<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T13:17:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலர் பற்றாக்குறையால் நெருக்கடியில் இலங்கை - அநுர ஆட்சியில் தொடரும் ஊழல் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861</id>
            <summary type="text">இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும் முறைகேடான நிர்வாகமுமே முதன்மைக் காரணம் என இடதுசாரி கேந்திர
அமைப்பின் செயற்பாட்டாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இன்று(07.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
நாமல் ராஜபக்ச தனக்கு எதுவுமே தெரியாது எனப் பொறுப்பற்ற முறையில் நடந்து
கொள்கின்றார்.</p><p> இருப்பினும், கைதான நபர் ஒருவரின் வாக்குமூலங்களும், கேமன்
தீவுகளில் நடைபெற்ற விருந்தொன்றில் தொழிலதிபர் நிமால் பெரேராவுடன் நாமல்
ராஜபக்ச இணைந்து இருக்கும் புகைப்படங்களும் உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றன.
</p><h2>
கப்பம் பெறும் ஊழல்வாதிகள்</h2><p>
கப்பம் பெறுபவர்களுடனும் ஊழல்வாதிகளுடனும் கேமன் தீவுகளில் சூதாட்டத்தில்
ஈடுபட்டது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
</p><p>
ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச, சஜித் பிரேமதாஸ மற்றும் உதய கம்மன்பில
போன்ற அரசியல்வாதிகள் வெளிநாட்டு ஒப்பந்தங்களில் பெருமளவு நிதி முறைகேடுகளைச் செய்துவிட்டு, தற்போது ஏதும் அறியாதவர்கள் போல் நடிக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b81c9f-fc88-44e6-998c-fb372ca9f59f/26-6a9eb91841043.webp' /></p><p>

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளின்படி, நாட்டுக்காகப் பெறப்பட்ட
கடன்களுக்கு இணையான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது
தெளிவாகின்றது.
</p><p>
 எனவே, கடனாகப் பெறப்பட்ட பல மில்லியன் டொலர்களுக்கு என்ன
நடந்தது என்பதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும். ஜே.வி.பி. இந்தியாவுக்கு முன் மண்டியிட்டுள்ளது என்று விமல் வீரவன்ச கூறுவது
அறியாமையாகும். </p><h2>

எரிபொருள் வாங்க டொலர் இன்மை...</h2><p>

நாட்டில் எரிபொருள் வாங்குவதற்குக் கூட டொலர் இல்லாத நிலையை
உருவாக்கி, நாட்டை இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளியது
யார்?</p><p> தரமற்ற மற்றும் கழிவு உரக் கப்பல்களை நாட்டுக் குள் கொண்டுவந்து
நாட்டின் விவசாயத் துறையை முற்றாக அழித்தது யார் என்பதை விவசாயிகள் நன்கு
அறிந்து வைத்துள்ளனர். 

இனிமேலும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற அவர்கள் தயாராக இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98606de4-a1af-4d06-9285-5e738fb24868/26-6a9eb91915988.webp' /></p><p>
</p><p>
மக்களின் வரிப்பணத்திலும் வெளிநாட்டுக் கடன்களிலும் சுகபோகம் அனுபவித்த இந்த
ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களில் இது ஒரு சிறிய பகுதி மட்டுமே. </p><p>தற்போது சட்டமா
அதிபர் திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி
மிகத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T13:16:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கரை ஒதுங்கும் இறந்த மீன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dead-fish-washed-ashore-in-mullaitivu-1788787012"></link>
            <id>https://jvpnews.com/article/dead-fish-washed-ashore-in-mullaitivu-1788787012</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரைப் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவிலான இறந்த மீன்கள் கடந்த சில நாட்களாகக் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcceb69-1132-48b7-b17f-da60b78f92cf/26-6a9eb945d57ff.webp' /></p><p>

இதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இதுவொரு சுற்றுச்சூழல் பிரச்சினையா அல்லது மனித செயற்பாடுகள் காரணமாக உருவான நிலையா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித உறுதியான தகவல்களும் வெளியிடப்படவில்லை.</p>]]></content>
            <updated>2026-09-07T13:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/by-election-announced-for-madurantakam-dharapuram-1788786037"></link>
            <id>https://news.lankasri.com/article/by-election-announced-for-madurantakam-dharapuram-1788786037</id>
            <summary type="text">by election announced for madurantakam and dharapuram: தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலை தேர்தல் ஆணைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>by election announced for madurantakam and dharapuram: தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><h3> 

தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைதேர்தல்</h3><p>

தமிழ்நாட்டில் அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
</p><p>
மேலும், 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ea86c67-d613-4f54-bf24-983823ebec1c/26-6a9eb5772c3a0.webp' /></p><p>

இதனைத்தொடர்ந்து, 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானாதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.&nbsp;</p><p></p><p>

இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் வழக்கு, இருப்பதால் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8604aeb-569d-444a-8ea8-2cf9632114df/26-6a9eb57679fec.webp' /></p><p> 

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கும் எனவும், செப்டம்பர் 16ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும், வேட்பு மனுவை திரும்ப பெற செப்டம்பர் 9 ஆம் திகதி செப்டம்பர் 17ஆம் திகதி கடைசி நாள் எனவும், வேட்பு மனு பரிசீலனை செப்டம்பர் 17 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

மேலும், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் திகதி எனவும், வாக்கு எண்னிக்கை அக்டோபர் 8 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T13:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் துணை மின் நிலைய தாக்குதல்கள்..சந்தேக நபர் குறித்து விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-investigating-suspect-after-fire-damage-1788785801"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-investigating-suspect-after-fire-damage-1788785801</id>
            <summary type="text">Germany investigating after another substation fire: ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany investigating after another substation fire: ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>

ரஷ்யாவின் ஹைபிரிட் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>ஜேர்மனியை குறிவைத்து</h2><p> 
ஐரோப்பிய நாடான ஜேர்மனியை குறிவைத்து சம்பவம் தொடர்ச்சியாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3751eb32-da13-46b8-8076-7dd7c3d13caf/26-6a9eb5879eea7.webp' />&nbsp;</p><p></p><p>
இந்த சூழலில், திங்களன்று பெர்லினில் உள்ள ஒரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதம் உண்டானது.</p><p> 

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், "கட்டுமானப் பணி நடைபெறும் இடம் மற்றும் துணை மின் நிலையத்தின் ஒரு பகுதி ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனால் விநியோகத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை" என்றனர். </p><p>

மேலும், நாசவேலை குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது நாசவேலையா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக என்றும் தெரிவித்தனர்.
</p><p>
இதற்கிடையில், நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் நோக்கில், கடந்த வாரம் ஜேர்மனி முழுவதும் உள்ள துணை மின் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும், தீவிரப் போக்குடைய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b2eedd-cc20-48db-871a-f63f41b4f39c/26-6a9eb586df47b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T12:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய ஆவணங்களுடன் இறுதிக்கட்டத்தில் எயார்பஸ் விவகாரம்! மற்றுமொரு ராஜபக்சவை கைது செய்ய களமிறங்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-case-5-countries-investigation-of-bribery-1788750575"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-case-5-countries-investigation-of-bribery-1788750575</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த விவகாரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள&nbsp;விசாரணை </h2><p> 

இந்நிலையில், அஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச உதவியுடன் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/967c6952-b27e-4958-b1f2-cdfa9fd9fee8/26-6a9e584c51a7b.webp' /></p><p>
</p><p>
அதன்படி, இந்த பரிவர்த்தனை தொடர்பான அனைத்து ஆவணங்கள், மின்னஞ்சல்கள், கணக்கு விவரங்கள் போன்றவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
</p><p>
மேலும், விசாரணையின் போது, ​​நாமல் ராஜபக்சவிற்கு எதிராக கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்யும் எயார்பஸ் (Airbus) ஒப்பந்த ஊழல் வழக்கில், நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த வேளையில், கபில சந்திரசேன மே 08 அன்று மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.</p><p>

கைது செய்யப்பட்ட போது கபில சந்திரசேன நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மற்றும் அதன் பின்னணியில் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.</p><h2>சந்தேகநபர்களுக்கு திறந்த பிடியாணை&nbsp;</h2><p> </p><p>

இதற்கிடையில், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28650489-31c3-4f75-b672-3e511daf1bb2/26-6a9e584d02872.webp' />&nbsp;</p><p>
</p><p>
பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை கைது செய்து நாட்டிற்கு திரும்பக்கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த விசாரணையில், மற்றொரு சந்தேகநபரான ஷமிந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும், கேள்விக்குட்பட்ட எயார்பஸ் பரிவர்த்தனை தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க எயார்பஸ் தாய் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 அதன்படி, விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எயார்பஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 3 முறை அந்நாட்டிற்குச் சென்று 4 வாக்குமூலங்களை அளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p> </p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T12:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மனி கிழக்கு மாநிலத்தில் வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/right-wing-party-scores-major-victory-east-germany-1788784012"></link>
            <id>https://canadamirror.com/article/right-wing-party-scores-major-victory-east-germany-1788784012</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜெர்மனி கிழக்கு மாநிலமான சாக்சனி-அன்ஹால்ட்டில், தீவிர வலதுசாரி கட்சியான ‘ஜெர்மனிக்கான மாற்று’ (Alternative for Germany ), தனது முக்கிய அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜெர்மனி கிழக்கு மாநிலமான சாக்சனி-அன்ஹால்ட்டில், தீவிர வலதுசாரி கட்சியான ‘ஜெர்மனிக்கான மாற்று’ (Alternative for Germany ), தனது முக்கிய அரசியல் போட்டியாளர்களை வெகுவாகப் பின்தள்ளி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
</p><p>
 பழமைவாதக் கட்சியான சிடியு (CDU) 17.2% வாக்குகளைப் பெற்ற நிலையில், தீவிர வலதுசாரி கட்சி 43.8% வாக்குகளைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a631c6a-bb01-4519-ba37-c1c0e8ca596d/26-6a9ead8e4d75d.webp' /></p><h2>அறுதிப் பெரும்பான்மையை&nbsp; &nbsp;பெறவில்லை</h2><p>
</p><p>
இருப்பினும், தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை இது பெறவில்லை என்பதால் , மாநிலத்தை யார் நிர்வகிப்பது என்பது குறித்த சிக்கலான பேச்சுவார்த்தைகள் இனி நடைபெறவுள்ளன.</p><p>

அந்த மாநிலத்தில் AfD கட்சியின் செல்வாக்குமிக்க தலைவரான உல்ரிச் சீக்மண்ட் (Ulrich Siegmund), இது ஒரு “பரபரப்பான” வெற்றி என்று கூறியதுடன், ஆட்சி செய்வதற்கான ஆணையைத் தங்கள் கட்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><p>
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜெர்மனியின் எந்தவொரு மாநிலத்திலும் தீவிர வலதுசாரி கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில்லை.
</p><p>
மாநில அளவில் ஆட்சி அமைப்பது என்பது காவல் துறை, உள்ளூர் கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான அதிகாரங்களைக் கொண்டிருப்பதாகும்.
</p><p>
சாக்சோனி-அன்ஹால்ட் 2.1 மில்லியன் என்ற சிறிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. 

83 இடங்களைக் கொண்ட மாநில நாடாளுமன்றத்தில், AfD கட்சி தற்போது 39 இடங்களைப் பெறும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. .</p>]]></content>
            <updated>2026-09-07T12:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியாபாரியிடம் மனைவியை இலஞ்சமாக கேட்ட பொலிஸ்! தமிழர் பகுதியில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548"></link>
            <id>https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548</id>
            <summary type="text">&amp;nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக பொலிஸ் உப பரிசோதகர் பணி நீக்கப்பம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையயாற்றிவரும் ஓட்டுமாவடியைச் சோந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஜ) ஒருவரை&nbsp; &nbsp;சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ed3c44-4b02-4828-96b6-8b4d24803032/26-6a9e944e7e258.webp' /></p><h2>&nbsp;வியாபாரியை விடுவிப்பதற்கு&nbsp; &nbsp; பாலியல்&nbsp;இலஞ்சம்</h2><p>
</p><p>
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் வியாபரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.</p><p>.</p><p>
 வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது.</p><p></p><p>&nbsp; இந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>&nbsp;இதனையடுத்து&nbsp; பொலிஸ் உப பரிசோதகரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளது பொலிஸ் தலைமையகம் அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-07T12:53:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026: பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-appeals-1788784682"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-appeals-1788784682</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மீதான மேல்முறையீடுகளை ஏற்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மீதான மேல்முறையீடுகளை ஏற்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை இன்று(07.09.2026) முதல் இடம்பெறும் என்றும் ஆணையாளர் நாயகம், ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
மாணவர்களுக்கான வாய்ப்பு</h2><p>
இதற்கமைய, இன்று முதல் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை இதற்கான முறையீடுகளை செய்யலாம் என்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb1d2e9-9c9f-4823-9e49-0e25ca3bae17/26-6a9eb36dbc073.webp' /></p><p> 

இந்த விடயத்தை முற்றிலும் இணையவழியில் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p> 

சம்பந்தப்பட்ட பரீட்சை, மாணவர் பயிலும் பாடசாலையின் முதல்வர், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி [<a href="https://onlineexams.gov.lk/index.php/slogin" target="_blank"><b>https://onlineexams.gov.lk</b></a>] என்ற இணையதளத்தில் உள்ள பாடசாலை உள்நுழைவில் (<a href="https://onlineexams.gov.lk/index.php/login" target="_blank">SCHOOL LOGIN</a>) உள்நுழைந்து இந்த மேல்முறையீட்டுக் கோரிக்கைகளை சமர்பிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 







 </p>]]></content>
            <updated>2026-09-07T12:52:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிற கிளாமர் உடையில் வலைத்து வலைத்து போஸ் கொடுத்துள்ள நடிகை ராஷி கண்ணா....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-raashi-khanna-latest-photoshoot-1788783655"></link>
            <id>https://cineulagam.com/article/actress-raashi-khanna-latest-photoshoot-1788783655</id>
            <summary type="text">ராஷி கண்ணாதமிழ் சினிமாவில் சில வெற்றிப் படங்களில் நடித்து கவனம் பெற்றவர் தான் நடிகை ராஷி கண்ணா.இவர் அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ராஷி கண்ணா</h2><p>தமிழ் சினிமாவில் சில வெற்றிப் படங்களில் நடித்து கவனம் பெற்றவர் தான் நடிகை ராஷி கண்ணா.</p><p>இவர் அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பில் ரஜினியுடன் பேசிய விஷயங்கள் குறித்தும், அவர் கொடுத்து பரிசு குறித்தும் பேட்டிகளில் கூறியிருந்தார்.&nbsp;</p><p>இந்த நிலையில் நடிகை ராஷி கண்ணா கருப்பு நிற கிளாமர் உடையில் வலைத்து வலைத்து போஸ் கொடுத்து எடுத்த போட்டோ ஷுட் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T12:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152"></link>
            <id>https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தனுசியா செட்டி 3 ஆம் இடத்​தை​யும் பிடித்​தனர்.
</p><p>
வியட்​நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்​கியது. 

இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த நிகிதா போர்​வால் உட்பட 111 நாடு​களைச் சேர்ந்த போட்​டி​யாளர்​கள் பங்​கேற்​றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb0d005-7f95-47ee-a99a-072ff28aaa91/26-6a9e67ca6bf76.webp' /></p><h2>மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்</h2><p> </p><p>அவர்​களுக்கு பல்​வேறு கட்​டங்​களாக போட்​டிகள் நடத்​தப்​பட்​டன.

வியட்​நாமின் நியா ட்ராங் நகரில் நேற்று முன்​தினம் மாலை இறுதிப் போட்டி நடை​பெற்​றது. முதல்​கட்​ட​மாக 111 போட்டியாளர்களில் இருந்து 40 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் இந்​தி​யா​வின் நிகிதா இடம் பெற்​றிருந்​தார். அதன்​பிறகு 20 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.</p><p>

ஆனால் அந்​தப் பட்​டியலில் இந்​திய அழகி இடம்​பெற​வில்​லை. அடுத்த கட்​ட​மாக 12 போட்​டி​யாளர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர். அவர்​களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்​பட்​டனர். நள்​ளிர​வில் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன.
</p><p>
அப்​போது டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா முதலிடத்​தைப் பிடித்து ‘மிஸ் வேர்ல்​டு’ உலக அழகி பட்​டத்தை வென்​றார்.

 அவருக்கு கடந்த ஆண்டு பட்​டம் வென்ற தாய்​லாந்​தின் ஓபல் சுசாடா மகுடம் சூட்​டி​னார். ஸ்பெ​யின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெய்​னெஸ் (வயது 22) இரண்​டாவது இடம் பிடித்​தார்.

மலேசி​யா​வைச் சேர்ந்த தனுசியா செட்டி (வயது 25) மூன்​றாம் இடத்தைப் பெற்​றார். </p><p>அவரது தாய்​மொழி தமிழ் ஆகும்.

 அவரது தந்தை வீர​பாண்​டியன். 14 வயதில் தாயை இழந்த தனுசியா தந்தை​யின் அரவணைப்​பில் வளர்ந்​தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மிஸ் மலேசியா பட்​டம் வென்​று, மிஸ் வேர்ல்டு போட்டி​யில் நுழைந்​தார்.
</p><p>
வியட்​நாமில் நடை​பெற்ற மிஸ் வேர்ல்டு போட்​டி​யின்​போது ஆங்​கிலம், மலாய், மாண்​டரின், தமிழ் ஆகிய 4 மொழிகளில் தனுசியா சரள​மாக பேசி​னார். “மாற்​றம் என்​பது நமக்​குள் இருந்தே தொடங்க வேண்​டும்” என்று அவர் 4 மொழிகளில் பேசிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T12:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயானத்தில் மூன்று துப்பாக்கிகள் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guns-recovered-hanwella-cremation-ground-1788785337"></link>
            <id>https://jvpnews.com/article/guns-recovered-hanwella-cremation-ground-1788785337</id>
            <summary type="text">&amp;nbsp; தடுப்புக்காவலில் உள்ள “பஸ் லலித்” என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.



அதனடிப்படையில், ஹங்வெல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தடுப்புக்காவலில் உள்ள “பஸ் லலித்” என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>



அதனடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ரி-56 துப்பாக்கிகள் மற்றும் சில தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58b0b0db-d109-49fc-b920-3b3d0adb9156/26-6a9eb2bb5a31b.webp' /></p><p>
</p><p>


குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T12:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைதால் Gen Z தலைமுறை ஆத்திரமடைந்தார்களா..! ரணிலின் கருத்தை நிராகரித்த முக்கியஸ்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranils-statement-about-namals-arrest-is-wrong-1788783437"></link>
            <id>https://tamilwin.com/article/ranils-statement-about-namals-arrest-is-wrong-1788783437</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வாதம் பிழையானது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வாதம் பிழையானது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டதால் 'Gen Z' தலைமுறையினர் ஆத்திரமடைந்துள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>மக்களிடம் பேச இதுவே காரணம்</h2><p>
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் 'Gen Z' தலைமுறையினர் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.</p><p>பழைய அரசியல் கலாசாரத்தை மீண்டும் கொண்டுவர பிற்போக்கு சக்திகள் சதி செய்தால் மட்டுமே 'Gen Z' தலைமுறையினர் அதற்கு எதிராகக் கொதித்தெழுவார்கள் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03576b35-0132-4882-8724-f343c38a70bf/26-6a9eafa7362dc.webp' /></p><p>
நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு இளைஞர் தலைமுறையினரிடம் எதிர்ப்பில்லை என்றும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கே அது தொடர்பில் எதிர்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்ச மீதான விளக்கமறியல் உத்தரவு</h2><p>
</p><p>தற்போதைய அரசாங்கத்திடம் நன்மையும் தீமையும் ஆகிய இரு பக்கங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒருவித குழப்ப நிலையை உணர்ந்ததாலேயே தேசிய மக்கள் சக்தி மக்கள் பேரணிகளை நடத்தத் தீர்மானித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d76a1daa-16fe-4602-b6d9-c63c59dc9881/26-6a9eafa7de73a.webp' /></p><p>நாமல் ராஜபக்‌ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை மட்டுமே பிரதான காரணியாக வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p> எனினும், நாமல் சிறையிலிருப்பது அந்த பேரணியைச் வெற்றிபெறச் செய்ய அவர்களுக்கு ஒருவகையில் உதவியாக அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.</p><p>
அரசாங்கம் தற்போது அடிமட்ட அழுத்தத்தை உணர்ந்துள்ளதாலேயே மீண்டும் மக்களிடம் சென்று உரையாடலைத் தொடங்கத் தீர்மானித்துள்ளது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T12:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக அழகிப்போட்டியில் 3வது இடம் பிடித்த தமிழ் பெண் தனுசியா செட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/malasiyan-tamil-taanusiya-chetty-3rd-in-miss-world-1788784568"></link>
            <id>https://news.lankasri.com/article/malasiyan-tamil-taanusiya-chetty-3rd-in-miss-world-1788784568</id>
            <summary type="text">malasiyan tamil taanusiya chetty as 2nd runner up in 2026 miss world: மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண்ணான தனுசியா செட்டி உலக அழகிப்போட்டியில் 3வது இடம் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>malasiyan tamil taanusiya chetty as 2nd runner up in 2026 miss world: மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண்ணான தனுசியா செட்டி உலக அழகிப்போட்டியில் 3வது இடம் பிடித்தார்.
</p><h3>
2026 உலக அழகிப் போட்டி</h3><p>

வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் செப்டம்பர் 5 ஆம் திகதி, 2026ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியான 73 வது மிஸ் வேல்ட் 2026 கிராண்ட் ஃபினாலே நடைபெற்றது. </p><p> 

110 நாடுகளை சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், இறுதிசுற்றில் வெற்றி பெற்ற டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02906419-e54c-4295-8e43-30c4cfb759a6/26-6a9eafb93f9b7.webp' /></p><p> 

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெயினாஸ் அலபெர்ன் முதல் ரன்னர்-அப்பாகவும், மலேசியாவின் தனுசியா செட்டி இரண்டாவது ரன்னர்-அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.&nbsp;</p><p></p><p> 

மாலை நேர கவுன் பிரிவின் போது, ​​வியட்நாமிய ஆடை வடிவமைப்பாளர் மின் துவான் கோச்சர் வடிவமைத்த இளஞ்சிவப்பு கவுனில் தனுசியா செட்டி காட்சியளித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175ce4ab-54dc-47aa-b817-7b9aa9142c33/26-6a9eafb9ee404.webp' /></p><h3>

3வது இடம் பிடித்த தனுசியா செட்டி</h3><p>

26 வயதான தனுசியா செட்டி, மலேசியாவில் பிறந்து, வசித்து வரும் தமிழ் பெண் ஆவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aecd3bcd-956a-4fe1-a38c-2fbd9533ba06/26-6a9eafbb54e5e.webp' /></p><p>

மலாய், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசும் புலமையுடைய தனுசியா, தற்போது மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பித்தல் (TESL) பிரிவில் இளங்கலை கல்வியியல் படித்து வருகிறார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc-eeEoks6h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc-eeEoks6h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc-eeEoks6h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Taanusiya Chetty (@taanusiyaa_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
2022 ஆம் ஆண்டில், 'Be The Change Malaysia' என்ற அமைப்பை நிறுவிய தனுசியா, அதன் மூலம் சுகாதார மற்றும் கல்வி அமைச்சகங்களுடன் இணைந்து பழங்குடியினக் குழந்தைகளுக்காகச் செயல்படுத்தப்பட்ட 'மருத்துவமனையிலேயே பள்ளி' திட்டம் உட்பட, குழந்தைகள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
ஆட்டிசம் பாதித்த இளைஞர்களுக்கான கலைப் பட்டறைகள் நடத்துவது, குழந்தைப் பருவ இரத்தப் புற்றுநோய் நோயாளிகளைச் சந்திப்பது ஆகிய செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். 

இந்தப் பணி இதுவரை சுமார் 8,000 குழந்தைகளைச் சென்றடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், 2028 ஆம் ஆண்டுக்குள் உலக அழகி அமைப்புடன் இணைந்து, இந்தத் தளத்தை சர்வதேச அளவில் மேலும் கொண்டு செல்லவும் அவர் விரும்புகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f29d09f-98ad-4f9f-9ed0-1be197ee0d6d/26-6a9eafbaa19a9.webp' /></p><p>
முன்னதாக, மிஸ் வேர்ல்ட் மலேசியா 2024 போட்டியில் போட்டியிட்ட அவர், மிஸ் வேர்ல்ட் மலேசியா 2024 ஆக முடிசூட்டப்பட்டார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T12:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் அதிகளவு தேநீர் குடிப்பவரா? உங்களுக்கான பதிவு தான் இது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-many-tea-one-can-drink-daily-1788776383"></link>
            <id>https://news.lankasri.com/article/how-many-tea-one-can-drink-daily-1788776383</id>
            <summary type="text">காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தேநீர் அருந்துவது அவர்களுடைய தினசரி பழக்கமாகவும் அதை குடிக்காவிட்டால் அந்த தினம் அவர்களுக்கு துவங்காதது போல் அவர்கள் எண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தேநீர் அருந்துவது அவர்களுடைய தினசரி பழக்கமாகவும் அதை குடிக்காவிட்டால் அந்த தினம் அவர்களுக்கு துவங்காதது போல் அவர்கள் எண்ணுகிறார்கள்.</p><p> இருப்பினும் அளவிற்கு அதிகமாக நாம் தேநீர் அருந்தும் பொழுது நமக்கு அதனால் சில பிரச்சனைகள் வருகிறது. அதில் நாம் வரக்கூடிய மூன்று முக்கியமான பிரச்சனைகளை பற்றி பார்ப்போம்.

 பொதுவாகவே, ஒருவர் அதிக அளவிலான தேநீர் அல்லது காபி குடிக்கும் நபராக இருந்தால் அவர்களுக்கு தூக்கமின்மை பாதிப்பு வரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63588b04-8f3c-454a-80a3-2a14db8944b5/26-6a9e8fc0edb19.webp' /></p><p></p><p> ஆகையால் இரவு சரியான தூக்கம் இல்லாமல் மறுநாள் ஒரு சோர்வான சூழ்நிலையை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இரண்டாவதாக, சிலருக்கு அமிலத்தன்மை, வாயு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அதிலும், குறிப்பாக வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக்கூடிய பழக்கம் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் இதுபோன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். </p><p>மேலும், தேநீர் குடிக்க கூடிய விளைவு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

 ஒரு சிலருக்கு தேநீர் குடித்த பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல் அல்லது வயிற்றில் அசௌகரியம் ஏற்பட்டால் அவர்கள் தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. மூன்றாவதாக தேநீரில் இருக்கக்கூடிய டானின்கள்உணவில் இருந்து இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை குறைக்க கூடும். </p><p>அதனால், ரத்த சோகை இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு உடனே தேநீர் அருந்துவதை தவிர்ப்பது அவசியம். உணவிற்கும் தேநீர் குடிக்கவும் சிறிது நேரம் இடைவேளை கொடுப்பது முக்கியம். மேலும், தேநீரில் அதிகப்படியான சர்க்கரை கிரீம் அல்லது அதிக கலோரி கொண்ட பிறப் பொருட்களை சேர்ப்பது நம் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cf8b935-65a7-4f93-8bbc-c29e0bf4a260/26-6a9e8fc1ac1ee.webp' /></p><p></p><p> </p><p>எனவே தேநீர் குடிக்கும் போது சர்க்கரை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்வது அவசியமாக பார்க்க வேண்டும். மேலும், தேநீர் பிரியர்கள் தேநீர் குடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்கின்ற அவசியமில்லை. தேநீரை அளவோடு எடுத்துக்கொண்டு சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவுகள் எடுத்துக் கொள்வதும் அவசியம். </p><p>எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு போதுமான தினசரி உடல் செயல்பாடு உடற்பயிற்சி, நல்ல தூக்கம், நல்ல ஊட்டச்சத்து, உணவு ஆகியவை மிகவும் அவசியம். மேலும், ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கப்புகளுக்கு மேல் அதிகமாக தேநீர் குடிக்கும் போது அவை நம்முடைய உடல் நல ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று சொல்கிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T12:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/byelection-announced-for-maduranthakam-dharamapuri-1788784373"></link>
            <id>https://ibctamilnadu.com/article/byelection-announced-for-maduranthakam-dharamapuri-1788784373</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல்(மதுராந்தகம்), ஜெயக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல்(மதுராந்தகம்), ஜெயக்குமார்(பெருந்துறை), சத்யபாமா(தாராபுரம்), இசக்கிசுப்பையா(அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.
</p><p>
இவர்களை தொடர்ந்து சி.விஜயபாஸ்கர்(விராலிமலை) மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்(கரூர்) தொகுதி எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
</p><p>
இத்துடன் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து 7 தொகுதிகள் காலியானதாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3835c55f-fe9f-41f3-a60a-a19ab2b0e151/26-6a9eaf39aa8b3.webp' /><br></p><p>

இந்நிலையில் தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

செப்டம்பர் 9ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் 17ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அக்டோபர் 6ம் தேதி வாக்குபதிவு நடைபெற்று அக்டோபர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-07T12:34:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி மோகன் - கெனிஷா கோவாவில் என்ன பண்ணிருக்காங்க தெரியுமா? வெளியான அதிர்ச்சி வீடியோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ravi-mohan-smoking-with-keneeshaa-francis-video-1788782655"></link>
            <id>https://manithan.com/article/ravi-mohan-smoking-with-keneeshaa-francis-video-1788782655</id>
            <summary type="text">நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் பிரிந்துவிட்டதாக சமீபத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இருவரும் கோவாவில் ஒன்றாக இருக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
</p><p>
ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த 2024ஆம் ஆண்டு விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, ரவி மோகனுக்கும்கெனிஷாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆர்த்தி தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fa5d4d1-069b-4c8c-a3b6-dafcf8d952a1/26-6a9ead1c067cd.webp' /></p><p></p><p> </p><p>ஆனால், கெனிஷா தனக்கு மனநல ஆலோசனை வழங்கும் நெருங்கிய நண்பர் மட்டுமே என ரவி மோகன் விளக்கம் அளித்திருந்தார்.</p><p>

கடந்த சில ஆண்டுகளில் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்டதுடன், ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்திலும் கெனிஷா இணைந்து செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9527af58-903f-494a-b6e0-949b3053ab8c/26-6a9ead1cde343.webp' /></p><h2>ரவி மோகன் - கெனிஷா உறவில் மீண்டும் பரபரப்பு.</h2><p> </p><p>கெனிஷா தன்னை விட்டு சென்றுவிட்டதாக ரவி மோகனும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கோவாவில் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. </p><p>கோவாவில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதுடன்&nbsp;ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் இணைந்து போதைப்பொருள் புனைக்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37e70900-e79f-4309-b27a-b8f4069e8766/26-6a9ead1d96bdb.webp' /></p><p></p><p>இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில்,&nbsp; இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், ரவி மோகன் மற்றும் கெனிஷா தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வமான விளக்கம்&nbsp; எதுவும் வெளியாகவில்லை.</p><p>ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் ரவி மோகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த காணொளியைத் தொடர்ந்து சில ரசிகர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I stood up for Jayam Ravi when the divorce news broke because I genuinely believed his side. But seeing videos of him is a reality check. Disappointed to see how things are turning out definitely lost respect for him.<br><br>Day by day Ravi 🤒 <a href="https://t.co/cjwTaoL9x4">pic.twitter.com/cjwTaoL9x4</a></p>&mdash; Sundar Vijay (@ItsSundarVJ) <a href="https://x.com/ItsSundarVJ/status/2096655593012682851?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T12:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் அதிக மகிழ்ச்சியான மாகாணம் எது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/this-survey-shows-if-canadians-are-happier-1788780348"></link>
            <id>https://canadamirror.com/article/this-survey-shows-if-canadians-are-happier-1788780348</id>
            <summary type="text">கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களையும் விட கியூபெக் மாகாண மக்கள் அதிக மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்வதாக &#039;லெஜர்&#039; நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டிற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களையும் விட கியூபெக் மாகாண மக்கள் அதிக மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்வதாக 'லெஜர்' நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான மகிழ்ச்சிக் குறியீடு ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>100-க்கு 74.5 புள்ளிகளைப் பெற்று கனடாவின் 'மிகவும் மகிழ்ச்சியான மாகாணம்' என்ற பெருமையைக் கியூபெக் தட்டிச் சென்றுள்ளது.
எதிர்காலம் குறித்த நம்பிக்கைக் குறியீட்டில் கியூபெக் 72.2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.</p><p> நாட்டின் பிற பகுதிகளில் இது 66.6 ஆக மட்டுமே உள்ளது.
கியூபெக்கில் வெறும் 22% மக்கள் மட்டுமே தங்களை 'மகிழ்ச்சியற்றவர்கள்' எனக் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d15557-a6c9-4c57-ae70-9722938cd747/26-6a9e9f3e2567c.webp' /></p><p> </p><p>நாட்டின் பிற பகுதிகளில் இந்நிலை 33% ஆக உள்ளது.
கனடாவின் பெரிய நகரங்களுக்கான தரவரிசையில் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரம் 72.7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
</p><p>கியூபெக்கிற்கு அடுத்தபடியாக நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடார் (71.0) இரண்டாமிடத்தையும், நியூ பிரன்சுவிக் (70.3) மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன. </p><p>
ஒன்டாரியோ மாகாணம் 69.3 புள்ளிகளுடன் நடுத்தர இடத்திலும், பிரின்ஸ் எட்வர்ட் தீவு 67.7 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.</p><p>
கனடாவின் தேசிய சராசரி மகிழ்ச்சிப் புள்ளிகள் கடந்த ஆண்டின் 68.7-லிருந்து தற்போது 70.5 ஆக உயர்ந்துள்ளது.</p><p> 
பாதுகாப்பான வாழ்வியல் சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நல்ல சமூக உறவுகளே மக்களின் மகிழ்ச்சிக்கு முதன்மைக்காரணங்களாக அமைகின்றன. </p><p>
எனினும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் நிதி நெருக்கடிகளே கியூபெக் உட்பட ஒட்டுமொத்தக் கனடியர்களின் மகிழ்ச்சிக்கு முதன்மைத் தடையாக உள்ளதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸில் நடந்தது அநியாயம், பிரபலம் கொந்தளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/celebrity-angry-on-bigg-boss-season-10-1788771788"></link>
            <id>https://viduppu.com/article/celebrity-angry-on-bigg-boss-season-10-1788771788</id>
            <summary type="text">பிக்பாஸ் தமிழ் 10 நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. இந்தியா முழுவதும் பல மொழிகளில் பிக்பாஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில் எந்த முறையும் இல்லாதபடி 3 போட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் தமிழ் 10 நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. இந்தியா முழுவதும் பல மொழிகளில் பிக்பாஸ் போட்டி நேற்று தொடங்கியது.</p><p> இதில் எந்த முறையும் இல்லாதபடி 3 போட்டியாளர்களை நிற்க வைத்து, மக்கள் வாக்கு அடிப்படையில் 2 பேரை உள்ளே அனுப்பி ஒருவரை எலிமினேட் செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f0d58da-421d-4359-a8f2-51af1b10d483/26-6a9e7dced0923.webp' /></p><p> இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பிரபல பிக்பாஸ் விமர்சகர் ஜோ மைக்கெல் மிக கடுமையாக இது ஷேம் என்று குறிப்பிட்டு தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.</p><p>அதோடு ரசிகர்களும் இந்த முறைக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெயம் ரவியின் An Ordinary Man படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமமா?...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jayam-ravi-an-ordinary-man-movie-update-1788780953"></link>
            <id>https://cineulagam.com/article/jayam-ravi-an-ordinary-man-movie-update-1788780953</id>
            <summary type="text">ஜெயம் ரவிதமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லா ஒரு நடிகராக வலம் வரக்கூடியவர் தான் நடிகர் ரவி மோகன். 
கடைசியாக இவரது நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜெயம் ரவி</h2><p>தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லா ஒரு நடிகராக வலம் வரக்கூடியவர் தான் நடிகர் ரவி மோகன். </p><p>
கடைசியாக இவரது நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானது, அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தி ரசிகர்களை மிரட்டியிருப்பார்.
தற்போது ரவி மோகன், கராத்தே பாபு, பென்ஸ், ப்ரோ கோட் உள்ளிட்ட திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
</p><p>ரவி மோகனுக்கு சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி ஒரு படம் இயக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1148de7-ef58-4985-8bea-a449dbbceafd/26-6a9ea44ab4c3f.webp' /></p><h2>புதிய படம்</h2><p>
கடந்த சில வருடங்களுக்கு முன் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/558b5687-ae74-4151-921c-4cd1458b73c9/26-6a9ea449a7184.webp' /></p><p>
</p><p>தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைக்காக An Ordinary Man என்ற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். </p><p>யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்பட இசையமைப்பாளர் குறித்து நிறைய செய்திகள் வலம் வந்தது. </p><p>தற்போது ஜெயம் ரவி இயக்கியுள்ள இப்படத்தின் இசையமைப்பாளர் கெனிஷா தான் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc-XM9hhCZa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc-XM9hhCZa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc-XM9hhCZa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ravi Mohan Studios (@ravimohanstudios)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-07T12:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/british-tamils-mobilize-for-semmani-awareness-1788783056"></link>
            <id>https://ibctamil.com/article/british-tamils-mobilize-for-semmani-awareness-1788783056</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் இன்று லண...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் இன்று லண்டனில் உள்ள Primrose Hill பகுதியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
</p><p>
தமிழர் தாயகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட 583 மனித எச்சங்களை நினைவுகூரும் வகையில், போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோர் வெள்ளைத் துணிகளால் தங்களை மூடிக்கொண்டு தரையில் படுத்து இறந்த உடல்களைப் போன்று காட்சியளித்தனர்.</p><p>

1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 18 வயதான தமிழ் மாணவி கிருஷாந்தி குமாரசாமியையும் நினைவுகூரும் வகையில், இரத்தக் கறைகளுடன் கூடிய பிரமாண்டமான வெள்ளைச் சீருடையொன்றைச் சுற்றி போராட்டக்காரர்கள் படுத்திருந்தனர்.</p><p></p><h2>நீண்டகால மனித உரிமை மீறல்கள்</h2><p>
</p><p>
போராட்டத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீதியால் சென்றவர்களுக்கு தகவல் அட்டைகளும் விநியோகிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de6033e5-f807-4be9-9ced-d98e589c17b7/26-6a9eaa2c15af6.webp' /></p><p>

சுற்றுலாத்துறையின் ஊடாக இலங்கை ஒரு கவர்ச்சிகரமான விடுமுறைத் தலமாக முன்னிறுத்தப்படும் நிலையில், நாட்டின் நீண்டகால மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்கால அட்டூழியங்கள் தொடர்பான வரலாற்றையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதே இந்தப் பிரசாரத்தின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.</p><p>

பிரித்தானியத் தமிழர் கூட்டமைப்பு மற்றும் PEARL ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), உலகத் தமிழர் வரலாற்றுச் சங்கம், Tamil Solidarity, தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்றன.
</p><p>
PEARL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி மதுரா ராசரத்தினம், இந்த நடவடிக்கையின் நோக்கம் குறித்து கருத்து தெரிவிக்கையில், </p><p>பல தசாப்தங்களுக்குப் பின்னர் செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழிகள் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை சுமார் 600 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c97d6bf-2595-42e6-abc8-d3226331f0f8/26-6a9eaa2cd89b1.webp' /></p><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியை தமிழர்கள் மறந்துவிடவில்லை என்பதையும், உண்மையைப் புதைத்துவிட முடியாது என்பதையும் வெளிப்படுத்தும் வகையிலேயே இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>செம்மணி மனிதப் புதைகுழி&nbsp;</h2><p>செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், 1990களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழர்களின் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a845befb-a6e5-428f-8099-6edbbb7483b2/26-6a9eaa2d9a73c.webp' /></p><p>

1998ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியத்தின் மூலம் செம்மணியில் நூற்றுக்கணக்கான காணாமல் போன தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் முதன்முதலில் வெளிச்சத்துக்கு வந்தது.
</p><p>
இந்த தகவல் வெளியான போதிலும், செம்மணி தொடர்பான விரிவான விசாரணைகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் பல்வேறு நிர்வாகத் தடைகள் மற்றும் தாமதங்களுக்கு உள்ளாகியதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கிருஷாந்தி குமாரசாமி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகளின்போதே சோமரத்ன ராஜபக்ச செம்மணி புதைகுழிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
</p><p>
1996 செப்டெம்பர் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடி அருகே கிருஷாந்தி குமாரசாமி பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்கு விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
அவரைத் தேடிச் சென்ற அவரது தாய், சகோதரர் மற்றும் அயலவர் ஆகியோரும் கொல்லப்பட்டு, கிருஷாந்தியின் உடலுக்கு அருகில் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொலைகள் தொடர்பான வழக்கில் 1998ஆம் ஆண்டு சோமரத்ன ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து இராணுவ வீரர்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f579c49b-37a2-4464-bba6-1a49981cd1fe/26-6a9eaa2e675bd.webp' /></p><p>செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழர் அமைப்புகள் தொடர்ந்தும் கோரி வருகின்றன.
</p><p>
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் பின்னணியில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p>

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என போராட்டத்தில் பங்கேற்ற பிரித்தானியத் தமிழர்கள் தெரிவித்தனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T12:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் நாளை சபைக்கு வருவாரா.. அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-requested-to-join-parliament-session-1788781248"></link>
            <id>https://tamilwin.com/article/namal-requested-to-join-parliament-session-1788781248</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரியுள்ளார்.&amp;nbsp;ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரியுள்ளார்.&nbsp;</p><h2>நாடாளுமன்ற அமர்வுகள்..&nbsp;</h2><p>
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடாக இலங்கை பொதுஜன பெரமுன விடுத்த இந்த எழுத்துப்பூர்வமான கோரிக்கை, தற்போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6864ee0e-bf63-453b-8acc-53fea132c400/26-6a9ea6a95bc25.webp' /></p><p>

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு அமைய சபாநாயகர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என சபாநாயகர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் தற்போதைய மரபுகளுக்கு அமைய, நாளை (08) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MSY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uEYkPlSoXv8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T12:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டி சுட்டுவிட்டதென்று அடுப்பை தகர்க்க முனையும் ஈழத்தமிழர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eela-tamilar-recent-activity-1788776895"></link>
            <id>https://tamilwin.com/article/eela-tamilar-recent-activity-1788776895</id>
            <summary type="text">இறையாண்மையை மீட்டெடுப்பதற்காக போராடும் ஈழத் தமிழினம் தமது மனவிருப்புக்கு ஏற்றவாறோ, எழுந்த மாத்திரத்திலோ தமக்குரிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறையாண்மையை மீட்டெடுப்பதற்காக போராடும் ஈழத் தமிழினம் தமது மனவிருப்புக்கு ஏற்றவாறோ, எழுந்த மாத்திரத்திலோ தமக்குரிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்க முடியாது.</p><p> அதேபோலவே உலகம் தழுவிய அரசியலில் உலகளாவிய ஆதரவைப் பெற பொருத்தமானதும், பிராந்திய சக்திகளினாலும், சர்வதேச வல்லமை வாய்ந்த சக்திகளாலும் விரும்பக்கூடிய ஒரு வெளியுறவுக் கொள்கையை புவிசார் அமைப்பிடம் சார்ந்தும், அண்டை நாடுகள் சார்ந்தும், பிராந்தியம் சார்ந்தும் மிகக்கவனமாக ஆராய்ந்தே வெளியுறவுக் கொள்கையை வகுக்கவேண்டும். </p><p>

அவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கிய பார்வையில் ஒரு வெளியுறவுக்கொள்கை வகுக்கப்பட்டால் மாத்திரமே ஈழத் தமிழர்களை தேசியஇனம் என் அடையாளப்படுத்த முடியும்.</p><h2>ஈழத் தமிழர்களின் விடுதலை</h2><p> தேசியஇனம் என்பதற்கு அந்த இனம் உலகம் தழுவிய அரசியலில் சர்வதேச நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேணவும், அதனை வளர்த்துச் செல்லும் அரசியல் இராஜதந்திர முதிர்ச்சியை கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. </p><p>சரியான வெளியுறவுக் கொள்கையை வகுக்க தவறின் ஈழத்தமிழர் தேசிய இனம் தகுதியையும் இழந்து விடுவர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உதவக்கூடிய உறவுகளை இனம் கண்டு உறவாடுவதுதான் வெளியுறவு கொள்கை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af5a2871-3d86-4884-828c-2a685caa8d25/26-6a9e9702e4427.webp' /></p><p>இங்கே சாத்தியங்களின்&nbsp;அடிப்படையில் சாத்தியப்பாடானவற்றை அணுகி சாத்தியப்படுத்தும் வித்தைதான் இராஜதந்திரம். </p><p>ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் அவர்களுடைய வெளியுறவுக் கொள்கையில் புவிசார் அமைப்பிடம் மிக முக்கியத்துவமானது.</p><p> அதனடிப்படையில்தான் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர்களின் தாயகநிலத்தின் அமைவிடத்தை மாற்ற முடியாது. இந்த புவியியல் அமைவிடத்தை வைத்துக்கொண்டு பிராந்தியம், சர்வதேசம் என்ற அடிப்படையில் எவற்றை மேம்படுத்த முடியுமோ அவற்றை மட்டுமே மேம்படுத்த முடியும்.</p><p> அவ்வாறு படிப்படியாக மேம்படுத்தியே மேல்நிலைக்குச் சொல்ல முடியும். அதை விடுத்து மனம் போனபோக்கில், மனவிருப்புகளின் அடிப்படையில், ஏட்டிக்கு போட்டியான வெளியுறவுக் கொள்கையோ, சர்வதேச உறவுகளையோ கட்டு வளர்க்க முடியாது. </p><p>இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்டுதான் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக போராடுகின்ற அமைப்புகளும், தனி நபர்களும், நலன்விரும்பிகளும், அறிஞர்களும் செயற்பட வேண்டும்.</p><p>

 சிங்கமும், புலியும் வாழும் காட்டில்தான் மான்களும், முயல்களும், குரங்குகளும், சிறு விலங்குகளும் வாழ்கின்றன. பாம்புகள் உள்ள பற்றைகளில்தான் தவளைகளும், பூச்சிகளும், புழுக்களும் வாழ்கின்றன. </p><p>ஆயினும் அவையவை தமக்குரிய பாதுகாப்பு எல்லைக்குள் இருந்து கொண்டு தம்மை தற்காத்து வாழ்கின்றன. இந்த அடிப்படை விலங்கியல் அறிவை பார்த்தாவது ஈழத்தமிழர்கள் தமக்குரிய இருப்பை, தமக்குரிய பாதையை, தமக்குரிய பாதுகாப்பை வடிவமைக்க வேண்டும். </p><p>காட்டில் சிங்கம், புலி இருப்பதற்காக மான்களும், முயல்களும் காட்டைவிட்டு வெளியேறுவதில்லை. கடலிலே திமிங்கலம் இருக்கின்றது என்பதற்காக கடல் உள்ள மீன்கள் எல்லாம் தரைக்கு படையெடுப்பதில்லை.</p><h2>பிரித்தானியா உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகள்</h2><p>அவ்வாறே எதிரிகளும், நண்பர்களும், துரோகிகளும், கயவர்களும் நிறைந்த இந்த சர்வதேசத்தில் அவரவர் தமக்குரிய பாதுகாப்பை அறிவார்ந்து வகுத்துக்கொள்வது வாழ்விற்கு வழிசமைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83d9206d-5567-40b0-9524-649cffccf923/26-6a9e9703a7f24.webp' /></p><p>அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது. ஆயினும் அரசியலுக்கு புவிசார் அமைவிடம் மிக முக்கியமானது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் யார் நிரந்தர நண்பன்? யார் எதிரி? யார் பகைவன்? யார் தற்காலிக பகைவன்? யார் அரைவழி நண்பர் என்பதை தீர்மானிக்க வேண்டும். </p><p>அதுவே அரசியல் இராஜதந்திர அறிவின் முதிர்ச்சியை வெளிக்காட்டுவதாக அமையும்.</p><p>

ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்திருக்கும் நிலையில் தமிழர்களுக்கு இழைக்கப்பபட்ட மிகப்பெரும் மனித பேரவலமும், இனப்படுகொலையும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சர்வதேச அரசியல் தளத்தை தந்துள்ளது. அதனை பயன்படுத்தி சர்வதேச ஆதரவை பெறக்கூடிய சாத்தியமான சூழல் உண்டுதான்.</p><p> ஆயினும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று ஆசிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன. </p><p>அதேநேரம் அமெரிக்கா, கனடா ஆகிய இரண்டு நாடுகளும், பிரித்தானியா உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகளும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் இந்த நாடுகளில் அந்த அமைப்பு இயங்குவதற்கு தடை ஏற்பட்டுவிட்டது. </p><p>இந்தத்தடை என்பது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கு என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் இந்த பயங்கரவாத பட்டியல் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்கான தமிழீழ மக்களுக்கான தடையாகவே நடைமுறையில் செயற்படுகிறது.&nbsp; </p><h2>சர்வதேச அரசியல் நகர்வுகள்</h2><p>இத்தடை புலம்பெயர்ந்த தேசங்களில் ஒரு ஜனநாயக வழி போராட்டங்களை நடத்துவதற்கும், சர்வதேச அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்கும் பெரும் இடைஞ்சலாக உள்ளது. </p><p>அவற்றைத் தாண்டியும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச அரசியலில் தமக்கான வகிவாகத்தை வகிக்கிறார்கள்தான். ஆயினும் புலிகளை பயங்கரவாத பட்டியலில் சேர்த்திருக்கும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் 15 லட்சத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7340e09d-02e6-4ea3-a005-cde28690bd9d/26-6a9ea105c2e5f.webp' /></p><p>அவர்களால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரும் கடந்த 17 ஆண்டுகளாக ஏதேனும் ஒரு நாட்டில் ஈழத்தமிழருக்கான ஆதரவை பெறமுடியவில்லை. </p><p>அதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஏதாவது ஒரு நாட்டில்கூட நீக்க முடியவில்லை. அத்தோடு ஐ.நா மற்றும் சர்வதேச அரசியலில் நீண்ட காலமாக தமிழர்களுக்கு சார்பான பெரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்த முடியவில்லை. </p><p>இது ஈழத்தமிழர்களின் புலம்பெயர் கொள்ளளவுக்கு ஏற்றளவு அவர்களுடைய அரசறிவியல் முதிர்ச்சியும், சர்வதேச செல்வாக்கின் அடைவிள் அளவும் பின்தங்கியுள்ளதையே காட்டுகிறது. </p><p>


இத்தகைய சூழலில் தற்போது ஹொங்கொங்கில் உள்ள The Chinese University of Hong Kong (CUHK)ன் சட்ட பீட பேராசிரியர் அலெக்ஸ் கிரீன் (Faculty of Law Professor Alex Green) தலைமையில், நாடுகடந்த தமிழீழ அரசுடன்(TGTE) இணைந்து “இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு உருவாக்குவதற்கு எதிர்நோக்கும் சர்வதேச சட்டரீதியான சவால்கள்“ என்ற தலைப்பில் ஒரு முதுகலை ஆராய்ச்சி திட்டத்தை(postdoctoral research project) மேற்கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டடுள்ளது. </p><p>அதில் ஆய்வாவளர் தகுதிநிலையாக</p><p>
1)History அல்லது Public International Law-ல் PhD பெற்றவராக இருக்க வேண்டும்.</p><p>2)இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பான பின்னணி விரும்பத்தக்கது.
</p><p>3)வரலாற்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
</p><p>4)Legal மற்றும் policy briefs எழுதுவதில் பங்கேற்க வேண்டும்.
</p><p>5)சர்வதேச academic publications-க்கு ஆய்வுகளைத் தயாரிக்க வேண்டும்.
</p><p>6)TGTE மற்றும் பிற project stakeholders உடன் பணியாற்ற வேண்டும்.
</p><p>7)ஆரம்ப நியமனம் ஆறு மாதங்கள்; Hong Kongஇல் நேரடியாகப் பணியாற்ற வேண்டும் என தமிழீழ சுயாதீன அரசு தொடர்பான ஆய்வாளர்களுக்கான அடிப்படை தகுதி அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>தனியான தமிழரசு உருவாகுவதற்கு</h2><p>
இந்த CUHK ஆய்வு உண்மையில் என்ன? என்பதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/586ff65f-bb73-4104-a246-f9677e32d0ad/26-6a9ea1069f712.webp' /></p><p>இந்த ஆய்வின் பொருள், இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு(independent Tamil State) உருவாவதைச் சுற்றியுள்ள தற்போதைய அரசியல் மற்றும் சர்வதேச சட்ட விவாதங்கள், புதிய அரசை உருவாக்குவதற்கு எதிர்நிற்கும் சட்டரீதியான சவால்களை குறிக்கோள்சார் கல்வி மதிப்பீடாக(objective academic assessment) ஆராய்வதாகவும், கொங்கொங் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பாகவும் இது உள்ளது.
</p><p>
இந்த ஆய்வின் மையக் கேள்வி ஒரு தனியான தமிழரசு உருவாகுவதற்கான சர்வதேச சட்ட மற்றும் அரசியல் அடித்தளம் என்ன? என்பதாக இருக்கிறது. </p><p>பேராசிரியர் அலெக்ஸ் கிரீன், எழுதிய அரசியல் சமூகமாக அரசுரிமை: சர்வதேசச் சட்டமும் புதிய நாடுகளின் தோற்றமும், என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்,2024.(Statehood as Political Community: International Law and the Emergence of New States,&nbsp;Cambridge University Press, 2024.) நூலில் கிரீன் முன்வைக்கும் முக்கியக் கோட்பாடு, புதிய அரசு உருவாகுவதற்கு வெறும் பிரதேசம்(territory), மக்கள் தொகை,(population), அரசாங்கம்(government) போன்ற பாரம்பரிய அளவுகோல்கள் மட்டும் போதாது.</p><p> அது ஒரு “உண்மையான அரசியல் சமூகம்”(“genuine political community”)ஆக இருக்க வேண்டும் என்றும், அந்த அரசியல் சமூகத்தின் உருவாக்கம் தனிநபர்களின் அரசியல் நடவடிக்கை(political action) அறம் நெறிமுறை சார்ந்த முக்கியத்துவத்துடன் (ethical importance) ஒத்துப்போக வேண்டும் என்றும் வாதிடுகிறது. </p><p>அவர் இதனை அரசு உருவாக்கம் குறித்த குரோஷியனின் கோட்பாடு(Grotian theory of state creation)எனக் குறிப்பிடுகிறார். </p><p>அரசியல் சமூகம், சர்வதேச சட்டம், மற்றும் புதிய அரசுகளின் எழுச்சித் தத்துவார்த்த கட்டமைப்பை உருவாக்கிய அவர் அதனை இலங்கைத்தீவிற்குள் தமிழீழ தனியரசு உருவாக்கத்திற்கு தனது தத்துவத்தை பயன்படுத்தி பரீட்சித்துப்பார்க்க முனைவது நல்ல விடயம்தான்.</p><p>ஆனால் சீனப் பல்கலைக்கழகமும்(CUHK) சட்டப் பேராசிரியர் அலெக்ஸ் கிரீன்(Alex Green), TGTEயும் அணைந்து மேற்கொள்ளப்போவதாக குறிப்பிடப்படும் சுயாதீன தமிழ் அரசு(independent Tamil State) உருவாக்கத்திற்கு தற்போதைய அரசியல் மற்றும் எதிர்நிற்கும் சட்டரீதியான சவால்களை(legal challenges) குறிக்கோள்சார் கல்வி மதிப்பீடாக ஆய்வு செய்வதற்காக இந்த சீனப் பல்கலைக்கழகம்(CUHK) ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? என்ற முக்கிய விழிப்புணர்வுக் கேள்வி எழுகிறது. </p><p>அத்தோடு பிரித்தானியாவில் University College London, University of York, University of Cambridge, London School of Economics and Political Science போன்ற பிரசித்திபெற்ற international-law மற்றும் political-theory academic institutions இருக்கின்றபோதும் இந்த குறிப்பிட்ட ஆய்வு பிரித்தானியாவிலோ அல்லது அமெரிக்காவிலுள்ள, New York University, Harvard University, Yale University, Columbia University&nbsp;போன்றவற்றிலோ, கனடாவில் உள்ள University of Toronto, McGill University, University of British Columbia போன்ற பிரசித்திபெற்ற பல்கலைக்கழகங்களிலோ நடத்தப்படாமல் Hong Kongல் உள்ள CUHK ல் நடத்தப்படுவதற்கான காரணம் என்ன? </p><p>இதற்கான விடையைத் தேடி அறிவுசார்ந்தும், அரசியல்த் தத்துவவியல் சார்ந்தம் சிந்திப்பது அவசியம்.
</p><p>
இத்தகைய ஆய்வென்றை செய்யமுன்வந்ததற்காக CUHK தமிழீழத்தை ஆதரிக்க முடிவு செய்துவிட்டது என்று ஈழத்தமிழர் எண்ணுவது வடிகட்டிய முட்டாள்த்தனமாகும். </p><h2>சீனா அரசுடன் இலங்கை அரசு</h2><p>இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அதிகாரப்பூர்வ CUHK அறிவிப்பு இதனை சார்பற்ற கல்விசார் மதிப்பீடு(objective academic assessment ) என்றுதான் வரையறுக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b23fa8bc-41b1-4110-8787-8ad38d3a0e00/26-6a9ea2c8b731d.webp' /></p><p>அதே நேரத்தில், “சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று தமிழீழ அரசுரிமை குறித்து TGTE உடன் இணைந்து ஆய்வு செய்கிறது” என்பது முற்றிலும் புவிசார் அரசியல் முரண்பாட்டைக்(geopolitical contradiction) கொண்டுள்ளது என்பதனால் இது குறித்த ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது அவசியமானது.</p><p> அதைவிடுத்த இதனை ஆகா ஓகோ எனப் புழகாங்கிதமடைவது ஈழத்தமிழர் தமக்கான பொருத்தமான வெளியுறவுக் கொள்கையை கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதாகவே அமையும்.
</p><p>
சீனா அரசு இலங்கை அரசுடன் நீண்டகால நெருக்க உறவை கொண்டுள்ளது, சீனா பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை குறித்து மாறாத பாரம்பரிய நிலைப்பாட்டை கொண்டது. </p><p>அதேசமயம Hong Kong சீனாவின் இறையாண்மைக்குட்பட்டது. ஆனால் இந்த CUHK என்ற பல்கலைக்கழகம் தனித்தமிழ் அரசு குறித்த கல்வி ஆராய்ச்சியை TGTE என்ற சுதந்திர தமிழிழ அரசை ஸ்தாபிக்க முனையும் அமைப்புடன் இணைந்து&nbsp;செயல்படுகிறது என்பது விசித்திரம்தான். </p><p>இவற்றை ஒன்றாக இணைத்து ஆராய்ந்தால் இது ஒரு சாதாரண பல்கலைக்கழக ஆய்வைத் தாண்டி சர்வதேசச் சட்டம் + சுயநிர்ணய உரிமை + அரச அங்கீகாரம் + சீனா-இலங்கை புவிசார் அரசியல் + நாடுகடந்த தமிழரசியல்(international law + self-determination + statehood + China–Sri Lanka geopolitics + transnational Tamil politics) ஆகியவற்றின் தொகுப்பாக மாறுவது ஈழத்தமிழர் அரசியல் தற்கொலைக்கு தாயரிவிட்டார்கள் என்பதையே வெளிக்காட்டும்.
</p><p>
இன்றைய மாறிவரும் உலகச் சூழலில் இந்துசமுத்திரத்தின் அரசியல் பெரும் கொதிநிலையை அடைந்திருக்கிறது. ம</p><p>த்திய கிழக்கு யுத்தமும், இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ச்சியும், அதற்கு ஈடுசெய்யக்கூடிய வகையில் இந்தியாவின் கடல்சார் விஸ்தரிப்புகளும், அமெரிக்க கடற்படையின் இந்து சமுத்திர மேலாதிக்க நடவடிக்கைகள் என ஒரு புதிய மாற்றத்தை நோக்கி இந்துசமுத்திர அரசியல் நகர்கிறது. </p><p>இந்நிலையில் ஈழவிடுதலைக்காக போராடுகின்ற அமைப்புகள் யாருடன் கூட்டுச் சேர்வது? என்பது மிகமுக்கியமானது. சட்டி சுட்டு விட்டது என்பதற்காக அடுப்பை தகர்க்க முடியாது, தகர்க்கவும் கூடாது.</p><p> கடந்தால கசப்பான அனுபவங்கள் நிகழ்கால கூட்டிணைவிற்கு தடையாக இருக்கக் கூடாது. </p><p>இதனை ஜப்பானின் அமெரிக்க தொடர்பான வெளியுறவுக் கொள்கையிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கைத்தீவின் இருப்பிடம் இந்தியா உபகண்டத்திற்கு நெருக்கமாக அமைந்திருப்பதனால் அது எப்போதும் இந்திய பாதுகாப்பு வலயத்துக்குள் அகப்பட்ள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். </p><p>இந்நிலையில் இருந்து யாரை எதிர்ப்பது? யாரை நண்பனாக்குவது? என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் இந்தியாவை நாம் நண்பனாக்காவிட்டாலும்&nbsp;பரவாயில்லை ஆனால் பகைவனாக்ககூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.</p><p> இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கும், அதனுடைய பிராந்திய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படக்கூடிய எந்த ஒரு காரியத்திலும் ஈழத்தமிழர்கள் ஈடுபடக்கூடாது.</p><h2>17 ஆண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு தூதரகங்கள்</h2><p>
</p><p>
சீனாவைப் பொறுத்தளவில் அது இலங்கையுடன் நெருக்கமான உறவைக் கொண்ட நாடு என்ற அடிப்படையிலும், அது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்பு கடல் நகரத்தையும் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையிலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவில் எந்த விரிசலும் ஏற்படப்போவதில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d558befb-2cfa-45c5-ab84-0189d90c1162/26-6a9ea3f61c9f9.webp' /></p><p>இந்நிலையில் ஈழத் தமிழர்கள் சீனாவை நண்பனாக்க முடியும் என்றால் அதற்கான மூலோபாயம் என்ன? இலங்கை அரசு சீனாவுக்கு கொடுக்கின்ற நலன்களை விட ஈழத்தமிழர்களால் ஏதேனும் பெரிய நலன்களை இன்றைய நிலையில் சீனாவுக்கு கொடுக்க முடியுமா? என்றால் இல்லவே இல்லை. </p><p>

அதேபோல போராட்ட காலத்தில் விடுதலைப் போராட்டம் சீனாவுடன் கொண்டிருந்த இரகசிய பின்கதவு உறவே இந்து சமுத்திரத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி புதைத்து விட்டது என்ற உண்மையை நாம் தெரிந்து அதனை உணர்ந்து கொள்ள வேண்டும். </p><p>அதேபோன்ற ஒரு தவறை இனியும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆகவே ஈழத் தமிழர்கள் சீனாவுடன் உறவை வளர்ப்பது என்பது அரிதிலும் அரிது என்பது மட்டுமல்ல ஆபத்தானதும்கூட. ஆகவே சீனாவை எதிர்ப்பதை விட சீனாவை ஈழத்தமிழர்கள் தவிர்ப்பதே அவர்களுடைய எதிர்கால நலனுக்கு உகந்தது.</p><p>ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான ஐ.நா மனித உரிமை அவையிலன் தீர்மானங்களை சீனா தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. </p><p>அத்தோடு ஈழத்தமிழர் பிரச்சினை என்பதை அது உள்நாட்டு பிரச்சினை என்றும், அது இலங்கையின் இறையாண்மைக்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும் சீனா சொல்கிறது.</p><p> கடந்த 17 ஆண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு தூதரகங்களுக்குள் எந்த ஒரு தமிழர்களையும் ஈழத்தமிழர் பிரச்சினை சார்ந்து பேசுவதற்கு உள்ளே அனுமதிக்கவில்லை என்ற கசப்பான உண்மையை இங்கு பதிவு செய்வது அவசியமானது.</p><p>

இந்நிலையில் தமிழீழ தனியரசு அமைப்பதில் உள்ள சர்வதேச சட்ட முறைமைகள் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்ய சீன பல்கலைக்கழகம் முன்வந்தால் அந்த ஆய்வுக்கு தமிழீழ விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழர் அமைப்புக்கள் இணைத்து செய்யப்படக்கூடாது.</p><p> இதனை சுயாதீனமானவர்கள் மேற்கொள்ள வேண்டுமே தவிர் அமைப்புக்கள் சீனப் பல்கலைக்கழகங்களுன் இணைந்து செயல்படுவது மிகமிக ஆபத்தமான நிலைக்கே ஈழத்தமிழர்களை கொண்டு செல்லும். </p><p>அமைப்புகள் இணைகின்றபோது ஈழ விடுதலை அமைப்புகள் சீனாவுடன் கூட்டிச்சேர்கின்றன என்ற சர்வதேச பார்வை ஒன்று தோன்றும். அது ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்குலகத்தையும், இந்தியாவையும் ஓரணியில் நிற்க வைக்கும்.</p><h2>தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஈழத்தமிழினம்</h2><p> </p><p>வெறும் ஒரு பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுசரணையாக நிற்பதன் மூலம் மேற்குலக சீற்றத்தையும் அழுத்தத்தையும் தமிழர்களுக்கு எதிராக திருப்பிவிடும் சூழலையே அது தோற்றுவிக்கும். </p><p>இதனை தமிழர் அமைப்புக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதுமட்டுமல்ல ஈழத் தமிழருடைய வேணாவாவாக தமிழ் ஈழத் தனியரசை அமைப்பதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aabdb241-ec4f-445d-8b04-59b0e2f7c76d/26-6a9ea686989c8.webp' /></p><p> </p><p>இத்தகைய இலட்சியத்தை கொண்டிருக்கிறபோது சீனப் பல்கலைக்கழகம் ஒன்று&nbsp;“இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு உருவாக்குவதற்கு எதிர்நோக்கும் சர்வதேச சட்டரீதியான சவால்கள்“ என்ற தலைப்பில் ஒரு முதுகலை ஆராய்ச்சி திட்டத்தை அறிவிப்பு செய்கின்றபோது அதனை நோக்கி ஏராளமான தமிழிழ விரும்பிகளும், தேச நிர்மாணிகளும், கல்விமான்களும் செல்லவர்.</p><p> அவர்களை இலங்கை அரசு இனங்காண்பது இலகுவாகிவிடும். அத்தோடு இந்த ஆய்வு எந்தப் பலனையும் இறுதியில் தராத பட்சத்தில் மேற்குறிப்பிட்ட அனைவரும் விரக்தி அடைந்து தமிழீழ விடுதலை என்ற அந்த இலட்சிய பாதையில் இருந்து விலகிச் செல்வதற்கும் அது வழிவகுக்கும். </p><p>

நான்கு நுாற்றாண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஈழத்தமிழினம் இனியும் அடிக்கடி தோல்விகளை சந்திக்கக் கூடாது. </p><p>நாம் தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் நாம் மீண்டும் மீண்டும் தோல்வியை நோக்கியே பயணப்படுகிறோம் என்பதே அர்த்தமாகும். </p><p>ஆகவே முரண்பட்ட சர்வதேச விவகாரங்களில் மிக நிதானமாகவும், பொருத்தமானதாகவும் ஈழத் தமிழர்கள் தமது தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். "தீதும் நன்றும் பிறர் தர வாரா".</p><p>
</p><p>
</p><p>
</p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-07T11:56:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மயானம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weapons-cache-discovered-in-colombo-cemetery-1788782054"></link>
            <id>https://ibctamil.com/article/weapons-cache-discovered-in-colombo-cemetery-1788782054</id>
            <summary type="text">கொழும்பு - ஹங்வெல்ல பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மீட்டுள்ளது.இதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - ஹங்வெல்ல பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மீட்டுள்ளது.</p><p>இதில் T-56 ரக துப்பாக்கி, ரிப்பீட்டர் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த பஸ் லலித்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மீட்கப்பட்ட துப்பாக்கிகள்</h2><p>மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விதம் மற்றும் அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a69fa1dc-a4cc-482f-8d73-31114306e124/26-6a9ea5e7b558e.webp' /></p><p>கடந்த 25 ஆம் திகதி குறித்த சந்தேகநபர் டுபாயில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T11:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-sethupathi-bigg-boss-10-salary-details-1788778155"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-sethupathi-bigg-boss-10-salary-details-1788778155</id>
            <summary type="text">பிக்பாஸ் 10இந்தியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நம்பர் 1 ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். ஆங்கிலத்தில் இருந்து முதலில் ஹிந்தி வர அங்கிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>இந்தியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நம்பர் 1 ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். </p><p>ஆங்கிலத்தில் இருந்து முதலில் ஹிந்தி வர அங்கிருந்து தென்னிந்தியா பக்கம் வந்து மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. தென்னிந்தியாவில் அண்மையில் எல்லா மொழிகளிலும் புதிய பிக்பாஸ் சீசன் துவங்கப்பட்டுள்ளது. </p><p>தமிழில் விஜய் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 10வது சீசன் நேற்று செப்டம்பர் 6, பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00dfd8ca-ac30-4631-9aeb-d4df672e5083/26-6a9e9ef19c515.webp' /></p><h2>சம்பளம்</h2><p>
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் நேற்று நிகழ்ச்சி துவங்கப்பட இதற்கு முன் சமூக வலைதளங்களில் போட்டியாளர்கள் விவரங்களில் சிலரும், நாம் எதிர்ப்பார்க்காத போட்டியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c83fbd6-4e8b-4d24-9d38-6e90ae80e6fa/26-6a9e9ef0b9e8c.webp' /></p><p> </p><p>நிகழ்ச்சி துவங்கிவிட்டது இனி 100 நாட்களுக்கு செம என்டர்டெயின்மென்ட் தான் என எல்லோரும் நிகழ்ச்சியை ஆவலாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
8வது சீசன் முதல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். </p><p>இந்த 10வது சீசனிற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் என்று ஒரு விவரம் வலம் வருகிறது. விஜய் சேதுபதிக்கு 10வது சீசன் தொகுத்து வழங்க ரூ. 75 கோடி முதல் ரூ. 80 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T11:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assets-7-crore-freeze-illegal-assets-1788781914"></link>
            <id>https://jvpnews.com/article/assets-7-crore-freeze-illegal-assets-1788781914</id>
            <summary type="text">&amp;nbsp; போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
சந்தேகநபர்கள் இந்த சொத்துக்களைத் தங்களது நெருங்கிய உறவினர்களின் பெயர்களில் கொள்வனவு செய்துள்ளதாகப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832e4fc1-f516-40b0-8905-89c91b9e3149/26-6a9ea55c2c357.webp' /></p><p>
</p><p>
எம்பிலிபிட்டிய, காந்திஸ்ஸபுர பகுதியில் அமைந்துள்ள சுமார் ஒரு ஏக்கர் காணியும், அதன் பகுதியிலுள்ள மூன்று மாடி வீடும் முடக்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி சுமார் 7 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
எம்பிலிபிட்டிய புதுநகர் பகுதியில் அமைந்துள்ள 23.7 பேர்ச்சஸ் காணியும், அதிலுள்ள மூன்று மாடி வீடும் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T11:48:48+00:00</updated>
        </entry>
    </feed>
