<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-04T09:39:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரையரங்கில் வெற்றிபெற்ற 'இதயம் முரளி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/idhayam-murali-movie-ott-release-date-1785836300"></link>
            <id>https://cineulagam.com/article/idhayam-murali-movie-ott-release-date-1785836300</id>
            <summary type="text">பிரபல நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற இதயம் முரளி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற இதயம் முரளி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7da553a9-57fa-4093-b89b-0bb329bbb140/26-6a71b3100b84a.webp' /></p><p></p><h2>இதயம் முரளி
</h2><p>
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் இதயம் முரளி. இப்படத்தை Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, தமன் இசையமைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12223ccf-dfdf-4931-914c-cdc48f5d96ea/26-6a71b30f50398.webp' /></p><p> 

இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், <a href="https://www.youtube.com/watch?v=IBT2lq4QCyc" target="_blank">கயாடு லோஹர்</a>, டிராவிட், பகத் பாசில், ரக்ஷன், சுதாகர், ஏஞ்சலின், நிஹாரிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ. 31.5 கோடி வசூலித்து வெற்றிபெற்றது.
</p><h2>
ஓடிடி
</h2><p>
திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், இதயம் முரளி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65dbb345-838a-4568-96dd-682f8e5b38fa/26-6a71b310b97fc.webp' /></p><p>அதன்படி, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இதயம் முரளி திரைப்படம், வருகிற 7-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என கூறப்படுகிறது. திரையரங்கில் எப்படி இதயம் முரளி எப்படி கொண்டாடப்பட்டதோ, அதே போல் ஓடிடியிலும் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-04T09:38:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-people-gone-employment-increased-1785834555"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-people-gone-employment-increased-1785834555</id>
            <summary type="text">இந்த ஆண்டின்&amp;nbsp; ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின்&nbsp; ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. </p><p>

இதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதுடன், இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.</p><p>இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அரசாங்கம் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக அந்நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் இலங்கையர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>வெளிநாட்டு வருவாய்&nbsp;</h2><p> </p><p>

இதற்கமைய, ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கு 2,521 பேரும், தென் கொரியாவுக்கு 1,618 பேரும், ஜப்பானுக்கு 79 பேரும் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe989bb-3fc5-415c-b09c-1d46549a219f/26-6a71af87db9bc.webp' /></p><p> 

அத்துடன், ஜப்பானில் உற்பத்தி, கட்டுமானம், செவிலியர் பராமரிப்பு மற்றும் விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்ற 14 இளைஞர், யுவதிகளுக்கு நேற்று (03) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைத்து விமான பயணச்சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன. </p><p>

இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களால் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருவாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:35:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/house-arrest-proposed-alternative-to-ease-prison-1785834829"></link>
            <id>https://tamilwin.com/article/house-arrest-proposed-alternative-to-ease-prison-1785834829</id>
            <summary type="text">சிறைகளில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொருத்தமான வழக்குகளில், நீதிமன்றக் காவல் அல்லது சிறைத்தண்டனைக்கு மாற்றாக, சந்தேக நபர்களையும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைகளில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொருத்தமான வழக்குகளில், நீதிமன்றக் காவல் அல்லது சிறைத்தண்டனைக்கு மாற்றாக, சந்தேக நபர்களையும் தண்டனை பெற்றவர்களையும் வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
</p><p>
 

மாற்று நீதிமன்றக் காவலாக வீட்டுக் காவலுக்கான விதிகளை நிறுவுவதற்காக அமைச்சரவையால் கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட வரைவாளர் ஒரு மசோதாவைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.
</p><p></p><h2>சிறை அமைப்பு மீதான அழுத்தம்</h2><p>
 

2025 ஜூன் 23 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைவை மேலும் ஆய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முன்வைத்த ஒரு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd4ed22-781a-434a-b5d9-fcf9d1c4ca1b/26-6a71b1e4a166e.webp' /></p><p>

 

மறுஆய்வுச் செயல்பாட்டின் போது, ​​முன்மொழியப்பட்ட மசோதாவில் சேர்க்கப்பட வேண்டிய கூடுதல் விதிகள் அடையாளம் காணப்பட்டன. </p><p>அதன்படி, தேவையான விதிகளை இணைத்து வரைவை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்கான அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
 

முன்மொழியப்பட்ட இந்தச் சட்டமானது, பொருத்தமான வழக்குகளில் வீட்டுக் காவலைப் பயன்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பை வழங்குவதோடு, நீதித்துறை மேற்பார்வையை உறுதிசெய்து நாட்டின் சிறை அமைப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:35:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தானாக திறந்து கொண்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள்.. விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sluice-gate-of-the-upper-kotmale-reservoir-1785826076"></link>
            <id>https://tamilwin.com/article/sluice-gate-of-the-upper-kotmale-reservoir-1785826076</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்புமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் இன்று (03) தானாகத் திறந்துள்ளன. 

மேல் கொத்மலை நீர்ப்பிடிப் பகுதிகளில் தொடர்ந்து பெய...</summary>
            <content type="html"><![CDATA[<h2><b>புதிய&nbsp;<span style="color: inherit; font-size: 1.75rem;">இணைப்பு</span></b></h2><p>மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் இன்று (03) தானாகத் திறந்துள்ளன.</p><p> 

மேல் கொத்மலை நீர்ப்பிடிப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடுமையான மழை காரணமாக குறித்த கதவுகள் தானாக திறந்துள்ளன. </p><p>

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்ததைத் தொடர்ந்து, அதன் பாதுகாப்பு கருதி 3 வான் கதவுகள் தானியங்கி முறையில் (Automatically) திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. </p><p>



மழை தொடரும் பட்சத்தில் எஞ்சிய வான் கதவுகளும் தானாகத் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், கொத்மலை ஓயாவின் இருமருங்கிலும் மற்றும் தாழ்நிலப்பகுதிகளிலும் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

கனமழை காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள சென் கிளேயார் மற்றும் டெவோன் ஆகிய நீர்வீழ்ச்சிகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துக் காணப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;"><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></span></p><p>நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேல் கொத்மலை ஒரு வான் கதவு இன்று (04.08.2026) அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இன்றைய தினம் அதிகாலையிலும் நீர்மட்டம் அதிகரித்ததால் வான் கதவு திறந்து நீரை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடருமானால், ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கும் அபாயம் உள்ளது.</p><p>இதனால், அணைக்கட்டிற்கு கீழ் உள்ள கொத்மலை ஆற்றின் இரு கரைகளிலும் வாழும் மக்கள் தொடர்ந்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4963b751-bb62-42e9-abca-6c8c72f982fc/26-6a718e17e6913.webp' /></p><p>

அப்பகுதியில் நிலவும் தொடர் மழை காரணமாக, செயின்ட் கிளேயர் மற்றும் டெவோன் ஆகிய அருவிகளில் வழக்கத்திற்கு மாறாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிநீருக்காக போராடத் துவங்கியுள்ள ஜேர்மன் நகரமொன்றின் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-peoples-protest-for-drinking-water-1785835907"></link>
            <id>https://news.lankasri.com/article/german-peoples-protest-for-drinking-water-1785835907</id>
            <summary type="text">பிராண்டன்பர்க் நகரில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.


ஜேர்மன் நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிராண்டன்பர்க் நகரில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.</p><p>


ஜேர்மன் நகரமொன்றில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.</p><h3>

குடிநீருக்காக போராடும் ஜேர்மன் நகரமொன்றின் மக்கள்</h3><p>

பருவநிலை மாற்றம், நீண்ட வறட்சி முதலான பல இயற்கைக் காரணிகள் ஜேர்மனியின் பல பாகங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு வரலாம் என்னும் அச்சத்தை உருவாக்கிவருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85a9a74-fc5c-4567-b8c1-b0346de1fed1/26-6a71b184d02be.webp' /></p><p>
இந்நிலையில், பிராண்டன்பர்க் நகரில் டெஸ்லா, ரெட் புல் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்துவருகின்றன.</p><p>

இதற்கிடையில், தாமிரச் சுரங்கம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுவருகிறது. இவற்றிற்கெல்லாம் அதிக அளவில் தண்ணீர் தேவை.&nbsp;</p><p></p><p>
இந்த நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக்கொள்வதாலும், தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பதாலும், மேலும் தண்ணீருக்கு பிரச்சினை ஏற்படலாம் என மக்கள் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
</p><p>
வளம் மிக்க பிராண்டன்பர்க் நகரம் வறண்ட நிலமாக மாறிவரும் நிலையில், பல்வேறு இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுடன் இணைந்து குடிநீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T09:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்ரோ பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கண்டறியும் வசதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drug-detection-sensors-introduced-in-metro-buses-1785833025"></link>
            <id>https://ibctamil.com/article/drug-detection-sensors-introduced-in-metro-buses-1785833025</id>
            <summary type="text">&#039;லங்கா மெட்ரோ ட்ரான்சிட்&#039; (Lanka Metro Transit)&amp;nbsp;போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய &#039;மெட்ரோ ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>'லங்கா மெட்ரோ ட்ரான்சிட்' (Lanka Metro Transit)&nbsp;போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'மெட்ரோ பேருந்து" சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் நம்பகமான, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p>
இந்த நவீன தொழில்நுட்ப அமைப்பானது, சாரதிகளின் வாகனம் ஓட்டும் திறன் மற்றும் கவனத்தைப் பாதிக்கக்கூடிய போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற பாதகமான நிலைகளைத் தானாகவே கண்டறியும் திறன் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொதுப் போக்குவரத்து</h2><p>
பயணிகள் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான விபத்துகளை முன்னரே தடுத்து, இதன் மூலம் மேலதிக பாதுகாப்பை உருவாக்க முடியும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ecfc998-a2fd-4d01-9d72-2668d223b250/26-6a71b1b7577d8.webp' /></p><p>
</p><p>
உயர் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், உயர்மட்ட தொழில்முறை சாரத்தியத் தரத்தை பேணுவதன் மூலம் நாட்டிற்கு முன்மாதிரியான பொதுப் போக்குவரத்து சேவையை பராமரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T09:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 வயதை பூர்த்தி செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/service-extension-police-officers-over-60-age-1785835380"></link>
            <id>https://jvpnews.com/article/service-extension-police-officers-over-60-age-1785835380</id>
            <summary type="text">&amp;nbsp;60 வயதைப் பூர்த்தி செய்துள்ள, நன்நடத்தை கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;60 வயதைப் பூர்த்தி செய்துள்ள, நன்நடத்தை கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். </p><p>

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c72c9eaa-9506-4812-a708-85995adaa0b9/26-6a71af766c5b5.webp' /></p><p> </p><p>

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 10,000 உறுப்பினர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6,000 பேர் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். </p><p>

பொலிஸ் திணைக்களத்திற்குள் மனிதவள பற்றாக்குறை நிலவுவதை ஏற்றுக்கொள்வதாகவும், அந்த பற்றாக்குறையை முகாமை செய்து, குறிப்பாகக் கீழ்நிலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பணிச்சுமையைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-04T09:27:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதியின் கைது ஜனநாயக விரோதம்.... கொந்தளிக்கும் தி.மு.க : மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-nadu-police-have-reached-dmk-leader-1785821765"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-nadu-police-have-reached-dmk-leader-1785821765</id>
            <summary type="text">புதிய இணைப்புஉதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.வினர் பல்வேறு நகரங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p> இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வருவதுடன் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கலவரம் பரவி விடாமல் இருப்பதற்காக, அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p>உதயநிதி கைது தொடர்பாக தி.மு.க. வெளியிட்ட செய்தியில், உதயநிதி கைது நடவடிக்கை ஜனநாயக விரோதம். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. கைது நடவடிக்கையால், உதயநிதியையோ, தி.மு.க.வையோ முடக்க முடியாது.
</p><p>
நாளை தமிழக சட்டசபை கூடவுள்ள நிலையில், இன்று கைது நடவடிக்கை ஏன்? சட்டசபை கூட்டத்தொடரில் உதயநிதி எழுப்பவுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்ற அச்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><h4>தமிழகத்தில் வெடித்த போராட்டம்: உதயநிதி கைதால் கொந்தளித்த மேயர் பிரியா - அரசின் மீது பாய்ச்சல்</h4><p>தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p> </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். </p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்ட நிலை&nbsp;அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.</p><h2>கைதுக்கு கடும் கண்டனம்</h2><p>இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா, உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf76288-74e2-4e66-9ef7-1614c94fe32f/26-6a719c639e16d.webp' /></p><p>மேலும், "தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? தியேட்டருக்கு சென்று&nbsp;'ஜனநாயகன்' படம் பார்த்து அழுகிறார்கள். </p><p>ஆனால் இன்று காவல்துறையினரை வைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கிறார்கள்&nbsp; இதுதான் ஜனநாயகமா? காவல்துறை&nbsp; உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. இந்த அராஜக அரசியலை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" என்று கூறினார்.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>தமிழக முதல்வர் விஜய்யை தரக்குறைவாக பேசிய&nbsp;விவகாரம் தொடர்பில் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.</p><p>முதல்வர் விஜய்யை, உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாக அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் தவெகவினர் புகார் கொடுத்திருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><h3>குவிக்கப்பட்ட&nbsp;காவல்துறையினர்</h3><p>சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக இன்று காலை முதலே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5fcf744-5df0-4ce9-8c88-d8b86d099e49/26-6a71867c8db65.webp' /></p><p>காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p> சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
</p><p>
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பெண்களை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.</p><p></p><h2>கடும் வாக்குவாதம்</h2><p>அதேபோல உதயநிதி மீது தவெக மகளிரணியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cba76b4d-b14f-4f2c-a463-c8c8a4f44fbe/26-6a71867d460b1.webp' /></p><p>இதனால் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர். </p><p>ஆனால் காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் திமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவின் வழக்கறிஞர்களும் காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.
</p><p>
இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பாக இன்று காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டின் உள்ளே சென்ற காவல்துறையினர், அவரது குடும்பத்தினரிடம் பேசி வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T09:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் - உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-dies-in-house-slide-1785833859"></link>
            <id>https://tamilwin.com/article/4-dies-in-house-slide-1785833859</id>
            <summary type="text">இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. 

ஹற்றன், கினிகத்தென -...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. </p><p>

ஹற்றன், கினிகத்தென - பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து வீழ்ந்ததில் அதில் புதையுண்டு நான்கு பேர் உயிரிழந்தனர். </p><p>

உயிரிழந்தவர்களில் இருவர் மாத்தளையில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் என்றும், ஏனைய இருவரும் வீட்டில் வசித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>


ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி</b></h2><p>உயிரிழந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02c9ff94-b58b-49ed-9295-47c881cc7121/26-6a71addc748d4.webp' /></p><p>தாய் குசும் ரத்நாயக்க, மூத்த சகோதரி ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, இளைய சகோதரி மனேல் குமுதுனி ரத்நாயக்க, மகன் மஹின்ச தினேத் ரத்நாயக்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.</p><p> 

மலையகத்தில் ஏற்பட்ட திடீர் மழை காரணமாக பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>

அனர்த்தம் காரணமாக சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்காலிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 
</p>]]></content>
            <updated>2026-08-04T09:18:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் மீது அவதூறு ; உதயநிதி கைது; தமிழகத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defamation-cm-vijay-police-arrest-udhayanidhi-1785820605"></link>
            <id>https://jvpnews.com/article/defamation-cm-vijay-police-arrest-udhayanidhi-1785820605</id>
            <summary type="text">&amp;nbsp;முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய&amp;nbsp; உதயநிதியை கைது செய்யும் நோக்குடன்&amp;nbsp; பொலிஸார்&amp;nbsp; உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக&amp;nbsp; இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய&nbsp; உதயநிதியை கைது செய்யும் நோக்குடன்&nbsp; பொலிஸார்&nbsp; உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக&nbsp; இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.&nbsp; &nbsp;</p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>&nbsp; உதயநிதி&nbsp;கைது செய்து அழைத்து செல்வதாக&nbsp; கூறப்படுகின்றமை&nbsp; &nbsp;திமுகவினரிடையே&nbsp; பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a88f03a-2df1-4451-b8e1-18203217d7bb/26-6a717745ecaa1.webp' /></p><p></p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரையும் இணைத்து மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார்.</p><p>
இதற்கு தவெகவினர் மட்டுமல்லாமல் பாஜக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ஒருபக்கம், தவெகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உதயநிதி மீது&nbsp; வழக்கு பதிவு</span></p><p> 

அதோடு தஞ்சாவூரில் தவெக சார்பில் உதயநிதி மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உதயநிதியை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர்.</p><p> அவர்களிடம் உதயநிதியின் மனைவி கிருத்திகா மற்றும் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் போலீசாரிடம் பேசி வருகிறார்.</p><p></p><p>
</p><p>
ஒருபக்கம் உதயநிதியை போலீசார் கைது செய்ய முயற்சி செய்வதை தெரிந்துகொண்டு திமுக வழக்கறிஞர்களும், திமுக ஆதரவாளர்களும் உதயநிதியின் வீட்டிற்கு முன்பு குவிந்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.</p><p> எனவே அந்த இடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


எனஏ, உதயநிதி கைது செய்யப்படுவாரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.
உதயநிதியின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:08:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான பணிப்பெண்ணை ஏமாற்றிய சாமிக்க கருணாரத்ன; மரபணு பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576"></link>
            <id>https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
</p><p>
 விமான பணிப்பெண் ரசிகா செவ்வந்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2163f99-8870-4014-8ed4-31d670d1ce9b/26-6a71ac51a4ca5.webp' /></p><h2>தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன</h2><p>
</p><p>
தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன எனக் குறிப்பிட்டுப் பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகத்துக்கு உத்தரவிடக்கோரி அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கர, சாமிக கருணாரத்னவிடம் கட்டாயப்படுத்தி இரத்த மாதிரி பெற போதுமான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகக் கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.</p><p></p><p>
</p><p>
மரபணு பரிசோதனைக்கான கோரிக்கை விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கைப் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T09:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் - நீதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-orderedto-release-udhayanidhi-stalin-today-1785834256"></link>
            <id>https://news.lankasri.com/article/court-orderedto-release-udhayanidhi-stalin-today-1785834256</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க நீதிபதி உத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். </p><h3>

உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க நீதிபதி உத்தரவு</h3><p> 

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba356c61-848f-425e-8b60-59cc10f6546e/26-6a71ab1242c4e.webp' /></p><p> 

உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்காக காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து செல்கின்றனர். </p><p>

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.&nbsp;</p><p></p><p>

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188bd523-0c0c-4d5e-875f-e8a2312a98e3/26-6a71ab12e817b.webp' /></p><p>
விசாரணைக்கு பின் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கபடுவார் என அரசு தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T09:04:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-to-mobilize-secure-right-self-determination-1785833105"></link>
            <id>https://tamilwin.com/article/call-to-mobilize-secure-right-self-determination-1785833105</id>
            <summary type="text">கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஜனநாயக வழியில்
மக்கள் கட்சியுடன் அணிதிரளுமாறு முன்னாள் போராளியான ஈழத் தமிழர் முன்னணி
கட்சி தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஜனநாயக வழியில்
மக்கள் கட்சியுடன் அணிதிரளுமாறு முன்னாள் போராளியான ஈழத் தமிழர் முன்னணி
கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு கிரானை தலைமையமாக கொண்டு இயங்கிவரும் ஈழத் மிழர் முன்னணி கட்சி
நேற்று (03) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து மக்களது உரிமைகளையும்
வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து ஜனநாயக வழியில் அரசியல் உரிமைகளை
வென்றெடுப்பதற்காக 'ஈழத் தமிழர் முன்னணி' என்ற இயக்கம் முறைப்படி
உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும்
அறியதருகின்றோம்.</p><p></p><h2>போராட்டம்&nbsp;</h2><p>
எமது அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் மற்றும் தளபதிகள், கடந்த காலத்தில்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயல்பட்ட முன்னால்
போராளிகளாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abb723d8-ee6c-49ed-827d-247513df1ea6/26-6a71aad3dfa93.webp' /></p><p>
</p><p>
'போராட்டம் என்னும் பெயரால் இழைக்கப்பட்ட தவறுகளும் ஏற்படுத்தப்பட்ட வலிகளும்
எமது இதயங்களில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும்.</p><p>கடந்த காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பல மனித
உரிமை மீறல்களும் சகோதரப் படுகொலைகள் முதல் ஏனைய சகோதர இன மக்களுக்கு எதிரான
வன்முறைகள் வரை நடைபெற்ற கொடூரங்களை எமது உறுப்பினர்களை எண்ணி பார்த்து ஆழமாக
வருந்துகின்றனர். இந்த வலி எமது வாழ்நாள் இறுதி வரை தொடரும்.&nbsp;</p><p></p><h2>மக்களின் உரிமை</h2><p>அந்த வகையில் போராட்ட காலத்தில் ஆயுத கலாச்சாரம் தலைதூக்கி இருந்த நேரத்தில்
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடமும், இலங்கை வாழ் அனைத்து மக்களிடமும் ஈழத்
தமிழர் முன்னணி சிரம் தாழ்த்தி இதயசுத்தியுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca959c76-a7b7-4c1e-a7e1-a2967083cac7/26-6a71aad498404.webp' /></p><p>
</p><p>
வன்முறை மற்றும் ஆயுத வழிகளை முற்றாக கைவிட்டு இனிவரும் எமது அரசியல் பயணம்
முழுக்க முழுக்க ஜனநாயக வழியில் மட்டுமே இருக்கும் என்பதை உறுதிபட
தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>அதேவேளை மக்களின் உரிமைக்கான ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தார்மீக
ஆதரவு வழங்கவும் தயங்கமாட்டோம் என்பதுடன் கல்வி பொருளாதாரம் மற்றும் சமூக
கட்டுமானங்களைப் பலப்படுத்தி கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த
ஜனநாயக வழியில் மக்களை அணிதிரளுமாறு அந்த அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரப்பூர்வமாக பெயரை மாற்றிய பசிபிக் தீவு தேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nauru-renamed-officially-as-naoero-1785833978"></link>
            <id>https://news.lankasri.com/article/nauru-renamed-officially-as-naoero-1785833978</id>
            <summary type="text">நவூரு (Nauru) தனது பெயரை அதிகாரப்பூர்வமாக &quot;நவோரோ&quot; (Naoero) என மாற்றியது.பசிபிக் தீவுகளில் அமைந்துள்ள சிறிய நாடான நவூரு, தனது பெயரை அதிகாரப்பூர்வமாக நவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவூரு (Nauru) தனது பெயரை அதிகாரப்பூர்வமாக "நவோரோ" (Naoero) என மாற்றியது.</p><p>பசிபிக் தீவுகளில் அமைந்துள்ள சிறிய நாடான நவூரு, தனது பெயரை அதிகாரப்பூர்வமாக நவோரோ குடியரசு என மாற்றியுள்ளது. இந்த மாற்றம், நாட்டின் பாரம்பரிய மொழி மற்றும் உச்சரிப்புடன் பொருந்தும் வகையில் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993c90d8-16f2-496d-9153-3d3af4db547d/26-6a71a9fc657a4.webp' /></p><p>இதன் மூலம், நவூரு தனது காலனித்துவ காலத்தின் அடையாளத்திலிருந்து விலகி, தாய்மொழி அடிப்படையிலான பெயருக்கு திரும்பியுள்ளது.
</p><p>
புதிய பெயர் “நவோரோ” (Naoero) என உச்சரிக்கப்படுகிறது. இதுவரை உலகளவில் “நவூரு” (Nauru) என அறியப்பட்ட இந்த நாடு, இனி NRO என்ற குறியீட்டில் சர்வதேச அளவில் பதிவு செய்யப்படும். மக்கள் இனி “dei-Naoero” என அழைக்கப்படுவார்கள்.
</p><p></p><p>நவோரோ நாட்டின் ஜனாதிபதி டேவிட் அடேங் (David Adeang), “இந்த பெயர் மாற்றம் எங்கள் பாரம்பரியம், மொழி மற்றும் அடையாளத்தை மதிக்கும் முக்கியமான படியாகும்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
சுமார் 12,000 மக்கள் கொண்ட இந்த நாடு, உலகின் மூன்றாவது சிறிய நாடாகும். ஜேர்மனி மற்றும் அவுஸ்திரேலியாவின் காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, 1968-ல் சுதந்திர குடியரசாக உருவானது.</p><p>

1970-களில் பாஸ்பேட் சுரங்கம் மூலம் பெரும் செல்வம் ஈட்டிய இந்த நாடு, பின்னர் பொருளாதார சிக்கல்களை சந்தித்தது. தற்போது, காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக ஆபத்தான நிலையை எதிர்கொள்கிறது.</p><p></p><p>இந்த பெயர் மாற்றம், தேசிய பெருமை மற்றும் அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. </p><p>ஐ.நா., அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, சீனா ஆகியவை ஏற்கனவே புதிய பெயரை அங்கீகரித்துள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T08:57:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகதி நாய் ...தமிழக பொலிஸார் தகாத வார்த்தையால் இலங்கை ஏதிலி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881</id>
            <summary type="text">தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குறித்த இலங்கை தமிழ் ஏதிலி அண்மையில் சிறை சென்று அண்மையில் விடுதலையானவர் என்றும் அவர் தினமும் பொலிஸ் நிலையம் சென்று கையொப்பம் இட்டு வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84ce7e32-1623-43bf-8e8e-66820b7ab532/26-6a71a99b41910.webp' /></p><h2>அகதி நாய் என கூறி தகாத வார்த்தை</h2><p>
</p><p>
இந் நிலையில் ஒரு நாள் பொலிஸ் நிலையம் செல்லாத நிலையில் பின்பு கையெழுத்து இட சென்றபோது அங்கிருந்த பொலிஸார் , அகதி நாய் என கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகின்றது. </p><p> 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ் ஏதிலி, வீட்டுக்கு செல்லாது எலிமருந்தை குடித்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. 

அவரது உயிரிழப்பை அடுத்து , புழல் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், இளம் பெண்கள், மற்றும் ஆண்கள் என சுமார் 100 பேரை கைது செய்ததாக கூறப்படுகின்றது.

அதோடு முகாமை விட்டு மக்கள் வெளியேறாத வகையில் தடுத்ட்க்ஹதுடன், வெளியாட்கள் யாரும் முகாம் உள்ளே செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T08:55:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வழக்கு ஆவணங்கள் வந்தவுடன் விசாரணை : உதயநிதி கைது விவகாரத்தில் நீதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-tamil-nadu-1785823705"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-tamil-nadu-1785823705</id>
            <summary type="text">புதிய இணைப்புதமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வழக்கை மதிய உணவு இடைவெளிக்கு பின் விசாரிப்பதாக நீதிபதி இளந்திரையன் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வழக்கை மதிய உணவு இடைவெளிக்கு பின் விசாரிப்பதாக நீதிபதி இளந்திரையன் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
தஞ்சாவூரில் நேற்று(03.08.2026) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) கைது செய்யப்பட்டார்.</p><p> இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் பிணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தததாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>முறைப்பாட்டின் அடிப்படையில்</h2><p>மேகதாது அணை விவகாரத்தில் மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்தும் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் தஞ்சாவூரில் பனகல் கட்டிடம் முன்பு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று(03.08.2026) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b797baf8-f9ba-4c13-943b-4c8dea03cd4e/26-6a7186b958a1d.webp' /></p><p> 

இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.</p><p>மேலும், இது தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உதயநிதி மீது பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். </p><p>


அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நீலாங்கரை இல்லத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T08:53:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலுள்ள துணைத் தூதரகம் ஒன்றை மூட அமெரிக்கா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-to-close-consulates-in-canada-1785833288"></link>
            <id>https://canadamirror.com/article/us-to-close-consulates-in-canada-1785833288</id>
            <summary type="text">கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்



கனடாவிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் ஒன்றை மூட அமெரிக்கா திட்டமிட்டுவருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்
</p><p>


கனடாவிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் ஒன்றை மூட அமெரிக்கா திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டின் துவக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற முதல் மாதங்களில், ட்ரம்பின், ‘அமெரிக்காவுக்கே முதலிடம்’ என்ற கொள்கைத் திட்டத்துடன், அமெரிக்க அதிகாரத்துவத்தை முழுமையாக ஒருங்கிணைக்கும் வகையில் மாற்றுவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை கிட்டத்தட்ட ஒரு டசின் வெளிநாட்டுத் தூதரகங்களை மூடுவதற்கான திட்டங்களை துவக்கியுள்ளதாக ராய்ச்சர்ஸ் முதலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e21e7c4-c8af-4552-873a-f239e1a84cac/26-6a71a74a58796.webp' /></p><p>

வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகம், சுமார் 30 வெளிநாட்டுத் தூதரகங்களை மூடும் திட்டத்திற்குப் பரிந்துரைத்திருந்தது.</p><p>

சில சிறிய வெளிநாட்டுத் தூதரகங்கள் அத்தியாவசியமற்றவை என்றும் நிதி ரீதியில் பயனற்றவை என்றும் சில நிர்வாக அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் வாதம் முன்வைத்திருந்தார்கள்.
</p><p>
இந்நிலையில், தற்போது, கிரேனாடா, ஜப்பான், இந்தோனேசியா, கேமரூன் மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகளில், நாட்டுக்கு ஒரு துணைத்தூதரகம் என ஐந்து துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம்.</p><p>

இவற்றில், கிரெனடாவின் செயின்ட் ஜார்ஜில் உள்ளது, ஒரு தூதரகம் (embassy) ஆகும். இந்தோனேசியாவின் மேடான், கனடாவின் வின்னிபெக் மற்றும் ஜப்பானின் நகோயாவில் உள்ள அலுவலகங்கள், துணைத் தூதரகங்கள் (consulates) ஆகும். அதே நேரத்தில், கேமரூனின் டூவாலாவில் உள்ள அலுவலகம், ஒரு தூதரகக் கிளை அலுவலகம் (embassy branch office) ஆகும்.</p><p>

இந்த துணைத் தூதரகங்களும், கிளை அலுவலகங்களும், பொதுவாக, அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் ஒரு வெளிநாட்டின் தலைநகரத்திற்கு வெளியே உள்ள பிராந்தியங்களில், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலகங்கள் ஆகும்.
</p><p>
முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் போது, சீனாவுடன் செல்வாக்கிற்காகப் போட்டியிடும் பசிபிக் பிராந்தியத்தில், பல வெளிநாட்டுத் தூதரகங்களை அமெரிக்க அரசாங்கம் திறந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-04T08:49:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலக்கு வைக்கப்படும் சிறைச்சாலைகள்.. சபையில் நீதியமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prisons-targetted-harshana-nanayakara-1785832597"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prisons-targetted-harshana-nanayakara-1785832597</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>

மஹர சிறைச்சாலையில் நடந்த கலவரச் சம்பவம் தொடர்பாக இன்று (04) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை&nbsp;நீதியமைச்சர் வெளியிட்டார்.&nbsp;</p><p>அதில், இதுபோன்ற சம்பவங்கள் ஒரு அலையாக மற்ற சிறைச்சாலைகளுக்கும் பரவும் சாத்தியக்கூறு குறித்தும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>புலனாய்வுத் தகவல்..&nbsp;</h2><p>

பதற்றத்தை ஏற்படுத்தும் எந்தவொரு சூழ்நிலையையும் கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் உயிரிழப்புகளைக் குறைக்கவும் தேவையான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88800f36-2f5e-481a-887c-584a00b359a1/26-6a71a799ba715.webp' /></p><p>

அத்துடன், வேறு இரண்டு அல்லது மூன்று சிறைச்சாலைகளில் இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டமை குறித்த தகவல், சிறைத் துறைகளின் அதிகாரிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவம் கைதிகளுக்கு இடையேயான போதைப்பொருள் தொடர்பான தகராறு என்றாலும், மஹர சிறைச்சாலையில் நடந்த சம்பவம் ஆட்சிக்கு எதிராக கைதிகளால் நடத்தப்பட்டது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>

சுமார் ஆயிரம் கைதிகள் ஒரே நேரத்தில் நடத்திய முன்னெப்போதும் இல்லாத இந்தத் தீ வைப்புத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட சதி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும், அத்தகைய செயல் நடந்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
தீ வைப்பு மற்றும் அழிவு ஆகியவை பொதுமக்களின் வரிப்பணம் என்பதை கைதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அந்தப் பணத்தைக் கொண்டே அவை மீண்டும் கட்டப்பட வேண்டும் என்றும் அமைச்சர்&nbsp;சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T08:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீர்த்தி பாண்டியனின் ரீசெண்ட் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/keerthi-pandian-reels-video-photos-post-viral-1785833877"></link>
            <id>https://viduppu.com/article/keerthi-pandian-reels-video-photos-post-viral-1785833877</id>
            <summary type="text">கீர்த்தி பாண்டியன்சினிமாவில் கதாநாயகியாக தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானாவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.

பிறகு கண்ணகி மற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கீர்த்தி பாண்டியன்</h2><p>சினிமாவில் கதாநாயகியாக தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானாவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bace05fd-821b-4388-bd04-5ef69f825cc0/26-6a71a99ba24c9.webp' /></p><p>
</p><p>
பிறகு கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் பிரபலமானார். ப்ளூ ஸ்டார் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். </p><p>இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன், ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbarKuTzPYY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbarKuTzPYY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbarKuTzPYY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Keerthi Pandiyan (@keerthipandian)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-04T08:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1785831842"></link>
            <id>https://ibctamil.com/article/us-dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1785831842</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (04.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (04.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	331.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.21 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 443.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 458.21 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி 393.10 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/125dfac2-c0ab-4153-a420-b4ff138a2d97/26-6a71a4069d1bc.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.53 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.42 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	230.12 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.05 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	256.47 ஆகவும் விற்பனைப் பெறுமதி 267.03 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T08:38:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[டேஷ் டேஷ் முதல்வர் - கடுமையாக விமர்சித்து திமுக அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dmk-statement-after-udhayanidhi-arrest-1785832462"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dmk-statement-after-udhayanidhi-arrest-1785832462</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் யார் பெயரையும் குறிப்பிடாமல் காவிரி பிரச்சினை குறித்து பேசியதை, ‘ஆபாசமாகப் பேசினார்’, ‘இரட்டை அர்த்தத்தில் பேசினார்’ என்று திரிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் யார் பெயரையும் குறிப்பிடாமல் காவிரி பிரச்சினை குறித்து பேசியதை, ‘ஆபாசமாகப் பேசினார்’, ‘இரட்டை அர்த்தத்தில் பேசினார்’ என்று திரிப்பது யார்? ‘வாயில நல்லா வந்துடும்’, ‘கவர்ச்சி காட்ட நான் என்ன ….வா?’, ஒரு டேஷும் இல்லை’ என்று ஆபாசமாகப் பேசித்தள்ளும் டேஷ் டேஷ் முதல்வர் என கடுமையாக விமர்சித்துள்ளது திமுக.</p><p>இது குறித்து திமுக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘காவிரி பிரச்சினைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசு மீது, எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வக்கற்ற தவெக அரசு, பொய்வழக்கு போட்டு தன் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது. </p><p>எதிர்க்கட்சித் தலைவர் யார் பெயரையும் குறிப்பிடாமல் காவிரி பிரச்சினை குறித்து பேசியதை, ‘ஆபாசமாகப் பேசினார்’, ‘இரட்டை அர்த்தத்தில் பேசினார்’ என்று திரிப்பது யார்?

‘வாயில நல்லா வந்துடும்’, ‘கவர்ச்சி காட்ட நான் என்ன ….வா?’, ஒரு டேஷும் இல்லை’ என்று ஆபாசமாகப் பேசித்தள்ளும் டேஷ் டேஷ் முதல்வர்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kqPh2iVTs7M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>தன் சொந்த கட்சிக்காரரையே ‘ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடிப்பேன்’ என்று சொல்லும் அமைச்சர் ஜெகதீஸ்வரி, ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தி மகளையும் ஆபாசமாக சித்திரித்த ‘பலகட்சி மாறி’ சி.டி.நிர்மல்குமார், நாள்தோறும் பாலியல் வழக்குகளில் கைதாகும் குற்றவாளிகளின் கூடாரமான தவெக இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.
</p><p>
சோஃபா மாடல் முதல்வர் விஜய்யின் படங்களிலும் பாடல்களிலும் உள்ள இரட்டை அர்த்த வரிகள், ஆபாசக் காட்சிகளைத் தொகுத்தால் அது மாபெரும் ஆபாச குடோனாக இருக்குமே, அரசியலுக்கு வந்து கடைசிப்படம் என்று அறிவித்த திரைப்படத்திலும் வாய் கூசாமல் கெட்டவார்த்தை பேசிய விஜய்தான் ஒழுக்க காவலரா?
</p><p>
இதே விஜய்யை நேரடியாக ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசிய பாஜக மாநிலச்செயலாளர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம்கூட தெரிவிக்காத தவெக இப்போது எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.
</p><p>
‘மேகேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை’ என்று சொன்ன பாஜக அரசின் அமைச்சரைக் கண்டித்து, டெல்லிக்குப் போராடச் சென்ற விவசாயிகளைக் கைது செய்த மகாராஷ்டிரா காவல் துறையைக் கண்டித்து, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி வந்தே மாதரத்தைத் திணிக்கும் ஆளுநர்- ஒன்றிய அரசைக் கண்டித்து எல்லாம் போராடத் துணியாத தவெக, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக மட்டும் போராடுகிறது.
</p><p>
நேற்று புகார், இன்று எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்ய அவசர முயற்சி. ‘குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளைக் காப்பாற்றியவர்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றம் சாட்டியும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத பாசிச தவெக அரசு, அவசர அவசரமாக எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்கிறது.
</p><p>
அரை நூற்றாண்டு உரிமைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி காவிரி பிரச்சினையில் கையாலாகாத்தனமாக செயல்பட்ட தவெக அரசின் மீது எதிர்க்கட்சித்தலைவர் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்காகவது பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
</p><p>
நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பப்போகும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமுடியாது என்ற அச்சத்தில் கைது செய்திருக்கும் பாசிச தவெக அரசே. கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது.
</p><p>
எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் திமுக. பாசிச தவெக அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்’ என்று கூறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T08:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-to-close-consulates-in-5-countries-1785832193"></link>
            <id>https://news.lankasri.com/article/us-to-close-consulates-in-5-countries-1785832193</id>
            <summary type="text">கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்


கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டமிட்டுவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்</p><p>


கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>

துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்</h3><p>

கடந்த ஆண்டின் துவக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற முதல் மாதங்களில், ட்ரம்பின் ‘அமெரிக்காவுக்கே முதலிடம்’ என்ற கொள்கைத் திட்டத்துடன், அமெரிக்க அதிகாரத்துவத்தை முழுமையாக ஒருங்கிணைக்கும் வகையில் மாற்றுவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை கிட்டத்தட்ட ஒரு டசின் வெளிநாட்டுத் தூதரகங்களை மூடுவதற்கான திட்டங்களை துவக்கியுள்ளதாக ராய்ச்சர்ஸ் முதலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11ac747f-a416-47b7-8616-976d0ac38ab0/26-6a71a302cb757.webp' /></p><p>
அப்போது, வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகம், சுமார் 30 வெளிநாட்டுத் தூதரகங்களை மூடும் திட்டத்திற்குப் பரிந்துரைத்திருந்தது.
</p><p>
சில சிறிய வெளிநாட்டுத் தூதரகங்கள் அத்தியாவசியமற்றவை என்றும் நிதி ரீதியில் பயனற்றவை என்றும் சில நிர்வாக அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் வாதம் முன்வைத்திருந்தார்கள்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், தற்போது, கிரேனாடா, ஜப்பான், இந்தோனேசியா, கேமரூன் மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகளில், ஒவ்வொரு நாட்டுக்கு ஒரு துணைத்தூதரகம் என ஐந்து துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம்.
</p><p>

இவற்றில், கிரெனடாவின் செயின்ட் ஜார்ஜில் உள்ளது, அமெரிக்கத் தூதரகம் (embassy) ஆகும். இந்தோனேசியாவின் மேடான், கனடாவின் வின்னிபெக் மற்றும் ஜப்பானின் நகோயாவில் உள்ள அலுவலகங்கள், துணைத் தூதரகங்கள் (consulates) ஆகும். அதே நேரத்தில், கேமரூனின் டூவாலாவில் உள்ள அலுவலகம், ஒரு தூதரகக் கிளை அலுவலகம் (embassy branch office) ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a5a5882-3faa-466b-aab2-d13b5338fd56/26-6a71a3037ecbc.webp' /></p><p>
இந்த துணைத் தூதரகங்களும், கிளை அலுவலகங்களும், பொதுவாக, அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் ஒரு வெளிநாட்டின் தலைநகரத்திற்கு வெளியே உள்ள பிராந்தியங்களில், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலகங்கள் ஆகும்.
</p><p>
முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் போது, சீனாவுடன் செல்வாக்கிற்காகப் போட்டியிடும் பசிபிக் பிராந்தியத்தில், பல வெளிநாட்டுத் தூதரகங்களை அமெரிக்க அரசாங்கம் திறந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T08:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருந்தாளியாக வந்த ஆதி.. அதிர்ச்சியில் ஜீவா, குழப்பத்தில் மீனாட்சி.. வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-vaagai-sooda-vaa-serial-episode-1785829529"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-vaagai-sooda-vaa-serial-episode-1785829529</id>
            <summary type="text">வாகை சூடவாZee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா ரசிகர்களுக்கு தொடர்ந்து பரப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாகை சூடவா</h2><p>Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா ரசிகர்களுக்கு தொடர்ந்து பரபரப்பான திருப்பங்களை கொடுத்து வருகிறது. </p><p>நேற்றைய எபிசோடில் அப்பத்தா வீட்டிற்கு முக்கிய விருந்தினர் ஒருவர் வரப்போவதாக அறிவித்த நிலையில், இன்றைய எபிசோடில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேற உள்ளன.

அப்பத்தா வீட்டில் சிறப்பு விருந்தினர் வருவதால், அவருக்காக தடபுடலான விருந்து தயாரிக்க வேண்டும் என்று மீனாட்சியிடம் கூறுகிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79d49581-0725-420a-8581-608d92ef75df/26-6a71989b5c979.webp' /></p><p> </p><p>அப்பத்தாவின் ஆசையை ஏற்றுக்கொண்ட மீனாட்சியும் முழு உற்சாகத்துடன் சமையல் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாள்.

இதையடுத்து ஜீவாவை அழைக்கும் அப்பத்தா, மார்க்கெட்டிற்கு சென்று கறி, மீன், முட்டை உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கி வருமாறு அனுப்புகிறாள். ஜீவாவும் அனைத்தையும் வாங்கி வந்து, மீனாட்சிக்கு சமையலில் உதவியாக கிச்சனில் இறங்குகிறான். </p><p>இதைப் பார்த்த சக்தி மனம் உருகி, “என் கணவர் கூட எனக்காக இப்படி ஒரு நாளும் உதவி செய்ததே இல்லை” என்று கூறி இருவரின் இணக்கத்தை ரசிக்கிறாள்.
</p><p>
ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மீனாட்சியிடம் நெருங்க முயற்சி செய்யும் ஜீவாவுக்கு மீனாட்சி எதிர்பாராத பதிலடி கொடுக்கிறாள். “யார் என்ன சொன்னாலும், நான் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறி அவனது கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாள்.
</p><p>
இந்த சூழ்நிலையில் வீட்டிற்கு விருந்தாளியாக வருபவர் வேறு யாருமல்ல, ஆதி! அவனை பார்த்ததும் ஜீவா அதிர்ச்சி அடைகிறான். மீனாட்சியும் “இவன் எதற்காக இங்கே வந்திருக்கிறான்?” என்ற குழப்பத்தில் ஆழ்கிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c952f43e-f631-42c2-adfe-f5b92a8641fb/26-6a71989c10249.webp' /></p><p> வீட்டின் சூழலே ஒரே பதற்றமாக மாறுகிறது.

மீனாட்சிக்கு தன் வரவு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் ஆதி, அதையே ஆயுதமாக்கி ஜீவாவை சீண்ட தொடங்குகிறான். </p><p>அதிலும், “உன் துணை மாப்பிள்ளை ஜீவாதான் மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டிவிட்டான்” என்று குத்தலான பேச்சுகளை பேசி பழைய காயங்களை மீண்டும் கிளறுகிறான்.</p><p>

ஆதியின் இந்த வருகை வீட்டில் புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்குமா? ஜீவா மற்றும் மீனாட்சி இடையேயான உறவில் புதிய திருப்பம் ஏற்படுமா? ஆதியின் அடுத்த நகர்வு என்ன?

பரபரப்பும், உணர்ச்சியும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த இன்றைய “வாகை சூடவா” எபிசோடை தவறாமல் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணுங்கள்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T08:30:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-detection-sensors-in-metro-buses-1785831997"></link>
            <id>https://jvpnews.com/article/drug-detection-sensors-in-metro-buses-1785831997</id>
            <summary type="text">&amp;nbsp; மெட்ரோ பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மெட்ரோ பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'மெட்ரோ பேருந்து" சேவையை 'லங்கா மெட்ரோ ட்ரான்சிட்' (Lanka Metro Transit) அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த நவீன தொழில்நுட்ப அமைப்பானது, சாரதிகளின் வாகனம் ஓட்டும் திறன் மற்றும் கவனத்தைப் பாதிக்கக்கூடிய போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற பாதகமான நிலைகளைத் தானாகவே கண்டறியும் திறன் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0803001-7cce-476f-98bd-fe52aa884a10/26-6a71a23eed63d.webp' /></p><p>
</p><p>
பயணிகள் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான விபத்துகளை முன்னரே தடுத்து, இதன் மூலம் மேலதிக பாதுகாப்பை உருவாக்க முடியும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

உயர் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும், உயர்மட்ட தொழில்முறை சாரத்தியத் தரத்தை பேணுவதன் மூலம் நாட்டிற்கு முன்மாதிரியான பொதுப் போக்குவரத்து சேவையை பராமரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-04T08:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமந்திரனின் ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை நிறைவேற்ற திட்டம்..! எழுந்துள்ள கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dharmalingam-suresh-speech-tamils-1785830766"></link>
            <id>https://tamilwin.com/article/dharmalingam-suresh-speech-tamils-1785830766</id>
            <summary type="text">
நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்றவே இந்த 6 கட்சிகள்
கொண்ட கூட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்றவே இந்த 6 கட்சிகள்
கொண்ட கூட்டமைப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்
தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.</p><p>

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் பேராளிகளின்
வகிபாகம் எனும் தலைப்பில் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வின் போது உரையாற்றிய அவர்,&nbsp;</p><p>"இன்றைய கால கட்டத்திலே நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் என்ன? இந்த மண்ணிலே
மக்களுக்காக நடந்தேறியுள்ள தியாகங்கள் என்ன? இந்த தியாகங்கள் எதற்காக நடந்தது
என்ற விடயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.</p><p></p><h2>அரசியல் அமைப்பு</h2><p>இந்த இலங்கை நாட்டில் தமிழர்கள் கடந்த 78 வருடங்களாக அடிமைகளாக வழிநடத்தப்பட்டு
கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் இந்த நாட்டிலே சட்டத்தை இயற்றுகின்ற
நடாளுமன்றம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9baf04a5-2395-4914-a230-566a1117741e/26-6a719f5fb0d78.webp' /></p><p> இந்த அரசியல்
அமைப்புக்காலம் காலமாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின்
விருப்பத்துக்கு மாறாகவும் நேர்மையாக இருந்த சில சிங்கள மக்களின்
விருப்பத்துக்கு மாறாகவும் அந்த அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.</p><p>1972ஆம் அண்டு 78 ஆண்டு அரசியல் அமைப்புக்கள் எங்கள் விருப்பத்துக்கு மாறாக
நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றும் அந்த அடிமைசாசனமான ஒற்றையாட்சி அரசியல்
அமைப்பு தான் இந்த மண்ணிலே இவ்வளவு அழிவுகளும் தியாகங்களும் நடந்தேறுவதற்கு
காரணமாக இருந்தது.</p><p> 1987 யூலை 2ஆ ம் திகதி முன்னாள் மறைந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனவும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின்
அரசியல் ஆசைக்கு மாறாக தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒப்பந்தத்தை
நிறைவேற்றியதால் இன்று இவ்வளவு இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது" என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T08:15:34+00:00</updated>
        </entry>
    </feed>
