்செயலாளர் ஒரு கருத்தை வெளியிட்டவுடன் மிக வேகமாக விசாரணை நடத்தி வாக்குமூலம் அளிப்பதற்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
88-89 ஆம் ஆண்டு காலப்பகுதி போல் தற்போது துப்பாக்கிச் சூடு மட்டுமன்றி வீடுகளுக்கு குண்டு வீசும் சம்பவங்களும் பதிவாகி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
இது நாட்டின் மக்களது பாதுகாப்பிற்கு பிரச்சனையாக உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத அரசாங்கம் பொலிஸார் கட்சி ஒன்றின் பொதுச்செயலாளர் கருத்து வெளியிட்டவுடன் தீவிரமாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இதன் மூலம் அரசாங்கம் பொலிஸாரை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது தெட்டத் தெளிவாக அம்பலமாகின்றது எனவும் அதனையே சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்திரலோகத்தில் வாழும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தேசிய பாதுகாப்பும் பொது பாதுகாப்பும் இரு வேறு விடயங்கள் என அண்மையில் கூறி இருந்தார் எனவும், தான் இந்திரலோகத்தில் இருப்பதாக அவரே கூறியிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>அரசாங்கம் சர்வாதிகார ஆட்சி ஒன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T07:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா உணவுத் திருவிழாவில் பெண் ஊழியருக்கு நடந்த அசம்பாவிதம்! கவலையில் பாஸ்கரன் கந்தையா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bhaskaran-expresses-concern-over-reecha-issue-1786347116"></link>
            <id>https://ibctamil.com/article/bhaskaran-expresses-concern-over-reecha-issue-1786347116</id>
            <summary type="text">கிளிநொச்சியில் நடைபெற்ற றீச்சா உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாஸ்கரன் கந்தையா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் நடைபெற்ற றீச்சா உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாஸ்கரன் கந்தையா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.</p><p>

நிகழ்வின் போது ஏற்பட்ட எதிர்பாராத சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் மீது சிலர் குப்பைகளைக் கொட்டியது மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியது போன்ற அருவருப்பான சம்பவங்களுக்கு கடுமையான கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
இந்த நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டுமென்றே சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாக சுட்டிக்காட்டிய பாஸ்கரன், ஒரு கிராமத்தின் வளர்ச்சியை தனது சொந்த சகோதரர்கள் போன்றோரே ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
அத்தோடு, சமூக வலைதளங்களில் வன்மத்தைப் பரப்புவதையும், போதை மற்றும் வன்முறையைத் தவிர்த்து, சக மனிதர்களை மதித்து நடக்குமாறும் இளைய தலைமுறைக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், தனக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், சமூக வளர்ச்சிக்காகத் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7ZhC4P7s_AA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T07:45:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் : 20 பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-roundup-operations-carried-out-1786346007"></link>
            <id>https://tamilwin.com/article/special-roundup-operations-carried-out-1786346007</id>
            <summary type="text">நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று இனம் காணப்பட்ட 20 பேர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று இனம் காணப்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>சுற்றிவளைப்பின் போது சுமார் 25, 482 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்களுள் சந்தேகத்தின் அடிப்படையில் 461 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்பு உடையவர்கள் என 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>போக்குவரத்து சட்டங்களை மீறிய&nbsp;</h2><p>

குறிப்பாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 231 பேரும் இதில் அடங்குவர். திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 116 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1974815-b479-47f4-b58d-067336afca86/26-6a798075c9b12.webp' /></p><p>&nbsp;மேலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்திய 78 சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன், பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்திய சம்பவங்களுடன் தொடர்புடைய 89 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்நிலையில், போக்குவரத்து சட்டங்களை மீறிய மற்றும் வேறு குற்றச் செயல்களுக்காக 3,917 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T07:40:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லித்தியம்-அயன் பேட்டரிகளால் அதிகரிக்கும் தீ விபத்துகள்: எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lithium-ion-battery-fires-on-rise-canadian-cities-1786347142"></link>
            <id>https://canadamirror.com/article/lithium-ion-battery-fires-on-rise-canadian-cities-1786347142</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பல்வேறு நகரங்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்து ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தீயணைப்புத் துறையினர் தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பல்வேறு நகரங்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்து ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தீயணைப்புத் துறையினர் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>ஆல்பர்ட்டா மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் கடந்த வாரத்தில் மட்டும் பல விபத்துகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கல்கரி நகரில் 24 மணி நேரத்திற்குள் 3 இடங்களில் இத்தகைய விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
</p><p>மெடிசின் ஹாட் பகுதியைச் சேர்ந்த ஃப்ரெட் டென்னிஸ் என்பவரது வீட்டின் பின்புறத்தில் இருந்த 'சோலார் லைட்' பேட்டரி வெடித்ததில் வீடு கடுமையாகச் சேதமடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ac5ebd-3191-4537-b84c-72eabe11ba81/26-6a797e880b5a0.webp' /></p><p> </p><p>
தம்பதியினர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் அவர்களின் வளர்ப்பு நாயும் பூனையும் தீயில் கருகி உயிரிழந்தன.
</p><p>ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், மின்சார சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்களில் இந்தப் பேட்டரிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.</p><p> 
சார்ஜ் செய்யும்போது பேட்டரி அதிக வெப்பமடைந்து 'தெர்மல் ரன்அவே' எனும் நிலையை அடையும் போது மிக வேகமாகவும் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலும் தீ பரவுகிறது.</p><p>
நகரத்தின் பொதுப் பாதுகாப்புக்கு மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய அச்சுறுத்தல் லித்தியம்-அயன் பேட்டரி தீ விபத்துகளே என டோரண்டோ நகரின் தீயணைப்புத் தலைவர் ஜிம் ஜெஸப் தெரிவித்துள்ளார்.
</p><p>சாதனம் 100% சார்ஜ் ஆனவுடன் சார்ஜரிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், பாதுகாப்புத் தரச் சான்றிதழ் பெறாத சாதனங்கள் மற்றும் போலி சார்ஜர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>சேதமடைந்த பேட்டரிகளை வீட்டுக்குப்பைகளுடன் வீசாமல், உரிய முறையில் மறுசுழற்சி மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>கனடாவில் விற்பனை செய்யப்படும் லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்புகள் மீது கடுமையான தேசியக் கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறை விதிகளையும் கொண்டு வர வேண்டும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T07:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் புகழ்பெற்ற சாதனையாளர் 30 வயதில் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-climber-jake-whisenat-death-at-his-30-1786347538"></link>
            <id>https://news.lankasri.com/article/us-climber-jake-whisenat-death-at-his-30-1786347538</id>
            <summary type="text">அமெரிக்காவில் புகழ்பெற்ற சிகரம் ஏறும் சாதனையாளர் ஜேக் வைசனன்ட் விபத்தில் உயிரிழந்தார். 

அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதான மலையேறும் சாதனையாளர் ஜேக் வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் புகழ்பெற்ற சிகரம் ஏறும் சாதனையாளர் ஜேக் வைசனன்ட் விபத்தில் உயிரிழந்தார்.</p><p> 

அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதான மலையேறும் சாதனையாளர் ஜேக் வைசனன்ட், சியரா நெவாடாவில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து உயிரிழந்தார்.&nbsp;</p><h2>ஜேக் வைசனன்ட்&nbsp;</h2><p>

கடந்த ஆகஸ்ட் 3-ஆம் திகதி அன்று, சியாரா நெவாடாவில் புகழ்பெற்ற சாதனையாளரான ஜேக் வைசனன்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73d633eb-a33b-4419-9eba-14aa3baf45e2/26-6a798016aa81a.webp' /></p><p>

அப்போது எதிர்பாராத விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். துலாரே கவுண்டி ஷெரிப் அலுவலகம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.
</p><p>
கலிபோர்னியாவின் மேமத் லேக்ஸ் பகுதியைச் சேர்ந்த 30 வயதான அவரது மரணம் குறித்து வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
</p><p>
எனினும், வைசனன்ட்டின் வாழ்நாள் தோழியான பெய்லி மூர் போன்றவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e9b1627-c71c-4579-b990-67bc8b795faa/26-6a798015f38f0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-10T07:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரித்தானியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-national-killed-in-kashmir-1786347295"></link>
            <id>https://news.lankasri.com/article/british-national-killed-in-kashmir-1786347295</id>
            <summary type="text">British national shot dead in Kashmir: காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் பிரித்தானியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் கட்டுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>British national shot dead in Kashmir: காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் பிரித்தானியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
</p><p>பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்களின்போது, ​​பிரித்தானியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கார்டியன் பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது.</p><h2>பாதுகாப்புப் படையினர்</h2><p>
</p><p>
மற்றொரு பிரித்தானியர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு பிராந்தியச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சகம் ஊடாக அவரை விடுவிக்க அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cb88019-2556-458c-a59e-32213ce4f757/26-6a797f22443f8.webp' /></p><p> </p><p>பீட்டர்ஸ்பரோவைச் சேர்ந்த 50 வயதான முகமது அக்தர் ஜூன் 9 அன்று கொல்லப்பட்டார். இந்தியாவும் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய பகுதியில், பொருளாதார மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்திப் போராடியவர்கள் கூடியிருந்த இடத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>மோதல்கள் நடைபெற்ற பகுதிக்கு அருகிலுள்ள கோட்லி நகரில் அக்தர் தங்கியிருந்தார்; அவர் நேரிடையாக துப்பாக்கியால் தாக்கப்படவில்லை என்றே அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>அவர் போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும், ஆனால் அவரது வீட்டிற்கு அருகிலேயே அந்தப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>மேலும், அக்தரின் பிள்ளைகள் இந்த விவகாரத்தை பிரித்தானிய அதிகாரிகளிடம் மேற்கொண்டு செல்ல வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். அவர்களால் காஷ்மீரில் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய முடியவில்லை, மேலும் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தால் தங்கள் குடும்பம் குறிவைக்கப்படலாம் என்றும் அஞ்சியுள்ளனர். </p><p>இந்த நிலையில், பாகிஸ்தான் நிர்வாகத்திலுள்ள காஷ்மீரின் சில பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று வெளிவிவகாரம், காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) தெரிவித்துள்ளது. </p><p>FCDO அமைச்சர்களும் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகரும் தங்கள் இணையான அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்; பிரித்தானியாவின் பயண வழிகாட்டுதல்கள் ஆகஸ்ட் 7 அன்று புதுப்பிக்கப்பட்டன, மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியமான பயணங்களைத் தவிர மற்ற அனைத்துப் பயணங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தல் தொடர்ந்து வழங்கப்படுகிறது. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் ஹமிஷ் ஃபால்கனர், வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது, ​​கடந்த ஜூன் 16-17 திகதிகளில் இஸ்லாமாபாத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது தனது இணையான அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதாகத் தெரியவருகிறது.</p><h2>பயங்கரவாத அமைப்பாக</h2><p>
</p><p>ஜூலை 27 அன்று தொடங்கிய மூன்று கட்டத் தேர்தலுக்கு மாதங்களுக்கு முன்பே காஷ்மீரில் போராட்டங்களை முன்னெடுத்த 'ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' (JAAC) எனும் சிவில் சமூக அமைப்பின் ஆதரவாளர்கள் மீது வன்முறை ரீதியான ஒடுக்குமுறையை ஏவியதாக பாகிஸ்தான் அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது; இப்பகுதியில் நிலவும் அமைதியின்மையால் இத்தேர்தல் நடவடிக்கைகள் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>பாகிஸ்தான் JAAC-ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதுடன், அப்பகுதியில் ஜூன் 5 முதல் தகவல் தொடர்புத் தடையையும் விதித்துள்ளது. </p><p>கடந்த மாதம் நடைபெற்ற போராட்டங்களின்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 30 பேரைக் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது; இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bca3184e-f98c-49a3-8150-912607764428/26-6a797f2192699.webp' /></p><p> </p><p>ஜூன் 5-ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு காஷ்மீர் நகரமான மிர்பூரில் கைது செய்யப்பட்டவர்களில் நாட்டிங்ஹாம் நகரைச் சேர்ந்த பிரித்தானியரான 38 வயது வகாஸ் ஆரிஃபும் ஒருவர்; ஆனால், அவர் அப்போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனிடையே, ஆரிஃப் மிர்பூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து, அவருடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள பிரித்தானிய அதிகாரிகளால் முடியவில்லை என்று அவரது மனைவி வாரிஷா கம்பூல்வி தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T07:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு காருடன் கைது செய்யப்பட்ட இளம் தம்பதி - தனமல்வில பகுதியில் இருந்து கிடைத்த இரகசிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-couple-caught-smoking-driving-1786345478"></link>
            <id>https://tamilwin.com/article/young-couple-caught-smoking-driving-1786345478</id>
            <summary type="text">தன்னுடைய சொகுசு காரில் கஞ்சா போதைப்பொருள் கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னுடைய சொகுசு காரில் கஞ்சா போதைப்பொருள் கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த கைது நடவடிக்கை, புத்தளம் - சிலாபம் வீதியில் பத்துலு ஓயா பொலிஸ் சோதனைச் சாவடியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, தம்பதியினரின் சொகுசு காரில் 17 கிலோகிராம் மற்றும் 985 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. </p><h2>

இளம் தம்பதியினர் கைது</h2><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 26 வயது ஆணும், 22 வயது பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08dcd190-458d-4445-b144-79727a493258/26-6a797dc67ddcc.webp' /></p><p> 

அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> 

பொலிஸாரால் மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள், தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டது என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது. </p><p>

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இளம் தம்பதியினர், இன்று(10.08.2026) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டா குஸ்தி 2 மீனு டீச்சர் மோக்‌ஷாவின் வேஷ்டி சட்டை போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-mokksha-recent-vetti-sattai-photos-1786347603"></link>
            <id>https://viduppu.com/article/actress-mokksha-recent-vetti-sattai-photos-1786347603</id>
            <summary type="text">மோக்‌ஷாநடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் கட்டா குஸ்தி 2. இப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மோக்‌ஷா</h2><p>நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் கட்டா குஸ்தி 2. இப்படத்தின் மீனு டீச்சர் ரோலில் நடிகை மோக்‌ஷா நடித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d7ec6b4-722b-415a-bee9-ff8d001428ef/26-6a798061d47eb.webp' /></p><p> </p><p>மீனு டீச்சராக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த மோக்‌ஷா, பெங்காளி மொழியில் நடிக்க ஆரம்பித்தார். சப்போர்ட்டிங் ரோலில் நடித்த மோக்‌ஷா, தெலுங்கில் லக்கி லக்ஷ்மன் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.</p><p>
அதன்பின் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்துள்ள மோக்‌ஷாவுக்கு இப்போது 26 வயதுதான். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மோக்‌ஷா, தற்போது வேட்டி சட்டையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வமகள் சேமிப்பு திட்டம்.., மாதம் ரூ.3,000 சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sukanya-samriddhi-yojana-details-in-tamil-1786181847"></link>
            <id>https://manithan.com/article/sukanya-samriddhi-yojana-details-in-tamil-1786181847</id>
            <summary type="text">பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டம்....</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டம்.
</p><p>
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் முதலீடு செய்யலாம். </p><p>

ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.&nbsp;</p><p>10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f822183-2c58-4b58-a717-e062639a9237/26-6a76f9b430784.webp' /></p><p>கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். ஆனால், கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகே கணக்கு முதிர்வடையும்.</p><p> 

15 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் செலுத்த வேண்டியதில்லை என்றாலும், கணக்கில் விதிகளின்படி வட்டி தொடர்ந்து சேரும்.
</p><p>
பெண் குழந்தையின் உயர்கல்வி போன்ற தேவைகளுக்காக இத்திட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட அளவு தொகையைப் பெறலாம்.
</p><p>
செல்வமகள் சேமிப்புத் திட்டம் EEE வகையைச் சேர்ந்த சேமிப்புத் திட்டமாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45b04bc7-daad-4749-a9a1-4488e28ca0ce/26-6a76f9b366126.webp' /></p><p>இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ், விதிகளுக்கு உட்பட்டு வரிச்சலுகை கிடைக்கும். </p><p>

மேலும், கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு உள்ளது.
</p><p>
இத்திட்டத்தில், மாதம் ரூ.3,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் மொத்தம் ரூ.5.40 லட்சம் முதலீடு செய்யப்படும்.
</p><p>
இந்தத் தொகை 21 ஆண்டுகளில் சுமார் ரூ.17.23 லட்சமாக மாறும். இதில் சுமார் ரூ.11.83 லட்சம் வட்டியாக கிடைக்கும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T07:25:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனைப் பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/peradeniya-uni-resumes-academic-activities-today-1786345643"></link>
            <id>https://ibctamil.com/article/peradeniya-uni-resumes-academic-activities-today-1786345643</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான தெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் நேற்று (09) முதல் விடுதி மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>விடுதியில் வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
சமீப நாட்களாக நிலவிய கடும் வானிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64d226a-5e51-4a3b-b483-2950bb16e2dc/26-6a797c34840f8.webp' /></p><p>இதேவேளை மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உயர் தர பரீட்சை பெறுபெறுகள் தொடர்பில் வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/al-exam-results-by-the-end-of-this-year-1786343691"></link>
            <id>https://ibctamil.com/article/al-exam-results-by-the-end-of-this-year-1786343691</id>
            <summary type="text">
2026 க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2026 க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
</p><p>
உயர் தரப் பரீட்சை ஆரம்பமான நிலையில், இன்று காலை (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய ஆணையாளர் நாயகம், விடைத்தாள் திருத்தும் பணி செப்டம்பர் 03 ஆம் திகதி முதல் தொடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பரீட்சை ஆரம்பம்</h2><p>

இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை இன்று (10) தொடங்கியது. அதன்படி பரீட்சையான நாடு முழுவதும் உள்ள 2,532 மையங்களில் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04a8196a-ed93-4d90-b2cb-5c556d238821/26-6a7975f855443.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், 264,496 பாடசாலை மாணவர்கள் மற்றும் 107,814 தனியார் பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 372,310 மாணவர்கள் இந்த பரீட்சையில் பங்கேற்றுள்ளனர்.</p><p>

இந்நிலையில், நாடு முழுவதும் பரீட்சை திட்டமிட்டபடி தொடங்கியதாகவும், இதுவரை எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும் பரீட்சைகள் ஆணையர் நாயகம் இந்திகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T07:20:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காட்டுத்தீ: வீட்டை விட்டு வெளியேற முயன்ற 80 வயது மூதாட்டி உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/wildfire-claims-the-life-of-80-year-old-woman-1786345803"></link>
            <id>https://canadamirror.com/article/wildfire-claims-the-life-of-80-year-old-woman-1786345803</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சம்மர்லேண்ட் பகுதியில் வேகமாகப் பரவி வரும் &#039;பால்ட் ரேஞ்ச்&#039; காட்டுத்தீ காரணமாக 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சம்மர்லேண்ட் பகுதியில் வேகமாகப் பரவி வரும் 'பால்ட் ரேஞ்ச்' காட்டுத்தீ காரணமாக 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கனடிய அரச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
மேடோ வேலி பகுதியில் காட்டுத்தீ பரவியதையடுத்து, தனது குடும்ப உறுப்பினருடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோதே அந்த மூதாட்டி திடீரென உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c36b0cf-1c4a-43ab-947d-8115d6cf0ae2/26-6a797b9dc271c.webp' /></p><p> </p><p>
சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில், தீயிலிருந்து தப்பிக்க முயன்ற மற்றொரு நபர் மூதாட்டியின் உடலைப் பார்த்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
</p><p>மூதாட்டியின் இறப்பிற்கு காட்டுத்தீயே காரணம் எனப் பொலிஸார் நம்பும் போதிலும், மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைச் சேவை விசாரணையைத் தொடங்கியுள்ளது. </p><p>வேறு எவரும் இக்காட்டுத்தீயில் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை. 
வெள்ளிக்கிழமை மாலை 5:15 மணியளவில் பற்றிய இக்காட்டுத்தீ, மிகக் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமாகப் பரவி, ஒகனகன் ஏரியை நோக்கி நகர்ந்தது.</p><p> இதில் ஃபோல்டர் மற்றும் மேடோ வேலி பகுதிகள் கடுமையாக எாிந்து சேதமடைந்துள்ளன. 
காட்டுத்தீயின் தீவிரத்தால் சம்மர்லேண்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T07:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான் - விவசாயிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rajasthan-farmer-5-lakh-eaten-by-termite-1786346319"></link>
            <id>https://news.lankasri.com/article/rajasthan-farmer-5-lakh-eaten-by-termite-1786346319</id>
            <summary type="text">திருட்டு பயம் காரணமாக விவசாயி புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்துள்ளது. 

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான்

ராஜஸ்தான் மாநிலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட்டு பயம் காரணமாக விவசாயி புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்துள்ளது.</p><h3> 

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான்</h3><p>

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ராவைச் சேர்ந்த விவசாயி மங்கிலால் மேக்வால்,

அவர் சமீபத்தில் தனது நிலத்தின் ஒரு பகுதியை விற்றதன் மூலம் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். அந்த பணத்தை வைத்து தனது விவசாய நிலத்தில் ஒரு அறையை கட்ட திட்டமிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db8b931c-dbb7-4152-bd1e-6e2bc5b25e5c/26-6a797b513e9b4.webp' /></p><p> 

ஆனால் அந்த பணம் திருடப்படலாம் அல்லது தேவையில்லாமல் செலவழிக்கப்படலாம் என நினைத்த அவர், அந்த பணத்தை ஒரு பாலித்தீன் பையில் போட்டு, தனது வயலில் ஒரு குழி தோண்டிப் புதைத்தார்.</p><p>

இது குறித்து அவர் தனது மனைவி மற்றும் மகன்களிடம் கூட தெரிவிக்கவில்லை. மங்கிலாலுக்கு மதுஅருந்தும் பழக்கமும், மறதி நோயும் உள்ளது.&nbsp;</p><p></p><p>

இதன் காரணமாக அறை கட்ட நினைத்த போது, பணத்தை எங்கே புதைத்து வைத்தோம் என தெரியவில்லை. குடும்ப உறிப்பனர்களிடம் இதை தெரிவித்த பின்னர், அவர்களும் இணைந்து விவசாய நிலம் முழுவதும் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. </p><p>

இதன் பின்னர் ஒரு வருடம் கழித்து, விதைப்பிற்காக டிராக்டர் மூலம் வயலைத் தயார் செய்த போது, அந்த பணப்பை நிலத்தின் மேற்பரப்பிற்கு வந்துள்ளது.&nbsp;</p><p> 

மறுநாள் காலை மங்கிலாலின் மனைவியும் மகனும் அந்தப் பையைக் கவனித்துத் திறந்தபோது, ​​கரையான் அரிப்பால் அந்த பையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் கடுமையாகச் சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">सुरक्षित रखने के लिए किसान मांगीलाल मेघवाल ने 5 लाख रुपए खेत में गाड़ दिए. कुछ समय बाद उसे पैसों की ज़रूरत पड़ी लेकिन तब तक वो जगह भूल गया था कि उसने पैसे कहां छुपाये. तब उसने अपने बेटों को ये बात बताई. उसके परिवार ने 10 बीघे के उस खेत की जगह जगह खुदाई की. लेकिन पैसे नहीं मिले.… <a href="https://t.co/Sxu47QvLWh">pic.twitter.com/Sxu47QvLWh</a></p>&mdash; Ruby Arun रूबी अरुण (@arunruby08) <a href="https://x.com/arunruby08/status/2086418949173129560?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு பச்சபத்ரா மற்றும் பலோத்ராவில் உள்ள SBI வங்கி கிளையை அணுகிய போது, நோட்டுகளின் மோசமான நிலை காரணமாக வங்கி அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. </p><p>மேலும், ஜெய்ப்பூரில் உள்ள வங்கிக்கிளையை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளனர். </p><p>

ஆனால், தன்னுடைய பொருளாதார சூழல் காரணமாக தற்போது ஜெய்ப்பூருக்குப் பயணம் செய்ய முடியாது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எப்படியாவது பணத்தை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.</p><p> 

இந்த பணத்தை புதைத்தது குறித்து எங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை தவிர்த்திருக்கலாம் என அவரது மனைவி கண்ணீர் வடித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:18:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம்! விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-plans-to-destroy-iran-s-pickaxe-mountain-1786346250"></link>
            <id>https://canadamirror.com/article/trump-plans-to-destroy-iran-s-pickaxe-mountain-1786346250</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம் குறித்த தகவல் வெளியாகி மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அதன்படி ஈரானின் நிலத்தடி அணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம் குறித்த தகவல் வெளியாகி மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 அதன்படி ஈரானின் நிலத்தடி அணுஆயுதத் திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ‘பிக்ஏக்ஸ்’ (Pickaxe Mountain) மலைப்பகுதி சுரங்கப் பாதைகளின் நுழைவாயில்களைத் தாக்கித் தகர்ப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01aba7eb-de2c-470b-a439-08ed1830b015/26-6a797b0c0cba1.webp' /></p><h2>&nbsp; அமெரிக்கப் படைகள் விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும்</h2><p> </p><p>

ஈரானின் நடான்ஸ் (Natanz) அணு உலையை அடுத்துள்ள இமயமலை போன்ற கடினமான பாறைப்பகுதியில் அமைந்துள்ள இந்த மையத்தை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

ஈரானிய மொழியில் ‘கூ-எ கோலங் காஸ் லா’ (Kuh-e Kolang Gaz La) என அழைக்கப்படும் இந்த பிக்ஏக்ஸ் மலை மையம், பூமிக்கு அடியில் சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் கிரானைட் பாறைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ளது. </p><p>

இங்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உருவாக்கப் பயன்படும் பல்லாயிரக்கணக்கான சென்ட்ரிஃபியூஜ் (Centrifuge) இயந்திரங்களை ஈரான் மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
</p><p>
 மிகக் கடினமான பாறைத் தளங்களுக்கு அடியில் அமைந்துள்ளதால், வழக்கமான பங்கர் பாஸ்டர் (Bunker Buster) குண்டுகளால் கூட இந்த மையத்தை முழுமையாக அழிக்க முடியாது என ராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>

இந்நிலையில், இந்த நிலத்தடி மையத்தை முழுமையாக அழிக்க முடியாவிட்டாலும், அங்கு அமைந்துள்ள சுரங்கப் பாதைகளின் நுழைவாயில்கள் (Tunnel Entrances) மற்றும் காற்றோட்ட அமைப்புகளைச் சக்திவாய்ந்த ஏவுகணைகள் மூலம் தகர்ப்பதன் மூலம், அந்த மையத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்க முடியும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கணித்துள்ளனர். </p><p>

இதன்மூலம் சென்ட்ரிஃபியூஜ் இயந்திரங்களை வெளியே கொண்டு வரவோ அல்லது அணுஆயுதப் பணிகளைத் தொடரவோ முடியாதவாறு ஈரானைக் முடக்க முடியும் என வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தொடர் தாக்குதல்கள் மற்றும் வான்வழி மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், “ஈரான் அணுஆயுதத் திட்டத்தில் முன்னேற்றம் அடைவதைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும், பிக்ஏக்ஸ் மலைப் பகுதியை மிக விரைவில் கடுமையாகத் தாக்குவோம்” என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். </p><p>

நிலத்தடி அணுஆயுத மையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் இந்த அடுத்தகட்டப் போர்த் திட்டம், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளமை உலகில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T07:15:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் - வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/results-of-scholarship-exam-1786345408"></link>
            <id>https://tamilwin.com/article/results-of-scholarship-exam-1786345408</id>
            <summary type="text">

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். </p><p>

இன்று காலை(10.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

 ஆகஸ்ட் 20 முதல் 25 வரை ..</h2><p>

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டை ஆகஸ்ட் 20 முதல் 25 வரை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00de3cd2-ce2d-4f13-863c-2540178e59d1/26-6a797a6790ff3.webp' /></p><p> </p><p>

இதேவேளை, இந்த ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை இலங்கை முழுவதும் உள்ள 2,723 தேர்வு மையங்களில் நேற்று(09) இடம்பெற்றது. </p><p>

இந்த பரீட்சையில் 94,089 மாணவர்கள் பங்கேற்றதாகவும், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் பரீட்சை எழுதியுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-in-risk-1786329862"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-in-risk-1786329862</id>
            <summary type="text">உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. </p><p>இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் அரசாங்கங்களைச் சேர்ந்த பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துக்களும் இல்லை என்ற ஆரம்ப ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு, சதொச வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.</p><p> </p><h2><b>தீர்ப்பிற்கு எதிராக மேன்முறை</b></h2><p>அதனைத் தொடர்ந்து, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் அந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657d2885-8e73-41f0-ab04-81e9a7af64a0/26-6a7979da45060.webp' /></p><p>அத்துடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளரின் கையெழுத்துடனும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என குறித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>அதற்கமைய, குறித்த நிபந்தனையின் அடிப்படையில் விலக்கிக் கொள்ளப்பட்ட மகிந்த ராஜபக்சவின் சொத்து வழக்கு, கோட்டாபய ராஜபக்சவின் சொத்து வழக்கு, பஸில் ராஜபக்சவின் 5 சொத்து வழக்குகள், நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோரின் 3 வழக்குகள், ரோஹித அபேகுணவர்தனவின் வழக்கு ஒன்று, கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கு ஒன்று உள்ளிட்ட பல வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே ஆணையாளரின் கையெழுத்துடன் வழக்கு தொடரப்பட்டமை காரணமாக அவை வாபஸ் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T07:12:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யின் சச்சின் படத்தில் வந்த சிறுமியா இவர்... அவரது லேட்டஸ்ட் வீடியோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-sachin-movie-child-artist-latest-photo-1786344864"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-sachin-movie-child-artist-latest-photo-1786344864</id>
            <summary type="text">சச்சின் படம்கடந்த 2005ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சச்சின். பிரபல இயக்குனர் மகேந்திரனின...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சச்சின் படம்</h2><p>கடந்த 2005ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சச்சின். </p><p>பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியிருந்த இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் செம வரவேற்பு பெற்றன.
</p><p>வடிவேலு, சந்தானம், ரகுவரன் என பலர் நடித்திருந்த இப்படம் காதல், கல்லூரி வாழ்க்கை கதைக்களத்தை மையப்படுத்தி அதோடு வடிவேலுவின் காமெடியும் சேர்ந்து படம் தயாராக பெரிய அளவில் வெற்றியை கண்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d75253a-8997-4405-a230-a7f0ef814eff/26-6a797a7177004.webp' /></p><h2>
வீடியோ
</h2><p>இந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய்யிடம் ஒரு சிறு குழந்தை உங்க ஸ்மைல் செம கியூட் இருக்கும் என்பது போல் வசனம் இடம்பெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e6b13c9-0938-479d-9e4d-348244f57893/26-6a797a70ad42e.webp' /></p><p> </p><p>அதற்கு ஏற்றார் போல் விஜய்யும் கியூட்டாக சிரித்திருப்பார். படத்தில் வந்த சிறு குழந்தையின் லேட்டஸ்ட் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பெயர் ப்ரீத்தியாம், அவர் பாடல் துறையில் தன்னை அடையாளப்படுத்தி வருகிறாராம். </p><p>இதோ அவரே வெளியிட்ட வீடியோ,&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbxC6hQCiKQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbxC6hQCiKQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbxC6hQCiKQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Preethi (@preethiplease)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-10T07:10:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தம் : சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் எதிர்க்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-22nd-constitutional-amendment-1786342352"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-22nd-constitutional-amendment-1786342352</id>
            <summary type="text">22 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், குறித்த அரசியலமைப்பு திருத்த வரைவு சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக</h2><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,&nbsp;வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை தமது கட்சி தொடர்ச்சியாக எதிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1c5523-add8-48fc-9314-541b5c8b0bfa/26-6a7971eebcec2.webp' /></p><p>
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பைக் கட்டியெழுப்பும் வகையில் அரசியல் பிரசாரங்கள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து எமது சட்டத்தரணிகளுடன் தொடர்ச்சியாக கலந்தாலோசித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T07:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்..! பரீட்சை ஆணையாளர் நாயகம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/al-exam-results-by-end-of-this-year-1786345285"></link>
            <id>https://tamilwin.com/article/al-exam-results-by-end-of-this-year-1786345285</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>இன்று(10.08.2026) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p>
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் செப்டெம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><h2>கடமையில் தவறும் ஊழியர்கள் மீது</h2><p> 
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் ஆரம்பமானது. இது செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p>இம்முறை 264,496 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 107,814 தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
பரீட்சை மண்டபங்களுக்குள் கைப்பேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், மின்னணு சாதனங்கள் அல்லது குறிப்புகளை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dd71553-00b1-436a-972d-f6c93d768358/26-6a7977475851f.webp' /></p><p>மண்டபத்தினுள் பேசுதல், விடைத்தாள்களைப் பரிமாறிக்கொள்ளுதல் அல்லது இடையூறு விளைவித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு எதிராகப் பரீட்சை முடிவுகளை இடைநிறுத்துவது உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>பரீட்சை கடமையிலுள்ள அதிகாரிகளில், மண்டப மேலதிகாரிகள் மற்றும் மேலதிக உதவி மேலதிகாரிகளுக்கு மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடமையில் தவறும் ஊழியர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இதுவரை சீற்றமான காலநிலை அல்லது அவசரச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அசாதாரண சூழ்நிலைகள் உருவானால் உடனடியாகச் செயல்பட அனைத்து நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T07:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் காதலியை கொலை செய்து தப்பி ஓடிய இந்தியர்; ஜேர்மனியில் மடக்கிய FBI அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-arrested-germany-murder-girl-friend-us-1786342395"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-arrested-germany-murder-girl-friend-us-1786342395</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவியான தனது காதலியைப் படுகொலை செய்துவிட்டு, தாயகமான இந்தியாவிற்குத் தப்பியோட முயன்ற 20 வயது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவியான தனது காதலியைப் படுகொலை செய்துவிட்டு, தாயகமான இந்தியாவிற்குத் தப்பியோட முயன்ற 20 வயது இந்திய இளைஞர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் விமான நிலையத்தில் வைத்து சர்வதேசக் காவல் துறை மற்றும் FBI&nbsp; அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்ட வாலிபர் வருண் பேட்சிஹாரி (என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அமெரிக்காவின் டியூக்சன் (Tucson) நகரில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் வணிகப் பகுப்பாய்வு (Business Analytics) படித்து வந்த வருண் பேட்சிஹாரியும், 19 வயதான ஜூலிசா ரூபி சலசார் (Julissa Rubi Salazar) என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23535d90-4177-4ed6-b6ff-82f8091241e0/26-6a796bfd25453.webp' /></p><h2>ஜேர்மனியில் மடக்கிய FBI அதிகாரிகள்</h2><p> </p><p>

வருணின் வன்முறைப் போக்கால் அதிருப்தியடைந்த ஜூலிசா, அவருடனான உறவை முறித்துக் கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஜூலிசாவை வருண் கழுத்தை நெரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார்.</p><p>

கொலைக்குப் பிறகு தப்பிப்பதற்காக, ஜூலிசாவின் செல்போன் மற்றும் வங்கிக் கார்டுகளைத் திருடிய வருண், கொலையை மறைக்க ஜூலிசாவின் தாயாருக்குத் தவறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார். </p><p>

தொடர்ந்து ஜூலிசாவின் பணத்தைப் பயன்படுத்தி டியூக்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ஹூஸ்டன் வழியாக ஜெர்மனிக்கு விமானத்தில் ஏறியுள்ளார். 

ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்குப் பறக்க அவர் திட்டமிட்டிருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனிடையே ஜூலிசாவின் உடலைக் கைப்பற்றிய டியூக்சன் காவல் துறையினர், வருண் மீது முதல் நிலைக்கொலை (First-degree murder) மற்றும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து சர்வதேச அளவில் தேடுதல் எச்சரிக்கை விடுத்தனர்.
</p><p>
 FBI&nbsp; அமைப்பும் ஜெர்மன் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதால், ஜெர்மனியில் விமானம் தரையிறங்கிய உடனேயே வருண் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

 தற்போது ஜெர்மனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை விரைவில் அமெரிக்காவிற்கு நாடுகடத்தி வழக்கு விசாரணை நடத்த அரிசோனா காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-10T07:01:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலையில் பொடுகு இருப்பவர்கள் எண்ணெய் வைக்கலாமா? சந்தேகத்திற்கான தீர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/can-we-apply-oil-when-we-have-dandruff-1786279539"></link>
            <id>https://manithan.com/article/can-we-apply-oil-when-we-have-dandruff-1786279539</id>
            <summary type="text">Why Oiling Can Hurt Your Scalp: தலையில் பொடுகு ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக அதிக அளவில் முடி உதிர்தல் உண்டாக்கும். அந்த பொடுகை கட்டுப்படுத்தவும் அதிக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Why Oiling Can Hurt Your Scalp: தலையில் பொடுகு ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக அதிக அளவில் முடி உதிர்தல் உண்டாக்கும். அந்த பொடுகை கட்டுப்படுத்தவும் அதிக முடி உதிர் தலை கட்டுப்படுத்தவும் தலையில் பலரும் எண்ணெய் தேய்ப்பது உண்டு. </p><p>அதாவது முடி வறட்சியாக இருந்தாலும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் வரும் என்ற ஒரு செய்தி உள்ளது. உண்மையில் பொடுகு அதிகம் இருக்கின்ற வேளையில் நாம் எண்ணெய் தேய்க்கலாமா அதை பற்றி பார்ப்போம்.
</p><p> பொடுகு என்பது உச்சந்தலையில் உருவாகும் மலாசீசியா என்ற ஈஸ்ட் புஞ்சை என்றும் அது உச்சம் தலையில் உள்ள எண்ணெய்யை தான் உணவாக உட்கொள்கிறது என்றும் கூறப்படுகிறது. </p><p>எனவே பொடுகு அதிகம் இருக்கின்ற வேளையில் எண்ணெய் தடவுவது அந்த நிலையை இன்னும் தீவிரமடைய செய்யலாம். அதனால் நீங்கள் எண்ணெயை தலையில் தடவுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பது கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a6a7760-bd49-47fa-b4de-0538ce509b05/26-6a787674b83d4.webp' /></p><p></p><p> </p><p>குறிப்பிட்ட சில எண்ணெய் தேய்ப்பதை நாம் தவிர்த்து விடலாம். அதாவது அதிக அடர்த்தி கொண்ட தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை நாம் தவிர்ப்பது நல்லது. </p><p>மேலும், உங்களுடைய தலை முடி வறட்சியாக இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால். தலைக்கு குளிப்பதற்கு முன்பாக சிறிது எண்ணெய் தடவி பிறகு குளிக்கலாம். தொடர்ந்து தலையில் நீண்ட நேரம் எண்ணெய் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fd4e85d-ed9a-4115-8358-c09d622fa882/26-6a78767580ba2.webp' /></p><p> </p><p>மேலும், பொடுகு வருகின்ற நேரத்தில் எதனால் பொடுகு வருகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தலையில் அதிக அளவு அழுக்கு சேர்ந்தாலோ சரியாக தலை முடியை பராமரிக்காமல் இருந்தாலும் இவ்வாறான சிக்கல்கள் வரலாம். </p><p>பொடுகை குறைக்கும் அதிக இரசாயனம் இல்லாத தயாரிப்புகளை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லது. சில முக்கியமான பொருட்களை பொடுகு நீக்குவதற்காக பயன்படுத்தும் பொழுது மருத்துவர் அணுகி ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நன்மை தரும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T07:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க.. Gen-Z-கிட்ட கத்துக்கோங்க!! நோஸ்கட் விட்ட நடிகை மிருணாள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/mrunal-thakur-shuts-down-jaiswal-dating-rumours-1786345030"></link>
            <id>https://viduppu.com/article/mrunal-thakur-shuts-down-jaiswal-dating-rumours-1786345030</id>
            <summary type="text">மிருணாள் தாகூர்மராத்தி, இந்தி மொழிகளில் திரைப்பயணத்தை தொடங்கி தெலுங்கில் சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை மி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மிருணாள் தாகூர்</h2><p>மராத்தி, இந்தி மொழிகளில் திரைப்பயணத்தை தொடங்கி தெலுங்கில் சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை மிருணாள் தாகூர். தற்போது பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வரும் மிருணாள், நடிகர் தனுஷுடன் காதலில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் செய்திகள் பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27e7bb8-21cb-48a5-a628-b7b1679872fb/26-6a7976482ab63.webp' /></p><p> இதுகுறித்து மிருணாள், இந்த விஷயத்தில் தனக்கு அதிக விளம்பரம் கிடைத்தது, தனுஷுடன் பணியாற்ற வேண்டு, காதல் எல்லாம் இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.</p><h2>Gen-Z-கிட்ட</h2><p> இதனையடுத்து சில வாரங்களாக இந்திய கிரிக்கெட் வீரர் யெஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வருவதாக கூறி செய்திகள் பாலிவுட்டில் பரவி வருகிறது. தற்போது டேட்டுங் குறித்து அதிரடி விளக்கத்தை கொடுத்துள்ளார் முருளாள் தாகூர். </p><p>அதில், கொஞ்சம் ரொலாக்ஸாகுங்கள் ப்ரோ. நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் இடத்தை காட்டுங்கள், எப்படி இப்படியெல்லாம்? படித்தவர்களாக இருப்பவர்களே வதந்திகளை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/438664c5-2d79-40e2-a959-4d9f4dcbdaa8/26-6a797648d2883.webp' /></p><p> நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கிறது. Gen-Z-யிடமிருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். சரியான பிரச்சனைகள் குறித்து வீடியோகளை உருவாக்கினாலே அதிகமான வியூஸ்கள் கிடைக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார் மிருணாள் தாகூர்.</p>]]></content>
            <updated>2026-08-10T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகருடன் Living In Reationல் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை... பிரபலம் ஒபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandianstores2-actress-livingin-relation-anchor-1786339682"></link>
            <id>https://cineulagam.com/article/pandianstores2-actress-livingin-relation-anchor-1786339682</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் 2பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் ராஜி-கதிர் கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் ஒளிபரப்பானது. ஒரு சந்தேகத்தில் ராஜி கதிரை Preg...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2</h2><p>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் ராஜி-கதிர் கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் ஒளிபரப்பானது.</p><p> ஒரு சந்தேகத்தில் ராஜி கதிரை Pregnancy Kit வாங்கி வர சொல்லியுள்ளார். அந்த நேரம் பழனி கதிரை கிட்டுடன் காண அவர்களே கதிர்-ராஜி இருவரும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இரு வீட்டினருக்கும் கூறிவிட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18aeaf00-9e3a-4dfc-859b-0eaf677e4190/26-6a7965302d7ef.webp' /></p><p> </p><p>அதைக்கேட்டதும் இரு குடும்பமும் செம சந்தோஷப்பட்டார்கள், அதே வேகத்தில் ராஜியை மருத்துவமனை அழைத்து சென்றார்கள். அங்கு மருத்துவர் ராஜி கர்ப்பமாக இல்லை என கூறியதும் அனைவரும் வருத்தப்பட்டார்கள்.
</p><p>இந்த வாரம் கதைக்களம் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து காண்போம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ca3fa5e-2a62-40a6-a71f-64b2e9f8d3df/26-6a7965311618d.webp' /></p><h2>சீரியல் நடிகை
</h2><p>இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் மூத்த மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹாசினி. இவர் பிரபல நடிகர் ஆதவனுடன் Live In Relationshipல் உள்ளாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec1ac381-d8c0-4957-b19d-d8775e334790/26-6a796632de8cf.webp' /></p><p> </p><p>நடிகர் ஆதவன் ஒரு பேட்டியில், எனக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் இருக்கிறார்கள், என் மனைவியை பிரிந்துவிட்டேன். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஹாசினியுடன் Living Togetherல் இருக்கேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32e75f79-50ed-45d9-aae3-acc8967453ea/26-6a796633b9b5c.webp' /></p><p> </p><p>அதை சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை, இது என் பெரிய பொண்ணுக்கும் தெரியும். விரைவில் திருமணம் செய்தால் நிச்சயம் அறிவிப்பேன் என கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T06:59:32+00:00</updated>
        </entry>
    </feed>
