<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-22T17:24:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் கணவனுக்கு அரங்கேறிய பயங்கரம் ; விடிய விடிய காத்திருந்து மனைவி செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-man-muder-in-india-1787418371"></link>
            <id>https://jvpnews.com/article/family-man-muder-in-india-1787418371</id>
            <summary type="text">இந்தியாவின், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி, கணவரின் சடலத்துடன் விடிய விடிய வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி, கணவரின் சடலத்துடன் விடிய விடிய வீட்டில் காத்திருந்து பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>புதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான விவசாயி மதுப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028f6e34-24fe-42f7-884a-2007988cb6b9/26-6a89d8ad81610.webp' /></p><h2>&nbsp;மது போதை</h2><p>
</p><p>
இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு குறித்த நபர் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதனால் ஆத்திரமடைந்த மனைவி , வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரை கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>

இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவர்களது மூன்று குழந்தைகளும் நித்திரையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
கணவர் உயிரிழந்த பின்னரும் மனைவி வீட்டிலேயே இருந்து, அவரது சடலத்தின் அருகில் விடிய விடிய காத்திருந்துள்ளார். பின்னர் அதிகாலையில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
</p><p>
பொலிஸாரிடம், கணவர் தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்ததாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அவரது தொல்லையை தாங்க முடியாமல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும்&nbsp; தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>மேலும், வழக்குப்பதிவு செய்து மனைவியை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-22T17:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அனுரவிடம், நாமல் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-urges-president-to-act-on-allegations-1787417333"></link>
            <id>https://tamilwin.com/article/namal-urges-president-to-act-on-allegations-1787417333</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>குளியாப்பிட்டியவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
</p><p>குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான தனது நிலைப்பாட்டை நிரூபிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4348e130-3168-4155-ae0f-80c898ab46ab/26-6a89d2f7707ae.webp' /></p><p>
</p><p>திருடர்களைப் பிடிப்பது மற்றும் நேர்மையை உறுதி செய்வது குறித்து ஜனாதிபதி தொடர்ந்து பேசுகிறார். அந்த உறுதிப்பாட்டை நிரூபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
</p><p>தேர்தல் பிரசாரத்தின்போது விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசாங்கம் வழங்கியிருந்த பல்வேறு வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>நெல் கொள்வனவு விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
அத்துடன், பொதுமக்கள் எதிர்கொள்ளும் வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். </p><p>தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது, குறிப்பாக இளம் தொழில் முனைவோருக்கு, மேலும் சிரமமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
அரச நிறுவனங்களைச் சார்ந்ததாகக் கூறப்படும் பாதுகாப்பு மற்றும் இணையவழி சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>இச்சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>விவசாயிகள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசியல் முரண்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
“அரசாங்கம் மோதல்களை ஒதுக்கி வைத்து மக்களுக்காக பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையே தவிர, மேலும் அரசியல் முரண்பாடுகளை அல்ல” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
</p><p>கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு எதிர்க்கட்சியே பொறுப்பு என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.
</p><p>துறைமுகத்தின் செயற்பாடுகளில் தலையிடும் அதிகாரம் எதிர்க்கட்சிக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அனைத்து முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T16:50:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கும் டிக்டொக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tiktok-to-pay-400-million-in-compensation-us-1787400059"></link>
            <id>https://canadamirror.com/article/tiktok-to-pay-400-million-in-compensation-us-1787400059</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், டிக்டொக் நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், டிக்டொக் நிறுவனம் அமெரிக்க நீதித்துறையுடன் 400 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
</p><p>


13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்ததாகவும், பெற்றோர் கோரிய போதிலும் குழந்தைகளின் கணக்குகளை நீக்கத் தவறியதாகவும் டிக்டொக் மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் மீது அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53262bb2-b37b-411c-8c7e-d50136264ce8/26-6a898f7d38486.webp' /></p><h2>சமரச ஒப்பந்தம்&nbsp; - பெற்றோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி</h2><p>



இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர டிக்டொக் நிறுவனம் உடனடியாக 300 மில்லியன் டொலரை செலுத்தவுள்ளதுடன், மியூசிக்கலி நிறுவனத்துக்கு எதிரான முந்தைய உத்தரவு இரத்து செய்யப்பட்ட பின்னர் மேலும் 100 மில்லியன் டொலரை செலுத்தவுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.</p><p>



இந்த சமரச ஒப்பந்தம் அமெரிக்க குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரல் ஸ்டான்லி இ. உட்வார்ட் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
</p><p>


இதேவேளை, நீண்டகால சட்டப் போராட்டத்தை தவிர்ப்பதற்கும் அமெரிக்க பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிக்டாக் நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமலேயே வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T16:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்ட முயன்ற மூவருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-people-s-fate-after-attempting-to-treasure-1787416996"></link>
            <id>https://jvpnews.com/article/three-people-s-fate-after-attempting-to-treasure-1787416996</id>
            <summary type="text">புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைப் புலத்சிங்கள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைப் புலத்சிங்கள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதலேகம பகுதியில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் வளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df1a3a9-796a-4b07-bd68-9850015ebe23/26-6a89d274e310e.webp' /></p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர்கள் புலத்சிங்கள மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்த 37, 52 மற்றும் 67 வயதுடையவர்களாவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் புலத்சிங்கள பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-22T16:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற 27 வயது இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-for-kidnapping-girl-in-jaffna-1787416336"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-for-kidnapping-girl-in-jaffna-1787416336</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில் 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை
காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><h2>இளைஞனை கைது செய்த காவல்துறை</h2><p>முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அச்சுவேலி பகுதியை
சேர்ந்த 27 வயதான இளைஞனே சிறுமியை கடத்தி சென்று , தனது பாதுகாப்பில்
வைத்துள்ளார் என்பதனை அறிந்த காவல்துறையினர் , இளைஞனை கைது செய்ததுடன் ,
சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b2b2eb-7917-4865-89f0-2d50940e0ae8/26-6a89d1b3d514f.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
முன்னெடுத்துள்ள காவல்துறையினர் , சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T16:44:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து மீட்கப்படும் சடலங்கள்... காஸாவில் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gaza-no-places-bury-the-dead-1787416801"></link>
            <id>https://news.lankasri.com/article/gaza-no-places-bury-the-dead-1787416801</id>
            <summary type="text">Gaza is running out of places to bury the dead: காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு இலக்கானவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமில்லை.
காஸாவில் தொடர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gaza is running out of places to bury the dead: காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு இலக்கானவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமில்லை.</p><p>
காஸாவில் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கல்லறைகளில் சடலங்களை அடக்கம் செய்ய இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e3a6a2b-41c7-4be3-9a85-419ee55bc673/26-6a89d0e43f4a1.webp' /></p><p>
</p><p>இடப்பற்றாக்குறை மற்றும் போரினால் ஏற்பட்ட கடினமான சூழல் காரணமாக, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு கல்லும், அதனுடன் இணைக்கப்பட்ட இறந்தவரின் பெயர் எழுதப்பட்ட காகிதத் துண்டுமே அடையாளமாக உள்ளன. </p><p>மேலும், இங்கு ஒரு கல்லறைக்கான தற்போதைய விலை சுமார் 500 ஷெக்கல்கள் அல்லது 167 டொலர்கள் என ஈடாக்கப்படுகிறது. இத்தொகையைச் செலுத்த பல குடும்பத்தினருக்கும் இயலாததால், அவர்கள் மாற்று வழியொன்றைக் கண்டறிய வேண்டியுள்ளது. </p><p>காஸாவில் தற்போது சேவைகள் அனைத்தும் முழுமையாக முடங்கியுள்ளதாலும், இஸ்ரேலியத் தாக்குதல்களால் நிலவும் ஆபத்துகளாலும், போரின்போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காணாமல் போனவர்கள் என்றே கணக்கிடப்பட்டுள்ளனர். </p><p>அவர்களில் பலர் தோட்டங்கள், கூடாரங்கள் அல்லது இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள், பாடசாலைகள் அல்லது மருத்துவமனைகளின் வளாகங்களில் அடக்கம் செய்யப்பட்டனர்.
</p><p>அக்டோபர் 2025-இல் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, காஸாவில் இஸ்ரேலிய வன்முறைச் செயல்கள் ஓரளவுக்குக் குறைந்த நிலையில், குடும்பங்கள் இடிந்துபோன வீடுகளின் இடிபாடுகளிலிருந்தோ அல்லது தற்காலிக அடக்கஸ்தலங்களிலிருந்தோ தங்கள் மரணமடைந்த உறவினர்களின் உடல்களை மீட்கத் தொடங்கினர்.</p><p></p><p> </p><p>போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து குறைந்தது 1,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் அடக்கம் செய்வதற்கான இடம் தேவைப்படுகிறது.
</p><p>காஸாவில் உள்ள மருத்துவமனை வளாகங்களில் இருந்த ஏழு கூட்டு அடக்கஸ்தலங்களிலிருந்து 529 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>அக்டோபர் 2023-இல் காஸா மீதான போர் தொடங்கியதிலிருந்து 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், இஸ்ரேல் அடக்கத்தலங்களை அழித்திருப்பதும் கல்லறைகளின் பற்றாக்குறைக்குக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>காஸாவின் அறக்கட்டளை மற்றும் மத விவகார அமைச்சகத்தின் தகவலின்படி, போர் தொடங்கியதிலிருந்து 40-க்கும் மேற்பட்ட கல்லறைகள் அழிக்கப்பட்டுள்ளன. </p><p>மட்டுமின்றி, இஸ்ரேலியப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள கல்லறைகளுக்குச் செல்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன; இது குடும்பங்களுக்குக் கிடைக்கக்கூடிய அடக்கத்தலங்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துள்ளது.
</p><p>இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகளால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ள நிலையில், முன்பு அடக்கஸ்தலங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகள் இடம்பெயர்ந்தவர்களுக்கான தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/399cafe0-7a93-4de9-ae0d-d3cbeff1943f/26-6a89d0e4e4a6a.webp' /></p><p> </p><p>கல்லறைக் கட்டுமானத்திற்கான பொருட்களின் தட்டுப்பாட்டினால், தற்போது அடக்கம் செய்வதற்கான செலவு 700 ($235) முதல் 1,000 ($335) ஷெக்கல்கள் வரை அதிகரித்துள்ளதாக காஸா பகுதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>முறையான கல்லறை அமைப்பதற்கான நிதி கிடைக்கும் வரை, இடிந்துபோன கட்டிடங்களின் கட்டுமானப் பொருட்கள், களிமண் அல்லது நெளி தகடுகள் ஆகியவை தற்காலிகக் கல்லறை அடையாளங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. </p><p>அறநிலையங்கள் அமைச்சகத்தின் ஊடக அதிகாரி இக்ராமி அல்-மடல்லால் தெரிவிக்கையில், போர் தொடங்கியபோதே காஸாவில் உள்ள 60 கல்லறைத் தோட்டங்களில் பலவும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியிருந்ததாகக் கூறினார்.
</p><p>கான் யூனிஸ் பகுதி கல்லறைத் தோட்டம் ஒன்றில், போரின் தொடக்கத்தில் சுமார் 60 கல்லறைகள் மட்டுமே இருந்தன. தற்போது அங்கு 6,000 கல்லறைகள் அமைந்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T16:37:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-in-jaffna-for-abducting-girl-1787414912"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-in-jaffna-for-abducting-girl-1787414912</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில்&amp;nbsp; இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில்&nbsp; இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை
காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><h2>விசாரணை</h2><p>

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அச்சுவேலி பகுதியை
சேர்ந்த 27 வயதான இளைஞனே சிறுமியை கடத்தி சென்று , தனது பாதுகாப்பில்
வைத்துள்ளார் என்பதனை அறிந்த பொலிஸார் , இளைஞனை கைது செய்ததுடன் ,
சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29362eda-d1e7-4737-81ac-801d41142181/26-6a89ce07426b6.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
முன்னெடுத்துள்ள பொலிஸார் , சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T16:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு நல்ல நோக்கில் மேற்கொள்ளப்படுகிறதா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pension-age-extension-is-not-fair-1787414472"></link>
            <id>https://tamilwin.com/article/pension-age-extension-is-not-fair-1787414472</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு நல்ல நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றதா என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு நல்ல நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றதா என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சாலிய பிரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பானது ஏற்புடையது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
நாட்டு மக்களின் ஆயுட்காலத்தை கருத்தில் கொண்டு வயதெல்லை நீடிக்கப்படுமாயின் அரச சேவையின் ஏனைய துறைகளிலும் ஓய்வு பெறும் வயதெல்லை உயர்த்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bde07d66-e4c4-4f03-a561-07ded5983792/26-6a89c7c98cbd9.webp' /></p><p>
தெரிவு செய்யப்பட்ட ஒரு தரப்பினருக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கங்களுக்கு கிடைக்கப்பெறும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெறும் அரசாங்கங்கள் அதிகார துஷ்பியோகத்தில் ஈடுபட முனைவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>ஆயுட் காலத்தின் அடிப்படையில் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பினை நிர்ணயம் செய்வதானது அவர்கள் பிறந்த ஆண்டின் ஆயுட்கால அடிப்படையில் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
</p><p>கீழ் நீதிமன்றங்களைச் சேர்ந்த நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பினை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது பொருத்தமற்றது என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.</p><p>
பதவி வெற்றிடங்கள் நிலவும் நிலையில் எதற்காக ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுகின்றது என அவர் மேலம் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T16:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்புநிற கிளாமர் லுக்கில் நடிகை த்ரிப்தி டிம்ரி.. புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/triptii-dimri-black-dress-photoshoot-post-1787406717"></link>
            <id>https://viduppu.com/article/triptii-dimri-black-dress-photoshoot-post-1787406717</id>
            <summary type="text">த்ரிப்தி டிம்ரிMom என்ற படத்தில் சிறு ரோலில் நடித்து அதன்பின் போஸ்டர் பாய்ஸ் லைலா மஞ்ணு போன்ற பாலிவுட் படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>த்ரிப்தி டிம்ரி</h2><p>Mom என்ற படத்தில் சிறு ரோலில் நடித்து அதன்பின் போஸ்டர் பாய்ஸ் லைலா மஞ்ணு போன்ற பாலிவுட் படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை த்ரிப்தி டிம்ரி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8e2d59-dc6a-4f76-b4cd-a32a577d7b16/26-6a89a985a145a.webp' /></p><p> </p><p>அனிமல் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற த்ரிப்தி டிம்ரி, ரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்பிரிட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். </p><p>இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிப்தி டிம்ரி அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் கருப்பு நிற கிளாமர் ஆடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T16:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால மனைவி தொடர்பில் இயக்குநர் ஜேசன் சஞ்சயின் எதிர்பார்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213"></link>
            <id>https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.</p><p>

 இது தொடர்பாகப் பேசிய அவர், தனக்கு இதுவரை காதலி இருந்ததில்லை என்றும், சாகசங்களில் ஆர்வம் கொண்டவராகவும், புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புபவராகவும் இருக்கும் பெண்களையே தனக்குப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1c30c1-ef03-45ab-b4ea-67a1dc5754f4/26-6a8993ffae922.webp' /></p><h2>பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்</h2><p>
</p><p>
மேலும், பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்ணாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு சூழ்நிலையிலும் பிறரைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

தொடர்ந்து பேசிய அவர், தனது மனைவி தமிழ் சினிமா மற்றும் தமிழ்ப் பாடல்களை ரசிப்பவராக இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நமது மண் சார்ந்த அடையாளத்துடன் இணைந்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T16:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எல் நினோவால் 80000 மேற்பட்டோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/in-sri-lanka-81-000-people-affected-by-el-ni-o-1787414761"></link>
            <id>https://jvpnews.com/article/in-sri-lanka-81-000-people-affected-by-el-ni-o-1787414761</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிதுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நிலையம், 7 மாவட்டங்களில் உள்ள 25,628 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a66b6af8-8d0d-4d10-9895-6c5395845fa9/26-6a89c9de3110d.webp' /></p><h2 style="text-align: justify; ">குடிநீர் விநியோகம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

மேலும், 23 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த எல் நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 72,153 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">வறட்சியான சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் குடிநீரை விநியோகிப்பதற்குமான வேலைத்திட்டம், தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-22T16:11:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; ஜன்னல் வழி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள்..! எழுப்பப்பட்டுள்ள கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1787411716"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1787411716</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றம்சாட்டியுள்ளது. </p><p>

அத்துடன் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சேனக பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

இந்த நிலையில் நேற்றைய தினம் (21) குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>உண்மையான சிக்கல்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அங்கு உயிரிழந்த கைதிகளைக் கொலை செய்தது யார் என்பது தொடர்பான உண்மையான சிக்கல் எழுந்துள்ளது. 

ஏனெனில், உயிரிழந்த கைதிகளில் பெரும்பாலானோர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாகவே மரணமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df3da57d-bfe9-4a8b-9842-22bb8320c7ea/26-6a89c94486c90.webp' /></p><p> எனவே, இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார்? அல்லது கைதிகளே தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டார்களா? அப்படியில்லை எனில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை? போன்ற கேள்விகளை நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

அத்துடன், சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? அவர்கள் நாட்டின் குற்றவியல் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் இல்லையா? என்பதையும் நாங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தோம். </p><p>

தற்போது இடம்பெற்றுவரும் இந்த விசாரணைகளில் எந்தவொரு நடுநிலைமையையும் எங்களால் காண முடியவில்லை. கைதிகளை படுகொலை செய்த நபர்களுக்கு எதிராகவும் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே நீதிமன்றில் நமது பிரதான கோரிக்கையாக இருந்தது என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T16:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானுடன் தொடர்பு : ஹிஸ்புல்லா எம்.பிக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/complaint-filed-against-hezbollah-mp-links-zahran-1787412380"></link>
            <id>https://ibctamil.com/article/complaint-filed-against-hezbollah-mp-links-zahran-1787412380</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில்
ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில்
ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதாரியான
சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது மற்றும் பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை
சூறையாடியுள்ளார் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி
மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (22) முறைப்பாடு
செய்துள்ளதாக ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
</p><p>
ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் .இன்று சனிக்கிழமை (22) மட்டு
தலைமையக காவல் நிலையத்தில் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக முறைப்பாடு செய்த
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><h2>ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்திற்கு செய்த அநீதிகள்&nbsp;</h2><p>கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா இந்த கிழக்கு
மாகாணத்திற்கு செய்த அநீதிகள் இரு சமூகங்களையும் பிரித்ததுடன் மட்டுமல்ல
ஒன்றாக பின்னிப் பிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள்
இன துவேசம் மூலம் பிளைவை ஏற்படுத்தி வரும் செயல்பாடு இன்று
முற்றுப்பெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa16d7d-a9d0-4523-9fe9-67e00a1334f5/26-6a89c642732f9.webp' /></p><p>இவர் தொடர்பான சகல ஆவணங்களையும் இறுவெட்டு மூலமும் எழுத்து மூலமும், ஆவண
புகைப்படங்களை மட்டு தலைமையக காவல் நிலையத்தில் வழங்கி முறைப்பாடு
செய்துள்ளார்.</p><p>இதில் மட்டக்களப்பு நீதவான் மாற்றி தனக்கு சாதகமான நீதவானை கொண்டுவந்து
உத்தரவு பிறப்பித்தது. மற்றது ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை இடித்து அதில்
மீன் சந்தை மற்றும் பள்ளிவாசல் அமைத்துள்ளதாக அவரது வாயால் தெரிவித்துள்ளது
தொடர்பாகவும் மற்றும் சஹ்ரானுடன் கைகோர்த்து ஒன்றாக இருந்து உறவு கொண்டாடி ஒரு
மாதத்தின் பின்னர் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது இவருக்கும்
சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு என்பது தொடர்பாகவும்</p><p></p><h2>இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது அல்ல</h2><p>மாவட்டத்தில் அவர் அதிகாரத்தை வைத்து பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை
சூறையாடியுள்ளது தொடர்பாக தீர்வை பெற்றுத் தருமாறு அந்த முறைப்பாட்டில் பதிவு
செய்துள்ளேன் அதன்போது காவல்துறையினர் அதனை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை
செய்வார்கள் என தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0740ebd0-643e-4a20-a8d9-d4211b85ec00/26-6a89c64346a2c.webp' /></p><p>அதேவேளை இஸ்லாமிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இது இஸ்லாமிய
மக்களுக்கு எதிரானது அல்ல அவர்களை எப்போதும் நேசிப்பவன் எனவே இது ஒரு தனிநபர்
அராஜகத்துக்கு எதிரானது ஆகவே தமிழ் பகுதியிலும் இப்படியான அராஜகம் செய்த
ஆதிக்கத்தை உடைத்துள்ளேன். அதே மாதிரியான ஒரு செயல்பாடுதான் இது இதனை இஸ்லாமிய
மக்களுக்கு எதிரான செயற்பாடாக கருதவேண்டாம். என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T16:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் காமன் மேன் வின்னர் லிஸ்ட்.. BB 10ல் நுழையும் மூன்று பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-common-man-tamil-winners-list-1787414260"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-common-man-tamil-winners-list-1787414260</id>
            <summary type="text">விஜய் டிவியில் பிக் பாஸ் 10ம் சீசன் வரும் செப்டம்பர் 6ம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பு பொதுமக்களில் இருந்து போட்டியாளர்களை தேர்வு செய்ய பிக் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியில் பிக் பாஸ் 10ம் சீசன் வரும் செப்டம்பர் 6ம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பு பொதுமக்களில் இருந்து போட்டியாளர்களை தேர்வு செய்ய பிக் பாஸ் காமன்மேன் ஷோ நடத்தப்பட்டது. அதில் ஆரி, ராஜு, மாயா, ஓவியா ஆகியோர் நடுவர்களாக வந்திருந்தனர்.</p><p>தற்போது பிக் பாஸ் காமன்மேன் ஷோவில் ஜெயித்து பிக்பாஸ் 10க்கு செல்லப் போவது யார் என்கிற பட்டியல் உறுதியாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d0a587e-1a76-4783-bb55-b01fed98c6a7/26-6a89c6f69af53.webp' /></p><h2>ரிசல்ட் </h2><p>ஜேசன், கரிஷ்மா மற்றும் முனியம்மா ஆகிய மூன்று பேர் பிக் பாஸ் காமன் மேன் ஷோவின் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டுள்ளனர். </p><p>

அதனால் அவர்கள் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் பத்தாம் சீசனில் போட்டியாளர்களாக நுழைவது உறுதியாகி இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c51d028-25b0-4991-afda-7245aee07d5d/26-6a89c6f80d151.webp' /></p>]]></content>
            <updated>2026-08-22T15:57:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடவையில் தேவதையாக ஜொலிக்கும் டிடி... வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ddneelakandan-new-look-in-black-saree-viral-1787413635"></link>
            <id>https://manithan.com/article/ddneelakandan-new-look-in-black-saree-viral-1787413635</id>
            <summary type="text">anchor dd latest saree photoshoot : பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி, அழகிய புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>anchor dd latest saree photoshoot : பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி, அழகிய புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, லைக்குகளை குவித்து வருகின்றன.</p><h2>தொகுப்பாளினி டிடி</h2><p>தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி, தனது கலகலப்பான பேச்சு மற்றும் இயல்பான அணுகுமுறையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c228123e-bfb5-4ed1-a936-88f87997a1d4/26-6a89c6286fbd4.webp' /></p><p></p><p> </p><p>சின்னத்திரை மட்டுமின்றி ‘விசில்’, ‘பவர் பாண்டி’, ‘சர்வம் தாளமயம்’, ‘காபி வித் காதல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.</p><p>

சமீபகாலமாக உடல்நலப் பிரச்சினைகளால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தோன்றாத டிடி, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் புடவையில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c792e040-dc7d-4a18-bbe8-b9a7f6084294/26-6a89c62925bfd.webp' /></p><p></p><p>
</p><p>
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இவருக்கு மட்டும் வயதே ஆகாதா?” என வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது அழகை பாராட்டி ஏராளமான லைக்குகளும் குவிந்து வருகின்றன.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcTV1MqklwS/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcTV1MqklwS/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcTV1MqklwS/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T15:54:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர் தீவிரம்: கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-canada-trade-war-intensifies-1787412085"></link>
            <id>https://tamilwin.com/article/us-canada-trade-war-intensifies-1787412085</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் கனடா இடையே வொஷிங்டனில் நடைபெற்ற மூன்று நாள் வர்த்தக
பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து,
கனடாவின் $...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் கனடா இடையே வொஷிங்டனில் நடைபெற்ற மூன்று நாள் வர்த்தக
பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து,
கனடாவின் $20 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை
விதித்துள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த காலக்கெடு இன்று(22) அதிகாலை
12:01 மணிக்கு முடிவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம்
எட்டப்படவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி,
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக கனடாவும் "டொலருக்கு டொலர்" என்ற
அடிப்படையில் அதே அளவு வரியை விதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆதரவு நடவடிக்கை</h2><p>
</p><p>
அத்துடன், வர்த்தகப் போரினால் பாதிக்கப்படும் நாட்டின் தொழிலாளர்கள் மற்றும்
வணிகங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான புதிய ஆதரவு நடவடிக்கைகள் விரைவில்
அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2721fad4-7cc2-4560-ab10-73c5db3b8c99/26-6a89be77aaad7.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் க்ரீர், பேச்சுவார்த்தை
தோல்வியடைந்ததற்கு கனடாவே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
இந்த புதிய வரியானது அமெரிக்காவிற்கான கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 5
சதவீதத்தைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலத்திரனியல்
பொருட்கள், தொழிற்துறை இயந்திரங்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவை இதனால்
பெரிதும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T15:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 மில்லியன் டொலர் தானம் செய்த பில்லியனர் - மைக்கேல் ஜோர்டன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/michael-jordan-donates-100-mn-dollars-to-charity-1787413673"></link>
            <id>https://news.lankasri.com/article/michael-jordan-donates-100-mn-dollars-to-charity-1787413673</id>
            <summary type="text">Michael Jordan donates 100 MN Dollars to charity: மைக்கேல் ஜோர்டன் இதுவரை 100 மில்லியனுக்கு மேல் தொண்டு செய்துள்ளார்.

மைக்கேல் ஜோர்டன்NBA வரலாற்றில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Michael Jordan donates 100 MN Dollars to charity: மைக்கேல் ஜோர்டன் இதுவரை 100 மில்லியனுக்கு மேல் தொண்டு செய்துள்ளார்.
</p><h2>
மைக்கேல் ஜோர்டன்</h2><p>NBA வரலாற்றில் மிகப்பெரிய வீரர்களில் ஒருவரான மைக்கேல் ஜோர்டன், தனது விளையாட்டு சாதனைகளுக்கு அப்பாற்பட்டு, மனிதாபிமான உதவிகளுக்காக 100 மில்லியன் டொலருக்கும் மேல் நிதி வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ad24a46-55c8-44de-bc24-6f2b93680144/26-6a89c4ac5e140.webp' /></p><p>
</p><h2>
நான்காவது இலவச மருத்துவமனை</h2><p>அவர் North Carolina மாநிலம் Wilmington நகரில் தனது நான்காவது இலவச மருத்துவமனையை நிறுவியுள்ளார். 7,300 சதுர அடியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, 10 மில்லியன் டொலர் நன்கொடை மூலம் உருவாக்கப்பட்டது. </p><p>இந்த மருத்துவமனை காப்பீடு இல்லாதவர்களுக்கும், குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கிறது.
</p><p>
முன்னதாக Charlotte மற்றும் Wilmington-இல் தொடங்கிய மருத்துவமனைகள், ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளன. </p><p>Novant Health நிறுவனத்தின் அதிகாரிகள், ஜோர்டனின் உதவி சமூகத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்தியது என தெரிவித்தனர்.</p><p></p><p>ஜோர்டன், Make-A-Wish Foundation, Habitat for Humanity, மற்றும் Smithsonian’s National Museum of African American History and Culture போன்ற அமைப்புகளுக்கும் பெரும் நிதி வழங்கியுள்ளார்.
</p><p>
2018-ஆம் ஆண்டு Florence புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மில்லியன் டொலர் நிதி உதவி செய்தார். மேலும், 2001-02 NBA சீசனில் பெற்ற முழு சம்பளத்தையும் 9/11 தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
</p><p></p><p>அவரது 60-வது பிறந்தநாளில், Make-A-Wish America-க்கு 10 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கினார். இது அந்த அமைப்பின் வரலாற்றில் மிகப்பெரிய தனிநபர் நன்கொடையாகும்.
</p><p>
Charlotte Hornets அணியின் உரிமையாளராக, அவர் தனது அணியின் Foundation மூலம் 3 மில்லியனுக்கும் மேல் கல்வி, பசியால் பாதிக்கப்பட்டோர், சுகாதாரம், இராணுவ குடும்பங்கள் ஆகியவற்றுக்கு உதவி செய்துள்ளார்.
</p><h2>
மைக்கேல் ஜோர்டனின் சொத்து மதிப்பு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b2ed13-e050-4f29-8caa-49211a9629d3/26-6a89c4aba665c.webp' /></p><p>மைக்கேல் ஜோர்டனின் செல்வம் தற்போது 3.6 பில்லியன் டொலராக மதிப்பிடப்படுகிறது. </p><p>ஆனால், அவரது உண்மையான சாதனைகள், “விளையாட்டு மைதானத்திற்கு வெளியே அவர் செய்த உதவிகள்” என்பதே என Make-A-Wish அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T15:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரீமியர் லீக்: முதல் போட்டியிலேயே மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hull-city-beat-man-utd-premier-league-2026-1787413186"></link>
            <id>https://news.lankasri.com/article/hull-city-beat-man-utd-premier-league-2026-1787413186</id>
            <summary type="text">Hull City beat Man United by 2-0: ஹல் சிட்டி அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

பிரீமியர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hull City beat Man United by 2-0: ஹல் சிட்டி அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.</p><p>

பிரீமியர் லீக் சீஸனின் முதல் போட்டியில், ஹல் சிட்டி அணி 2-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.&nbsp;</p><h2>பிரீமியர் லீக் போட்டி</h2><p> 

MKM மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ஹல் சிட்டி அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fa9d351-4604-4e82-92a7-d6f3b516ef78/26-6a89c3b48008c.webp' />&nbsp;</p><p></p><p>
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஹல் அணியின் செமி அஜயியும், 38வது நிமிடத்தில் நோபெல் மெண்டியும் கோல் அடித்தனர்.</p><p> 

இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி கடைசிவரை பதில் அடிக்க முடியவில்லை. இதனால் ஹல் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca6a10c8-f0c0-4960-8cc9-804dbab17c9f/26-6a89c3b3ae157.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T15:42:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் - குருசுநகர் பகுதியில் திடீரென எரிக்கப்பட்ட குப்பைகள்: வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/garbage-burning-continues-in-kurusu-nagar-area-1787412179"></link>
            <id>https://tamilwin.com/article/garbage-burning-continues-in-kurusu-nagar-area-1787412179</id>
            <summary type="text">மன்னார் - சின்னக்கடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட குருசு நகர் பகுதியில், நகரசபைக்கு சொந்தமான தினசரி கழிவகற்றல் நிலையத்தில் இன்று (22.08.2026) மாலை
கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - சின்னக்கடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட குருசு நகர் பகுதியில், நகரசபைக்கு சொந்தமான தினசரி கழிவகற்றல் நிலையத்தில் இன்று (22.08.2026) மாலை
குப்பைகள் திடீரென எரிக்கப்பட்டமையால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை
எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
திடீரென குப்பைகள் எரியூட்டப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக புகை வெளியேறி,
குடியிருப்பு பகுதிகளுக்குள் புகை பரவுவதால், பலர் தங்களது வீடுகளை விட்டு
வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி
மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>பல்வேறு உடல்நலப் பிரச்சினை</h2><p>
</p><p>
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் உள்ளிட்டோர்
புகையினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட
பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/491d837e-dc01-47d2-84b5-5ef92160304e/26-6a89c192c96b9.webp' /></p><p>

இதனிடையே, குப்பைகள் தொடர்ந்து எரிவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னார் நகர
சபையின் தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்ட
போதிலும், அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
குப்பைகள் முழுமையாக அகற்றப்படாமல் மீண்டும் மீண்டும் தீப்பற்றுவதால்,
தீயணைப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட பின்னரும் புகை வெளியேறும் நிலை
தொடர்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>நிரந்தர தீர்வு</h2><p>
</p><p>
மேலும், பொலித்தீன் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும்
புகை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், குடியிருப்பாளர்களின்
அன்றாட வாழ்க்கையையும் பெரிதும் பாதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca4ca5bb-4278-4820-8798-d08e2539aad1/26-6a89c193c5872.webp' /></p><p>
</p><p>
பல ஆண்டுகளாக தொடரும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படாத
நிலையில், மன்னார் நகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக
தலையிட்டு குப்பை எரிப்பை முற்றாகத் தடுத்து, முறையான கழிவு முகாமைத்துவ
நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
தொடர்ச்சியாக வெளியேறும் புகையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை
ஏற்பட்டுள்ள போதிலும், தீயணைப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால்
பிரச்சினையின் அடிப்படை காரணம் தீர்க்கப்படவில்லை என மக்கள் கவலை
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1d453d1-16fb-4744-8bd6-5bfc05be889e/26-6a89c1949e739.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T15:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சான்றிதழ் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-clearance-certificate-waiting-notice-1787412437"></link>
            <id>https://jvpnews.com/article/police-clearance-certificate-waiting-notice-1787412437</id>
            <summary type="text">பொலிஸ் சான்றிதழ் தரவு அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் சான்றிதழ் தரவு அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
</p><p>
 

அதன்படி, பொலிஸ் சான்றிதழ் விண்ணப்பங்களை மீண்டும் வழக்கம் போல் சமர்ப்பிக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a563759a-9e2b-414c-87d6-902da1493dda/26-6a89bfd72f241.webp' /></p><p>
</p><p>
 

இதற்கு முன்னர் clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தற்காலிக வழிமுறையைப் பின்பற்றுவதற்கு வாய்ப்புளிக்கப்பட்டிருந்தது.</p><p></p><p>

 

எனவே, தரவு அமைப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் வழக்கம் போல் உரிய கட்டணங்களைச் செலுத்தி, இணையவழி முறைமையின் ஊடாக மீண்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T15:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/maharashtra-teen-and-parents-dies-for-iphone-issue-1787411157"></link>
            <id>https://manithan.com/article/maharashtra-teen-and-parents-dies-for-iphone-issue-1787411157</id>
            <summary type="text">Entire family lost their lives due to an iPhone: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் ஐபோனுக்கான மாதாந்திர தவணை பணம் தொடர்பாக ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Entire family lost their lives due to an iPhone: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் ஐபோனுக்கான மாதாந்திர தவணை பணம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு சோகத்தில் முடிந்துள்ளது.</p><h2>ஒரு குடும்பமே பலி</h2><p>

பெற்றோருடன் வசித்து வந்த 18 வயதான குணால், வாங்கிய ஐபோனுக்கான தவணையைச் செலுத்த குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfaf48fa-dfce-475c-80f6-e4add084ca08/26-6a89be12e6a95.webp' /></p><p> </p><p>இதுதொடர்பாக வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அவர் அருகிலுள்ள மலை உச்சிக்குச் சென்று உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக கூறியுள்ளார்.</p><p>

சுமார் மூன்று மணி நேரமாக அவரது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அவரை கீழே இறங்குமாறு சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fab3be93-ba88-451e-9a99-fe05fa3cda1b/26-6a89be1399c3c.webp' /></p><p> </p><p>பின்னர், குணாலின் தந்தை முரளிதர் அவரைக் கையைப் பிடித்து கீழே அழைத்துவர முயன்றபோது, இருவரும் மலை உச்சியின் மறுபுறம் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.</p><p>
கணவரும் மகனும் பள்ளத்தில் விழுந்ததைக் கண்ட சங்கீதாவும் பள்ளத்தில் குதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இந்த சம்பவம் குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T15:23:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-son-jason-sanjay-has-spoken-about-mom-dad-1787405983"></link>
            <id>https://manithan.com/article/vijay-son-jason-sanjay-has-spoken-about-mom-dad-1787405983</id>
            <summary type="text">jason sanjay : முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில்,&amp;nbsp; தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>jason sanjay : முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில்,&nbsp; தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதாரணமாக பகிர்ந்துள்ளார். ஆனால், அவர் கூறிய அந்த அனுபவம் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>ஜேசன் சஞ்சய் பேட்டி</h2><p>விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459743f3-c09d-4164-9f50-b67db0542cfe/26-6a89adc91ee3a.webp' /></p><p> </p><p>ஆக்ஷன் அட்வெஞ்சர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு ஊடகங்களுக்கு ஜேசன் சஞ்சய் பேட்டி அளித்து வருகிறார். </p><p>அந்த வகையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.</p><p><b>

“என்னை தேடாதீர்கள்” என அம்மாவிடம் கூறிவிட்டு...</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33604b56-967d-4dd6-98da-a7f0d5ea1b24/26-6a89adca75bc4.webp' /><b></b></p><p>
தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு பயணம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், “வெளிநாட்டில் இருந்து நண்பன் ஒருவன் வந்திருந்தான். நாங்கள் நண்பர்கள் அனைவரும் அவனது வீட்டில் தங்கப்போகிறோம் என்று திட்டமிட்டிருந்தோம். சென்னையில்தான் இருப்பேன், ஆனால் என்னைத் தேடாதீர்கள் என்று எனது அம்மாவிடம் கூறிவிட்டு, கேரளா எல்லையில் உள்ள ஒரு ஊருக்கு சென்றுவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்கள் தங்கியிருந்த தனியார் இடத்திற்கு மிக அருகிலேயே புலிகள் சரணாலயம் ஒன்று இருந்ததாகவும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a167921a-fbcf-4c51-9aa2-f8b4510c657d/26-6a89adcb26e07.webp' /></p><p></p><p>
</p><p>
இந்த பயணத்தின் போதுதான் எதிர்பாராத விதமாக அவரது அம்மாவிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது.ஆனால், அந்த அழைப்பை சஞ்சய் எடுக்கவில்லை.</p><p>இதனால் அவருக்கு மலையாளத்தில் பிசி டோன் கேட்டுள்ளது.

அதன்பிறகுதான், தான் கேரளாவுக்குச் சென்றிருப்பது தனது அம்மாவுக்கு தெரிந்துவிட்டதாக சஞ்சய் கூறியுள்ளார்.

இதனால் பயந்துபோன அவர், சென்னை திரும்பும் வரை செல்போனை தொடவே இல்லை என தெரிவித்துள்ளார்.</p><h2><b>

100 மீட்டர் தூரத்தில் சிறுத்தை!
</b></h2><p>இந்த பயணத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார்.

“அந்த பயணத்தின்போது ஒருநாள் நாங்கள் சிறுத்தையை பார்த்தோம். எங்களிடமிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் அந்த சிறுத்தை இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de0cb94-d987-4779-8c08-8187b06d65e6/26-6a89adcbcaf02.webp' /></p><p> </p><p>அதன்பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டோம்” என சஞ்சய் தெரிவித்துள்ளார்.

தான் இதுபோன்று ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இருப்பினும், “அப்படி யோசித்துக்கொண்டே இருந்தால் இயற்கையின் அழகை ரசிக்கவே முடியாது. எனவே, நான் செய்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என தனது நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, ஜேசன் சஞ்சயிடம் அவரது முதல் சம்பளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலும் தற்போது கவனம் பெற்றுள்ளது.

வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தபோது கால்டன் சினிமாஸ் என்ற திரையரங்கில் கேசியராக பணியாற்றியதாக சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e70c9f92-1b63-4586-8b3b-efd6557f3950/26-6a89adcc7b5db.webp' /></p><p></p><p>
</p><p>
அந்த திரையரங்கில் மிகவும் பழைய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சில நேரங்களில் திரைப்படத்தை பார்ப்பதற்காக யாருமே திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்றும், அப்போது தான் மட்டும் அங்கு அமர்ந்து அந்த திரைப்படத்தை பார்க்கத் தொடங்கிவிடுவேன் என்றும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், அந்த திரையரங்கில் பணியாற்றியது தனது வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>&nbsp;‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக தனது புதிய பயணத்தை தொடங்க உள்ள ஜேசன் சஞ்சயின் இந்த அனுபவங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T15:23:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா முழுவதும் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களில் பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-massive-drone-strike-on-russia-1787411842"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-massive-drone-strike-on-russia-1787411842</id>
            <summary type="text">Ukrainian drone attacks kill multiple people in russia: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ரஷ்யாவில் பலர் பலியானதாக தெரிய வந்துள்ளது.

ரஷ்யா முழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukrainian drone attacks kill multiple people in russia: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ரஷ்யாவில் பலர் பலியானதாக தெரிய வந்துள்ளது.
</p><p>
ரஷ்யா முழுவதும் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் பலர் பலியானதாகவும், ஓசோன் கிடங்கு தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>ட்ரோன் தாக்குதல்கள் 
</h2><p>
ரஷ்யா முழுவதும் உக்ரைன் இரவுநேர ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f3067d7-4bc1-4d76-8c83-cb0b7e0a0727/26-6a89be05ece0e.webp' />&nbsp;</p><p></p><p>
மேலும் பலர் கொல்லப்பட்டதாகவும், சில்லறை விற்பனையாளரான ஓசோனுக்கு சொந்தமான ஒரு கிடங்கையும், சமாரா பிராந்தியத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையையும் தாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>

இந்த தாக்குதல்கள் குறித்து சமாரா பிராந்திய ஆளுநர் வியாசெஸ்லாவ் ஃபெடோரிஷ்சேவ் கூறும்போது, உக்ரைனின் தாக்குதல்களில் பலர் காயமடைந்தனர் என்றார். </p><h2> 
 
பிராந்திய தளவாட மையத்தில்</h2><p>அத்துடன் ஓசோன் வெளியிட்ட அறிக்கையில், சாபாயேவ்ஸ்க் நகரில் உள்ள தனது சமாரா பிராந்திய தளவாட மையத்தில், தாக்குதலுக்குப் பிறகு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலால் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியது. </p><p>

அதேபோல் பெல்கோரோட் பிராந்தியத்தில், உக்ரேனியத் தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
</p><p>
இதற்கிடையில், 457 உக்ரேனிய ட்ரோன் விமானங்களை இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66458c11-7120-4f2d-b0b7-afc87f975f3a/26-6a89be050d4d8.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T15:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[BYD அறிமுகப்படுத்திய புதிய ஆடம்பர மின்சார கார் - 5 நிமிடபிளாஷ் சார்ஜ், 1000 கிமீ பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/byd-launches-luxury-ev-with-1000km-range-1787411846"></link>
            <id>https://news.lankasri.com/article/byd-launches-luxury-ev-with-1000km-range-1787411846</id>
            <summary type="text">BYD launches luxury EV With 1000km range: ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீற்றர் வரை ரேஞ்சு தரும் புதிய ஆடம்பர மின்சார காரை BYD அறிமுகப்படுத்தியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>BYD launches luxury EV With 1000km range: ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீற்றர் வரை ரேஞ்சு தரும் புதிய ஆடம்பர மின்சார காரை BYD அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><h2>

BYD Da Han</h2><p>சீனாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர் BYD, தனது மிகப்பெரிய மற்றும் ஆடம்பரமான புதிய மின்சார செடான் காரை “Da Han” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் Chengdu Auto Show-வில் வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1d40101-7acb-4067-890f-e801f848f9f2/26-6a89bd893850a.webp' /></p><p>
இந்த மாடலின் முக்கிய அம்சம், 5 நிமிடங்களில் 10 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் Flash Charging தொழில்நுட்பம்.

வெறும் 9 நிமிடங்களில் முழுமையான சார்ஜ் (10 சதவீதம் முதல் 97 சதவீதம்) ஆகும்.</p><p> இதன் Blade Battery 102 kWh LFP (Lithium-Iron-Phosphate) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
Da Han மாடல் 1,008 கிமீ CLTC ரேஞ்ச் வழங்குகிறது. WLTP சைக்கிளில் இது சுமார் 750 கிமீ பயணிக்க முடியும். இதனால், உலகின் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஆடம்பர சொகுசு மின்சார கார்களில் இதுவும் ஒன்றாகும்.</p><p></p><p>காரின் 370 kW RWD (Rear-Wheel Drive) மற்றும் 570 kW AWD (All-Wheel Drive) என இரண்டு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>5.26 மீட்டர் நீளமும், 2,500 கிலோ எடையும் கொண்ட இந்த காரை இயக்க rear-wheel steering வசதி உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf914b87-6a7b-4f2f-9cbb-570877684809/26-6a89bd887f560.webp' /></p><p>
</p><h2>
உட்புற வடிவமைப்பு</h2><p>
உட்புறத்தில் பல டிஜிட்டல் திரைகள், 31 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், மற்றும் LiDAR unit போன்ற உயர் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன.

இது குடும்பங்களுக்கும், வணிக நிர்வாகிகளுக்கும் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஆடம்பர வசதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னதாகா BYD Da Tang SUV மாடல் வெளியான 24 மணி நேரத்தில் 30,000 ஆர்டர்கள் பெறப்பட்டது. அதுபோல, Da Han மாடலும் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T15:14:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் பிரதேசம் : ஈரானை மீண்டும் சீண்டும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strait-of-hormuz-as-part-of-the-u-states-trump-1787410321"></link>
            <id>https://ibctamil.com/article/strait-of-hormuz-as-part-of-the-u-states-trump-1787410321</id>
            <summary type="text">&amp;nbsp;ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தென் கரோலினாவின் மிர்டில் பீச்சில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தென் கரோலினாவின் மிர்டில் பீச்சில் நடைபெற்ற ஒரு பேரணியில் அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஈரான் குறித்து அந்தப் பேரணியில் ட்ரம்ப் பேசியதாவது:</p><h2>அணு ஆயுதம் வைத்திருப்பதை நாம் அனுமதிக்க முடியாது</h2><p>
அவர்கள் (ஈரான்) அணு ஆயுதம் வைத்திருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருந்தால் நாம் மோசமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும். இனி அவர்களிடம் அணு ஆயுதம் இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7fdeef6-47da-4c57-a58c-d2903c1e97c8/26-6a89bb7568d5b.webp' /></p><p>ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் ஈரானியர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். அந்த ஒப்பந்தம் நமக்குத் தேவைப்படுமா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் தற்போது ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன். அது ஒரு அமெரிக்கப் பிரதேசம்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;எங்கள் முழு கட்டுப்பாட்டில்</h2><p>

என்ன நடக்கப்போகிறது என்று நாம் பார்ப்போம். ஈரான் எல்லைகளையும் ஹோர்முஸ் நீரிணையையும் நாங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1f4ad4-7a1e-49cb-a9dd-ff6137a8eba5/26-6a89bb761d66e.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T15:08:50+00:00</updated>
        </entry>
    </feed>
