<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-17T14:25:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூரில் உல்லாசம் - ஒரே நாளில் குணமடைந்த ஷிரந்தி! அம்பலமான ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-enjoying-in-singapore-1789650949"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-enjoying-in-singapore-1789650949</id>
            <summary type="text">சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. </p><p>

கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றையதினம் நாட்டில் இருந்து சிங்கபூருக்கு சென்றிருந்தார். </p><p>

இந்நிலையில் இதயம் தொடர்பான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சிங்கபூரில் மிகவும் பிரபல்யம் பெற்ற மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி</b></h2><p>ஆனால் மிகவும் உல்லாசமாக சிங்கப்பூரில் சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3087eea-7ff8-431e-9cdc-de9a87d5a283/26-6aabf2d99a43e.webp' /></p><p>அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

நோயாளியாக சென்ற ஒரே நாளில் குணமடைந்து பொருட்களை கொள்வனவு செய்யும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.</p><p> </p><h3><b>

புதிய புகைப்படங்கள்</b></h3><p>ஏற்கனவே நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே ஷிரந்தி சிங்கப்பூர் சென்றுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f8ef4d-5d63-49fd-889d-69f3cde1e3e7/26-6aabf2da4ea2e.webp' /></p><p>இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில், ஷிரந்தியின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. </p><p>

நிதி மோசடி குற்றச்சாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-09-17T14:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[41 வயதில் மாடர்ன் லுக்கில் அசத்தும் விஜே டிடி..புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vj-dd-neelakandan-recent-modern-look-photos-1789653336"></link>
            <id>https://viduppu.com/article/vj-dd-neelakandan-recent-modern-look-photos-1789653336</id>
            <summary type="text">விஜே டிடிகாஃபி வித் டிடி என்கிற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதிலும் இடம்பிடித்தவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் 20 ஆண்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜே டிடி</h2><p>காஃபி வித் டிடி என்கிற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதிலும் இடம்பிடித்தவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார்.</p><p>

இதற்கிடையில் டிடிக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டு, சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், சிகிச்சை தவறாக அமைந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65752c86-6ed7-43e0-8c58-59442a77748f/26-6aabf162e05e6.webp' /></p><p> </p><p>

அதனால் மற்றொரு சிகிச்சை செய்ய அதுவும் சரியாக வரவில்லை. இப்படி காலில் ஏற்பட்ட பிரச்சனையால் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமல் ஒருசில பட விழாக்களை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.</p><p> தற்போது 40 வயதை தாண்டியிருக்கும் டிடி, மாடர்ன் லுக்கில் எடுத்த அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-17T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபத்தின் அஞ்சலி நிகழ்வை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட தமிழரசு உறுப்பினர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chairman-boycotts-flame-sacrifice-tribute-event-1789654461"></link>
            <id>https://ibctamil.com/article/chairman-boycotts-flame-sacrifice-tribute-event-1789654461</id>
            <summary type="text">வலி. வடக்கு பிரதேச சபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின்
நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட
தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு பிரதேச சபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின்
நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட
தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து தெரியவருகையில்,&nbsp;</p><p>

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச
சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவிருந்தது.</p><p>
</p><p></p><h2>திலீபனின் நினைவேந்தல்</h2><p>அதன் போது கீரிமலை பகுதிகளில் அனுமதியின்றி வலி. தெற்கு பிரதேச சபையினர்
கழிவுகளை கொட்டியமைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை
எடுக்காதமையை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் , சபை
அமர்வில் கலந்து கொள்ளாது புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c62bbeba-b9eb-4b90-86c2-70dca705883f/26-6aabf5bf599ed.webp' /></p><p>
அதேநேரம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை,
சபா மண்டபத்தினுள் செய்யாது, பிரதேச சபை வளாகத்தினுள் செய்வதற்கான
ஏற்பாடுகளை செய்து , அதில் தவிசாளரை கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

அதற்கு,தவிசாளர் சபையை புறக்கணித்து , வெளியே நடக்கும் நினைவேந்தல் நிகழ்வில்
தான் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அவருடன் இணைந்து தமிழரசு
கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் தாமும் கலந்து கொள்ள மாட்டோம் என
நிகழ்வினை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>
அதனை அடுத்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதேச சபை
வளாகத்தினுள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்து ,
தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி
செலுத்தியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T14:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் துறைமுகத்தால் வீழ்ந்த இலங்கை - சிக்கலில் அநுர..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற ஏற்கனவே இருந்த முக்கிய உட்கட்டமைப்புகள் முழுமையான திறனை எட்டுவதற்கு முன்னதாகவே அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்ற பாரிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>

அத்தகைய திட்டங்களுக்காக வர்த்தகக் கடன்களைப் பெற்றுக்கொண்டு முதலீடு செய்தமை நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்பார்த்த அளவில் வருமானத்தை ஈட்டாத நிலையில், அதனை 99 வருட குத்தகைக்கு வழங்கியமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

ஒரு திட்டத்தை அமைப்பதற்காக கடன் பெற்று, பின்னர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்தச் சொத்தையே குத்தகைக்கு வழங்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
குறிப்பாக, ஊழலை கட்டுப்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vV22r-uibKE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T14:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-workers-bitten-by-snakes-in-one-day-1789651261"></link>
            <id>https://jvpnews.com/article/two-workers-bitten-by-snakes-in-one-day-1789651261</id>
            <summary type="text">கண்டி – புசல்லாவை பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளனர்.

கலுகல்ல தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கண்டி – புசல்லாவை பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கலுகல்ல தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 42 வயதுடைய தோட்டத் தொழிலாளர் ஒருவர் இன்று பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6434489-454a-4178-9171-6a521608d79a/26-6aabe93f8185b.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவமனையில் அனுமதி</h2><p>
</p><p style="text-align: justify; ">
அவர் உடனடியாக வகுகப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் கம்பளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, சங்குவாரி மேல் பிரிவு தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மற்றுமொரு ஆண் தொழிலாளரும் இன்று பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்தநிலையில், கடந்த வாரமும் கலுகல்ல தோட்டத்தில் பாம்புக்கடிக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்திருந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

தோட்டப் பகுதிகள் தற்போது காடாகக் காணப்படுவதாகவும், அவற்றை முறையாகப் பராமரிக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; ">

இதனால், தோட்டப் பகுதிகளை முறையாகப் பராமரித்து காடாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்றும், தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T14:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்குள்ளேயே பாதாள இராஜியத்தை வடிவமைத்த ஷிரான் பாசிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-underworld-inside-the-prison-1789653152"></link>
            <id>https://ibctamil.com/article/the-underworld-inside-the-prison-1789653152</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் காரராகக் கருதப்படும்&amp;nbsp; ஷிரான் பாசிகின் விவகாரம் ஒரு விசாரணை வலையத்துக்குள் முடியாமல் பல மோசடிகளுடன் தொடர்புடைய சங்கிலிகளை காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் காரராகக் கருதப்படும்&nbsp; ஷிரான் பாசிகின் விவகாரம் ஒரு விசாரணை வலையத்துக்குள் முடியாமல் பல மோசடிகளுடன் தொடர்புடைய சங்கிலிகளை காவல்துறையினர் கண்டறியும் பின்னணியில் சிறைச்சாலை மோதல்கள் குறித்த விவகாரத்தில் கவனம் பெற்றுள்ளன.</p><p>போதைப்பொருள் கடத்தல் காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் (Shiran Basik) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணை அறிக்கைகள் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளன.</p><p>அரசியல் அதிகாரத்திற்கும் பாதாள உலகிற்கும் இடையிலான இந்த இருண்ட தொடர்பு முழு நாட்டையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><h2>புதிய கோணத்தில் விசாரணை</h2><p>

இதைவிட மிகவும் ஆபத்தான விடயம் என்னவெனில், 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இரத்தக் கறை படிந்த வெலிக்கடை சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அண்மைக்காலமாக சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளுக்குப் பின்னணியிலும் இவரது தொடர்பு ஏதேனும் இருந்ததா என்பதுதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd08b693-e113-40c3-952b-476c8c04e639/26-6aabf236e77b6.webp' /></p><p>

சிறைச்சாலைக்குள்ளேயே தனது எதிரிகளைப் படுகொலை செய்யும் அளவுக்கு இவர் சக்திவாய்ந்தவராக இருந்தாரா என்பது குறித்து தற்போது புதிய கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில் மு குறித்த சந்தேகநபரின் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் எம்.னி அருந்திக்க பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக (CCIB) அதிகாரிகள் நீண்ட வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்திருந்தது.</p><p>மேலும், ஷிரான் பாசிக் ஒரு சாதாரண பாதாள உலகக் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கும் மிகச்சிறந்த ஆதாரம் இதுவே.
⠀
</p><p>அவர் துபாயில் தங்கியிருந்தபோது ஹெலிகாப்டர் ஓட்டுவதில் சிறப்பு விமானிப் பயிற்சி பெற்றார் என்பது தெரியவந்துள்ளது.
⠀</p><p></p><h2>&nbsp;போதைப்பொருள் கடத்தல்</h2><p>
ஒரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கு வானத்தை இப்படி ஆள ஏன் பயிற்சி அளிக்கப்பட்டது?
⠀
</p><p>இது சர்வதேச அளவில் போதைப்பொருட்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு புதிய முறைக்கானதா?
⠀</p><p>
அல்லது, கொலம்பிய பாதாள உலகத் தலைவரான பாப்லோ எஸ்கோபரைப் போல, அவசர காலத்தில் எல்லையைக் கடந்து தப்பிச் செல்லும் நோக்கில் தனக்கென சொந்தமாக திட்டத்தை உருவாக்குகிறாரா?
⠀</p><p>இந்த சந்தேகங்கள் நீளும் நிலையிவ் பாதுகாப்புப் படையினர் தற்போது இவ்விவகாரம் குறித்து&nbsp; முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T13:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் விமான விபத்து ; 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-crash-in-switzerland-3-killed-1789640621"></link>
            <id>https://canadamirror.com/article/plane-crash-in-switzerland-3-killed-1789640621</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.
</p><p>
சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ் எஸ்.ஆர்.22டி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903a360a-7e00-414f-ad16-36b28264105e/26-6aabbfaf4a0b4.webp' /></p><p>
அது புறப்பட்ட 10 நிமிடங்களில் திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. </p><p>இந்த விமான விபத்தில், இங்கிலாந்து நாட்டினர் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். </p><p>விபத்தின்போது விமானம் தீப்பிடித்து எரிந்ததுடன், புகையும் வெளியேறி உள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.
</p><p>
இதனை அடுத்து, மீட்பு அமைப்பினர்,&nbsp; மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T13:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியொன்றில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் ; பேருந்து நிலையத்தில் சிறப்பு பெட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/free-condom-distribution-campaign-in-mannar-1789647032"></link>
            <id>https://jvpnews.com/article/free-condom-distribution-campaign-in-mannar-1789647032</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதற்காக பேருந்து நிலைய வளாகத்தில் இலவச ஆணுறைகள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சிறப்பு பெட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c898b7b-eaa0-4c1f-8050-29284fa09a80/26-6aabd8b9e81f0.webp' /></p><p>



பாதுகாப்பான பாலியல் பழக்கவழக்கங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


“வெட்கப்பட வேண்டாம் – பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்ற செய்தியுடன், தேவையுள்ளவர்கள் தயக்கமின்றி ஆணுறைகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T13:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதானாலும் குழந்தைத்தனமாக நடந்துக்கொள்ளும் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-people-are-most-childish-1789650531"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-people-are-most-childish-1789650531</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்ச்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட திறமைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்ச்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக தாக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்ப்பட்டு வருகின்றது.</p><p>அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள்&nbsp; எவ்வளவு வயதானாலும் குழந்தை தனத்துடன் இருப்பார்களாம். இவர்கள் தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் பொறுப்புள்ளவர்களாக இருந்தாலும், இவர்கள் மனதளவில் விளையாட்டு குணம் கொண்டவர்களா இருப்பார்களாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42ad72c8-f40d-45e2-a7b1-920859fb4c3e/26-6aabf0de9096e.webp' /></p><p></p><p>அடிப்படி இயல்பிலேயே விளையாட்டு தனமும் குறும்பு செய்யும் இயல்பும் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மிதுனம்&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b160478c-5b51-4b47-b2f7-9f316d73b1d2/26-6aabf0df46b95.webp' /></p><p> மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் ஏதாவது புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுடைய மனதில் எப்போதும் கேள்விகளும், புதிய யோசனைகளும் ஓடிக்கொண்டே இருக்கும். </p><p>ஒரு குழந்தை உலகத்தை ஆச்சரியத்துடன் பார்ப்பது போல, இவர்களும் வாழ்க்கையை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் அணுகுவார்கள்.
ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவது இவர்களுக்கு சற்று கடினம்.</p><p> சலிப்பு வந்துவிட்டால் உடனே வேறு விஷயத்திற்குத் தாவிவிடுவார்கள். ஆனால் இவர்களுடன் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கும், கலகலப்புக்கும் ஒருபோதும் பஞ்சம் இருக்காது.
</p><h2>மேஷம்&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d18c0fd-3756-4120-a8b7-b7715e8d669f/26-6aabf0dff2a6d.webp' /></p><p> மேஷ ராசிக்காரர்கள் மனதில் பட்டதைச் செய்யத் தயங்காதவர்கள். அதிகம் யோசிப்பதற்கு முன்பே செயல்படத் தொடங்கிவிடுவார்கள். தைரியம், வேகம், நேர்மை ஆகியவை இவர்களின் முக்கிய குணங்கள்.
</p><p>ஒரு குழந்தை கோபப்படுவது போல, இவர்களுக்கும் சில நேரங்களில் கோபம் சீக்கிரம் வந்துவிடும். ஆனால் அந்தக் கோபம் நீண்ட நேரம் நீடிக்காது. </p><p>விரும்பியதை அடைய வேண்டும் என்ற ஆர்வமும், வாழ்க்கையை முழு உற்சாகத்துடன் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களை தனித்துவமாக்குகிறது.
</p><h2>மீனம்&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd4e799b-9a2d-4d4c-b0fe-44b472a8fded/26-6aabf0e0a771c.webp' /></p><p></p><p> மீன ராசிக்காரர்கள் உணர்ச்சிகளாலும் கற்பனைகளாலும் நிறைந்தவர்கள். நிஜ வாழ்க்கையின் சலிப்பிலிருந்து தப்பித்து, தங்களுக்கென ஒரு அழகான கனவு உலகத்தை உருவாக்கிக்கொள்வார்கள்.
</p><p>இசை, கலை, காதல், கற்பனை இவை அனைத்தும் இவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. குழந்தைகளைப் போலவே, சிறிய விஷயங்களிலும் மகிழ்ச்சியைக் காண்பார்கள். </p><p>அதே நேரத்தில், அவர்களின் மென்மையான மனம் காரணமாக எளிதில் காயப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். வயதானாலும் இவர்களிடம் குறும்பு செய்யும் இயல்பில் மாற்றம் இருக்காது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T13:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பனின் காதலியுடன் உல்லாசம் ; இறுதியில் பட்டதாரி இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ;வீடியோவால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-attack-on-graduate-youth-at-last-1789653132"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-attack-on-graduate-youth-at-last-1789653132</id>
            <summary type="text">ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் இந்திரா காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞருக்கு வேலை செய்யும் இடங்களில் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.உல்லாசம்
இதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் இந்திரா காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞருக்கு வேலை செய்யும் இடங்களில் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.</p><p style="text-align: justify;">உல்லாசம்
இதில் சில பெண்களை காதல் வலையில் வீழ்த்தினார். அவர்களை தனிஅறைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da018982-4e25-4767-bd98-9a22a42c5822/26-6aabf0943b035.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குவாதம்</h2><p> </p><p style="text-align: justify; ">அதனை தனது செல்போனில் வீடியோ, போட்டோக்களாக பதிவு செய்து வைத்திருந்தார்.
</p><p style="text-align: justify; ">

இந்த நிலையில் தனது நண்பர்களுடன்&nbsp; நேற்று முன்தினம் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருங்த போது&nbsp; வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது படி அவரது செல்போனில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோ, போட்டோக்களை நண்பர்களுக்கு காட்டினார்.</p><p style="text-align: justify; ">அந்த வீடியோவில் நண்பர் காதலித்த பெண்ணுடன் பட்டதாரி உல்லாசமாக இருக்கும் வீடியோவும் இருந்தது. அவர்கள்வீடியோக்களை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify;">இதன்போது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த இளைஞனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content>
            <updated>2026-09-17T13:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூகநீதி நாளில் அரங்கேறியுள்ள சமூக அநீதி - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-slam-for-stop-bharathidasan-fund-1789652012"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-slam-for-stop-bharathidasan-fund-1789652012</id>
            <summary type="text">udhayanidhi stalin condemns govt for stop student bharathidasan scholarship fund: சமூகநீதி நாளில் தவெக அரசு சமூக அநீதியை அரங்கேறியுள்ளதாக எதிர்க்கட்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>udhayanidhi stalin condemns govt for stop student bharathidasan scholarship fund: சமூகநீதி நாளில் தவெக அரசு சமூக அநீதியை அரங்கேறியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><h3>

கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட பாரதிதாசன் </h3><p>

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில், திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கதில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த பாரதிதாசன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a88ae6c-cdf6-4403-a02a-2fb1a7a0c8e9/26-6aabec2ddf27e.webp' /></p><p>

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அவரது படிப்புக்கு நிதியுதவி வழங்க அரசு ஒப்புதல் அளித்திருந்தது. </p><p>

ஆனால், முதல் ஆண்டுக்கான நிதி வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் ஆண்டு தொடர்பான நிதியில் தாமதம் ஏற்பட்டதாக அவர் முன்னதாக குற்றம்சாட்டியிருந்தார்.
</p><p>
இது குறித்து சட்டமன்றத்தில் விளக்கமளித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அவரது முதலாமாண்டு Ph.D. படிப்புக்குக் கல்விக் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆனால் உரிய செலவினங்களுக்கான ஆவணங்களை அவர் 10 மாதங்கள் கடந்த பின்னரும் சமர்ப்பிக்காமல், 2-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகையாக கோரி வருவதால் ஏற்பட்டுள்ள சிக்கலை விவரித்தார்.</p><p> 

இந்நிலையில், இன்று கண்ணீர் மல்க மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள பாரதிதாசன், அமைச்சர் தரப்பிலிருந்து கேட்ட, தேவையான அனைத்து ஆதாரங்களையும் அனுப்பி விட்டேன். ஆனால் எனக்கு நிதி கிடைக்கவில்லை.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">இப்ப சந்தோசம் தானே <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> 💐<br><br>ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு <a href="https://x.com/VanniTamizhVCK?ref_src=twsrc%5Etfw">@VanniTamizhVCK</a> <a href="https://x.com/thirumaofficial?ref_src=twsrc%5Etfw">@thirumaofficial</a> 💔 <a href="https://t.co/kypFLnyczO">pic.twitter.com/kypFLnyczO</a></p>&mdash; Milton (@Milton_Off) <a href="https://x.com/Milton_Off/status/2100504247142060456?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>என்னால் எனது ஆராய்ச்சி படிப்பை தொடர மூடியதால் சூழல் உள்ளது. 

அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி என்னை ஒடுக்க நினைக்கிறது. என் கிராமத்திலிருந்து வெளிநாட்டிற்கு படிக்க சென்ற முதல் மாணவன் நான்தான் என பேசியுள்ளார்.</p><h3> 

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</h3><p> 

இதனையடுத்து, மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
</p><p>சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2100540424498856363?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.
</p><p>
மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.
</p><p>
ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.

அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும்&nbsp; அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T13:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார், யாழ்ப்பாணத்தில் சிக்கிய 07 பேர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/07-people-trapped-in-mannar-and-jaffna-1789649974"></link>
            <id>https://jvpnews.com/article/07-people-trapped-in-mannar-and-jaffna-1789649974</id>
            <summary type="text">மன்னார் யஹப்பார் மற்றும் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை (26) மற்றும் இன்று வியாழக்கிழமை ( 17) இலங்கை கடற்படையினர் மேற்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மன்னார் யஹப்பார் மற்றும் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை (26) மற்றும் இன்று வியாழக்கிழமை ( 17) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளைப் பிடித்த 7 சந்தேகநபர்கள் 3 படகுகள் மற்றும் 1,400 கடல் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
வடமத்திய மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளுக்கு உட்பட்ட பிரிவுகளால் இச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee79d687-5cfd-481c-805c-4987f405a968/26-6aabe438583e9.webp' /></p><h2 style="text-align: justify; ">கடல் அட்டைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நாச்சிக்குடா, யஹப்பாறு பகுதியில் 'இ.க.க. புவனெக' படையணியினர் நடத்திய சோதனையில் அனுமதிப்பத்திரமின்றி 550 கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற 3 சந்தேகநபர்கள் ஒரு படகுடன் கைது செய்யப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">

வெற்றிலைக்கேணி கடற்படை முகாமினரால் குடாரப்பு கடற்கரையில் இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், இரவில் சட்டவிரோதமாகச் சுழியோடி 850 கடல் அட்டைகளைப் பிடித்த 4 சந்தேகநபர்கள் 2 டிங்கி படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைதானவர்கள் 29 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p style="text-align: justify; ">

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், படகுகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T13:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூரில் ஷிரந்திக்கு விசேட மருத்துவப் பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-admitted-to-a-hospital-in-singapore-1789651051"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-admitted-to-a-hospital-in-singapore-1789651051</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு , சில விசேட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுமார் ஒரு வார காலமாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி , நேற்று (16) திடீரென சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>FCID அழைப்பு</h2><p>இதனிடையே, அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னர், நுழைவாயில் அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென அவரிடம் FCID முன்னிலையில் முன்னிலையாகுமாறு கோரும் கடிதத்தை கையளித்ததாக ராஜபக்சர் தரப்பினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ba13c58-782c-4e68-99d6-e74e172b5d00/26-6aabe95552cf2.webp' /></p><p>இதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவான (FCID) முன்னிலையில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு காவல்துறை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T13:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சி ; சவூதிக்கு ஆதரவாக பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/makkah-drone-attack-pakistan-backs-ksa-1789650691"></link>
            <id>https://canadamirror.com/article/makkah-drone-attack-pakistan-backs-ksa-1789650691</id>
            <summary type="text">இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மற்றும் துருக்கி உடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மற்றும் துருக்கி உடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தக் கடமையை நிறைவேற்ற தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
</p><p>


சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது நேற்று (16) தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்து தகர்த்ததாகவும், இதற்கு யேமனின் ஹௌதி அமைப்பினர்கள்தான் காரணம் எனவும் சவூதி பாதுகாப்புப் படை குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a71857-fb8f-4944-8473-733c5fb3748f/26-6aabe70461a0b.webp' /></p><p> இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹௌதி படை மறுப்பு தெரிவித்துள்ளது.
</p><p>


இந்த நிலையில், மோதல்கள் பரவுவதைத் தடுப்பதற்கும், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பாகிஸ்தான் அரசு தயார்நிலையில் இருப்பதாக, பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் இன்று கூறியுள்ளார்.</p><p>



இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:



“ஒருவேளை மக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை.</p><p> மக்கா ஒப்பந்தம் எங்களுக்கும் பொருந்தும் அந்தக் கடமையை நாங்கள் நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>


முன்னதாக, ஈரான் மீதான போரில், அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் சவூதி அரேபியாவுக்கு எதிராக ஹௌதி படை நடவடிக்கைகள் மேற்கொண்டு யேமனின் முக்கிய தளங்களைக் கைப்பற்றி வருகின்றது.</p><p>


இத்துடன், கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.



இதன்படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்பதால் ஹௌதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T13:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜி.வி.பிரகாஷின் இம்மார்டல் படத்தின் இறுதி வசூல்... எத்தனை கோடி தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gv-prakash-kumar-immortal-movie-final-collection-1789647925"></link>
            <id>https://cineulagam.com/article/gv-prakash-kumar-immortal-movie-final-collection-1789647925</id>
            <summary type="text">இம்மார்டல்&amp;nbsp;மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிக்க வெளியான திரைப்படம் இம்மார்டல். ஃபேண்டஸி த்ரில்லர் கதைக்களத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இம்மார்டல்&nbsp;</h2><p>மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிக்க வெளியான திரைப்படம் இம்மார்டல். </p><p>ஃபேண்டஸி த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb2c4b56-5599-4ba2-9ead-fee780061213/26-6aabe118202fa.webp' /></p><p> </p><p>ஆரம்பத்தில் 250க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான படத்திற்கு வரவேற்பு அதிகமாக கூடுதல் காட்சிகள் மற்றும் பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. </p><p>படம் சூப்பராக வெற்றியடைய தயாரிப்பாளர் அருண்குமார் நடிகர் ஜி.வி.பிரகாஷிற்கு RX100 பைக்கை பரிசளித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84c295e8-bed9-4426-8ee8-4301bca35787/26-6aabe118e5dc1.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
திரையரங்குகளில் மாஸாக ஒளிபரப்பாகி வரும் இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 13 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளதாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T13:10:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார அமைச்சரால் வவுனியாவில் தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foundation-stone-nurses-hostel-vavuniya-1789650321"></link>
            <id>https://tamilwin.com/article/foundation-stone-nurses-hostel-vavuniya-1789650321</id>
            <summary type="text">வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் இன்று (17.09)
இடம்பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் இன்று (17.09)
இடம்பெற்றது.
</p><p>
வவுனியா வைத்தியசாலையின் நான்கு மாடிகளை கொண்ட குறித்த விடுதிக்காக மாகாண
குறித்து ஒதுக்கப்பட்ட நிதியாக 114.9 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
</p><p>
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி நிகழ்வை
ஆரம்பித்து வைத்தார்.
</p><p>
அதனைத்தொடர்ந்து சிறுவர் மருத்துவ விடுதிக்கான பூங்கா ஒன்றையும் அவர் திறந்து
வைத்திருந்தார்.
</p><p>
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான்,
மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, பல்கலைக் கழக துணைவேந்தர் அற்புதராஜா,
வைத்தியசாலை பணிப்பாளர் நிலக்சன், வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை
சமூகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T13:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகரை நீரில் கரைக்க சென்ற 6 சிறுவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-boys-sinked-in-the-water-and-died-1789648903"></link>
            <id>https://jvpnews.com/article/six-boys-sinked-in-the-water-and-died-1789648903</id>
            <summary type="text">கடந்த 14ஆம் தேதி இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் விநாயகரை ஆற்றில் கரைக்கு சென்ற ஆறு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தெலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 14ஆம் தேதி இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் விநாயகரை ஆற்றில் கரைக்கு சென்ற ஆறு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

</p><p>தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படான்செரு அருகில் உள்ள பெத்தகஞ்சர்லா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42071bce-83fe-448f-bdf1-48b41619f276/26-6aabe008eccaf.webp' /></p><p> </p><p>ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமத்தில் பூஜிக்கப்பட்ட சிலைகளை 8 மாணவர்கள் குளத்தில் கரைக்க சென்றிருக்கிறார்கள்.
</p><p>
செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்பட்டதால் ஏரி மற்றும் குளத்தில் ஆழமான குழிகள் வெட்டப்பட்டிருந்தன. </p><p>அந்த ஆழம் தெரியாமல் விநாயகர் சிலை கரைக்கு சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கினர். அதில் இரண்டு சிறுவர்கள் மட்டும் தப்பி ஓடி வந்து ஆசிரம ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். </p><p>அதன்பின் நீரில் மூழ்கி மரணமடைந்த ஆறு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனிருத் - காவ்யா மாறன் கல்யாணம்!! கண்ணதாசன் மகன் கோபி சர்ச்சை பேச்சு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kannadasans-son-warns-anirudh-kavya-maran-wedding-1789649783"></link>
            <id>https://viduppu.com/article/kannadasans-son-warns-anirudh-kavya-maran-wedding-1789649783</id>
            <summary type="text">அனிருத் - காவ்யா மாறன்இந்திய திரையுலகில் டாப் இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் தான் அனிருத் ரவிச்சந்திரன். தற்போது பாலிவுட், டோலிவுட், கோலிவுட் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனிருத் - காவ்யா மாறன்</h2><p>இந்திய திரையுலகில் டாப் இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் தான் அனிருத் ரவிச்சந்திரன். தற்போது பாலிவுட், டோலிவுட், கோலிவுட் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42808cad-01c9-435a-82f4-d4c2c3bd6f6f/26-6aabe379dcf2a.webp' /></p><p> அனிருத்தும், காவ்யா மாறனும் காதலித்து வருவதாகவும் அவர்களின் திருமணத்திற்கு ஒரு வீட்டாரும் சம்மதம் கொடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது. இதுகுறித்து பலர் கருத்துகளை பகிர்ந்து வரும் நிலையில், கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். </p><h2>கண்ணதாசன் மகன்</h2><p>அதில், ஒருவரின் திருமணத்தின்போது அபசகுணமாக பேசக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறதா பேசிகொல்லும் அப்பெண்ணுடய குடும்பம் பெரிய திராவிட பாரம்பரிய குடும்பம். அவங்க ராகு காலத்திலேயே தாலிக்கட்டுவாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f420f6cd-720d-4ef2-8af9-1f6eb5f9b19c/26-6aabe37a91149.webp' /></p><p> </p><p>கடவுள் இல்லன்னு சொல்ற குடும்பம், மன்னிக்கவும் இந்துக் காவுள் மட்டும் இல்லை என்று சொல்லும் குடும்பம். மணப்பெண்ணின் தாத்தா முரசொலி மாறன், பெரிய தாத்தா கலைஞர் உட்பட அனைவரும் அப்படி சொல்லித்தான் தமிழர்களை எழுவது வருஷமா ஏமாத்தினாங்க. </p><p>சென்னைக்கு வரும்போது சல்லி காசு இல்லாம வந்த குடும்பம், ஆனால் இன்னைக்கு உலக பணக்காரர்கள் வரிசையில் ஒருவர். அம்பானி மாதிரி, டிவிஎஸ் மாதிரி உழைச்ச சொத்து இல்ல. அனிருத் தம்பி எல்லாம் சுருட்டியது.</p><p>ஐபிஎல் டோர்னமெண்ட்ல காவ்யா மாறனுடைய அணி தோல்வியடைந்த போது, பொதுமக்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்த கமெண்டுகளை எல்லாம் நீங்க படிச்சிருப்பீங்க, கடுமையாக குடும்பத்தையே கழிவி ஊத்தி இருப்பாங்க. உங்க குடும்பம் ஐதீக குடும்பம், பார்த்துக்கோங்க என்று கூறியிருக்கிறார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dci4z9pj9oJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dci4z9pj9oJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dci4z9pj9oJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Gopi Kannadaasan (@actorgopikannadaasan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-17T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காட்டிக்கொடுத்த கோடீஸ்வர வர்த்தகரை பழிவாங்க ராஜபக்சர்கள் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawsuit-in-australia-against-nimal-pererah-1789648782"></link>
            <id>https://tamilwin.com/article/lawsuit-in-australia-against-nimal-pererah-1789648782</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற லஞ்ச விவகாரம் தொடர்பாக, தொழிலதிபர் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற லஞ்ச விவகாரம் தொடர்பாக, தொழிலதிபர் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வழக்குத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமான குழுவினர் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2><b>நிதி மோசடி</b></h2><p> 

மேலும், நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படும் விசாரணையில் அவர் நான்காவது சந்தேக நபராகவும் பெயரிடப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d685ff8-dfca-4b49-b13c-755dac402ce9/26-6aabe1c21fd02.webp' /></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனாவின் மனைவிக்கு எயார்பஸ் நிறுவனம் வழங்கிய இலஞ்ச&nbsp; பணத்தில் ஒரு பகுதியான 800,000 அமெரிக்க டொலர்கள், தனது நிறுவனத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதை நிமல் பெரேரா தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார்.</p><p>

அத்துடன், அதற்கு இணையான தொகையான 100 மில்லியன் ரூபாயை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார். </p><p>

சர்வதேச இலஞ்ச பரிவர்த்தனை மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை தனது சொந்தக் கணக்கில் வைப்பிலிட்டதன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டதை நிமல் பெரேரா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
இதற்கு பழிவாங்கும் நோக்கில் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமான குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-17T12:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/court-stays-demonte-colony-3-release-1789649541"></link>
            <id>https://cineulagam.com/article/court-stays-demonte-colony-3-release-1789649541</id>
            <summary type="text">அருள்நிதி நடிப்பில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் டிமாண்டி காலனி 3 படத்திற்கு தற்போது நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது.ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அருள்நிதி நடிப்பில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் டிமாண்டி காலனி 3 படத்திற்கு தற்போது நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது.</p><p>ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவனம் தான் டிமாண்டி காலனி 3 மற்றும் 4 ஆகிய அடுத்தடுத்த படங்களை எடுக்க இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
</p><p>ஆனால் தற்போது தங்களுக்கு தெரியாமல் பேஷன் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் மூலமாக டிமாண்டி காலனி 3 படத்தை தயாரித்து ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என ஒயிட்நைட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37c9044c-bdfc-4ccd-9b51-682bfb6ff74b/26-6aabe2873f9e8.webp' /></p><p>
</p><h2>தடை</h2><p>இந்த விவகாரம் சமரசத்தை எட்டும் வரை டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. </p><p>
மேலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளிக்க 4 வாரம் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T12:52:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகி 17 நாட்களே ஆன நிலையில் அமெரிக்காவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்தியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-found-dead-in-us-home-17-day-after-marriage-1789649272"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-found-dead-in-us-home-17-day-after-marriage-1789649272</id>
            <summary type="text">Indian man found dead in US home 17 days after marriage: திருமணமாகி 17 நாட்களே ஆன நிலையில் அமெரிக்காவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் இந்தியர் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian man found dead in US home 17 days after marriage: திருமணமாகி 17 நாட்களே ஆன நிலையில் அமெரிக்காவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் இந்தியர் ஒருவர்.</p><p>


இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாபர் ஹுசைன் (28). உயர் கல்விக்காக 2021ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார் அவர்.</p><h3>

அமெரிக்காவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்தியர்</h3><p>

ஹைதராபாதைச் சேர்ந்த ஹுசைனுக்கு 17 நாட்களுக்கு முன்தான் திருமணம் ஆனது. அதாவது, ஆகத்து மாதம் 28ஆம் திகதி டெக்சாஸில் ஹுசைனின் திருமணம் நடைபெற்ற நிலையில், தான் வாழும் Lowell என்னுமிடத்துக்கு சமீபத்தில்தான் திரும்பியிருந்தார் அவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51b854e-4b97-423d-be99-02227f98c0aa/26-6aabe17a1842c.webp' /></p><p>
இந்நிலையில், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி, தன் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் ஹுசைன்.
</p><p>
அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து, அவரது மனைவி குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><p>
ஹுசைன் குடும்பம் அந்த அளவுக்கு வசதியான குடும்பம் இல்லை என்பதால், அவரது உடலை இந்தியா கொண்டுவர இந்திய அரசின் உதவியை நாடியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T12:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா இராமநாதன் எம்.பிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-mp-archuna-1789647952"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-mp-archuna-1789647952</id>
            <summary type="text">பேஸ்லைன் வீதியில் கார் ஒன்றை விபத்துக்குள்ளாக்கி, ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்லைன் வீதியில் கார் ஒன்றை விபத்துக்குள்ளாக்கி, ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வழக்கின் பிரதிவாதித் தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கார் விபத்து</h2><p>

2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி லசந்த அபேவர்தன என்பவர் பேஸ்லைன் வீதியில் காரை செலுத்திச் சென்றபோது, அவரது காரை விபத்துக்குள்ளாக்கி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602c5feb-8cd1-4399-a362-d3a134edc242/26-6aabe0fb7d40e.webp' /></p><p>
</p><p>
கிராண்ட்பாஸ் பொலிஸார் இந்த வழக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று (17) முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவடைந்தது.</p><p>

இதனையடுத்து, பிரதிவாதித் தரப்பு சாட்சிய விசாரணைக்காக வழக்கு நவம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:45:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிச்சயமான 6 மாதத்தில் பிரித்வி ஷாவை பிரிவதாக அறிவித்துள்ள அவரது காதலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cricketer-prithvi-shaw-akriti-engagement-call-off-1789648766"></link>
            <id>https://news.lankasri.com/article/cricketer-prithvi-shaw-akriti-engagement-call-off-1789648766</id>
            <summary type="text">cricketer prithvi shaw akriti agarwal engagement call off after 6 months: 6 மாதங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை பிரிவதாக அவரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>cricketer prithvi shaw akriti agarwal engagement call off after 6 months: 6 மாதங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை பிரிவதாக அவரது காதலி அகிருதி அகர்வால் அறிவித்துள்ளார். </p><h3>

நிச்சயமான 6 மாதத்தில் பிரித்வி ஷாவிற்கு பிரிவு </h3><p>

மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரித்வி ஷா, கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66063d15-411b-4dab-abe3-86b186364088/26-6aabdf8023e21.webp' /></p><p>

26 வயதான பிரித்வி ஷாவிற்கு கடந்த மார்ச் மாதம், நடிகை மற்றும் சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சரான அகிருதி அகர்வால் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37c8a45f-1adc-4c3c-8ff3-e8976ac0fbdf/26-6aabdf80ccf7a.webp' /></p><p>
நிச்சயதார்த்தம் நடைபெற்று 6 மாதங்களே ஆன நிலையில், நாங்கள் இருவரும் பிரிவதாக அகிருதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

இந்த பிரிவு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் எதிர்காலம் குறித்த வெவ்வேறு இலக்குகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக, நானும் என் வருங்காலக் கணவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>

நாங்கள் ஒருவரையொருவர் எவ்வளவு நேசித்தாலும், எங்கள் பாதைகள் ஒன்றாக இணைய விதிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டோம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdYbbJmCGeM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdYbbJmCGeM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdYbbJmCGeM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by AKRITI AGARWAL (@akritiagarwal7)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
எங்கள் பொறுப்புகள் மற்றும் தற்போது நாங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாங்கள் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். </p><p>

நாம் இருவரும் இனிவரும் காலங்களில் சிறந்ததையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் பெற வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன். </p><p>

இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்குமாறும், எங்கள் முடிவிற்கான காரணங்கள் குறித்து யூகங்கள் அல்லது அனுமானங்களைச் செய்வதைத் தவிர்க்குமாறும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் புரிந்துகொண்டு மதித்ததற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதனையடுத்து பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்கள் உட்பட அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டு ஒரு பதிவை மட்டும் நீக்காமல் வைத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54b7494e-3907-4fb3-a365-3a623e751a8d/26-6aabdf81853a1.webp' /></p><p> </p><p>

2 மாதங்களுக்கு முன்னர் நான் "பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார். வெளியாகும் ஒவ்வொரு வதந்தியும் உண்மைதான். அவரைப் பற்றி நீங்கள் சமூக வலைத்தளங்களில் பார்ப்பது அத்தனையும் உண்மை" என பெயர் குறிப்பிடாமல் அகிருதி அகர்வால் ஸ்டோரி ஒன்றை பதிவு செய்தார்.</p><p> 

பலரும் பிரித்வி ஷாவை பற்றி குறிப்பிடுகிறரர் என விவாதித்த போது, "நான் எந்த பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் அது என வருங்கால கணவர் என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் பிரியவோ எங்கள் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படவில்லை . நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக உள்ளோம்.</p><p> 

எனது வாழ்க்கை துணையின் பெயர் களங்கத்திற்கு உள்ளாகும் போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. அவர் தான் என் வாழ்க்கை. ஆனால் அவர் மட்டும் என் வாழ்க்கையில் இல்லை" என குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T12:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர் - இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-chinese-ambassador-meets-prime-minister-harini-1789647512"></link>
            <id>https://tamilwin.com/article/new-chinese-ambassador-meets-prime-minister-harini-1789647512</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16.09.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16.09.2026) அலரி மாளிகையில் நடைபெற்றது.
</p><p>
2027ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள இலங்கை - சீன இருதரப்பு இராஜதந்திர
உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்வி, டிஜிட்டல்மயமாக்கல்
மற்றும் அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து
இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.</p><h2>உதவியை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p>
</p><p>
பாடசாலை மாணவர்களுக்காகச் சீன அரசு வழங்கும் சீருடை உதவி தொடர்பில் விசேடமாகக்
கலந்துரையாடப்பட்டது. வருடாந்த தற்காலிக ஏற்பாட்டுக்குப் பதிலாக, கல்வி
ஆண்டின் ஆரம்பத்தில் உரிய நேரத்தில் சீருடைகளை வழங்கும் வகையில், 3 முதல் 5
வருடங்கள் வரையான நீண்டகாலக் கட்டமைப்பின் ஊடாக இந்த உதவியை
நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e1205af-d0c4-448e-8eb8-e2cd22503d68/26-6aabdced4bd6c.webp' /></p><p>
</p><p>
கல்வித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கையாக, சீனாவின் உதவியுடன்
நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் முன்னேற்றம் மீளாய்வு
செய்யப்பட்டது.</p><p> இதன் கீழ், நாடளாவிய ரீதியிலுள்ள 500 டிஜிட்டல்
வகுப்பறைகளுக்காக 900 ஸ்மார்ட் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. </p><p>அத்துடன், கல்வி
டிஜிட்டல்மயமாக்கல் கொள்கைகளைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள டிஜிட்டல்
செயலணிக்குழு குறித்துப் பிரதமர் தூதுவருக்கு விளக்கமளித்ததுடன், சீன அரசின்
முழுமையான ஆதரவையும் தூதுவர் உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d86cc73-b1e1-4c24-ab4d-b2ae13ec7d41/26-6aabdcee61f10.webp' /></p><h2>இலங்கை மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு</h2><p>
</p><p>
சீன அரசின் புலமைப்பரிசில் திட்டம் மற்றும் சீனத் தூதுவர் புலமைப்பரிசில்
திட்டம் மூலம் இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்
குறித்தும், பிள்ளைகளின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பிராந்திய மற்றும்
சர்வதேச மட்டங்களில் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும்
பேசப்பட்டது.
</p><p>
'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது சீனா வழங்கிய ஒத்துழைப்பைப்
பிரதமர் பாராட்டியதுடன், திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள்
மற்றும் வெள்ள நிலைமையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச்
சேதங்களுக்குத் தனது கவலையையும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் திறனை மேம்படுத்த இரு
நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3be3413-70c2-4028-9acd-e02aca0a01ff/26-6aabdcef369da.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95940024-be8b-457f-b3ac-03b6b2661c07/26-6aabdcf00abc0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானும் சூர்யாவும் முத்தமிட்ட புகைப்படத்தை... ஜோதிகா கூறிய விஷயம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/i-wont-release-kissing-photo-with-suriya-jyothika-1789646867"></link>
            <id>https://cineulagam.com/article/i-wont-release-kissing-photo-with-suriya-jyothika-1789646867</id>
            <summary type="text">சூர்யா-ஜோதிகாதென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளில் ஒரு ஜோடி தான் சூர்யா-ஜோதிகா. படங்களில் சேர்ந்து நடிக்கும் போது காதல் ஏற்பட இர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சூர்யா-ஜோதிகா</h2><p>தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளில் ஒரு ஜோடி தான் சூர்யா-ஜோதிகா.</p><p> படங்களில் சேர்ந்து நடிக்கும் போது காதல் ஏற்பட இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கோலாகலமாக கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ed91e7a-0b67-456b-990f-3575233526df/26-6aabd93555832.webp' /></p><p>
</p><p>அண்மையில் இவர்கள் தங்களது 20வது திருமண நாளை தங்களது குழந்தைகள் முன் மீண்டும் திருமணம் செய்து கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜோதிகா தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர்.</p><h2>கமெண்ட்</h2><p>அப்படி ஜோதிகா வெளியிட்ட ஒரு புகைப்பட பதிவிற்கு கீழ் தொகுப்பாளினி டிடி,&nbsp;மேம், Now you may kiss the bride போட்டோ எங்கே ? என கமெண்ட் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1575fd5f-aa30-43ff-af41-25c22a1e73ce/26-6aabd9345eb7c.webp' /></p><p> </p><p>அதற்கு ஜோதிகா, எங்களிடம் அந்தப் போட்டோ இருக்கு, ஆனால் ஷேர் செய்ய மாட்டோம் என ஜாலியாக பதிலளித்துள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள பிளேர்குவான் கோட்டையில் இவர்களின் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T12:30:47+00:00</updated>
        </entry>
    </feed>
