<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T23:25:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மாணவி எடுத்த விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கோப்பாய் வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
விரிவுரையாளரின் முறையற்ற நடத்தையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தவறான முடிவெடுத்து ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>கல்லூரியின் மன்றம்&nbsp;</h2><p>இச்சம்பவம் குறித்து குறித்த கல்லூரின் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
</p><p>
குறித்த மாணவி கல்லூரியின் மன்றம் ஒன்றில் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.</p><p> 

இதன்போது, மன்றத்தின் தலைவரின் வழிகாட்டலுக்கு அமைய, வேறொரு மன்றத்திலிருந்து பொருள் ஒன்றை எடுத்துப் பயன்படுத்துவதற்காக அனுமதி கடிதம் கோரி சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை அணுகியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5caa8f2-5402-41c2-998d-394678758e71/26-6aa2f75176c26.webp' /></p><p>அச்சமயத்தில், குறித்த விரிவுரையாளர் மாணவியை மிகத் தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையான முறையில் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>

இச்சம்பவம் குறித்துக் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், நிர்வாகத் தரப்பிலிருந்து எவ்விதப் பொருத்தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் விரிவுரையாளரின் அநாகரீகமான பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவி, இறுதியில் இத்தகைய தவறான முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T23:24:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் நிலக்கரி இறக்குமதியில் 462 கோடி ரூபா பெறுமதியான நிலக்கரி மாயம்! சபையில் தெரிவித்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/120-000-metric-tonnes-coal-rs-4-62-billion-1789078576"></link>
            <id>https://tamilwin.com/article/120-000-metric-tonnes-coal-rs-4-62-billion-1789078576</id>
            <summary type="text">அரசின் பொய் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசின் பொய் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"அரசால் கொண்டுவரப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களில் சுமார் 1,20,000 மெட்ரிக்
தொன் நிலக்கரி காணாமல் போயுள்ளது. இதன் சந்தை மதிப்பு 462 கோடி ரூபாவாகும்.
</p><p>
இரண்டு நிலக்கரி கப்பல்களின் அளவுக்கு இணையான இந்த இழப்புக்கு யார் பொறுப்பு?
அரசு வாங்கிய பின்னரே நிலக்கரியைச் சாப்பிட்டுள்ளதா?</p><p>

பணவீக்கத்துக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்றும், 10
சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும்,
இன்று செவனகல தொழிற்சாலையின் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு, சம்பளம்
குறைக்கப்பட்டு, தொழிற்சாலையே மூடப்பட்டுள்ளது.</p><h2>30 ரூபா கூடுதல் வரி</h2><p>

குறைந்த காலத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என உறுதியளித்துவிட்டு, 6
ஆயிரம் ரூபாவாக இருந்த கட்டணத்தை தற்போது 8 ஆயிரம் ரூபாவாக உயர்த்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f22c7bf-8895-41a7-8785-07dbe8615508/26-6aa32d03ca2ce.webp' /></p><p>
</p><p>எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும் எனக் கூறிவிட்டு லீற்றருக்கு 30 ரூபா
கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள்
மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் வரியும் நீக்கப்படவில்லை.
</p><p>
150 ரூபாவுக்கு நெல் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறிய போதிலும் உரமும்
தண்ணீரும் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை. அரிசி இறக்குமதி செய்யப்பட
மாட்டாது எனக் கூறிவிட்டு தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது.</p><p>

பட்டதாரிகளுக்கு 35 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனக் கூறி அவர்களை
அரசியல் ரீதியாகப் பயன்படுத்திவிட்டு அரசு கைவிட்டுவிட்டது.

நாட்டின் நிதி அமைச்சிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஜனாதிபதி
கூறினாலும், கிராமங்களில் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் நடைபெறவில்லை.</p><p>

ஹேக்கர்கள் மூலம் 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல்போயுள்ளன. துறைமுகத்தில் 323
கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கொள்கலனைக்
கைப்பற்றிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவே விசாரணை நடத்தப்படுகின்றது.
</p><p>
அரசின் பொய்கள், ஊழல்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று கட்சி
பேதமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். நீதிமன்றம், சிறைச்சாலை
அல்லது அடக்குமுறைகளைக் காட்டி இந்த மக்கள் போராட்டத்தை அரசால் தடுத்து
நிறுத்த முடியாது." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T23:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தின் என்ஜினில் சிக்கிய பறவைகள்: நடுவானில் தீப்பற்றியதால் பீதியடைந்த பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/flight-emergency-landing-in-cardiff-after-birds-1789074858"></link>
            <id>https://news.lankasri.com/article/flight-emergency-landing-in-cardiff-after-birds-1789074858</id>
            <summary type="text">Flight Emergency Landing in Cardiff after Birds Strikes: பறவை கூட்டத்தின் மீது விமானம் மோதி இன்ஜினில் தீ பற்றியதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Flight Emergency Landing in Cardiff after Birds Strikes: பறவை கூட்டத்தின் மீது விமானம் மோதி இன்ஜினில் தீ பற்றியதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.</p><h2> பறவை கூட்டத்தில் சிக்கிய விமானம்</h2><p>TUI விமானம் ஒன்று சைப்ரஸ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை கூட்டத்தில் மோதி இன்ஜினில் தீ பற்றியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.</p><p> செப்டம்பர் 9ம் திகதி மதியம் கார்டிஃப்பில்(Cardiff) இருந்து பாஃபோஸ்(Paphos) நோக்கி செல்ல திட்டமிட்டிருந்த TOM5TN என்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவைகள் மீது மோதியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61618896-53ca-43f1-a305-f4c6bd2d4292/26-6aa31dac8c592.webp' /></p><p> இதனால் விமானத்தின் வலது பக்க இன்ஜினில் தீப்பிடித்தது. விமானத்தில் இருந்து ஆரஞ்சு நிற தீப்பிழம்பு வெளியேறியதை விமானத்தில் இருந்த பயணிகள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p>அத்துடன் விமானம் முழுவதும் தீப்பற்றிய வாடை மற்றும் புகை சூழ்ந்ததால் பயணிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர்.</p><h2>அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்</h2><p>
இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மீண்டும் கார்டிஃப் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ec1691-900c-4934-9b02-60f3514fc0b2/26-6aa31dabd3347.webp' /></p><p> அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர் சேதமும் இல்லாமல் விமானம் தரையிறக்கப்பட்டதாக கார்டிப் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>மேலும் விமான நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு விமானத்தில் பற்றிய தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p> இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்த நாள் மாற்று விமானத்தில் பாஃபோஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T22:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சரிடம் இலங்கை ஜனாதிபதி நேரில் வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-gives-assurance-indian-defence-minister-1789078420"></link>
            <id>https://tamilwin.com/article/anura-gives-assurance-indian-defence-minister-1789078420</id>
            <summary type="text">இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும்
தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று ஜனாதிபதி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும்
தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பாதுகாப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மேற்படி
இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாகக்
கலந்துரையாடப்பட்டுள்ளன என்றும், இதன்போதே இந்த உறுதிமொழியை இலங்கை ஜனாதிபதி
வழங்கியுள்ளார் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>முக்கிய திட்டங்கள்..&nbsp;</h2><p>

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன ஆக்கிரமிப்பு மற்றும்
இலங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் பீஜிங்கின் விரிவடைந்து
வரும் ஆதிக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததுள்ளது என்றும் இந்திய ஊடகங்கள்
குறிப்பிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d88942-a972-43d3-945e-48d26a2bb9ac/26-6aa32b95de34a.webp' /></p><p>
</p><p>
38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட
இந்தப் பயணத்தின் போது, இலங்கை விமானப்படைக்கான எல் - 70 ரக பீரங்கிகளை
மேம்படுத்துவது தொடர்பாகவும், இரு நாடுகளின் தேசிய மாணவர் படையணி மற்றும்
தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு இடையே ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது
குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
</p><p>
இந்திய அரசின் மானியத்தின் கீழ் இலங்கையின் வான் பாதுகாப்பு திறன்களை
வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

"பாரம்பரியமாக சுமுகமான உறவுகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையால்
வகைப்படுத்தப்படும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையின் முழு
அளவிலான பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆழமான கலந்துரையாடல்களை
நடத்தினர்" என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையில்
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T22:50:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ; ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/supreme-court-verdict-pard-granted-gnanasara-thero-1789079606"></link>
            <id>https://jvpnews.com/article/supreme-court-verdict-pard-granted-gnanasara-thero-1789079606</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு, தன்னிச்சையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு, தன்னிச்சையானதும் சட்டரீதியாக செல்லுபடியாகாததுமாகும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, கொள்கை மாற்றங்களுக்கான நிலையம் (CPA) மற்றும் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c59b2f-e872-4576-8c71-4a87b5c58f64/26-6aa33037dfaf5.webp' /></p><p>

பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை தொடர்பான வழக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தபோது, நீதிமன்றத்திற்குள் ஞானசார தேரர் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.</p><p>

இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>
எனினும், 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் அடிப்படையில், ஞானசார தேரர் வெலிக்கடை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T22:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 வயதிலும் கெத்தாக வலம்வரும் நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-manju-warrier-latest-instagram-photos-1789050546"></link>
            <id>https://cineulagam.com/article/actress-manju-warrier-latest-instagram-photos-1789050546</id>
            <summary type="text">மஞ்சு வாரியர்மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். சல்லாபம், ஆறாம் தம்புரான், கண்ணெழுதி பொட்டும் தொட்டு உள்ளிட்ட படங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மஞ்சு வாரியர்</h2><p>மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். </p><p>சல்லாபம், ஆறாம் தம்புரான், கண்ணெழுதி பொட்டும் தொட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் வரவேற்பு பெற்றார். </p><p>தமிழில் அசுரன், துணிவு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
48 வயதாகும் மஞ்சு வாரியர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். </p><p>அவரின் ஸ்பெஷல் டேவில் நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T22:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய இரு மலர்கள் சீரியல் நடிகர்கள்... என்ன விஷயம் புகைப்படம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/iru-malargal-serial-team-in-celebration-mode-1789061051"></link>
            <id>https://cineulagam.com/article/iru-malargal-serial-team-in-celebration-mode-1789061051</id>
            <summary type="text">இரு மலர்கள்இரு தோழிகளின் வாழ்க்கை கதையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது இரு மலர்கள் சீரியல். ஹிமா பிந்து மற்றும் ஜீவிதா ஆகியோர் இணைந்து நடி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இரு மலர்கள்</h2><p>இரு தோழிகளின் வாழ்க்கை கதையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது இரு மலர்கள் சீரியல். </p><p>ஹிமா பிந்து மற்றும் ஜீவிதா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த தொடருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்துள்ளது.
சந்தோஷ் நாயகனாக நடிக்க இரு நாயகிகளை மையப்படுத்திய கதையாக தொடர் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f75efe43-9ce1-45e0-9253-7f667f36a936/26-6aa2e93b89cb0.webp' /></p><p> </p><p>நண்பர்களான ஹிமா பிந்து, ஜீவிதா மற்றும் நாயகனான சந்தோஷ் இருவர்களுக்கிடையே நடக்கும் நிகழ்வுகளை பிரதானப்படுத்தி இரு மலர்கள் தொடர் எடுக்கப்படுகிறது.
நண்பர்கள், காதல், குடும்பம் என எல்லாம் கலந்த கலவையாக சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது.
</p><p>தற்போது இரு மலர்கள் சீரியல் குழுவினர் திடீரென கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். </p><p>அது என்ன காரணம் என்றால் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 200 எபிசோடுகளை எட்டிவிட்டதாம். இதனால் சீரியல் குழுவினர் அனைவரும் இருக்க கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதோ அந்த போட்டோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdHU71RyGUE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdHU71RyGUE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdHU71RyGUE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-10T22:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்கா வர்த்தக பதட்டங்களுக்கு இடையில், டிரம்ப்- கார்னி நடுவே தொடரும் உரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-and-us-continue-international-dialogue-1789078950"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-and-us-continue-international-dialogue-1789078950</id>
            <summary type="text">வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது. பதட்டங்களுக்கு மத்தியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது.</p><h2> பதட்டங்களுக்கு மத்தியில் தொடர்பு</h2><p>இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சில முக்கிய உத்தரவுகளைப் அறிவித்து இருந்தார்.</p><p>இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பதற்றமானது அதிகரித்தது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே புதிய வரி விதிப்புகளும் தீவிரமடைந்தன.</p><p> இந்த நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்(Donald Trump) மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி(&nbsp;Mark Carney) இருவரும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d907d8-db67-4cb1-ad90-289411402c4b/26-6aa32da7d538d.webp' /></p><p> கல்கரியில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் கார்னி, பொருளாதார முரண்பாடுகளையும், சர்வதேச விவகாரங்களையும் பிரித்து பார்க்கும் திறன் கனடாவிடம் இருப்பதாக தெரிவித்தார்.</p><p></p><p> சர்வதேச விவகாரங்களில் கனடாவின் பங்கை நிறைவேற்றுவது தொடர்பில் அமெரிக்காவுடன் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன், உக்ரைன் மற்றும் ஈரான் விவகாரங்கள் குறித்தும், முக்கிய புவிசார் அரசியல் குறித்தும் கடந்த சில நாட்களில் மட்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பலமுறை கலந்துரையாடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> ஏனென்றால் இது தங்களின் பொறுப்புகளில் ஒன்று என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T22:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்காவின் பிரபல பாடகர் ஜெஃப் டிம்மன்ஸ் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jeff-timmons-arrivs-srilanka-music-concert-colombo-1789078998"></link>
            <id>https://jvpnews.com/article/jeff-timmons-arrivs-srilanka-music-concert-colombo-1789078998</id>
            <summary type="text">அமெரிக்க இசைக் கலைஞரும், பாடகரும், பாடலாசிரியருமான ‘98 Degrees’ இசைக்குழுவின் நிறுவனருமான ஜெஃப் டிம்மன்ஸ் (Jeff Timmons), கொழும்பில் நடைபெறவுள்ள இசை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இசைக் கலைஞரும், பாடகரும், பாடலாசிரியருமான ‘98 Degrees’ இசைக்குழுவின் நிறுவனருமான ஜெஃப் டிம்மன்ஸ் (Jeff Timmons), கொழும்பில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை (10) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.</p><p></p><p>

ஜெஃப் டிம்மன்ஸ் பங்கேற்கும் இந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/716b6dc2-fee6-4cee-a21e-604a3f664fd5/26-6aa32dd76dc6c.webp' /></p><p>இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் ஜெஃப் டிம்மன்ஸுக்கு கிடைக்கும் முழுத் தொகையும், இலங்கையில் மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ஜெஃப் டிம்மன்ஸுடன் அவரது மகனும் இலங்கை வந்துள்ளார். </p><p>அவர்கள் தோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான QR-654 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.</p><p>

அவர்களை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக, இசை நிகழ்ச்சியின் இலங்கை ஏற்பாட்டாளர்கள் சிலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T22:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய மெல்கம் ரஞ்சித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cardinal-met-president-on-easter-attack-talk-1789076353"></link>
            <id>https://tamilwin.com/article/cardinal-met-president-on-easter-attack-talk-1789076353</id>
            <summary type="text">கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க
மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான
சந்திப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க
மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான
சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களிடையே சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை
மேலும் வலுப்படுத்துவதற்கும், எந்தவிதமான இனவாத அல்லது மத ரீதியான
வெறுப்புணர்வையும் அனுமதிக்காமல் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்கும் அரசு
முன்னெடுக்கும் திட்டம் குறித்து இந்தச் சந்திப்பின் போது விசேட கவனம்
செலுத்தப்பட்டது.</p><h2>முக்கிய விடயங்கள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம்
குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a381c0f0-d969-4f9c-a16d-c0a4d1f57630/26-6aa3259392f7c.webp' /></p><p>
</p><p>
மக்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சுற்றுச்சூழல்
பாதிப்புக்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய அழிவுகளை தடுப்பதற்கு
எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
</p><p>
அனைத்து சமூகங்களுக்கிடையேயும் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக அரசு
எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கத்தோலிக்க மதத் தலைவர்கள் பாராட்டியமையுடன்,
இந்த முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.</p><p>

மேலும், கத்தோலிக்கச் சமூகத்தினர் வசித்து வருகின்ற பகுதிகளில் உட்கட்டமைப்பு
வசதிகளை அபிவிருத்திச் செய்வது உட்பட அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்
மற்றும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p>

அருட்தந்தை சிறில் காமினி, அருட்தந்தை ஜூலியன் பெற்றிக் மற்றும்
அருட்தந்தைமார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட
பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T21:56:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருந்துகளுடன் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து ; சாரதி சம்பவ இடத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ambulance-transportin-medicin-accident-driver-dies-1789076752"></link>
            <id>https://jvpnews.com/article/ambulance-transportin-medicin-accident-driver-dies-1789076752</id>
            <summary type="text">குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருட்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருட்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த விபத்து, இன்று (10.09.2026) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், பாதெனிய – அனுராதபுரம் வீதியில் உள்ள கத்தபஹுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f629167b-58dc-4bf9-8a23-dc44f2a2c674/26-6aa32511d340c.webp' /></p><p>

குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருட்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டியே இவ்வாறு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>விபத்தின் தாக்கம் காரணமாக நோயாளர் காவு வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
மேலும், நோயாளர் காவு வண்டியில் பயணித்த நால்வரும், லொறியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டனர்.
</p><p>
காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அம்பன்பொல மற்றும் கல்கமுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T21:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் அறிவில்லாதவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி தமிழ் மக்கள் தவறு செய்துவிட்டார்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-parliament-sri-lanka-sritharan-1789075143"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-parliament-sri-lanka-sritharan-1789075143</id>
            <summary type="text">இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் மீதான அதிருப்தி அதிகம் வெளியிடப்பட்டு வருகின்றது.குறிப்பாக, வடக்கு - கிழக்கை சேர்ந்த மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் மீதான அதிருப்தி அதிகம் வெளியிடப்பட்டு வருகின்றது.</p><p>குறிப்பாக, வடக்கு - கிழக்கை சேர்ந்த மக்கள், தமிழ் தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக விமர்சிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்,&nbsp;அரசியல் அறிவில்லாதவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி தமிழ் மக்கள் தவறு செய்துவிட்டார்கள் என தெரிவித்தார்.&nbsp;</p><p>லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.&nbsp;</p><p>இதன்போத அவர் மேலும் குறிப்பிடுகையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EBE0Xi0Z0xY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T21:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தரை தேடும் பொலிஸார் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-searching-tamil-family-man-who-fled-london-1789064582"></link>
            <id>https://jvpnews.com/article/police-searching-tamil-family-man-who-fled-london-1789064582</id>
            <summary type="text">லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட 46 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மேற்கு லண்டனில் பராமரிப்பு ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட 46 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மேற்கு லண்டனில் பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p>

பாலசங்கர் நாராயணன் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேற்கு லண்டனின் சவுத்போல் (Southall) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து அவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8316388-df3e-4551-974d-3a7086e358fc/26-6aa2f587b2c6d.webp' /></p><p>அவர் தற்போது கிழக்கு, மத்திய அல்லது மேற்கு லண்டன் பகுதிகளில் நடமாடக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
பொதுமக்கள் அவரை நேரடியாக அணுகவோ அல்லது தடுத்து நிறுத்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவரைக் காணும் பட்சத்தில் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
பாலசங்கர் நாராயணன் இதற்கு முன்னரும் பலமுறை பராமரிப்பாளர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
2021 – ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.</p><p>
2023 – இரண்டு முறை தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>2024 – மீண்டும் ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>
இந்நிலையில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் என பொலிஸார் எச்சரித்துள்ளதுடன், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T21:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் எப்படி உள்ளது?... ரசிகர்களின் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-karthi-sardar-2-movie-public-opinion-1789055690"></link>
            <id>https://cineulagam.com/article/actor-karthi-sardar-2-movie-public-opinion-1789055690</id>
            <summary type="text">சர்தார் 2பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் சர்தார் 2. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக வெளியாகியுள்ள இப்படத்தின் எஸ்.ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சர்தார் 2</h2><p>பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் சர்தார் 2. </p><p>ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக வெளியாகியுள்ள இப்படத்தின் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், நாசர் உள்ளிடடோர் நடித்துள்ளனர். </p><p>முதல் பாக வெற்றியை தொடர்ந்து இந்த 2ம் பாகம் வெளியாகியுள்ளது, ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இன்று இப்படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் வைத்த விமர்சனங்களை காண்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UVzewCmqj6U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T21:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா – சீனா வர்த்தக உறவில் புதிய முன்னேற்றம் ; வரிக் குறைப்புக்கு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-development-in-us-china-trade-relations-1789073989"></link>
            <id>https://canadamirror.com/article/new-development-in-us-china-trade-relations-1789073989</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் சீனா இடையே இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு நாடுகளும் விரைவில் உடன்பாட்டை எட்டக்கூடும் என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் சீனா இடையே இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு நாடுகளும் விரைவில் உடன்பாட்டை எட்டக்கூடும் என சீனா தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பாக இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக சீன தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>

இரு நாட்டு தலைவர்களும் விரைவில் சந்திக்கவுள்ள நிலையில், வரிக் குறைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a08221a3-489b-4627-a037-b4344d398c7b/26-6aa31a47f2811.webp' /></p><p>சீன செய்தித் தொடர்பாளர் ஹுவாங் லிங், செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இந்த ஆண்டின் மூன்றாவது சந்திப்பு செப்டம்பர் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில், இந்த சந்திப்பை முன்னிட்டு வரிக் குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு முன்னர் மே மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற இரு தலைவர்களின் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நிர்வாகத்தை மேம்படுத்த வர்த்தக வாரியம் மற்றும் முதலீட்டு வாரியம் அமைப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டிருந்தது.</p><p>

சீனப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவும் பதிலடியாக அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7893e5-501f-4611-9ffd-87b323520e70/26-6aa31a4747470.webp' /></p><p>இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான வர்த்தகப் போர் உருவானது.

இந்த நிலையில், பதற்றத்தைத் தணித்து வர்த்தக உறவுகளை சீரமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் வரி குறைப்பு முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.</p><p>இரு நாடுகளிலும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பொருட்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கான வரிகளை குறைப்பதே பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, அமெரிக்கா மற்றும் சீனா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய தற்காலிக வர்த்தக சமாதான ஒப்பந்தம் நவம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
</p><p>
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் வரிக் குறைப்புகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் பார்க்லேஸ் வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-10T21:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேல் சதி: ஐ.நா அணுசக்தி அமைப்பை எச்சரிக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-slams-iaea-resolution-as-illegal-political-1789069043"></link>
            <id>https://ibctamil.com/article/iran-slams-iaea-resolution-as-illegal-political-1789069043</id>
            <summary type="text">சர்வதேச அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாகக் கூறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைக்க ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாகக் கூறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைக்க ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

IAEA ஆளுநர் சபையினால் நிறைவேற்றப்பட்ட இந்த ஈரான் எதிர்ப்புத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சீர்குலைக்கும் நடவடிக்கைகள்</h2><p>இந்தநிலையில், IAEA ஆளுநர் சபையின் தீர்மானம் குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தத் தீர்மானம் சட்டவிரோதமானது, தொழில்நுட்ப ரீதியாக ஆதாரமற்றது, முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f25ef02-a182-4e6f-80bb-436ba786270b/26-6aa317285044f.webp' /></p><p>இந்த தீர்மானத்தில் அமெரிக்கா மற்றும் சீயோனிச அமைப்பின் (இஸ்ரேல்) நேரடி அழுத்தமும் தடம் பதிந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>IAEA அமைப்பின் இத்தகைய அரசியல்மயமாக்கப்பட்ட மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள், உலக நாடுகளை அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகும் நிலைக்குத் தள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T20:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் பிரமாண்ட சொகுசு கப்பலில் பயங்கர தீ ; 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fire-on-luxury-ship-in-the-philippines-5-dead-1789072407"></link>
            <id>https://canadamirror.com/article/fire-on-luxury-ship-in-the-philippines-5-dead-1789072407</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸில் பயணிகள் சொகுசு கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸில் பயணிகள் சொகுசு கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். </p><p>அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.தலைநகர் மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான பலாவனின் கொரோன் பகுதிக்குச் சென்ற 'எம்வி ஜூன் ஆஸ்டர்' என்ற பிரமாண்ட சொகுசு கப்பலில் 117 பயணிகள், 17 ஊழியர்கள் என மொத்தம் 134 பேர் சென்று கொண்டிருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebfe2689-043b-4361-9584-8ce382dac70e/26-6aa31418f06c0.webp' /></p><p>நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது, கப்பலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>இது கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.


கொளுந்து விட்டு எரிந்த இந்தத் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். </p><p>பலர் தீயில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்துள்ளனர். அவர்களில் ஒருசிலர் மீட்கப்பட்ட நிலையில், 80க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மாயமாகியுள்ளனர்.</p><p> அவர்களை தேடும் பணியில் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் தேடி வருகின்றனர்.
</p><p>

இதனிடையே, கப்பலில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழ்த்தளப் பகுதியில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக உயிர் தப்பிய ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இருப்பினும், கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்த துல்லியமான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
</p>]]></content>
            <updated>2026-09-10T20:33:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்: நால்வர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-drone-hits-shopping-center-in-pavlohrad-1789071973"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-drone-hits-shopping-center-in-pavlohrad-1789071973</id>
            <summary type="text">உக்ரைனின் வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில்&amp;nbsp; 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். வணிக வளாகம் மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில்&nbsp; 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> வணிக வளாகம் மீது ட்ரோன் தாக்குதல்</h2><p>
உக்ரைனின் ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk) பிராந்தியத்தின் பாவ்லோஹ்ராட்(Pavlohrad) நகரில் அமைந்துள்ள வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p> இந்த தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2166ca43-de07-4ac7-af9f-705dfdab350e/26-6aa31267428aa.webp' /></p><p> பகல் நேரத்தில் மக்கள் அதிக அளவு நடமாடும் இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் இவான் விஹிவ்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள கடைகளும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.</p><p></p><p> உக்ரைன் அவசரகால சேவையினர் வெளியிட்ட காட்சிகளில், தீயணைப்பு துறையினர் அடர் புகைக்கு மத்தியில் தீப்பற்றி எரியும் வாகனங்களை அணைப்பதை பார்க்க முடிகிறது.</p><h2> ஜெலென்ஸ்கி கண்டனம்</h2><p>ரஷ்யாவின் இந்த அத்துமீறிய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் வணிக வளாகத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்யா திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> இதற்கிடையில் ரஷ்யாவின் சோச்சி நகரில் உள்ள சுற்றுலாத் தலத்தில் உக்ரைனின் கடல்சார் ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் காயமடைந்ததுடன் 3 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T20:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோகா துறைமுக நகரை கைப்பற்றிய ஹூதி படையினர்: செங்கடலில் வீழ்ந்த சவுதி ஆதரவு படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthi-s-capture-red-sea-port-of-mokha-1789070506"></link>
            <id>https://news.lankasri.com/article/houthi-s-capture-red-sea-port-of-mokha-1789070506</id>
            <summary type="text">Houthi’s Capture Red Sea Port of Mokha: செங்கடல் துறைமுக நகரான மோகாவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் படை கைப்பற்றியுள்ளனர். மோகாவை கைப்பற்றிய&amp;nbsp;ஹூதிகள்
ஏம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthi’s Capture Red Sea Port of Mokha: செங்கடல் துறைமுக நகரான மோகாவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் படை கைப்பற்றியுள்ளனர்.</p><h2> மோகாவை கைப்பற்றிய&nbsp;ஹூதிகள்</h2><p>
ஏமனின் தென்மேற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி(Houthi)&nbsp;கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும் சவுதி ஆதரவு பெற்ற அரசு படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.</p><p> ஒரு வார கால மோதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec8e6c8-7e03-42b2-92e2-1c9cbe1e9bbb/26-6aa30cac5cfc1.webp' /></p><p> இந்நிலையில் இந்த மோதலின் முக்கிய திருப்புமுனையாக ஹூதி படையினர் செங்கடலில் உள்ள துறைமுக நகரான மோகாவை(Mokha) கைப்பற்றியுள்ளனர்.</p><p> மோகா துறைமுகம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் கடல்வழி வர்த்தக பாதையின் தெற்கு நுழைவு வாயிலான பாப் அல்-மந்தப் ஜலசந்தியில் இருந்து ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி படையினர் வெறும் 46 மைல்கள் தொலைவில் மட்டுமே உள்ளனர்.</p><p> இதற்கிடையில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு எந்தவொரு தடையையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை என்று ஹூதி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> இருப்பினும் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான கப்பல்களை குறிவைத்து தாக்கும் நடவடிக்கை தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80959e20-ac0b-4596-882e-c81162c7c34d/26-6aa30cad12a4c.webp' /></p><h2> பொருளாதார சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம்</h2><p>ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, எண்ணெய் ஏற்றுமதிக்கு சவுதி அரேபியா பெருமளவு செங்கடல் வழியை நம்பியிருந்தது.</p><p>ஆனால் தற்போது செங்கடலில் உள்ள முக்கிய துறைமுகமான மோகா ஹூதி படையினரிடம் வீழ்ந்துள்ளது. இதனால் சர்வதேச எண்ணெய் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T20:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மேடையேறும் பிரபலங்கள் யார்..! நடுக்கத்தில் பிக்குமார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-12th-meeting-in-anuradhapura-namal-in-prison-1789070223"></link>
            <id>https://tamilwin.com/article/namal-12th-meeting-in-anuradhapura-namal-in-prison-1789070223</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியல் களம் சூடுபடித்துள்ளது.&amp;nbsp;இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி, நாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியல் களம் சூடுபடித்துள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி, நாமல் ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் இடம்பெறவிருந்த, பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் அவரை கைது செய்ததாக நாமலின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தினர்.&nbsp;</p><p>அதேநேரம், நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் குறித்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டவாறு இடம்பெறும் என அக்கட்சி அறிவித்தது.&nbsp;</p><p>அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாமலுக்கு பதிலாக அக்கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில் தென்னிலங்கை அரசியல் களத்தில் அரசின் அதிரடி நடவடிக்கையால் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iAgQBFo2_cc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T20:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் 20 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-killed-in-cargo-ship-fire-at-chinese-port-1789070998"></link>
            <id>https://canadamirror.com/article/20-killed-in-cargo-ship-fire-at-chinese-port-1789070998</id>
            <summary type="text">சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.</p><p>

சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெலோடி என்ற பெயரிட்ட சரக்கு கப்பல் ஒன்று வந்து நிறுத்தப்பட்டு உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1404984-846b-4d68-bede-c5f601dd7d82/26-6aa30e97a959a.webp' /></p><p>கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்தனர்.
</p><p>
இந்த நிலையில், அந்த கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். </p><p>எனினும், கப்பலில் இருந்து 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டனர். மீதமுள்ள நபர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-10T20:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவில் உறங்க செல்வதற்கு முன் ஏலக்காயை மென்று சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-are-the-benefits-of-chewing-cardamom-1789070100"></link>
            <id>https://jvpnews.com/article/what-are-the-benefits-of-chewing-cardamom-1789070100</id>
            <summary type="text">தினமும் இரவில் படுக்கும் முன் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காயை மென்று சாப்பிடுவதும், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினமும் இரவில் படுக்கும் முன் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காயை மென்று சாப்பிடுவதும், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் இயற்கையான நறுமண எண்ணெய்கள் ஆகியவை உடலுக்கு எதிர்பாராத ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.</p><p>அத்துடன் இரவில் ஏலக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் 3 முக்கிய நன்மைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c41df7-5847-4797-8eae-116b02c6e0b8/26-6aa30b16500d0.webp' /></p><h4>சிறந்த செரிமானம்</h4><p>இரவு நேரத்தில் பலரைத் துன்புறுத்தும் முக்கியப் பிரச்சனை சாப்பிட்ட உணவைச் சரியாக ஜீரணிக்க முடியாமல், வயிறு வீங்குவது. இரவில் படுக்கும் முன் 1-2 ஏலக்காய்களை மென்று சாப்பிடுவது, உமிழ்நீர் மற்றும் செரிமான சாறுகளின் சுரப்பை அதிகரிக்கிறது. இது இரவில் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது மற்றும் காலையில் மலச்சிக்கல், வாயு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd66d5f-7c1a-425a-a3d7-862f8e669a0a/26-6aa30b1704387.webp' /></p><h4>நிம்மதியான உறக்கம் மற்றும் நரம்புத் தளர்வு</h4><p>ஏலக்காயில் உள்ள இயற்கையான நறுமணச் சேர்மங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகின்றன. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைத்து மூளையைத் தளர்த்துவதன் மூலம், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் ஆழ்ந்த, அமைதியான உறக்கத்தைப் பெற இது உதவுகிறது. விலையுயர்ந்த மருந்துகளை நாடுவதை விடுத்து, சமையலறையில் எளிதில் கிடைக்கும் ஏலக்காயை அன்றாடப் பழக்கமாகக் கொள்வதன் மூலமும், தரமான உறக்கத்தைப் பெறுவதன் மூலமும் நீங்கள் ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fdcad3a-86c8-4e6a-a156-c36085d7aa9a/26-6aa30b17ab3ea.webp' /></p><h4>வாய் துர்நாற்றம்</h4><p>ஏலக்காயின் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் கொன்று, காலையில் ஏற்படும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கின்றன. மேலும், அவை இரவில் சுவாசப் பாதையில் தேங்கும் சளியை அகற்ற உதவுவதால் தொண்டை வலி மற்றும் குறட்டை போன்ற பிரச்சனைகளைக் குறைக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07294a7a-421a-4746-9b1e-91549e0fabc7/26-6aa30b1860adc.webp' /></p>]]></content>
            <updated>2026-09-10T19:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேசுபொருளாகும் 1980களின் ரெட்ரோ புகைப்படங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/80s-trending-chatgpt-edits-users-are-warned-1789066120"></link>
            <id>https://tamilwin.com/article/80s-trending-chatgpt-edits-users-are-warned-1789066120</id>
            <summary type="text">ChatGPT AI தொழில்நுட்பத்தில் 1980களின் ரெட்ரோ பாணி புகைப்பட மாற்றங்கள் வைரலாகி வரும் வேளையில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தரவு தனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ChatGPT AI தொழில்நுட்பத்தில் 1980களின் ரெட்ரோ பாணி புகைப்பட மாற்றங்கள் வைரலாகி வரும் வேளையில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தரவு தனியுரிமை குறித்த விழிப்புணர்வை பெறுவது அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நாம் பகிரும் புகைப்படங்கள் தனிப்பட்ட தரவுகளாகக் கருதப்படுவதோடு, அவை எடுக்கப்பட்ட இடம், நேரம் மற்றும் சாதனத்தின் பெயர் போன்ற நுட்பமான எக்சிஃப் (EXIF) தகவல்களையும் கொண்டிருக்கின்றன. </p><p>ChatGPTஇல் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றும்போது, அதன் நகல் OpenAI அமைப்புகளில் சேமிக்கப்பட்டு, பயனரின் கணக்கு வரலாற்றின் பகுதியாக மாறுகிறது.</p><h2>சேகரிக்கப்படும் தகவல்கள்..&nbsp;</h2><p> </p><p>பயனர் அந்த உரையாடலை நீக்கினாலும், சட்ட மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தரவுகள் சுமார் 30 நாட்கள் வரை OpenAI சேவையகங்களில் தக்கவைக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a92edf9e-ef75-4c50-a095-08924d0940de/26-6aa304747b32f.webp' /></p><p> </p><p>வணிகக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது, சாதாரணத் தனிநபர் கணக்குகளின் தரவுக் கொள்கைகள் மாறுபடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

புகைப்படங்கள் மட்டுமன்றி பயனரின் IP முகவரி, சாதன விவரங்கள், இருப்பிடம் மற்றும் உரையாடல் பழக்கவழக்கங்கள் போன்ற பிற தகவல்களும் சேகரிக்கப்படுவதால், AI மூலம் ஒரு நபரின் முழுமையான சுயவிவரத்தை ஊகிக்க முடியும்.</p><p>[</p><p> </p><p>எனவே, மற்றவர்களின் அனுமதி இன்றி அவர்களின் படங்களையோ அல்லது குழந்தைகளின் புகைப்படங்களையோ பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p> மேலும், தனிப்பட்ட ஆவணங்கள் உள்ள படங்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதுடன், AI மாடல் பயிற்சிக்காக உங்கள் தரவுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அமைப்புகளில் (Settings) 'Data Controls' விருப்பத்தை முடக்குவது பாதுகாப்பானது.</p><p>இந்த ட்ரெண்டுகள் சில நாட்களில் மறைந்துவிட்டாலும், நாம் வழங்கும் தரவுகள் இணைய அமைப்புகளில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T19:32:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பிள் உடை, விதவிதமான போஸில் நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-raiza-wilson-cool-photoshoot-1789027535"></link>
            <id>https://cineulagam.com/article/actress-raiza-wilson-cool-photoshoot-1789027535</id>
            <summary type="text">ரைசா வில்சன்பிக்பாஸ் 10வது சீசன் பிரம்மாண்டத்தின் உச்சமாக துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது.நிகழ்ச்சி முடிந்து சில நாட்களிலேயே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>பிக்பாஸ் 10வது சீசன் பிரம்மாண்டத்தின் உச்சமாக துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது.</p><p>நிகழ்ச்சி முடிந்து சில நாட்களிலேயே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் பிளாக் பாண்டி, காரணம் மருத்துவர்கள் அவரது உடல்நிலை சரியில்லை என்பதால் வெளியே அனுப்ப கூறியுள்ளனர்.</p><p>இந்த பிக்பாஸ் முதல் சீசன் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T19:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரக்கு கப்பலில் பற்றிய பயங்கர தீ: சீன துறைமுகத்தில் 20 பேர் பலி, 5 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cargo-ship-fire-at-china-s-qingdao-port-20-dead-1789068169"></link>
            <id>https://news.lankasri.com/article/cargo-ship-fire-at-china-s-qingdao-port-20-dead-1789068169</id>
            <summary type="text">Cargo Ship Fire at china’s Qingdao Port, 20 Dead: சீன துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் வரை பலியாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Cargo Ship Fire at china’s Qingdao Port, 20 Dead: சீன துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் வரை பலியாகியுள்ளனர்.</p><h2> சரக்கு கப்பலில் தீ விபத்து</h2><p>வடகிழக்கு சீனாவின் முக்கிய துறைமுக நகரான சிங்டாவ்வில்(Qingdao) பழுதுபார்க்கும் பணிக்காக துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> அத்துடன் 5 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி முதல் ஓஷன் மெலடி(Ocean Melody) என்ற பெயர் கொண்ட இந்த லைபீரிய(Liberian) கொடிய ஏந்திய கப்பலானது சிங்டாவ் துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4f0ed28-14b2-4cf4-93db-c44d46bcef56/26-6aa3038ae1d28.webp' /></p><p> விபத்துக்குள்ளான இந்த கப்பலில் மொத்தம் 42 பேர் வரை இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>கடந்த வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய தீயானது இன்று மதியம் 2.30 மணிக்கு முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் அவசர கால மீட்பு படையினர் 12 பேர் பத்திரமாக மீட்டுள்ளனர். 5 பேர் வரை தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/826ef271-4dc5-4838-940f-a0fb1bc79da5/26-6aa3038b93e7b.webp' /></p><p> இந்நிலையில், கப்பலில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணத்தை விரைவாக கண்டறியவும், தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.</p><p> விபத்து ஏற்பட்ட இந்த துறைமுகம் சீனாவின் மாநில கப்பல் கட்டும் கார்ப்பரேஷன் நிறுவனத்தினால்(CSSC) நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T19:23:32+00:00</updated>
        </entry>
    </feed>
