<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T04:26:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகான காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது Resort வெப் தொடர்... கடைசி எபிசோட் போட்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-web-series-resort-coming-to-an-end-1787889873"></link>
            <id>https://cineulagam.com/article/popular-web-series-resort-coming-to-an-end-1787889873</id>
            <summary type="text">Resort வெப் தொடர்பாரதி கண்ணம்மா, மகாநதி, அழகே அழகு போன்ற வெற்றிகரமான சீரியல்களை இயக்கியுள்ள பிரவீன் பென்னட் இயக்கத்தில் ரிசார்ட் என்ற வெப் தொடர் தயாரா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Resort வெப் தொடர்</h2><p>பாரதி கண்ணம்மா, மகாநதி, அழகே அழகு போன்ற வெற்றிகரமான சீரியல்களை இயக்கியுள்ள பிரவீன் பென்னட் இயக்கத்தில் ரிசார்ட் என்ற வெப் தொடர் தயாராகி ஒளிபரப்பாகி வந்தது. </p><p>எருமை சாணி புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் நாயகனாக நடித்துள்ள இந்த வெப் தொடரில் முக்கிய வில்லனாக தலைவாசல் விஜய் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி அமர், சுனிதா, அபிநயா நேத்ரன், தர்ஷனா பால், சாய் தன்யா, படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/747e524a-0e08-49cd-9a70-8b6a3e69898b/26-6a910b9beb989.webp' /></p><h2>
கிளைமேக்ஸ்</h2><p>
லட்சியம், மறுபுறம் பணியிடத்தில் இருக்கும் அதிகார ஒடுக்குமுறை என இவை இரண்டுக்கும் இடையே நடக்கும் மோதலே இந்த வெப் தொடரின் மையக்கருவாக இருந்தது. </p><p>இந்த வெப் தொடர் கடந்த மார்ச் 13 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த வெப் தொடர் 100 எபிசோடுகளுடன் அழகான கிளைமேக்ஸ் காட்சியுடன் முடிவுக்கு வந்தது. </p><p>இதோ ரிசார்ட் தொடரின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcjgG7Okgb6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcjgG7Okgb6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcjgG7Okgb6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-28T04:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூர நட்சத்திரத்தில் சூரியன்: வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்போகும் டாப் 4 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-transit-in-poora-nakshatra-who-get-luck-1787828867"></link>
            <id>https://manithan.com/article/sun-transit-in-poora-nakshatra-who-get-luck-1787828867</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் நவகிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். ஆற்றல், தலைமைத்துவம், அங்கீகாரம் மற்றும் வீரத்தின் அதிபதியான சூரியனின் இயக்க மாற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் நவகிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். ஆற்றல், தலைமைத்துவம், அங்கீகாரம் மற்றும் வீரத்தின் அதிபதியான சூரியனின் இயக்க மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p>

இந்நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி சுக்கிரனால் ஆளப்படும் பூர நட்சத்திரத்திற்குள் சூரியன் நுழைய உள்ளார். இந்த நட்சத்திர மாற்றம் ஜோதிடரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e52584a-0f27-4795-a47f-6fc363e02170/26-6a90249ed9806.webp' /></p><p> இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்க உள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9af72f1-d035-4194-b4cc-02c778af64ec/26-6a90249f8c6af.webp' /></p><h2>
</h2><p>ரிஷப ராசியின் அதிபதியாக சுக்கிரன் இருப்பதால், சூரியனின் இந்த நட்சத்திர மாற்றம் சாதகமான பலன்களைத் தரும். சமூக அந்தஸ்தும் அங்கீகாரமும் அதிகரிக்கும். </p><p>நீண்டகால நிதிச் சிக்கல்கள் முடிவுக்கு வந்து, ஆசைகளில் சில நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.</p><p>திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர மரியாதையும் அதிகரிக்கும்.உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991951a6-c5a6-4f79-b2c2-0e7b3a852242/26-6a9024a03eca9.webp' /></p><h2>
</h2><p>சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக இருப்பதால், இந்த நட்சத்திர மாற்றம் பல நன்மைகளை அளிக்கும். அதிர்ஷ்டம் துணைநின்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.</p><p> தலைமைத்துவத்தின் மூலம் பல சாதனைகளைச் செய்யலாம். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.</p><p>

வேலையில்லாதவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்கலாம். பணத்தைச் சேமிப்பதிலும் வெற்றி பெறுவார்கள். வணிகர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்து, கடின உழைப்பிற்கான முழுப் பலனும் கிடைக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64d25272-c081-424f-859f-2d4e13920f8b/26-6a9024a0e796e.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் வெற்றிகளைத் தரும். தன்னம்பிக்கை அதிகரித்து, சமூகத்தில் நற்பெயர் உயரும். </p><p>திருமண வாழ்க்கையில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். </p><p>திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான திருமண வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் முன்னேற்றமும், வணிகர்களுக்கு ஒப்பந்தங்கள் மூலம் லாபமும் கிடைக்கும்.வியாபாரத்தை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தும் வாய்ப்பும் உள்ளது.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebcf54b9-4353-4e14-9076-c2439878ef9d/26-6a9024a19959a.webp' /></p><p></p><p>
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த முக்கிய மாற்றம் மகத்தான நன்மைகளை அளிக்கும். திடீர் லாபம் கிடைக்கலாம். </p><p>வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள்.

புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.</p><p> மன வலிமையும் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குறிப்பாக நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T04:19:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலே மிகக்குறைந்த சம்பளம் வழங்கும் நாடு: இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-ranks-120th-among-130-countries-in-wage-study-1787885576"></link>
            <id>https://ibctamil.com/article/sl-ranks-120th-among-130-countries-in-wage-study-1787885576</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.உலகளாவிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.</p><p>உலகளாவிய ரீதியில் குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டில், கணக்கெடுக்கப்பட்ட 130 நாடுகளில் இலங்கை 120-வது இடத்தில் உள்ளது. இலங்கைக்குக் கீழே நைஜர், பூட்டான், கானா போன்ற வெறும் 10 நாடுகள் மட்டுமே உள்ளன.&nbsp;&nbsp;</p><p>சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கையின் குறைந்தபட்ச ஊதியம்</h2><p>

வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்வனவு திறனைக் கருத்திற்கொண்டு கணக்கிடப்பட்ட இந்தத் தரவு அடிப்படையில், இலங்கையின் குறைந்தபட்ச ஊதியத்தின் கொள்வனவுத் திறன் 200 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a3ab41d-dce6-4782-85b5-4164120007d4/26-6a910c58c5ebc.webp' /></p><p>
</p><p>
சுவிட்சர்லாந்து (3,804 டொலர்) உள்ளிட்ட, ஜெர்மனி (2,928 டொலர்), ஐக்கிய இராச்சியம் (2,902 டொலர்) மற்றும் நெதர்லாந்து (2,876 டொலர்) ஆகிய நாடுகள் முதல் இடங்களிலும் உள்ளன.
</p><p>
ஆசியாவில் தென் கொரியா (2,362 டொலர்) 11 ஆவது இடத்தையும், ஜப்பான் (1,839 டொலர்) 16 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
</p><p>
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் (68 வது இடம் - 570 டொலர்), நேபாளம் (78 வது இடம் - 490 டொலர்), பங்களாதேஷ் (89 வது இடம் - 379 டொலர்) மற்றும் இந்தியா (111 வது இடம் - 233 டொலர்) ஆகிய நாடுகள் இலங்கையை விட முன்னிலையில் உள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T04:19:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் தீர்த்தோற்சவம் இன்று!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/selva-sannithi-murugan-temple-theertha-thiruvila-1787890546"></link>
            <id>https://ibctamil.com/article/selva-sannithi-murugan-temple-theertha-thiruvila-1787890546</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்றாகும்.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்றாகும்.&nbsp;</p><p>முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து&nbsp;ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள தொண்டைமானாறு கடலேரி முகத்துவாரப் பகுதியில் முருகப்பெருமானுக்கு தீர்த்தோற்சவம் நடைபெறும்.</p><p>அத்துடன் இன்றைய நாளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க&nbsp;செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி&nbsp;அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>இந்தநிலையில் நேற்று (27) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர்திருவிழா இடம்பெற்ற நிலையில் இன்று (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QSOkTS-RsHQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T04:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thondaimanaru-selva-shannidhi-murugan-temple-1787889843"></link>
            <id>https://tamilwin.com/article/thondaimanaru-selva-shannidhi-murugan-temple-1787889843</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. </p><p>

ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் (27.08.2026) விசேட பூசைகளுடன் ஆரம்பமாகி கோலாகலமாக நடைபெற்றிருந்தது.</p><h2>பல்லாயிரக்கணக்கான பங்குபற்றுதல்</h2><p> </p><p>

இந்த நிலையில் இன்றைய தினம் தீர்த்தத் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியுள்ளது. </p><p>

இதேவேளை செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 13ஆம் திகதி அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe width="1053" height="592" src="https://www.youtube.com/embed/VlDDU6XDKDs" title="🔴Live l வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதி ஆலய தீர்த்த உற்சவம்" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T04:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுடன் இறுக்கும் மோதல்... ஒன்ராறியோ ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-rename-lake-ontario-1787890061"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-rename-lake-ontario-1787890061</id>
            <summary type="text">Trump rename Lake Ontario as Lake America: ஒன்ராறியோ ஏரியை அமெரிக்கா ஏரி எனப் பெயர் மாற்றுவதற்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
ஒன்ராறியோ ஏரியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump rename Lake Ontario as Lake America: ஒன்ராறியோ ஏரியை அமெரிக்கா ஏரி எனப் பெயர் மாற்றுவதற்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.</p><p>
ஒன்ராறியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றக் கோரும் நிர்வாக உத்தரவு ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.</p><h2>அச்சுறுத்தல்</h2><p>
</p><p>கடந்த வார இறுதியில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததையடுத்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதப் புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>கனடா அடுத்த மாதம் சமமான அளவிலான பதிலடி வரி விதிப்புகளை அமுல்படுத்தும் எனவும் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ள ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான அந்த ஏரிக்கு மறுபெயரிடுவது குறித்து, வர்த்தகப் பிரச்சினைக்கு மத்தியில் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களைப் பதிவிட்டு வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9105186-5123-4ceb-a9f8-461a03526771/26-6a91098ff3820.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், தாம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை உத்தியோகப்பூர்வமானது என்றும், உடனடியாக அமுலுக்கு வருகிறது என்றும், இந்த மாற்றத்தைச் செய்வதற்கான அனைத்துத் தேவையான ஆவணங்களையும் தனது நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது என்றும் ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.</p><p>அமெரிக்காவின் உள்நாட்டுப் புவியியல் பெயர்களுக்கான உத்தியோகப்பூர்வத் தரவுத்தளமாகத் திகழும் 'புவியியல் பெயர்கள் தகவல் சேவை'யில் (Geographic Names Information Service) பெயர் மாற்றத்தைப் புதுப்பிப்பதற்கு, அமெரிக்க உள்விவகார அமைச்சகத்திற்கு 30 நாட்கள் அவகாசம் அளிப்பதாக அந்த நிர்வாக உத்தரவு குறிப்பிடுகிறது. </p><p>இதனிடையே, லேக் ஒன்ராறியோ (Lake Ontario) என்ற பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்று குறிப்பிட்ட கனேடியப் பிரதமர் மார்க் கார்னி, கனேடியக் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் ஆகியவை உருவாவதற்கு முன்பே இப்பெயர் புழக்கத்தில் இருந்ததாகவும் வியாழக்கிழமையன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>மேலும் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா மாறிக்கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்; அவர்களின் வர்த்தக உறவுகள், வெளியுறவுக் கொள்கை, தேசிய நினைவுச் சின்னங்கள், நீர்நிலைகளின் பெயர்கள் ஆகியவை மாறி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, எதையும் அதன் பெயரைக் கொண்டே அழைக்க வேண்டும் என்பது கனேடிய மக்களுக்கு தெரியும்; அந்த வகையில், இந்த ஏரி 'லேக் ஒன்ராறியோ' என்றே அழைக்கப்படும், அது இன்றும் என்றும் மாறாது என்றார். </p><p>2025-இல் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்புக்கு வந்தபோது, ​​மெக்சிகோ வளைகுடாவை 'அமெரிக்க வளைகுடா' என்று மாற்றும் அதே போன்றதொரு உத்தரவில் கையெழுத்திட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db97d282-944d-445f-81a1-9de2e2afe8d1/26-6a910990b3344.webp' /></p><p> </p><p>உடனடியாக எதிர்வினையாற்றிய மெக்சிகோ நிர்வாகம், பகிரப்பட்ட ஒரு சர்வதேச நீர்ப்பரப்பிற்கு ஒரு நாடு மட்டும் பெயர் மாற்றம் செய்ய முடியாது என்று வாதிட்டதுடன், அந்தப் பெயர் மாற்றத்தையும் மெக்சிகோ நிராகரித்தது. </p><p>மட்டுமின்றி, மெக்ஸிகோவிற்கும், தனது வரைபடச் செயலியில் அந்த வளைகுடாவின் பெயரை மாற்றிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கும் இடையே ஒரு சட்டரீதியான மோதலுக்கும் அது வழிவகுத்தது. </p><p>சர்வதேச நீர்நிலைகளுக்குப் பெயரிடுவதற்கென உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்பு எதுவும் இல்லை. புவியியல் அடையாளங்களை அமெரிக்கா உத்தியோகப்பூர்வமாக எவ்வாறு அங்கீகரிக்கிறது என்பது குறித்து அந்நாட்டு ஜனாதிபதிக்குப் பரந்த அளவிலான அதிகார வரம்பு இருந்தாலும், மற்ற நாடுகள் அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. </p><p>பிற நாடுகள் செய்யும் பெயர் மாற்றங்களை கனடா அங்கீகரிக்க வேண்டிய கட்டாயமில்லை, மேலும் அங்குள்ள அதிகாரிகள் ட்ரம்பின் இந்த நகர்வை நிராகரித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T04:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடலுக்குள் மறைத்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attempt-to-smuggle-gold-to-india-court-orders-1787889478"></link>
            <id>https://tamilwin.com/article/attempt-to-smuggle-gold-to-india-court-orders-1787889478</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை
விளக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்துக்குச் செல்வதற்காக நேற்று முன்தினம்
புதன்கிழமை கப்பலில் பயணிக்கத் தயாரான 19 பயணிகள் சுங்க அதிகாரிகளால்
சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.</p><h2>விளக்கமறியல் உத்தரவு</h2><p>
</p><p>
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர பரிசோதனைகளின் போது, அவர்களில் 11 பேர்
தங்கக்கடத்தலில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1888a2e-83ee-4805-b22d-8b313602871c/26-6a910748b17be.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மேற்படி 11 பேரும் நேற்று வியாழக்கிழமை
மாலை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.</p><p>இந்த வழக்கை விசாரித்த
நீதிவான், அவர்கள் அனைவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T03:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/train-services-disrupted-northern-railway-line-1787884955"></link>
            <id>https://ibctamil.com/article/train-services-disrupted-northern-railway-line-1787884955</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிற்கான தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.தொடருந்து ஒன்று தடம் புரண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிற்கான தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>தொடருந்து ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த விடயம் தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>தாமதமாக பயணிக்கும்</h2><p>

 

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த தொடருந்து பொதுஹெர தொடருந்து நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2a471b8-5b3f-4fda-9c60-68793c1bdbd8/26-6a90f7024d8c0.webp' /></p><p>இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர தொடருந்து நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து தொடருந்துகளும் தாமதமாகவே பயணிக்கும் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T03:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கேசன்துறை ஊடாக தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11-indians-tried-to-smuggle-gold-through-kks-1787887298"></link>
            <id>https://ibctamil.com/article/11-indians-tried-to-smuggle-gold-through-kks-1787887298</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்ட 11 இந்தியர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்ட 11 இந்தியர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி செல்லத் தயாராக இருந்த 19
பயணிகளை நேற்று முன்தினம் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில்
தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்க உத்தரவு</h2><p>
இதன்போது, அவர்களில் 11 பேர் தங்கத்தை மறைத்து கடத்த முயன்றமை
கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e13c40-5dde-416b-bbfd-3e592c86688f/26-6a9105dbef7ce.webp' /></p><p>
</p><p>இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும் நேற்று (27) மாலை மல்லாகம்
நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
</p><p>குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், சந்தேக நபர்கள் 11 பேரையும்
எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T03:56:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: 15,800-ஐ தாண்டிய உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-heat-related-death-toll-reach-15800-1787889031"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-heat-related-death-toll-reach-15800-1787889031</id>
            <summary type="text">Germany Heat Related Death Toll Reach 15800: ஜேர்மனியில் வெப்ப அலைகள் காரணமாக கிட்டத்தட்ட 15,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.பத்தாண்டுகளில் இல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany Heat Related Death Toll Reach 15800: ஜேர்மனியில் வெப்ப அலைகள் காரணமாக கிட்டத்தட்ட 15,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>பத்தாண்டுகளில் இல்லாத உயிரிழப்பு</h2><p>ஜேர்மனியில் இந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாக இதுவரை 15,800 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p>இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிலான அதிகமான உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77465748-afd3-4e75-9b6a-d35a0d49f819/26-6a910588a9735.webp' /></p><p> ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள தீவிர வானிலை நிலைமைகள் நாட்டின் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக ஜேர்மனியின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு முகாமையான ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p></p><h2> அதிகமான வெப்பம் பதிவான நாட்கள்</h2><p>ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளில் கிட்டத்தட்ட 9600 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.</p><p> அதைப்போல ஆகஸ்ட் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் ஏற்பட்ட தீவிரமான வெப்ப அலைகளில் கிட்டத்தட்ட 4000 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இதற்கு முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு அதிகமான வெப்பம் காரணமாக சுமார் 9500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> இந்த ஆண்டின் உயிரிழப்புகளின்&nbsp; தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட குறைவான மதிப்பீடுகள் மட்டுமே, கூடுதல் தரவுகள் கிடைக்கப்பெறும் போது உயிரிழப்புகளின் இறுதி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் எச்சரித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T03:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு மட்டும் தமிழகம் என மொத்தமாக சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் செய்த வசூல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/suriya-vishwanath-and-sons-movie-ww-bo-1787888077"></link>
            <id>https://cineulagam.com/article/suriya-vishwanath-and-sons-movie-ww-bo-1787888077</id>
            <summary type="text">விஸ்வநாத் அண்ட் சன்ஸ்நடிகர் சூர்யா நடிப்பில் இந்த வருடம் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா நடித்த கருப்பு திரைப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</h2><p>நடிகர் சூர்யா நடிப்பில் இந்த வருடம் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது. </p><p>ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா நடித்த கருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்து பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அப்படத்தை தொடர்ந்து சூர்யா, வெங்கட் அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.</p><p>
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல குடும்பத் திரைப்படம் என்ற விமர்சனங்களை அதிகம் பெற்று வருவதால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a37a555-e988-4e5e-b989-e3ba8e160673/26-6a9101cf72f1b.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>தமிழகத்தில் இதுவரை இப்படம் ரூ. 55 கோடியும், வெளிநாடுகள் என மொத்தமாக ரூ. 196 கோடியும் வசூல் வேட்டை செய்துள்ளதாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JTHZCJ8Rhxg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-28T03:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி விகாரையை அகற்றக்கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-owners-protest-removal-of-thaiyiti-temple-1787887049"></link>
            <id>https://tamilwin.com/article/land-owners-protest-removal-of-thaiyiti-temple-1787887049</id>
            <summary type="text">யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது
சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது
நாளாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது
சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது
நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இந்த போராட்டமானது&nbsp;நேற்று(27.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>காணி விடுவிக்கக் கோரி போராட்டம்</h2><p>
</p><p>
இந்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை
எந்தவித தாமதமுமின்றி உரிய காணி உரிமையாளர்களிடம் உடனடியாக மீள வழங்க வேண்டும்
என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5e58865-2a07-4b71-8368-bae078824292/26-6a90ffe20e91a.webp' /></p><p> இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வேளையில் ஆரம்பித்த இந்தப் போராட்டம், நேற்று மாலை வரை இரண்டு நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இதனையடுத்து தமக்குரிய சொந்தக் காணிகளை முழுமையாக மீளப் பெறும் வரை இந்தப் போராட்டம்
தொடரும் என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T03:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடிய 236 குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-red-notices-for-236-criminals-1787879876"></link>
            <id>https://tamilwin.com/article/international-red-notices-for-236-criminals-1787879876</id>
            <summary type="text">இலங்கையில் செயற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 236 குற்றவாளிகளுக்கு இன்டர்போல் ஊடாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் செயற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 236 குற்றவாளிகளுக்கு இன்டர்போல் ஊடாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். </p><p>236 குற்றவாளிகளில் 110 பேருக்கு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p> </p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">சர்வதேச சிவப்பு அறிவிப்புகள்</b></p><p>சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளில் 66 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/271ac9a4-c27c-41c3-8c67-012ab28324dc/26-6a90e3272a262.webp' />&nbsp; &nbsp;&nbsp;</p><p>மேலும் 97 சந்தேக நபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>அவர்களில் 39 பேர் தங்கியுள்ள நாடுகள் மற்றும் இடங்கள் குறித்த தெளிவான தகவல்கள் உள்ளது. எதிர்வரும் வாரத்தில் அவர்களில் ஒருவர் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T03:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை நயன்தாரா வாங்கிய முதல் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-nayanthara-first-salary-1787885696"></link>
            <id>https://viduppu.com/article/actress-nayanthara-first-salary-1787885696</id>
            <summary type="text">ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. 

இவர் நடிப்பில் கடந்த 26-ஆம் தேதி டாக்சிக் திரைப்படம் வெளியானது. ஆனால், இப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா.</p><p> 

இவர் நடிப்பில் கடந்த 26-ஆம் தேதி டாக்சிக் திரைப்படம் வெளியானது. ஆனால், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. 

இதை தொடர்ந்து, இன்று இவர் நடிப்பில் தமிழில் ஹாய் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b950b4c-24f3-46be-a1c8-b23f27d4f11a/26-6a90f883560c1.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாராவின் முதல் சம்பளம் பற்றி கேட்கப்பட்டது. </p><p>

அதற்கு பதில் சொன்ன நயன்தாரா, தான் ஒரு ஃபேஷன் நிகழ்ச்சிக்காக மாடலிங் செய்ததற்கு ரூ. 2000 - ரூ. 3000 சம்பளமாக வழங்கப்பட்டது, அதுதான் என் முதல் சம்பளம் என கூறி இருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-28T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதி தொடர்பில் விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-prisoner-escaped-welikada-prison-1787887596"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-prisoner-escaped-welikada-prison-1787887596</id>
            <summary type="text">வெலிக்கடை சிறையிலிருந்து கைதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பியது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 45 வயது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறையிலிருந்து கைதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பியது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p>வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 45 வயது கைதி ஒருவர், சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் சிறைச்சாலை வளாகத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.</p><h2>தப்பிச்சென்றுள்ள கைதிகள்</h2><p>
</p><p>
கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற இந்த தப்பித்தல் சம்பவம் குறித்து, சிறை அதிகாரிகளும் பொரளை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e717248-4686-444a-8893-6ae57f62a701/26-6a90ffee2f5d9.webp' /></p><p>

சிறைச்சாலை ஓய்வு விடுதியை சுத்தம் செய்வதற்காக மூன்று கைதிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவர்களை மேற்பார்வையிட்டு வந்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோத்தர் மதிய உணவுக்காக தனது அலுவல் இல்லத்திற்குச் சென்றபோது கைதி தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>இவர் தனது சிறை அங்கியை கழற்றிவிட்டு, சாரமொன்றை அணிந்துகொண்டு, சுமார் 1,50,000 ரூபாய் மதிப்புள்ள சிறைச்சாலை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, பிரதான வாயிலிலிருந்து லெஸ்லி ரணகல மாவத்தை நோக்கி தப்பிச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.</p><p>

தப்பிச்சென்றுள்ள கைதியை கைது செய்வதற்காக சிறை அதிகாரிகளும் பொரளை பொலிஸாரும் இணைந்து விசேட நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T03:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள-திபெத் பெருவெள்ளம்... சீனா விடுத்த 72 மணி நேர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-warns-within-72-hours-1787887173"></link>
            <id>https://news.lankasri.com/article/china-warns-within-72-hours-1787887173</id>
            <summary type="text">China Warns Barrier Lake Breach: திபெத்-நேபாள எல்லையில் உள்ள தடுப்பு ஏரி உடையலாம் என சீனா எச்சரிக்கை.
இமயமலை எல்லைக் கடக்கும் இடத்திற்கு மேலே உள்ள ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>China Warns Barrier Lake Breach: திபெத்-நேபாள எல்லையில் உள்ள தடுப்பு ஏரி உடையலாம் என சீனா எச்சரிக்கை.
</p><p>இமயமலை எல்லைக் கடக்கும் இடத்திற்கு மேலே உள்ள ஒரு தடுப்பு ஏரியால் மீட்புப் பணிகளைச் சிக்கலாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக சிசிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>நிரம்பிய தடுப்பு ஏரி</h2><p>
</p><p>சீன அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 
பேரிடர் நிகழ்ந்த இடத்தின் வடகிழக்கில், சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள அந்த ஏரியின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை சீனாவின் நீர்வள அமைச்சகம் அதிகரித்துள்ளது. </p><p>மேலும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும், இரண்டாம் நிலை சம்பவங்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> வியாழக்கிழமை நிலவரப்படி 2 மில்லியன் கன மீற்றர் நீர் கொள்ளளவு கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ள அந்தத் தடுப்பு ஏரி, ஏற்கனவே நிரம்பி வழிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49f0c5b5-84c3-424a-86da-7075dc6b6378/26-6a90fe4795032.webp' /></p><p> அடுத்த மூன்று நாட்களில் ஏரிக்குள் மேலும் 3 மில்லியன் கன மீற்றர் தண்ணீர் வந்து சேரும் என்று சீன மத்திய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> இதற்கிடையில், மீட்புப் பணிகளில் உள்ளூர் காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளுக்கு உதவ, பெய்ஜிங் மற்றும் செங்டுவிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்களை சீனா அனுப்பியுள்ளது.</p><p></p><p> </p><p>கிரிசாங் (Gyirong) நகரின் மைய நகர்ப்புறப் பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், துறைமுகத்துடன் தொடர்புடைய பகுதிகளில் அவை துண்டிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் ஒரு தனித்த நிகழ்வு அல்ல. நிலையற்றதாகி வரும் இமயமலைப் பனி மண்டலமானது, உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றில் உள்ள சமூகங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நீர் விநியோகம் ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.</p><p> புதன்கிழமையன்று நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கு, பள்ளத்தாக்குகள் வழியாக இரைச்சலுடன் பாய்ந்து வந்து முழு கிராமங்களையும் அழித்ததில், குறைந்தது 389 பேர் உயிரிழந்தனர்; மேலும் 1,300-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. </p><p>மலையேற்றப் பயணிகளுக்கும் யாத்ரீகர்களுக்கும் மிகவும் பிரபலமான மலைப்பகுதியில், டசின் கணக்கான பாலங்களும் 25 மைல் நீளமுள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளதால், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உட்பட, காணாமல் போனவர்களைக் கண்டறியும் முயற்சிகள் சிக்கலுக்குள்ளாகியுள்ளன.</p><h2>டசின் கணக்கானோர்</h2><p> </p><p>இதனிடையே, திபெத்திய எல்லைக்கு அருகிலுள்ள நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில், பேரிடர் பகுதியிலிருந்து பல மைல்கள் தொலைவில் ஆற்றின் கீழ்ப்பகுதியில் நூற்றுக்கணக்கான சடலங்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>காயமடைந்த டசின் கணக்கானோர் மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக காத்மாண்டுவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் நேபாள இராணுவத்தினரால் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca9efe0-a428-4a30-82c1-f44b36150d08/26-6a90fe4849a61.webp' /></p><p> </p><p>அசுர வேகத்தில் வந்த பெருவெள்ளத்தினால் நேபாளத்தில் லொறிகள் கவிழ்ந்தன; குடியிருப்புகள், சாலைகள் மற்றும் மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. </p><p>அதேவேளையில், எல்லைக் கடப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் திபெத் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T03:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலில் அழகு பராமரிப்பு நிலையமொன்றில் சிக்கிய தம்பதியினர்! விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-with-drugs-worth-rs-70-million-1787886714"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-with-drugs-worth-rs-70-million-1787886714</id>
            <summary type="text">மாத்தறை தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து, சுமார் ஏழு கோடி ரூபா மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து, சுமார் ஏழு கோடி ரூபா மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒரு தம்பதியினர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> இரகசியத்தகவலின் அடிப்படையில் நேற்று (27) தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>அழகு நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
</p><p>
மாத்தறை, வெலகொடவைச் சேர்ந்த 30 வயது சந்தேகநபரிடமிருந்து 2.45 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவரது 26 வயது மனைவியிடமிருந்து 6 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e65ca296-648e-481c-8eb1-96df756ed742/26-6a90fd5e9553b.webp' /></p><p>
மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 625,000 ரூபாய், இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் நான்கு கைபேசிகள் ஆகியவையும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
ஒரு கிராம் ஹெரோயின் 25,000 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. </p><p>மேலும், சந்தேகத்திற்குரிய தம்பதியினர் சில காலமாக இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தம்பதியினர் நாளை (28) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T03:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2-வது நாளில் கடும் சரிவை சந்தித்துள்ள டாக்சிக்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-movie-2-days-worldwide-box-offfice-1787884979"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-movie-2-days-worldwide-box-offfice-1787884979</id>
            <summary type="text">யஷ் நடிப்பில் வெளிவந்த டாக்சிக் திரைப்படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டாக்சிக்

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யஷ் நடிப்பில் வெளிவந்த டாக்சிக் திரைப்படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
டாக்சிக்
</h2><p>
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் <a href="https://www.youtube.com/watch?v=8k-Kqg5UUq8" target="_blank">யஷ் </a>நடிப்பில் உருவாகி கடந்த 26-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் டாக்சிக். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dfb66bd-3a6f-4321-8497-b6a5ebf36e09/26-6a90f5b6328fd.webp' /></p><p>இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா என பலரும் நடித்துள்ளனர். கே.ஜி.எப் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள ரவி பாசூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a7a90f-3261-4b68-ad0d-301bf1c48e20/26-6a90f5b6dbc27.webp' /></p><p>பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. </p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
இந்நிலையில், 2 நாட்களில் டாக்சிக் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b473a35-974a-47bf-8197-2e9f12731a04/26-6a90f5b79267b.webp' /></p><p>முதல் நாள் ரூ. 150 கோடி வசூல் செய்த நிலையில், 2-வது நாளில் ரூ. 50 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் ஏற்பட்டுள்ள கடும் சரிவாகும்.</p>]]></content>
            <updated>2026-08-28T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப் பேரழிவுக்கு காரணம்! அதிகரிக்கும் பலி: சிக்கிய தமிழர்களின் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/389-killed-in-flash-flood-disaster-in-nepal-1787882732"></link>
            <id>https://ibctamil.com/article/389-killed-in-flash-flood-disaster-in-nepal-1787882732</id>
            <summary type="text">சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் வீடுகளை அழித்து, சாலைகளை மூழ்கடித்து, பாலங்களை அடித்துச் சென்றதை அடுத்து, நேபாளம் மற்றும் திபெத்தில் மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><p>நேபாளத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.&nbsp;அதேசமயம் திபெத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 550-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>காணாமல் போனவர்களைத் தேடுதல்</h2><p>
</p><p>
 

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, நேபாள இராணுவம், ஆயுதப் படை மற்றும் தேசிய காவல்துறையை சேர்ந்த 13,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d951c8b9-975a-404d-8758-14f11f04a3d0/26-6a90f1882841a.webp' /></p><p>இன்றைய தினத்தில் மட்டும் வான்வழியாக 573 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 

தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

உயிர்களைக் காப்பாற்றுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றுக்கே அரசாங்கம் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சிக்கியுள்ள தமிழர்கள்</h2><p>இந்த நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b00c33c3-fd26-48a4-984b-1330367684fb/26-6a90f1876d6f3.webp' /></p><p>அதைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நிலநடுக்கம் காரணமில்லை</h2><p>இவ்வாறான நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1d565dc-a7db-4c9b-83c5-bdd979be8f6f/26-6a90f18692a86.webp' /></p><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் தான் காரணம் என்றும் அது ரிக்டர் அளவுகோலில் 4.4 எனப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முன்னதாக கூறியிருந்தது.</p><p>
</p><p>இந்த நிலையில் "நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் காரணம் அல்ல, பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதால்தான் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் பனிப்பாறை ஏன் உடைந்தது என்பதற்கு காரணம் தெரியவில்லை. </p><p>அந்த பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட அதிர்வு 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. நில அதிர்வு தரவுகள், அதிர்வு அலைகள், செயற்கைக் கோள் படங்கள் ஆகியவற்றின் மூலமாக இது கண்டறியப்பட்டுள்ளது." என்று விளக்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T02:55:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து பயணங்கள் தாமதமாகும்..! பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disruption-to-northern-railway-1787881689"></link>
            <id>https://tamilwin.com/article/disruption-to-northern-railway-1787881689</id>
            <summary type="text">தொடருந்தொன்று தடம்புரண்டமையினால் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

 

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்தொன்று தடம்புரண்டமையினால் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.</p><p>

 

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த தொடருந்து பொதுஹெர தொடருந்து நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

 

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர தொடருந்து நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து தொடருந்துகளும் தாமதமாகவே பயணிக்கும் என தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T02:41:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எச்சரிக்கை நிலையில் வெப்பச்சுட்டெண்! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-people-heat-index-warrning-1787884460"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-people-heat-index-warrning-1787884460</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்று (28) பகல் வேளையில் வெப்பச்சுட்டெண் &#039;எச்சரிக்கை&#039; நிலையை எட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்று (28) பகல் வேளையில் வெப்பச்சுட்டெண் 'எச்சரிக்கை' நிலையை எட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>முக்கிய அறிவுறுத்தல்</h2><p>
அதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8bf0e90-b13b-4852-a2ed-6adaae206628/26-6a90f3ae7f5f5.webp' /></p><p>
</p><p>
சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளியில் இருப்பது சோர்வு மற்றும் தசப்பிடிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என்றும்&nbsp;எச்சரிக்கப்பட்டுள்ளது</p><p>எனவே பொதுமக்கள் போதியளவு நீரைப் பருகுமாறும், வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T02:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பரை கணவனாக தேர்ந்தெடுப்பது சிறந்தது!! நடிகை எமி ஜாக்சன் எமோஷனல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/amy-jackson-says-best-choose-a-friend-as-a-husband-1787837311"></link>
            <id>https://viduppu.com/article/amy-jackson-says-best-choose-a-friend-as-a-husband-1787837311</id>
            <summary type="text">எமி ஜாக்சன்மதராசப்பட்டினம், 2.0, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை எமி ஜாக்சன். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்த எமி, ஜார்ன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எமி ஜாக்சன்</h2><p>மதராசப்பட்டினம், 2.0, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை எமி ஜாக்சன். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்த எமி, ஜார்ன் என்பவரை காதலிக்கும் போது கர்ப்பமாகி அதன்பின் நிச்சயதார்த்தம் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaed3d30-bf3b-49fb-ad41-86fbc9692a3e/26-6a903b8177882.webp' /></p><p> </p><p>ஆண் குழந்தை பிறந்த 2 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பின் 2024ல் ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2025ல் ஒரு ஆண் குழந்தை பிறந்து, அவருக்கு ஆஸ்கர் அலெக்ஸாண்டர் என்ற பெயரையும் வைத்துள்ளனர். </p><p>இந்நிலையில் தன்னுடைய 2வது திருமண நாளை கொண்டாடியுள்ள எமி ஜான்சன், தன் கணவர் பற்றி பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aba00e8-4363-4aa4-93e7-d2512783bda7/26-6a903b8229273.webp' /></p><p> </p><h2>நண்பரை கணவனாக</h2><p>அதில், நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்வது சிறந்தது என்று இப்போது புரிகிறது. அன்பு, குழந்தைகள், சாகசங்கள், சற்று குழப்பமான முடிவுகள், அளவுக்கடந்த மகிழ்ச்சி என இந்த 2 ஆண்டுகள் கடந்திருக்கிறது. இந்த வாழ்க்கையை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டேன் என்று எமோஷனலாக பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-28T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரழிவு ஏற்படலாம்! நேபாள வெள்ளப்பெருக்கையடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-sri-lanka-following-nepal-floods-1787882170"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-sri-lanka-following-nepal-floods-1787882170</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு,
அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என
பேரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு,
அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என
பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர்
அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதிக்கு அருகில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனி மற்றும் பாறைகள் சரிந்து த்ரிசூலி ஆற்றில்
விழுந்ததால் இந்த பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பலரும் அடித்துச்
செல்லப்பட்டு பெருமளவிலான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p>

இத்தகைய இயற்கை பேரழிவுகள் உலகளவில் புதிதல்ல எனக் குறிப்பிட்ட அவர், 1980
களில் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சேற்றுச்சரிவு
ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார்.</p><h2>ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p>

இலங்கையிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என
எச்சரித்த அவர், டித்வா சூறாவளி காலத்தில் சரசவிகம பகுதியில் நிலச்சரிவு
காரணமாக நீர் செல்லும் வாய்க்கால்கள் அடைபட்டு, பின்னர் சேற்றுடன் கூடிய
வெள்ளம் கிராமத்திற்குள் பாய்ந்ததால் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த
சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86159bb0-79c2-4bf5-85d2-1143a64309cc/26-6a90f1964aca2.webp' />&nbsp;</p><p>
</p><p>
இலங்கையில் தளர்வான பாறை அடுக்குகள் கொண்ட மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு
ஏற்படும் போது, அருகில் உள்ள ஆறுகள் அல்லது ஓடைகள் அடைபட்டு, பின்னர் நீர்
தேங்கி திடீரென உடைந்து பெருக்கெடுக்கும் போது பெரும் வெள்ளப்பெருக்கும்
பேரழிவும் ஏற்பட வாய்ப்புள்ளது.
</p><p>
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான பேரழிவுகளிலிருந்து தப்பிக்க சாதாரண நிலச்சரிவு
மண்டலங்களை மட்டும் வரைபடமாக்குவது போதாது என்றும், நிலச்சரிவால் ஆறுகள்
அடைபட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுள்ள அபாயகரமான
பகுதிகளைக் கண்டறிந்து வரைபடமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>

இத்தகைய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மூலம் எதிர்காலத்தில் சரசவிகம
போன்ற பேரழிவுகளைத் தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T02:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரிடம் கோடிக்கணக்கில் பணம்பெற்ற பெண்கள் உட்பட பல அரசியல்வாதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-politicians-to-investigate-1787879134"></link>
            <id>https://tamilwin.com/article/10-politicians-to-investigate-1787879134</id>
            <summary type="text">மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் விசாரணை பிரிவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p>

சந்தேகநபரிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தையும் பல்வேறு சலுகைகளையும் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். </p><p>ஷிரான் பாசிகிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களுக்கமைய, அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p> </p><h2><b>தேர்தல் பிரச்சார நடவடிக்கை</b></h2><p>முன்னாள் பெண் அமைச்சர்கள் இருவர், அமைச்சர்கள் இருவர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகள் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c89b6e0c-7287-4e24-a30a-c07baf645852/26-6a90e0d7afab6.webp' /></p><p>விசாரணைகளில் சிக்கியுள்ள 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஷிரான் பாசிக்கினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவிலான பணம் வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், கடந்த அரசாங்கத்தில் பிரதான அமைச்சராக செயற்பட்ட ஒருவர் ஷிரான் பாசிக்கிற்கு அனுமதியின்றி காணிகளில் பலமாடி தொடர்மாடிக் குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக குறித்த முன்னாள் அமைச்சர் ஷிரான் பாசிக்கிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாகவும் பதிவாகியுள்ளது. </p><p>ஷிரான் பாசிக் நீண்டகாலமாக இந்த அரசியல்வாதிகளுக்காக பாரிய அளவில் பணம் செலவிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T02:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10ல் சின்ன மருமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள்... யாரெல்லாம் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actors-entry-in-bigg-boss-10-1787841891"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actors-entry-in-bigg-boss-10-1787841891</id>
            <summary type="text">பிக்பாஸ் 10சின்னத்திரை, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் அதிகம் பார்க்கும் ஒரு இடமாக உள்ளது. படங்கள் வாரா வாரம் தான் வருகிறது, ஆனால் சின்னத்திரையில் எப்போத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>சின்னத்திரை, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் அதிகம் பார்க்கும் ஒரு இடமாக உள்ளது. படங்கள் வாரா வாரம் தான் வருகிறது, ஆனால் சின்னத்திரையில் எப்போதுமே பொழுதுபோக்கு விஷயங்கள் உள்ளது. </p><p>அப்படி விரைவில் மக்கள் 100 நாட்கள் ஆர்வமுடன் பார்க்கும் வகையில் நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளது. பிக்பாஸ் 10வது சீசன் வரும் செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்க உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba75c909-3ee7-413e-bca4-2bb40bd8878d/26-6a9050146333f.webp' /></p><p> </p><p>ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும், விஜய் தொலைக்காட்சியிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது.
இம்முறை பிரபலங்களை தாண்டி பொதுமக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.</p><h2>போட்டியாளர்கள்</h2><p>
நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ள நிலையில் வழக்கம் போல் போட்டியாளர்களின் லிஸ்ட் என பல வலம் வருகிறது. பிக்பாஸ் குழுவும் போட்டியாளர்கள் யார் என்று தெரியாத அளவிற்கு அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். </p><p>தற்போது பிக்பாஸ் 10வது சீசனில் கலந்துகொள்ள போகும் சில போட்டியாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது, அதில் விஜய் டிவி சீரியல் நடிகர்கள் உள்ளனர். </p><p>
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா, சின்ன மருமகள் சீரியல் நாயகன் நவீன், பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க அக்ஷிதா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் எனப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50a33a4b-1b3c-48a6-84c9-79760916642d/26-6a9050152c533.webp' /></p>]]></content>
            <updated>2026-08-28T02:01:36+00:00</updated>
        </entry>
    </feed>
