<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-04T02:37:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக அபாயம் உள்ள பகுதிகள் அடையாளம் - உடன் வெளியேறுமாறு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/16-737-people-live-in-high-risk-areas-1785808368"></link>
            <id>https://tamilwin.com/article/16-737-people-live-in-high-risk-areas-1785808368</id>
            <summary type="text">நாட்டில் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் 16,737 குடும்பங்கள் வசித்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக&amp;nbsp;இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் 16,737 குடும்பங்கள் வசித்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக&nbsp;இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p>தற்போது நிலவும் பேரிடர் நிலைமை குறித்து நேற்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,</p><p>&nbsp;</p><h2>வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு</h2><p> கனமழை காரணமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள உடுதும்பர , கங்கை இஹல கோறளை மற்றும் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87796154-8b3a-4f71-ace5-aba79c65c075/26-6a714fe50862a.webp' />&nbsp;</p><p>&nbsp;அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டும் என்றும், பாறைச்சரிவுப் பகுதிகளுக்கு அருகில் உள்ள கால்வாய்கள் மற்றும் வீகளின் இருபுறமும் கடைகளைக் கட்டும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>
டிட்வா புயலால் நிலச்சரிவுகள் தீவிரமடைந்த பகுதிகளில், இந்த மழையின் காரணமாக அவை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.</p><p>
மேலும், அபாயகரமான சூழ்நிலை காரணமாக, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் வர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T02:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-schools-in-some-district-to-remain-closed-1785809952"></link>
            <id>https://ibctamil.com/article/govt-schools-in-some-district-to-remain-closed-1785809952</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற <a href="https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437" target="_blank">வானிலை </a>காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். </p><p>கண்டிமாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும்<a href="https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749" target="_blank"> கடும் மழை</a> மற்றும் சீரற்ற வானிலை நிலையை கருத்தில் கொண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச பாடசா லைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. </p><p>அதேவேளை, நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படவுள்ளதாக நுவரெலியா கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.</p><p></p><h2>விடுமுறை&nbsp;</h2><p> </p><p>இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்தமலை மற்றும் ஹகுரங்கெத்த ஆகிய வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்திற்கும் நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c195d7-07ba-4f98-b8ea-be5457219365/26-6a714e86867b4.webp' /></p><p>மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதி மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் பின்னர் உரிய அதிகாரிகளால் அறிவிக்கப்படும் என்றும் கல்விப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>உயர் தரப் பரீட்சை&nbsp;</h2><p>நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d4f6905-ce04-4710-bae9-b3f8113a866b/26-6a714e87807e4.webp' /></p><p> 

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.&nbsp;</p><p>மேலும் நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்த்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T02:33:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதாவின் ஜூலை மாதம் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/livinston-daughter-jovita-share-july-2026-photos-1785765802"></link>
            <id>https://viduppu.com/article/livinston-daughter-jovita-share-july-2026-photos-1785765802</id>
            <summary type="text">லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதாஇயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான டார்லிங் டார்லிங் படத்தில் நடிக்க ஆரம்பித்து கேப்டன் பிரபாகரன் படத்தில் நல்ல நடிகராக தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா</p><p>இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான டார்லிங் டார்லிங் படத்தில் நடிக்க ஆரம்பித்து கேப்டன் பிரபாகரன் படத்தில் நல்ல நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகை லிவிங்ஸ்டன்.

சுந்தர புருஷன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ad9fb54-4063-4ae9-aea1-a7c524507aff/26-6a709fb780a00.webp' /></p><p> </p><p>ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்த லிவிங்ஸ்டன், ஜோவிதா என்ற மகளையும் ஒரு மகனையும் பெற்றெடுத்தார்.

சமீபத்தில் பூவே உனக்காக என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அறிமுகமாகிய ஜோவிதா, சன் டிவியில் சிறகு என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார். </p><p>இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜோவிதா, ஜூலை மாதம் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-04T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் குழப்பநிலை! சொகுசு ஹோட்டலில் இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leaders-in-a-secret-conversation-1785807372"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leaders-in-a-secret-conversation-1785807372</id>
            <summary type="text">கொழும்பிலுள்ள பிரபல&amp;nbsp;சொகுசு ஹோட்டலில்&amp;nbsp;இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இரகசிய உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலுள்ள பிரபல&nbsp;சொகுசு ஹோட்டலில்&nbsp;இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இரகசிய உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>&nbsp;முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர்&nbsp;அனுஷா பல்பிட்டாவின் மகனின் திருமணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்</span></p><p>இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3785228f-764d-4666-b597-ed8cdc6677f2/26-6a714523257f0.webp' /><span style="color: inherit; font-size: 1.75rem;"></span></p><p>இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் தினித் சிந்தக கருணாரத்ன ஆகியோர் உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இருப்பினும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T02:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமடையும் காலநிலை - பல பகுதிகளில் திடீர் மின்தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deteriorating-weather-power-outages-in-many-areas-1785809206"></link>
            <id>https://tamilwin.com/article/deteriorating-weather-power-outages-in-many-areas-1785809206</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மத்திய மாகாணத்தின் பல பகுதிகள், கொழும்பின் சில பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மத்திய மாகாணத்தின் பல பகுதிகள், கொழும்பின் சில பிரதேசங்கள் உட்பட ஏராளமான பிரதேசங்களில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>&nbsp;</p><h2>மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை</h2><p>அதிக மழை மற்றும் கடும் காற்று காரணமாக மின் கம்பி மீது மரங்கள் உடைந்து விழுந்த காரணத்தினால் பல பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29835bfe-38b7-43fa-b2da-4b23cd444b47/26-6a714bb5cc378.webp' />&nbsp;</p><p>குறித்த பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>இதேவேளை, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.&nbsp;</p><p>அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T02:19:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி - கொழும்பு வீதியில் பயணிப்பவர்களுக்கு முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437</id>
            <summary type="text">கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
 அந்தவகையில் இன்று (04.08...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
 </p><p>அந்தவகையில் இன்று (04.08.2026) காலை&nbsp; 6.00 மணிக்கு வீதி திறக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>நேற்று (03) நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுன்னாவ பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டது.</p><h2>சீரற்ற வானிலை</h2><p>இதன் காரணமாக கணேதென்ன மற்றும் கடுன்னாவ இடையிலான வீதிப் பகுதியை தற்காலிகமாக மூட காவல்துறையினர்&nbsp; நடவடிக்கை எடுத்திருந்தனர்.</p><p> 

அதன்பின்னர் வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இன்று காலை 6.00 மணி முதல் அந்த வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளன. </p><p>

அத்துடன், நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T02:11:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 மணிநேரத்தில் புரட்டிப் போட்ட சீரற்ற காலநிலை - 6 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749"></link>
            <id>https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749</id>
            <summary type="text">சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அனர்த்தங்களில்
சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என
மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற<a href="https://ibctamil.com/article/frequent-showers-or-thunderstorms-are-possible-1785803120" target="_blank"> காலநிலை</a> காரணமாக மண்சரிவு அனர்த்தங்களில்
சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என
மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

நுவரெலியா, ஹட்டன், கினிகத்ஹேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று வீடொன்றின்
மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்புப்
பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த அனர்த்தத்தில் காணாமல்போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட
மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>மோசமான வானிலை</h2><p>அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஆண் ஒருவரினதும் சடலங்கள்
மீட்கப்பட்டன.

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழைவீழ்ச்சியா ல் ஏற்பட்ட இந்த மண்சரிவுச்
சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c857b673-1eb1-4a85-9469-499b919b3af2/26-6a71473357225.webp' /></p><p>நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 581
குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதேவேளை, கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி - சோலங்கந்தை பகுதியில் நேற்று மண்மேடு
சரிந்து வீழ்ந்ததில் வர்த்தக நிலையமொன்று சேதமடைந்துள்ளதுடன், 65 வயதுடைய ஆண்
ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து
வீழ்ந்ததில் படுகாயமடைந்த மேற்படி நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பாடசாலை&nbsp;விடுமுறை </h2><p>


அத்துடன் நேற்று மாலை வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஞானானந்தகம வீதியில் மகாவலி கங்கையின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மகாவலி கங்கையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe18cb40-c9cc-45ba-895a-d502a5231b7e/26-6a71473261ae1.webp' /></p><p>தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது. </p><p>பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்த தகவல்கள்,
நிலவும் வானிலை நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இன்று
மதியம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் அவசர இடர் நிலைமைகள் ஏதேனும் ஏற்படின், இடர்முகாமைத்துவ மையத்தின் அவசர உதவி இலக்கமான 117 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T01:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலில் கொல்லப்பட்ட காதலி ; கல்லறையில் காதலன் அரங்கேற்றிய செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-honors-girlfriend-killed-in-hamas-attack-1785799057"></link>
            <id>https://canadamirror.com/article/man-honors-girlfriend-killed-in-hamas-attack-1785799057</id>
            <summary type="text">காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
</p><p>
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c9b0f6e-99e4-412c-b180-373b3695207b/26-6a71219326ba7.webp' /></p><p> </p><p>அதேவேளை, காசாவில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் என 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
</p><p>
இதனிடையே, 2023 அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியபோது இஸ்ரேலின் நிவக் பாலைவனம் பகுதியில் கிப்ருஸ் ரிம் பகுதியில் சூப்பர் நோவா இசைநிகழ்ச்சி நடைபெற்றது.</p><p> இந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீதும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் 370 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p>

இந்த இசைநிகழ்ச்சியில் பார் அஸ்ரப் (வயது 30) தனது காதலியான லிரோன் பர்டாவுடன் பங்கேற்றார். அப்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் லிரோன் பர்டா படுகொலை செய்யப்பட்டார். </p><p>அவரின் உடல் எல்கனா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவால் காதலி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் பார் அஸ்ரப் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.</p><p>


இந்நிலையில், பார் அஸ்ரப் நேற்று எல்கனா நகரில் அடக்கம் செய்யப்பட்ட தனது காதலி லிரோன் பர்டாவின் கல்லறைக்கு சென்றார். அங்கு காதலியின் படுகொலையால் கடந்த 2 ஆண்டுகளுக்குமே மிகுந்த மன உளைச்சலில் இருந்த பார் அஸ்ரப் காதலி லிரோன் பர்டாவின் கல்லறை முன் நின்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார், விரைந்து சென்று பார் அஸ்ரப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>

இஸ்ரேலில் அக்டோபர் 7ல் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காதல் ஜோடிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-04T01:33:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைகள் நடைபெறுமா..! நாளை அவசர கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-a-l-exams-amidst-adverse-weather-1785806162"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-a-l-exams-amidst-adverse-weather-1785806162</id>
            <summary type="text">நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக நாளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக நாளை (05) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.</p><p></p><h2>மோசமான வானிலை</h2><p>

தற்போதைய மழை நிலைமையை முன்னிட்டு, பரீட்சைகளை சீராக நடத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1974964b-14d8-4f3d-8a56-a5bf0f7b524e/26-6a7141060bd46.webp' /></p><p>
</p><p>
“உயர்தரப் பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ மையமும் இணைந்து 5ஆம் திகதி கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம். </p><p>அதில் இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து திட்டமிடப்படும். பொதுவாக ஓகஸ்ட் மாதம் குறைந்த மழைப்பொழிவு காணப்படும் காலமாகும்.</p><p></p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p> தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இது தற்காலிகமான நிலைமை. 6, 7, 8 ஆகிய தினங்களுக்குப் பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e84a88bb-152f-40b9-a666-7f5c7094a738/26-6a714106b1bc5.webp' /></p><p> </p><p>பரீட்சைகள் 10ஆம் திகதிக்குப் பிறகே ஆரம்பமாக இருப்பதால், அதற்குள் இந்த பாதிப்பு பெருமளவில் குறைந்திருக்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும், ஓகஸ்ட் 6ஆம் திகதிக்குப் பின்னர், பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள சூறாவளி அமைப்பின் தாக்கத்தால், இலங்கையில் மீண்டும் மழைப்பொழிவு ஓரளவு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T01:31:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் படிக்க வந்த இடத்தில் யுவதி செய்த செயலால் ஷாக் ; மீட்கப்பட்ட பல பவுண் தங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-in-tamil-area-1785806631"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-in-tamil-area-1785806631</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள் களவாளப்பட்டுள்ளன. </p><p>இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமையே களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fac58213-7f7a-4002-a08f-2c8ed538837d/26-6a713f29581a0.webp' /></p><h2>சந்தேகத்தின் பெயரில் கைது</h2><p>


உடன் செயற்பட்ட களுவாஞ்சிகுடி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இந்நிலையில் திங்கட்கிழமை (03) களவாடப்பட்ட பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p>
 கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
வெளிமாவட்டத்திலிருந்து அக்குறித்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த யுவதியே இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T01:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்ற அகதிகள் ; உயர்வடைந்த பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/migrant-death-toll-rises-at-spain-border-1785806102"></link>
            <id>https://canadamirror.com/article/migrant-death-toll-rises-at-spain-border-1785806102</id>
            <summary type="text">ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்று உயிரிழந்த அகதிகள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன் தினம் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் கடல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்று உயிரிழந்த அகதிகள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.</p><p>நேற்று முன் தினம் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் கடல் வழியாக ஸ்பெயினின் சீயடா நகருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொராக்கோ நாட்டினர் திடீரென ஸ்பெயினுக்குள் நுழைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f6f761c-72bf-4731-8225-1488828c7526/26-6a713d1815a3a.webp' /></p><p>இந்த சம்பவம் ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
</p><p>
தற்போது மொராக்கோ எல்லையோரக் கடற்கரையில் மேலும் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்களை மீண்டும் மொராக்கோவுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-04T01:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் இயற்கையின் கோரத்தாண்டவம்..! இதுவரையில் 6 பேர் பலி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-weather-condition-updates-1785805009"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-weather-condition-updates-1785805009</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கனமழை</h2><p>
</p><p>
நேற்று (03) பெய்த கனமழையால் பொல்பிட்டிய, மொரஹேனேகம பகுதியில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c552ca87-8298-4bb4-bd85-8a8853b0b326/26-6a713b2181a29.webp' /></p><p>

நேற்று பெய்த கடும் மழையினால் அந்த வீட்டின் மீது மண்குன்று சரிந்து விழுந்ததாகவும், வீட்டுக்குள் இருந்த நால்வரும் அதில் சிக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இதற்கிடையில், நாவலப்பிட்டி, சோலங்கந்த பகுதியில் அமைந்திருந்த கடையொன்றின் மீது திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>6 பேர் பலி&nbsp;</h2><p>
இந்த விபத்துக்குப் பின்னர் நாவலப்பிட்டி – தொலஸ்பாகே (Dolosbage) வீதியின் 2ஆம் மைல் கல் அருகிலுள்ள பகுதி முழுமையாக போக்குவரத்துக்கு மூடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03aada1-f43a-4ed2-9fd9-d7fd87b66bde/26-6a713b227a8b0.webp' /></p><p>

அதேவேளை, நேற்று மாலை வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானானந்தகம பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தை கடந்து சென்ற 53 வயதுடைய நபர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
</p><p>

மேலும், நேற்று மதியம் கினிகத்தேன பொலிஸ் பிரிவின் அம்பகமுவ பகுதியில் கனமழையால் நீரில் மூழ்கியிருந்த வீதியைக் கடக்க முயன்ற 45 வயதுடைய நபர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T01:12:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் தற்போது எந்த பேச்சும் இல்லை ; ஈரான் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-talks-underway-with-the-united-states-1785805436"></link>
            <id>https://canadamirror.com/article/no-talks-underway-with-the-united-states-1785805436</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் தற்போது எந்தவொரு அமைதிப் பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை என்றும், அதற்கான திட்டங்களும் தற்போதைக்கு எதுவும் இல்லை என்றும் ஈரான் திட்டவட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் தற்போது எந்தவொரு அமைதிப் பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை என்றும், அதற்கான திட்டங்களும் தற்போதைக்கு எதுவும் இல்லை என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
‘ஈரான் மீதான தாக்குதல்களைக் கைவிடுவதற்கு அமைதிப் பேச்சுவாா்த்தையே காரணம்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்த நிலையில், ஈரான் அதை முற்றிலுமாக மறுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f69e015-d441-427a-af7d-cf6c0ac6a2be/26-6a713a7de0107.webp' /></p><p>




</p><p>ஈரானை அமைதிப் பேச்சுவாா்த்தைக்குக் கொண்டு வரும் வகையில், அந்நாடு மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தப்போவதாக டிரம்ப் கடந்த சில நாள்களாக தெரிவித்து வந்தாா்.
</p><p>
இந்நிலையில், ‘ஏா் ஃபோா்ஸ் ஒன்’ விமானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘எனக்கு அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில்தான் விருப்பம்; மக்களைக் கொல்ல விரும்பவில்லை. </p><p>திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஈரானுடன் பேச்சு தொடங்குகிறது’ என்றாா்.

ஓமனுடன் மட்டுமே பேச்சு: டிரம்பின் இந்தக் கூற்றை ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகேயி நிராகரித்துள்ளாா்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T01:04:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வீதிகளில் முதன்முறையாக ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் ; மட்டக்களப்பில் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-launches-first-exclusive-motorcycle-lane-1785802884"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-launches-first-exclusive-motorcycle-lane-1785802884</id>
            <summary type="text">இலங்கையில் மோட்டார் சைக்கிள் வீதி விபத்துக்குள்ளாவதைக் குறைக்கும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேக பாதை களுவாஞ்சிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையில் மோட்டார் சைக்கிள் வீதி விபத்துக்குள்ளாவதைக் குறைக்கும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேக பாதை களுவாஞ்சிக்குடியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p style="text-align: justify; ">
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55549aae-54f6-40c3-94df-e01c9e225772/26-6a7130862cd77.webp' /></p><h2 style="text-align: justify; ">வீதிப் பாதுகாப்பு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தேசிய வீதிப் பாதுகாப்பு பேரவை மற்றும் ஹெய்லிஸ் அத்வாண்டிஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த "100 for 100" தேசிய நிறுவன உந்துருளி பாதுகாப்பு திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

இதன்படி ஏனைய வாகனப் போக்குவரத்திலிருந்து இந்தப் பாதை தனியாகப் பிரிக்கப்படும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மலேசியா போன்ற நாடுகளில் மோட்டார் சைக்கிள் பிரத்தியேக வீதிகள் மூலம் விபத்துக்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளமையை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
உந்துருளிகள் பயன்பாட்டாளர்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதால் களுவாஞ்சிக்குடி முன்னோடித் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T00:58:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் சட்டவிரோத குப்பைக் கொட்டல்: உடனடி நடவடிக்கை கோரி மனு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/valikamam-north-pradeshiya-sabha-submitt-petition-1785804436"></link>
            <id>https://tamilwin.com/article/valikamam-north-pradeshiya-sabha-submitt-petition-1785804436</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மனு கையளித்துள்ளனர்.
</p><p>
வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு நேற்றைய தினம்(3)&nbsp; சென்ற வலி. வடக்கு
பிரதேச சபையின் உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை நேரில் சந்தித்து,
மனுவை கையளித்துள்ளனர்

வலி. வடக்கு பிரதேச சபையில் 38 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் குறித்த
மனுவில் கையளித்துள்ளனர்.</p><p></p><h2>வலி வடக்கு பிரதேச சபை</h2><p>
</p><p>
வலி வடக்கு பிரதேச சபை அமர்வில் நடைபெற்ற மாதாந்த அமர்வில், கீரிமலை
சுடலைக்கும் கொங்கிறீற் அணைக்கும் இடைப்பட்ட கடலரிப்பு ஏற்பட்ட தாழ்வான
பிரதேசத்தில் உக்கிய மண்ணினை கொட்டுவதற்கு வலி தெற்கு பிரதேச சபைக்கு அனுமதி
வழங்குவதென தீன்மானம் எடுக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08b0919-5a81-4b0b-98d1-2050f3188644/26-6a713857c4129.webp' /></p><p>

மாறாக, தற்போது வலி தெற்கு பிரதேச சபையினரால் மேற்குறிப்பிட்ட பகுதி அல்லாது
வேறொரு பகுதியில் உக்காத பொருட்கள் இலத்திரனியல் பொருட்கள், கண்ணாடிப்
பொருட்கள், சிகை அலங்கரிப்பு நிலைய கழிவுகள், நீர் தேங்கும் தகர டப்பாக்கள்
என்பன அனுமதிக்குப் புறம்பான முறையற்ற விதத்தில் தொடர்ச்சியான முறையில்
கொட்டப்பட்டு வருகின்றது.</p><p>

இது தொடர்பாக பல தடவைகள் வலி வடக்கு பிரதேச பிரதேச சபைத் தவிசாளருக்கு
அறிவித்தும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p><h2>கீரிமலையில் குப்பைகள்</h2><p>

அத்துடன், தற்போது குப்பை கொட்டப்பட்டு வருகின்ற இடமானது குடியிருப்பை அண்டிய
இடமாகவும் அதே வேளை பல புனித இடங்கள், ஆலயங்களை அண்மித்ததாகவும் காணப்படுவதால்
இவற்றின் புனிதத் தன்மையும் பாதிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4161c545-fcc3-48f2-b74d-51f4e2e4e3a7/26-6a7138589a5ee.webp' /></p><p>

எனவே இது தொடர்பாக தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருவதோடு இது தொடர்பாக
நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
அதேவேளை, கீரிமலையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க
கோரி, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், சுற்றாடல் அதிகார சபை ஆகியோரிடமும்
முறைப்பாடு செய்ய வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் சிம்புவோட அம்மாவா? அரசன் பட ரகசியத்தை உடைத்த ஆண்ட்ரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/i-am-not-simbu-mother-andrea-jeremiah-on-arasan-1785804600"></link>
            <id>https://cineulagam.com/article/i-am-not-simbu-mother-andrea-jeremiah-on-arasan-1785804600</id>
            <summary type="text">வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் அரசன் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வட சென்னை கதாபாத்திரங்களும் இதில் வரும் என்பதால் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் அரசன் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வட சென்னை கதாபாத்திரங்களும் இதில் வரும் என்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.</p><p>நடிகை ஆண்ட்ரியா சந்திரா ரோலில் அரசன் படத்தில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b45ea73-a9cb-4367-8a50-0733745f2b30/26-6a713739e6618.webp' /></p><p>
</p><h2>நான் சிம்புவுக்கு அம்மாவா..
</h2><p>இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஆண்ட்ரியா தான் சிம்புவுக்கு அம்மாவாக நடிப்பதாக பரவும் செய்திக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
</p><p>"நான் சிம்புவுக்கு அம்மா எல்லாம் இல்லை, சந்திரா ரோலில் தான் நடிக்கிறேன். தப்பு தப்பா நியூஸ் நீங்களே பரப்புறீங்க" என செய்தியாளர்களிடம் காட்டமாக பேசி இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T00:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயக்கச்சியில் குடும்பப் பெண்ணுக்கு நடந்தேறிய துயரம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragic-incident-involving-woman-1785804276"></link>
            <id>https://jvpnews.com/article/tragic-incident-involving-woman-1785804276</id>
            <summary type="text">கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்றைய திங்கட்கிழமை விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சியில் பகுதியை சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்றைய திங்கட்கிழமை விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

கிளிநொச்சியில் பகுதியை சேர்ந்த 49 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2495f6d-f63f-4513-8d92-34f8ee1ca629/26-6a7135f609e5a.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
வீதியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பெண் மீது அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.
</p><p>
விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான பெண் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>சம்பவம் தொடர்பில்&nbsp; பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:44:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடை திறப்பு விழாவுக்கு வந்த க்ரித்தி ஷெட்டி! குவிந்த கூட்டத்தை பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/krithi-shetty-at-shop-opening-huge-fans-1785803860"></link>
            <id>https://cineulagam.com/article/krithi-shetty-at-shop-opening-huge-fans-1785803860</id>
            <summary type="text">பொதுவாக முன்னணி நடிகர் அல்லது நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை நேரில் பார்க்க எந்த அளவுக்கு கூட்டம் கூடும் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.தற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக முன்னணி நடிகர் அல்லது நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை நேரில் பார்க்க எந்த அளவுக்கு கூட்டம் கூடும் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.</p><p>தற்போது நடிகை க்ரித்தி ஷெட்டி கடை திறப்பு விழாவுக்கு சேலையில் அழகாக வந்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f3dd16-1b2b-488c-abad-6a5ae26bd8a0/26-6a713458f2b2e.webp' /></p><h2>குவிந்த ரசிகர்கள்</h2><p>

க்ரித்தி ஷெட்டியை நேரில் பார்க்க அதிகம் ரசிகர்கள் கூடிவிட்டனர். </p><p>

அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbkUzF_xfIC/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbkUzF_xfIC/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbkUzF_xfIC/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Rockstar Rajesh (@rockstarr_rajesh)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-04T00:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/frequent-showers-or-thunderstorms-are-possible-1785803120"></link>
            <id>https://ibctamil.com/article/frequent-showers-or-thunderstorms-are-possible-1785803120</id>
            <summary type="text">


மத்திய, சப்ரகமுவ, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் இப் பிராந்தியங்களில் வானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


மத்திய, சப்ரகமுவ, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் இப் பிராந்தியங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த காற்று&nbsp;</h2><p>
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82505724-6a13-4f11-878b-4ff1beee352e/26-6a71328f56e73.webp' /></p><p>

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>

இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T00:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை தாக்க 3 இடங்களை குறி வைத்தோம்: ஆனால்., ஈரான் அதிகாரி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-official-says-plan-to-strike-on-ukraine-1785802702"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-official-says-plan-to-strike-on-ukraine-1785802702</id>
            <summary type="text">உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட்டுவிட்டதாக ஈரானிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். ஈரானிய கப்பல் மீது தாக்குதல்சமீபத்தில் ஈரானிய வர்த்தக கப்பல்களை குறிவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட்டுவிட்டதாக ஈரானிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.</p><h2> ஈரானிய கப்பல் மீது தாக்குதல்</h2><p>சமீபத்தில் ஈரானிய வர்த்தக கப்பல்களை குறிவைத்து உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.</p><p>இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்ததுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உக்ரைன் மூலம் ஐரோப்பிய நாடுகளையும் தங்களுக்கு எதிரான போரில் திருப்பிவிட முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59d94284-e83e-4af3-b391-1539c41715b7/26-6a712fd008010.webp' /></p><p> இந்நிலையில் ஈரான் அரசு ஊடகத்தில்(IRIB) அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.</p><p></p><p> அதில், உக்ரைன் உள்ள 3 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், பின்னர் உக்ரைன் தரப்பு மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த தாக்குதலானது கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p><h2> ஹார்முஸ் விவகாரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcf99633-67ce-49f1-8f9f-a306bd5f7acf/26-6a712fd0b4cb2.webp' /></p><p>மேலும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் குறித்து பேசிய மொஹ்சென் ரெசாய், ஈரானால் தீர்மானிக்கப்பட்ட வழித்தடத்தை தவிர வேறு எந்த புதிய பாதையும் ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நெறிமுறைகளை அமெரிக்கா மீறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T00:20:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவில் நாமல் - ரோஹித ராஜபக்சவின் பெயர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harak-katta-audio-leak-namal-rohitha-rajapaksha-1785782930"></link>
            <id>https://tamilwin.com/article/harak-katta-audio-leak-namal-rohitha-rajapaksha-1785782930</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக்கட்டா தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவொன்று (Audio Leak) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. 

இதில் நாமல் ராஜபக்ச, ரோஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக்கட்டா தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவொன்று (Audio Leak) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. </p><p>

இதில் நாமல் ராஜபக்ச, ரோஹித ராஜபக்ச, சாகல ரத்நாயக்க மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
ஹரக்கட்டாவைச் சிறையிலிருந்து விடுவிக்கவும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கவும் சுமார் ரூ. 20 கோடி லஞ்சம் கோரப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
இந்த டீலில் சரித் அபேசிங்க, முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
 ஹரக்கட்டாவை (நதுன் சிந்தக) சிறையிலிருந்து விடுவிப்பதற்கும் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் ரூ. 20 கோடி (2000 லட்சம் ரூபா) லஞ்சமாகப் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>

இதில் சுமார் ரூ. 12 கோடி (1200 லட்சம் ரூபா) ஏற்கனவே ஹவாலா (உண்டியல்) முறை மூலம் துபாயில் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUvKma_B1SM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:20:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த நல்லாட்சி காலத்தின் கொள்கைகளை இந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்துகிறது - சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-following-past-good-governance-policies-1785801231"></link>
            <id>https://tamilwin.com/article/govt-following-past-good-governance-policies-1785801231</id>
            <summary type="text">தன்னார்வு தொண்டு நிறுவனங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும்
ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையிலான&amp;nbsp; அரசின் செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னார்வு தொண்டு நிறுவனங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும்
ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையிலான&nbsp; அரசின் செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை தோற்றுவிப்பதாகவே தெரிகின்றதென சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று முன்தினம்(02.08.2026)&nbsp; மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>கடந்த நல்லாட்சி அரசாங்கம்</h2><p> </p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல.
இதனை விளங்கிக்கொள்ள வேண்டும்.</p><p>

சமீபகாலமாக இதனை நாம் பார்க்கின்றபோது கடந்த
நல்லாட்சி அரசாங்கத்தில் 2018 ஆம் ஆண்டில் இது முதன் முதலாக பேசப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/264e56de-6fd2-4e35-bc0a-59c102a57b4c/26-6a712e7c85763.webp' /></p><p>அப்போது அந்த அரசாங்கத்தால் இது சம்பந்தமான வரைபு ஒன்று
வெளியிடப்பட்டிருந்தது. 

அந்த வரைபிலே இருந்த சில விடயங்கள் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள்
மீது அரசியல் தலையீடுகளை கொண்டுவரும் என்ற அடிப்படையில் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டிருந்தன.
</p><p>
அதற்காக ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசு சார்பற்ற
நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை சார்ந்த நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் எல்லாம்
எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. இந்த நிலையில்தான் அந்த வரைபு
சட்டமாக்கப்படுகின்ற முயற்சி கைவிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ae57dba-3afb-4e7a-bc93-2682ca0efd96/26-6a712e7d64dda.webp' /></p><p>
பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நிலைமை
காரணமாக இந்தச் சட்டத்தை முன்னெடுப்பதில் உரிய காலம் அவர்களுக்கு இல்லாததன் காரணமாக அது கைவிடப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:19:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை ரேஷ்மா சேலையில் அழகிய ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/reshma-pasupuleti-saree-photoshoot-1785802664"></link>
            <id>https://cineulagam.com/article/reshma-pasupuleti-saree-photoshoot-1785802664</id>
            <summary type="text">படங்களில் நடித்து புகழ்பெற்று அதன்பின் தற்போது சின்னத்திரையில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா பசுபுலேடி.

நெகடிவ் ரோல்களிலும் அவர் போல்டாக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>படங்களில் நடித்து புகழ்பெற்று அதன்பின் தற்போது சின்னத்திரையில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா பசுபுலேடி.

நெகடிவ் ரோல்களிலும் அவர் போல்டாக நடித்து வருகிறார்.</p><p>

இன்ஸ்டாவில் சமீபகாலமாக அவர் கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சேலையில் அவர் போஸ் கொடுத்த அழகிய ஸ்டில்கள் இதோ.</p>]]></content>
            <updated>2026-08-04T00:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்தேசியத்தை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட சக்திகள் - 2009க்குப் பிறகு ஏற்பட்டுள்ள பக்க விளைவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/forces-against-tamil-nationalism-since-2009-1785797703"></link>
            <id>https://tamilwin.com/article/forces-against-tamil-nationalism-since-2009-1785797703</id>
            <summary type="text">2009 மே மாதம் போர் முடிவடைந்த பின்னரான நிலைமையிலிருந்து 2026 ஆம் ஆண்டு வரை, கடந்த 17 ஆண்டுகளாக இலங்கை தீவில் சிறை கைதிகள் மீதான தாக்குதல்களும் கொலைகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2009 மே மாதம் போர் முடிவடைந்த பின்னரான நிலைமையிலிருந்து 2026 ஆம் ஆண்டு வரை, கடந்த 17 ஆண்டுகளாக இலங்கை தீவில் சிறை கைதிகள் மீதான தாக்குதல்களும் கொலைகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.</p><p>

அதேபோல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விதிக்கப்பட்ட மரண தண்டனை, போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பாதாள உலகக் குழுக்கள் செய்யும் கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.</p><p></p><h2>இனவாத பிரச்சினை</h2><p>
</p><p>
ஆகவே, இலங்கையில் 80 ஆண்டுகால இனவாத பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் இழுத்துச் செல்லப்படுவதன் பக்கவிளைவுகளே, அரசியலமைப்புச் சட்டங்களைக் கேள்விக்குட்படுத்துகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை சிங்கள அரசியல் தலைவர்கள் உணராமல் இல்லை. </p><p>இந்தத் தவறான வரலாற்றுப் போக்கை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

குறிப்பாக, 1980களில் போர் தீவிரமடைந்தபோது, ​​வடகிழக்கு, கொழும்பு மற்றும் மலையாளத்தில் வசித்து வந்த தமிழர்களின் வீடுகள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657ad611-d09f-43ad-a7c3-1ffb12a59c44/26-6a712e094670f.webp' /></p><p>

இந்தச் சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதோடு, சிறைகளுக்குள் கொலை செய்தல், தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்குதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களும் அரங்கேற்றப்பட்டன.</p><p>
இதற்கிடையில், தமிழ்-முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சில ஆயுதக் குழுக்கள் உருவாக்கப்பட்டன

தமிழ்ப் பகுதிகளில் சட்டவிரோதக் கொலைகள், துர்நடத்தைகள் மற்றும் கொள்ளை போன்ற செயல்கள் இந்தக் குழுக்கள் மூலம் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதால், பிராந்திய வேறுபாடுகளும் கடுமையாகத் தூண்டிவிடப்பட்டன.
</p><p>

வடகிழக்கில் நடைபெறும் பறிப்பு மீறல்கள், பௌத்த நோய்களை உருவாக்குதல் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை பௌத்த பாரம்பரியமாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன.</p><h2>ஊழல் மற்றும் மோசடிகள்</h2><p>

இந்தச் செயலுக்காக, 2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்திற்கும் பௌத்தப் பிக்குகளுக்கும் வழங்கப்பட்ட வரம்பற்ற அதிகாரமே, இன்று கொழும்பின் தென்பகுதியில் நிகழும் அச்சுறுத்தல் கொலைகளுக்குக் காரணமாகும்.
</p><p>
2005 முதல் 2014 வரை ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்தபோது அரங்கேறிய ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார துர்செயல்களுக்கு இதுவே காரணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90545c92-671b-440d-8575-578be87e07dc/26-6a71239f96a6a.webp' /></p><p>
இந்தக் கசப்பான உண்மையை அனைத்து சிங்களத் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள்.

சட்டப்பூர்வமான கொலைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களின் பின்னணிகளையும் நேர்மையாக விசாரித்தால், 2009-க்கு முந்தைய போரின் போது ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.</p><p>


இந்த மூல காரணம் வெளிவந்தால், 'தேசிய மக்கள் சக்தி' என்ற பெயரில் தற்போது ஆட்சி அமைத்துள்ள ஜேவிபி-யும் குற்றவாளி கூண்டில் அடைக்கப்படும்.
ஏனெனில், 2009-ல் போரைத் தூண்டியவர் மகிந்த தான் என்பதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.</p><p>

ஆகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மூலமாகவும், ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடிகளை மட்டும் விசாரிக்கும் நகர்வுகள் மூலமாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை, ஈழத் தமிழர்களின் விவகாரங்களை அதன் உள் இயக்கத்திற்குள்ளேயே முடக்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது.</p><p></p><h2>சிங்கள அரசியல் தலைவர்கள்</h2><p>
</p><p>
மகிந்த, ரணில் மற்றும் சந்திரிகா போன்ற சிங்கள அரசியல் தலைவர்களுக்கு கட்சி அரசியலைத் தாண்டி ஆதரவளிக்க வேறு மாற்று இல்லை.
இருப்பினும், அநுர, தந்திரமான ஒரு நகர்வின் மூலம் மகிந்த, ரணில், சஜித் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவும், சிங்கள மக்களின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார்.</p><p>
</p><p>
மகிந்த, ரணில் மற்றும் சஜித்துக்கு அநுரவின் இந்த தந்திரம் புரியவில்லை.
இப்போது இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86963a9f-5fcb-4c51-9a19-79dbdf83c9d7/26-6a7123a102c13.webp' /></p><p>
</p><p>
1948 ஆம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பில், தமிழர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சிறுபான்மையினர் காப்பீட்டுப் பிரிவை (பிரிவு 29) நடைமுறைப்படுத்த மறுத்த பௌத்த அரசியல் சிந்தனை, இன்றைய அநுர அரசாங்கம் வரை தொடர்கிறது.</p><p>

ஈழத் தமிழர்களால் கோரப்பட்ட போர்க்குற்ற விசாரணை அல்லது இனவாத விசாரணை போன்ற எந்தவொரு சர்வதேச விசாரணை முறைகளையும் ஏற்கக்கூடாது என்பதே இலங்கை ஒற்றை அரசாங்க கட்டமைப்பின் திட்டமிடல் நிலைப்பாடாகும்.
</p><p>2009-க்குப் பிந்தைய இந்த நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு முக்கிய அரணாக இலங்கை நீதித்துறை விளங்குகிறது. இதற்கிடையில், சந்திரிகா, மகிந்த, ரணில் மற்றும் கோட்டாபய ஆகியோர் தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள நீதித்துறையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.</p><h2>நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை</h2><p> </p><p>தற்போதும் நீதித்துறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் முடிவானது, நீதித்துறை சேவை ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் பொது ஆய்வுகள் எதுவுமின்றி, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளால் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவுக்கு, 2026 ஜூலை 27 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01a2f871-a2e8-488e-9c7e-d102ae6e619a/26-6a712e0a19d33.webp' /></p><p>

எனவே, தமிழ் தேசியக் கட்சிகள் இந்த வரலாற்றுச் சான்றுகளை உலக அரங்கில் வெளிக்கொணர்வதிலும், தமிழர்களுக்கு எதிரான அநீதியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலும், தமது அரசியல் நீதியை நிலைநாட்டுவதிலும் தோல்வியடைந்தன.
</p><p>
ஒளி சக்திகளின் நுட்பமான தாவர முறைகளுக்குப் பணிந்து, சிங்கள அரசியல் தலைவர்களின் நலன்களுக்கு ஏற்ப, தமிழ் கட்சிகள் இலங்கைக்குள்ளேயே ஒரு உள் பொறியியல் தீர்வை நோக்கிப் பயணிக்கின்றன.</p><p>

அந்த உள் பொறியியல் மூலம் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகவே, ஈழத் தமிழர்களிடையே உள்ள குடிமைச் சமூகப் பொது அமைப்புகளும் கல்வியாளர்களும் சிந்திப்பதற்கான தருணம் இதுவே.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்த்தரப்பை நடுநடுங்க வைக்கும் அநுர அரசு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-anura-government-makes-the-opposition-tremble-1785801748"></link>
            <id>https://tamilwin.com/article/the-anura-government-makes-the-opposition-tremble-1785801748</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தற்போது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 நீதிபதிகளின் ஓய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தற்போது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

 நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது பொருத்தமற்றது என சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> 


 இந்தநிலையில் நீதி அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இந்த கால நீடிப்பு குறித்த விளக்கங்களை அளித்து ஆசி பெற்றுள்ளனர். 

இது அரசாங்கம் இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p><p>

இந்த ஓய்வு வயது நீடிப்பு என்பது அரசாங்கத்திற்குச் சாதகமான ஒரு நகர்வு என்றும், இது தொடர்பான விவாதங்கள் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த செயல்பாட்டின் விளைவாக உருவெடுத்துள்ளதாகவும் அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
</p><p>
சுருக்கமாகச் சொன்னால், சட்டத்துறை சார்ந்து அரசியலமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்த அச்சமே இந்த சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1maNlg0ypc8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:09:57+00:00</updated>
        </entry>
    </feed>
