<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T17:17:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் உயிரிழப்பதற்கு ஏதுவாகும் பழக்கம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/80-100-people-die-daily-in-sri-lanka-1787936875"></link>
            <id>https://tamilwin.com/article/80-100-people-die-daily-in-sri-lanka-1787936875</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ரடம எகடட' போதைப்பொருள் தடுப்பு மற்றும் கல்விப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
</p><p>நாட்டில் தினமும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுக்குக் காரணமான வேறு எந்தவொரு ஒற்றைக் காரணியும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df4c611a-43af-42c2-a52f-f4b7b5d75c2b/26-6a91c06cdabf9.webp' /></p><p>
</p><p>போதைப்பொருள் சார்ந்த இறப்புகளில் புகைபிடிக்கும் பழக்கமே (புகையிலை) முதன்மையான காரணியாக உள்ளது எனவும் மதுபான நுகர்வினால் மட்டும் நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை உயிரிழப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>சட்டவிரோத போதைப்பொருட்களால் நேரடியாக ஏற்படும் இறப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் இன்னும் பூர்த்தியடையவில்லை என்றாலும், பிற சட்டவிரோத போதைப்பொருட்களால் தினமும் 10 முதல் 15 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாகத் தரவுகள் உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
புகையிலை, மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் ஆகிய அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, தினமும் 80 முதல் 100 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.</p><p>
சட்டவிரோத போதைப்பொருட்களின் பயன்பாடு நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ, புகையிலை மற்றும் மதுபானம் போன்ற சட்டப்பூர்வமான பொருட்களே ஒருவர் கடுமையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான முதன்மை நுழைவு வாயிலாக அமைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>ஹெராயின் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், அதற்கு முன்பாகத் தீவிரமாகப் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
கஞ்சா பயன்படுத்துபவர்களில் பலர், ஆரம்பத்தில் மதுபானம் அல்லது சிகரெட் பயன்படுத்தியவர்களாவர்.
</p><p>போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தனிநபர் ஆரோக்கியம், சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகள் மிகக் கடுமையானவை என்பதால், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T17:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலையில் பெண்ணிற்கு நடந்தது சூழ்ச்சியா! வைத்தியர் சுகுணனை விடாது துரத்தும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-drsugunan-kalmunai-hospital-1787930890"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-drsugunan-kalmunai-hospital-1787930890</id>
            <summary type="text">கல்முனை வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற பெண் என்பதற்காக அவரது மகனுக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி போலியான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற பெண் என்பதற்காக அவரது மகனுக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி போலியானது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>அத்தோடு, கல்முனை&nbsp;வைத்தியசாலை விவகாரத்தை வைத்து பல உள்ளக ரீதியான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.</p><p>மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர் ஒருவரே இந்த வைத்தியசாலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் முக்கிய நபராக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.</p><p>மேலும் ,கல்முனை வைத்தியசாலை விவகாரத்திலே அரசாங்கம் தலையிட்டு ஒரு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.</p><p>கல்முனையில் வைத்தியர் Dr. சுகுணன் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்படுகின்றமையும் ,வைத்தியசாலை ஊழியர்கள் குறித்து வெளியாகும் போலிச் செய்திகளும் வைத்தியசாலை சமூகத்தை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த சம்பவம் உண்மையில் சதியா, சூழ்ச்சியா அல்லது எதிர்பாராத விதமாக இடம்பெற்ற சம்பவமா, Dr. சுகுணனை விடாது துரத்தும் இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பான விரிவாக தகவல்களை செய்திகளை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oLNjIm3XdQA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதல்; 20 பேருக்கு நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-issues-to-20-over-negombo-prison-clash-1787936557"></link>
            <id>https://jvpnews.com/article/court-issues-to-20-over-negombo-prison-clash-1787936557</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு 20 பேருக்கு அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு 20 பேருக்கு அறிவிப்புகளை அனுப்ப நீர்கொழும்பு பிரதம நீதிபதி ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
</p><p>


குறித்த சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு இன்று (28) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13733759-edb2-45d2-b4ef-48f6ebff17c9/26-6a91bf2e80abb.webp' /></p><p>



இதன்படி, நீர்கொழும்பு பிரதம சிறை அதிகாரி உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 20 பேரை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.</p><p>



முந்தைய விசாரணையின்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சம்பவம் தொடர்பாக 70 சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது.</p><p>



அவர்களில் சந்தேகநபர்கள் 1 முதல் 6 வரையிலானோர் இன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர். </p><p>எனினும், உடல்நலக் காரணங்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான காரணங்களால் இருவர் இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. அதேவேளை, சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக நான்கு சந்தேகநபர்களையும் நான்கு சாட்சிகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.</p><p>


இதன்போது, நான்கு சாட்சிகளும் அடையாள அணிவகுப்பில் ஆஜராகி சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
</p><p>


இன்று ஆஜர்படுத்தப்படாத இரு சந்தேகநபர்கள் தொடர்பான ஆவணங்களையும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
</p><p>


மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T17:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் கனடிய தம்பதி மாயம்: நல்ல செய்திக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115"></link>
            <id>https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 
இமய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர்.</p><p> 
இமயமலை பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட இந்த பேரிடரில் 30-க்கும் மேற்பட்ட கனடியர்கள் காணாமல் போயுள்ள நிலையில், இந்த தம்பதியின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் தவிப்பில் உள்ளனர்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் 'போர்ட் மூடி' பகுதியைச் சேர்ந்த தவால் ஷா மற்றும் அவரது மனைவி மேகா ஷா ஆகியோர் நேபாளத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a090e0-cabc-4b01-acc0-4299c4eb9757/26-6a919e3575bc5.webp' /></p><p>
</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்று தவாலின் சகோதரர் கேவல் ஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>அவர்கள் எப்படியாவது வெள்ளத்திலிருந்து தப்பித்து, உயிருடன் மீட்டெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரு நல்ல செய்தி வரக் கூடாதா என்று தான் நாங்கள் வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்.</p><p> ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என காணாமல் போன கனடியரின் சகோதரர் கேவல் ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
</p><p>இதில் தவால்-மேகா தம்பதி உட்பட குறைந்தபட்சம் 30 கனடியர்களும், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர் என கனடா உலகளாவிய விவகாரங்கள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>மலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல அடி உயரத்திற்குச் சேறும் சகதியும் அடர்த்தியாகக் குவிந்துள்ளது.
</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் தொலைதூரத்தில் அமைந்திருப்பதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்புக் குழுவினர் அங்குச் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. 
அடர்ந்த சேற்றுக்குள் சிக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T16:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138"></link>
            <id>https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடபெற்றுள்ளது.
</p><p>
இன்று காலை (28), சந்தேக நபர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் அந்த வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d0f2ced-3d64-4cb2-b000-c9c1cd9098d4/26-6a9182f3bb1f9.webp' /></p><h2>&nbsp;பொலிஸார்&nbsp; சந்தேகம்</h2><p>

கூர்மையான ஆயுதத் தாக்குதலால் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் அனுராதபுர போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>

உயிரிழந்தவர், உலுக்குளம பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 59 வயதுப் பெண் ஆவார்.
</p><p>
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T16:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-against-ex-minister-sm-chandrasena-1787934046"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-against-ex-minister-sm-chandrasena-1787934046</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து, மேல் நீதிமன்றத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், விசேஷ செயற்திட்டங்கள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில், அவர் மீது உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் முன்வைத்துள்ளது.</p><h2>அரசாங்கத்திற்கு இழப்பு&nbsp;</h2><p>
</p><p>
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கில், மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தன் செல்வாக்கிற்கு உட்படுத்தி அரசாங்கத்தால் 25 மில்லியன் ரூபா செலவில் இறக்குமதி செய்யப்பட்ட மக்காச்சோள விதைகளை 2014ஆம் ஆண்டில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக எஸ்.எம். சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01db6743-7c00-4432-83f7-04b0438c354b/26-6a91b80b1d9f2.webp' /></p><p>
</p><p>
குறித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கடந்த ஜூலை 4 ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டின் விசாரணைகள் நிறைவடைந்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சந்தேக நபர் மீது உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதவான் நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் நிறைவுபெறும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
</p><p>
முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான், சந்தேக நபரை நிர்ணயிக்கப்பட்ட தேதியில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபர் இன்று (28) திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T16:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்தது கனடா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-extends-ebola-travel-restrictions-30-days-1787927479"></link>
            <id>https://canadamirror.com/article/canada-extends-ebola-travel-restrictions-30-days-1787927479</id>
            <summary type="text">எபோலா நோய்த்தொற்று பரவல் காரணமாகக் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் கனடாவிற்குள் நுழைய விதிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எபோலா நோய்த்தொற்று பரவல் காரணமாகக் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் கனடாவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதாகக் கனடா அரசு அறிவித்துள்ளது.</p><p>
கடந்த மே மாதம் முதல் அமலில் உள்ள இந்தத் தடையால் 67,000-க்கும் அதிகமான மக்களின் விசா விண்ணப்பங்கள் மற்றும் குடியிருப்பு உரிமைகள் முடங்கியுள்ளன.
</p><p>வெளிநாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 31,693 நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பங்களும், 10,465 தற்காலிகக் குடியிருப்பு விண்ணப்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b44f7b2-4c20-499b-8ed6-33d6c9b415cd/26-6a919bb9089bb.webp' /></p><p>
</p><p>கனடாவிற்கு வெளியே உள்ள 1,534 நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மற்றும் 23,415 தற்காலிக விசா வைத்திருப்பவர்களும் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்நாடுகளிலிருந்து திரும்பும் கனடியர்களுக்கு 21 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நிவாரண அமைப்புகளின் மனிதாபிமானப் பணிகளைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
</p><p>கெங்கோவில் 5,794 பேர் பாதிக்கப்பட்டு, 2,786 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத 'புண்டிபுக்யோ' என்ற அரிய வகை வைரஸால் இங்குப் பாதிப்பு மிகவேகமாகப் பரவி வருகிறது.
</p><p>உகாண்டாவில் எபோலா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாகப் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளன. தெற்கு சூடானில் எந்தப் பாதிப்பும் பதிவாகவில்லை.</p><p>
கனடாவில் எபோலா பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும், நோயின் வீரியம் மற்றும் சிகிச்சை முறைகள் இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாகவே இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கனடா பொது சுகாதார முகமை தெரிவிக்கிறது.
</p><p>முழுமையான பயணத் தடை விதிப்பது அறிவியல் பூர்வமானதல்ல என்றும், பயத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் உலக சுகாதார நிறுவனம் கண்டித்துள்ளது.
</p><p>கனடிய குடிமக்களுக்குத் தனிமைப்படுத்தல் அனுமதியும், வெளிநாட்டினருக்கு முழுத் தடையும் விதிப்பது நியாயமற்றது என சர்வதேச சுகாதார சட்ட ஆய்வாளர் ரூஜின் ஹபீபி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>இந்தத் தடை உண்மையான சுகாதாரப் பாதுகாப்பைக் காட்டிலும், மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காகச் செய்யப்பட்ட ஒரு வெளிப்புற நடவடிக்கை மட்டுமே என்று மெக்கில் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோன் லியூ விமர்சித்துள்ளார்.</p><p>
ஃபிஃபா உலகக்கப் நிகழ்வுகளில் பங்கேற்கவிருந்த கலைக்குழுவினர் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழும் கனடியர்கள் பலரும் இந்த முடிவால் பெரும் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T16:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 2 நாட்களில் பல கோடி ரூபாய் வருமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/revenue-earned-from-expressways-in-two-days-1787934404"></link>
            <id>https://jvpnews.com/article/revenue-earned-from-expressways-in-two-days-1787934404</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அதிவேகப் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 3 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதாகவும், ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டிலுள்ள அதிவேகப் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 3 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதாகவும், இதன் மூலம் 124.57 மில்லியன் ரூபாவுக்கும் (12.45 கோடி) அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களிலேயே இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecd250c1-fd05-4417-897a-8836e2bffb36/26-6a91b73d4017e.webp' /></p><h2 style="text-align: justify; ">வருமானம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">26ஆம் திகதி E01, E 02, E 03 மற்றும் E 04 ஆகிய அதிவேகப் பாதைகளில் மொத்தம் 163,763 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 60.41 மில்லியன் ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதில் E 01 மற்றும் E 02 பாதைகளிலேயே அதிகளவிலான போக்குவரத்து பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">இங்கு 97,149 வாகனங்கள் பயணித்ததன் மூலம் 35.61 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அதேவேளையில், E 03 பாதையில் 45,942 வாகனங்கள் மூலம் 18.90 மில்லியன் ரூபாவும், E 04 பாதையில் 20,672 வாகனங்கள் மூலம் 5.90 மில்லியன் ரூபாவும் பெறப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">&nbsp;27ஆம் திகதி 161,553 வாகனங்கள் அதிவேகப் பாதைகளைப் பயன்படுத்தியுள்ளன. இதன் மூலம் 64.16 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இது முந்தைய நாளை விடச் சுமார் 3.75 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.

அன்றைய தினம் E 01 மற்றும் E 02 பகுதிகளில் 102,027 வாகனங்கள் மூலம் 41.14 மில்லியன் ரூபாவும், E 03 பகுதியில் 35,004 வாகனங்கள் மூலம் 15.99 மில்லியன் ரூபாவும், E 04 பகுதியில் 24,522 வாகனங்கள் மூலம் 7.03 மில்லியன் ரூபாவும் ஈட்டப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
இதன்படி, இந்த இரண்டு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 325,316 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், ஒட்டுமொத்த வருமானமாக 124,574,925 ரூபா கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-28T16:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாக இருக்கும்போது 'அல போலேலோ' ஆடினேன்.. எல்லோரும் ஷாக்: பூர்ணா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/poorna-pregnant-during-ala-bolelo-song-dance-1787933346"></link>
            <id>https://cineulagam.com/article/poorna-pregnant-during-ala-bolelo-song-dance-1787933346</id>
            <summary type="text">சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் &#039;அல போலேலோ&#039; பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆனது.அந்த பாடலில் நடிகை பூர்ணா டான்ஸ் ஆடி இருந்தார...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் 'அல போலேலோ' பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆனது.</p><p>அந்த பாடலில் நடிகை பூர்ணா டான்ஸ் ஆடி இருந்தார். அது பற்றி அவர் தற்போது அளித்த பேட்டி எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb2c207d-46e0-481b-8f31-8127f6390fcf/26-6a91b2a4834ec.webp' /></p><p>
</p><h2>கர்ப்பமாக இருந்தேன்
</h2><p>அந்த பாடலில் ஆடும்போது நான் கர்ப்பமாக இருந்தேன். அது எனக்கே தெரியாது. அதற்கு பிறகு தான் டெஸ்ட் ரிசல்ட் வந்தது.
</p><p>அது பற்றி சொன்னதும் தயாரிப்பு நிறுவனத்தில் எல்லோரும் ஷாக். நான் அவ்வளவு ஆடியும் என் மகள் உள்ளே இருந்திருக்கிறாள்.
</p><p>தற்போது என் மகளை 'ஜெயிலர் பேபி' என்று தான் நான் அழைக்கிறேன் என பூர்ணா கூறியிருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6069d2f9-4763-4448-8862-1382a74ed68e/26-6a91b2a5e3bec.webp' /></p>]]></content>
            <updated>2026-08-28T16:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பாதுகாப்பு சகாக்களை நாடுகிறது வளைகுடா நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gulf-states-seek-new-security-partners-1787933345"></link>
            <id>https://ibctamil.com/article/gulf-states-seek-new-security-partners-1787933345</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போர், வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்கனவே இருந்த பிளவுகளை வலுப்படுத்திய அதே வேளையில், அவை ஒன்றிணைந்து புதிய பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போர், வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்கனவே இருந்த பிளவுகளை வலுப்படுத்திய அதே வேளையில், அவை ஒன்றிணைந்து புதிய பாதுகாப்பு மாதிரிகளையும் முயன்று வருகின்றன என்று மத்திய கிழக்கு உலக விவகாரங்கள் மன்றத்தின் மூத்த ஆய்வாளர் முஹனத் செலூம் கூறியுள்ளார்.</p><p>பாதுகாப்பிற்கு ஈடாக இப்பகுதியில் அமெரிக்கத் தளங்களை அமைக்கும் தற்போதைய நிலைகள், கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒப்புக்கொண்ட பலன்களை அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>இந்த நிலையில், சில நாடுகள், “கட்டார் நேட்டோவுடனும், துருக்கியுடனும், குவைத் பாகிஸ்தானுடனும் செய்தது போன்ற இருதரப்பு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒப்பந்தங்களை செய்து விவகாரத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p></p><h2>புதிய வகை ஒப்பந்தங்கள்&nbsp;</h2><p>மேலும், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்போது ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b012e42-3a14-4042-962b-ae57d5f3fc8b/26-6a91b2f3a9e45.webp' /></p><p>இருப்பினும், இந்த புதிய வகை ஒப்பந்தங்கள் இன்னும் சோதிக்கப்பட வேண்டும் என்றும், போரினால் வளைகுடா நாடுகளும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் விளக்கியுள்ளார்.</p><p>ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அதேசமயம் ஓமான், சவூதி அரேபியா அந்த அளவுக்குப் பாதிக்கப்படவில்லை, என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T16:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க கடல் உணவுப் பொருட்கள் மீதான வரியை நீக்கியது கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/why-fishers-asked-ottawa-to-spare-1787926303"></link>
            <id>https://canadamirror.com/article/why-fishers-asked-ottawa-to-spare-1787926303</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பழிவாங்கும் வரிப் பட்டியலிலிருந்து மீன் மற்றும் கடல் உணவுப் பொருட்களைக் கனடா கூட்டாட்சி அரசு விலக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பழிவாங்கும் வரிப் பட்டியலிலிருந்து மீன் மற்றும் கடல் உணவுப் பொருட்களைக் கனடா கூட்டாட்சி அரசு விலக்கியுள்ளது.
</p><p> நாட்டின் மீன்பிடி மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>கனடா ஆண்டுதோறும் அமெரிக்காவிலிருந்து சுமார் 1 பில்லியன் டொலர் மதிப்பிலான கடல் உணவுகளை இறக்குமதி செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363e9735-6c93-40c4-9ccc-7aa3092b0444/26-6a919721ad248.webp' /></p><p> </p><p>இதில் 40 சதவீதம் லோப்ஸ்டர் வகை நண்டுகளாகும்.
கனடாவில் அறுவடை குறைவாக இருக்கும் காலங்களில், அங்குள்ள பதப்படுத்தும் ஆலைகள் அமெரிக்க இறக்குமதியையே சார்ந்து இயங்குகின்றன.</p><p> 
வரி விதிப்பு தொடர்ந்தால் ஆலைகளும், உள்ளூர் மீன்பிடித் தொழிலும் பெரும் நிதிப் பாதிப்பைச் சந்திக்கும் என்பதால் இவ்வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
</p><p>நோவா ஸ்கோஷியா போன்ற கடலோர மாகாணங்களில் மீன்பிடி மற்றும் கடல் உணவு ஏற்றுமதித் துறை ஆண்டுக்குச் சுமார் 8.5 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டித் தருகிறது.
</p><p>அமெரிக்காவுடனான வர்த்தகப் போரினால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, கனடிய கடல் உணவுத் துறை தனது ஏற்றுமதியை ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பல்வகைப்படுத்தி வருகிறது.
</p><p>வரி நீக்கம் உள்ளூர் தொழில்துறைக்கு நிம்மதி அளித்துள்ள போதிலும், டீசல் மற்றும் தூண்டில் இரையின் விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளதால், மீன்பிடித் துறை தொடர்ந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T16:03:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் கணவரின் பிறந்த நாளை அமர்க்களப்படுத்திய சினேகா...வைரலாகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sneha-shares-her-wishes-for-her-husband-bday-1787931536"></link>
            <id>https://manithan.com/article/sneha-shares-her-wishes-for-her-husband-bday-1787931536</id>
            <summary type="text">நடிகை சினேகா தனது கனவாரன நடிகர் பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளப் பக்கத்தில் காதல் கலந்த வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார். பிரசன்னாவுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சினேகா தனது கனவாரன நடிகர் பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளப் பக்கத்தில் காதல் கலந்த வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார். </p><p>பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சினேகா, அதில் அவருக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் இணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df0634bc-36ab-4f5e-be76-19050e52d73f/26-6a91b0216b656.webp' /></p><p></p><h2>நடிகை சினேகா&nbsp;</h2><p>தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் சினேகா அறிமுகமாகினாலும், விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்தன் பின்னர் தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.அதனை தொடர்ந்து சினேகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.</p><p>அடுத்தடுத்த படங்கள் எல்லாம் ஹிட் கொடுக்க சினேகாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.


இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/571b7ac1-bcf5-4314-b56e-cacf6454a809/26-6a91b0224748d.webp' /></p><p>நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சினேகா.

அதன் பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர அது திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு திருமணத்தில் முடிந்தது.</p><p>இந்த தம்பதியினருக்கு விஹான் (Vihaan) என்ற மகனும், ஆத்யந்தா (Aadhyantaa) என்ற மகளும் இருக்கின்றனர்.


திருமணத்திற்கு பின்னரும், சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினேகா சிறப்பான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். அது மாத்திரமன்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவரைாகவும் பங்கேற்று வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48e946d6-ceae-41de-9708-a13933944f01/26-6a91b0230273c.webp' /></p><p>தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை சினேகாவுக்கு இப்போது 44 வயது ஆகிறது. ஆனால் இப்போதும் அவர் பார்ப்பதற்கு குறையாத இளமையுடன் ரொம்பவே ஃபிட்டாக காட்சியளிக்கிறார்.</p><p>இந்நிலையில் தனது கனவாரன நடிகர் பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளப் பக்கத்தில் காதல் கலந்த வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26548f88-b78f-402b-88cc-0aa0eef24c92/26-6a91b023ac3fa.webp' /></p><p></p><p>
பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சினேகா, அதில் அவருக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் இணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.&nbsp;</p><p>அந்த பதிவில் பிறந்தநாள் வாழ்த்துகள் டாடா, என் காதல், என் சிறந்த நண்பர், என் வாழ்நாள் தலைவலி,அதாவது என் கணவர் என நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ள சினேகா, தங்களது வாழ்க்கை அன்பு, சிரிப்பு, சண்டை, வாக்குவாதம் மற்றும் பல நினைவுகளால் நிறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DclJjY4GSoB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DclJjY4GSoB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DclJjY4GSoB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sneha (@realactress_sneha)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T15:59:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-rank-among-low-pay-countries-1787932289"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-rank-among-low-pay-countries-1787932289</id>
            <summary type="text">உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 120 வது இடத்தில் உள்ளதாக &#039;விசுவல் கேப்பிட்டலிஸ்ட்&#039; (Visual Capitalist) இணையத்தளம் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 120 வது இடத்தில் உள்ளதாக 'விசுவல் கேப்பிட்டலிஸ்ட்' (Visual Capitalist) இணையத்தளம் தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளுக்கு அமைவாக, நாடுகளில் நிலவும் மாதச் சம்பளம் மற்றும் அந்த நாடுகளின் வாங்கும் திறனை ஒப்பிட்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f08232c-5782-4e10-9327-ac2ba6151754/26-6a91afdd9a6d9.webp' /></p><h2 style="text-align: justify; ">குறைந்தபட்ச மாதச் சம்பளம்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

இதற்கமைய, இலங்கைக்கு கீழே நைஜர், பூட்டான், ஹைட்டி, கினி, கானா மற்றும் காம்பியா ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">

இலங்கையின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்துடன் வாங்கும் திறனைப் பொருத்தும்போது, ​​குறித்த தொகையானது 200 அமெரிக்க டொலர்களாக தொடர்புடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அது இலங்கைப் பண மதிப்பில் சுமார் 66,000 ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

ஆசியாவில் அதிகூடிய குறைந்தபட்ச சம்பளம் பெறும் நாடுகளுக்கு மத்தியில் தென் கொரியா முன்னிலையில் உள்ளதுடன், அங்கு அந்த மதிப்பு 2366 அமெரிக்க டொலர்களாகும். </p><p style="text-align: justify;">

இந்த தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து குறைந்தபட்ச சம்பளமாக 3804 அமெரிக்க டொலர்களை வழங்கி வருகின்றது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-28T15:57:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரம்மாண்ட அமெரிக்க ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-signs-deal-to-buy-massive-us-missile-1787928177"></link>
            <id>https://ibctamil.com/article/india-signs-deal-to-buy-massive-us-missile-1787928177</id>
            <summary type="text">அமெரிக்காவின் FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை (Anti-Tank Guided Missile) அமைப்பை கொள்முதல் செய்வதற்கான தனது முதல் ஒப்பந்தத்தில் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை (Anti-Tank Guided Missile) அமைப்பை கொள்முதல் செய்வதற்கான தனது முதல் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவம் கையெழுத்திட்டுள்ளது 

இந்த ஏவுகணையை 2009ஆம் ஆண்டு முதல்வாங்குவதற்கு இந்தியா முயற்சித்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக கொள்முதல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் Foreign Military Sales (FMS) திட்டத்தின் கீழ், இதற்கான Letter of Offer and Acceptance ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தத் தகவலை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் Sergio Gor தனது X தளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>Javelin ஏவுகணை</h2><p>''போரில் பரிசோதிக்கப்பட்ட Javelin பீரங்கி எதிர்ப்பு அமைப்பை இந்தியா வாங்க உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca0752b-8a4d-47c6-8504-5311a30c0705/26-6a919e744b94a.webp' /></p><p>
</p><p>
மேலும், இந்தக் கொள்முதல் எதிர்காலத்தில் Javelin ஏவுகணைகளை இந்தியாவிலேயே இணைந்து உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இந்த ஏவுகணையை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு தசாப்தமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
இந்தக் கொள்முதல் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அவசர கொள்முதல் அதிகாரத்தின் (Emergency Procurement Powers) கீழ் மேற்கொள்ளப்படுகிறது. </p><p>இந்த அதிகாரத்தின் மூலம், அவசரத் தேவைகளுக்காக அதிகபட்சம் ரூ.300 கோடி வரையிலான நிதி வரம்பிற்குள் இராணுவம் நேரடியாக கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
</p><p>
எனினும், தற்போது கொள்முதல் செய்யப்படும் Javelin ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:50:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழையில் நனைந்தபடி போஸ்!! நடிகை அஞ்சு குரியன் வெளியிட்ட புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anju-kurian-recent-photoshoot-post-1787926008"></link>
            <id>https://viduppu.com/article/anju-kurian-recent-photoshoot-post-1787926008</id>
            <summary type="text">அஞ்சு குரியன்நேரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சு குரியன். சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், அதர்ஸ் உள்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஞ்சு குரியன்</h2><p>நேரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சு குரியன். சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், அதர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அஞ்சு குரியன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01e1e725-81bc-46df-82b0-c18b9792b29a/26-6a9195fe11454.webp' /></p><p>
</p><p>
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சு குரியன், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார்.</p><p>தற்போது சேலையில் மழையில் நனைந்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcbKUOwucup/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcbKUOwucup/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcbKUOwucup/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Anju Kurian (Ju) (@anjutk10)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-28T15:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு! தமிழ்நாடு இளைஞனை கைது செய்த NIA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150"></link>
            <id>https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் மீது இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
குற்றம் சாட்டப்பட்டவர், தமிழ்நாடு மற்றும் வடக்கு இலங்கையை உள்ளடக்கிய ஒரு இறையாண்மை கொண்ட தமிழ் தேசத்தை உருவாக்க அழைப்பு விடுத்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
</p><p></p><h2>பயங்கரவாத எதிர்ப்பு&nbsp;</h2><p>
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமயமாக்கல் எதிர்ப்புப் பிரிவு (CTCR) சட்டங்களின் மூலம் அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழங்கிய வழிகாட்டுதல்களின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்த விசாரணையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cb36b58-a018-4b58-9c07-06f73fa1174f/26-6a919a707ceb1.webp' /></p><p>

குற்றம் சாட்டப்பட்டவர், விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்கு ஆதரவான உள்ளடக்கங்களை இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் ஒரு முகநூல் பக்கத்தில் பரப்பி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.</p><p> 

மேலும், தடைசெய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் பிரிவினைவாத சித்தாந்தத்தை அந்தக் கணக்குகள் பரப்பியதாகவும், அந்தப் பதிவுகள் மூலம் 'தமிழ்நாடு இளைஞர் அமைப்பு' என்ற புதிய அமைப்பை நிறுவ முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>

தமிழக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்ற முடிவு செய்தது. </p><p>

இந்த வழக்கு, இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களைப் பிரிவினைவாதத்தின் பக்கம் மூளைச்சலவை செய்வதுடன், தேசியப் பாதுகாப்பிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரந்த சதித்திட்டம் தொடர்பானது என்று மத்திய அரசு குறிப்பிட்ட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:36:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 5.7% வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/value-of-the-srilankan-rupee-is-falling-day-by-day-1787925239"></link>
            <id>https://ibctamil.com/article/value-of-the-srilankan-rupee-is-falling-day-by-day-1787925239</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட சமீபத்திய வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட சமீபத்திய வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 5.7% சரிவை சந்தித்துள்ளது.</p><p>ஆகஸ்ட் 28 நிலவரப்படி, இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 5.7% சரிந்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கிடையில், இந்த வாரத்தில் கடன் வழங்கும் விகிதங்கள் சற்றே உயர்ந்தததாக&nbsp;அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>கொழும்பு பங்குச் சந்தையின் வாராந்திர பதிவு</h2><p>
எடையிடப்பட்ட சராசரி முதன்மை கடன் விகிதம்( WPLR / WALR)ஒன்பது அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 10.95% ஆகா மாறியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6b98261-e2ba-4011-af2f-c5826115548e/26-6a9192fae059e.webp' /></p><p>அத்தோடு&nbsp; எடையிடப்பட்ட சராசரி அழைப்பு பண விகிதம், முந்தைய வார இறுதியில் இருந்த 8.81%-இலிருந்து 8.84%-ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன்படி உள்நாட்டு சந்தையில் பணப்புழக்கம் உபரியாகவே நீடிப்பதாக கூறப்படுகிறது.</p><p>

முந்தைய வார இறுதியில் ரூ. 278.51 பில்லியனாக இருந்த மொத்த சந்தைப் பணப்புழக்கம், ஆகஸ்ட் 28 நிலவரப்படி ரூ. 318.13 பில்லியனாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் வாராந்திர பதிவும் சரிவு நிலையை எட்டியுள்ளது.

மேலும், அனைத்துப் பங்கு விலைக் குறியீடு 0.47% சரிந்து 21,315.91 புள்ளிகளாகவும், கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள 20 முன்னணி மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் ஒரு முக்கிய பங்குச் சந்தைக் குறியீடும்(SPSL 20) குறியீடு 0.38% சரிந்து 6,005.34 புள்ளிகளாகவும் குறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:29:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறுத்தப்பட்ட அமெரிக்க நிதி உதவி: கானாவில் சிறார்களின் தடுப்பூசி திட்டங்களுக்கு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/child-vaccination-programs-in-us-financial-aid-1787929122"></link>
            <id>https://tamilwin.com/article/child-vaccination-programs-in-us-financial-aid-1787929122</id>
            <summary type="text">அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரியின் திட்டங்கள்
இடைநிறுத்தப்பட்டமையால், கானாவின் சுகாதாரத் துறைக்கு 78.2 மில்லியன் அமெரிக்க
டொலர்கள் நிதிப் பற்றா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரியின் திட்டங்கள்
இடைநிறுத்தப்பட்டமையால், கானாவின் சுகாதாரத் துறைக்கு 78.2 மில்லியன் அமெரிக்க
டொலர்கள் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள சிறார்களுக்கான
தடுப்பூசி திட்டங்கள் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளன.</p><p>

மலேரியா தடுப்பூசிகளை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஆப்பிரிக்க நாடுகளில்
ஒன்றான கானாவில், தடுப்பூசி விநியோகம், கிராமப்புறப் பகுதிகளுக்கான
போக்குவரத்து மற்றும் மருந்துகளுக்கான குளிரூட்டல் வசதிகளைப் பேணுவதில்
தற்போது தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>

75 சதவீதமான மாவட்டங்களில் தடுப்பூசி விநியோகம் தாமதமடைந்துள்ளதாக ஆய்வொன்றில்
தெரியவந்துள்ளது.</p><h2>நிதிப் பற்றாக்குறை</h2><p>

இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்துதல்,
தனியார் துறையின் முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை
உற்பத்தி செய்யும் திட்டங்களை நோக்கி கானா அரசு கவனம் செலுத்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f727966-79a1-4645-aa32-ee96b9f172d4/26-6a91a63f80d3d.webp' /></p><p>

இருப்பினும், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிச் சிறார்களுக்குத்
தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதில் இந்த நிதி இழப்பு உடனடி சவாலாக
அமைந்துள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T15:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நமீபியா! மிரட்டிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jan-frylinck-60-in-38-balls-vs-south-africa-1787929882"></link>
            <id>https://news.lankasri.com/article/jan-frylinck-60-in-38-balls-vs-south-africa-1787929882</id>
            <summary type="text">Jan Frylinck 60 runs vs south africa: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் ஜென் ஃப்ரைலிங்க் அரைசதம் அடித்தார். 


நமீபியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jan Frylinck 60 runs vs south africa: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் ஜென் ஃப்ரைலிங்க் அரைசதம் அடித்தார். </p><p>


நமீபியாவின் ஜென் ஃப்ரைலிங்க் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் 60 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>நமீபியா 163 ஓட்டங்கள்&nbsp;</h2><p>


நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி Windhoek மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1f9a60c-f9d5-461a-8b12-a2fa2da35f4a/26-6a91a6df79e1a.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் துடுப்பாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p>ப்ரென்லன்,&nbsp;&nbsp;</p><p>அதிரடியில் மிரட்டிய ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) 38 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

லௌரேன் ஸ்டீன்கம்ப் 29 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><h2>பிரேவிஸ் 75 ஓட்டங்கள் </h2><p>பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்ததால், நமீபியா 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;</p><p>அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 50 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><p>ரூபென் ட்ரம்பெல்மன் மற்றும் ஜேஜே ஸ்மித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். எரஸ்மஸ், ப்ரஸ்ஸல் மற்றும் மேக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25dc55ef-0af9-43d2-b026-7f355e6453cc/26-6a91ac8457dac.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T15:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களை காணவில்லை: நடிகை வேதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tamil-actress-parents-missing-in-nepal-flood-1787927077"></link>
            <id>https://manithan.com/article/tamil-actress-parents-missing-in-nepal-flood-1787927077</id>
            <summary type="text">நேபாளம்: திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை உருகல் மற்றும் உடைதலால் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு நேபாளத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம்: திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை உருகல் மற்றும் உடைதலால் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு நேபாளத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
திபெத்தில் உள்ள பிரம்மாண்டமான பனிப்பாறை ஒன்று திடீரென உருகி உடைந்ததில், அதிலிருந்து வெளியேறிய பெருமளவிலான நீர் அருகிலுள்ள ஏரியில் பாய்ந்ததாக கூறப்படுகிறது.பின்னர் அந்த நீர் கோஷி ஆற்றில் கலந்து, ஆற்றில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf4d64a8-d71c-472a-aff5-a157253cd6cf/26-6a91a3a044fbc.webp' /></p><p></p><p>
வெள்ளநீர் கட்டுக்கடங்காமல் சீறிப்பாய்ந்ததால், ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலங்கள், சாலைகள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் உள்ளிட்டவை கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>இதனால் திபெத்–நேபாள எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகளுக்கான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த இயற்கைப் பேரிடரால் கைலாச மலைக்கு யாத்திரை சென்றிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திபெத்–நேபாள எல்லைப் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/196aae7b-1781-4a7b-a129-3a4442aa7d5b/26-6a91a3a103597.webp' /></p><p></p><p>குறிப்பாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த யாத்திரிகர்களும் இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை
நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>சிக்கியுள்ளவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்நிலையில், நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களின் நிலை குறித்தும் தமிழக அரசு கவனம் செலுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d81bc96d-06c0-4e81-bb58-5cb97b18ca4d/26-6a91a3a1aa519.webp' /></p><p> </p><h2>நடிகை நிவேதா பெத்துராஜ் பரபரப்பு பதிவு
</h2><p>இதற்கிடையே, நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
</p><p>
கைலாச மலைக்கு யாத்திரை சென்றிருந்த தனது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பலர், நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் இருந்த நிலையில், தற்போது அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், காணாமல் போனதாகக் கூறப்படும் தனது உறவினர்களின் பெயர், வயது உள்ளிட்ட முழு விவரங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.</p><br><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T15:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இரவோடு இரவாக இரகசியமாக எழுப்பப்படவிருந்த கோபுரம்! தடுத்து நிறுத்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/secret-tower-in-kilinochchi-night-after-night-1787919211"></link>
            <id>https://ibctamil.com/article/secret-tower-in-kilinochchi-night-after-night-1787919211</id>
            <summary type="text">கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்ட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பெரும்பான்மை இன நபர்கள்</h2><p>கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை
திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2b6bdf-a1c3-4358-8d03-2f5d1168ed45/26-6a917dc98e515.webp' /></p><p>அப்பகுதி மக்களின்
பாரிய எதிர்ப்பை மீறி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும்
திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகிறது.</p><p>
இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியை பேசும்
நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில்&nbsp;காவல்துறையினர் உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் இடத்துக்கு வரவில்லை.
</p><p>
இந்நிலையில் ஊர் மக்கள் பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம்
ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு
வேளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
</p><p>
அவர்களிடம் விடயத்தை வினவியபோது காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து
பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க
வந்ததாக தெரிவித்தனர்.
</p><p>
நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து
அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத்
தெரிவித்து அவ்விடத்தில் இருந்து சென்றார்சென்றார்கள்.</p><p></p><h2>மக்களின் எதிர்ப்பு</h2><p>குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி அரசாங்க அதிபரை மறுநாள் தொடர்பு கொண்டு
கேட்டபோது அவர் தனக்கு ஏதும் தெரியாது என பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ccfafe-dab8-41e1-8a18-3a98028bf699/26-6a917dca48a60.webp' /></p><p>&nbsp;காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் 2ஆயிரம்
குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் திட்டத்தினால் நேரடியாக
பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
குறித்த பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில் 12
காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட
உள்ளது.
</p><p>
ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை
அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ஒரு காற்றாலை 120 அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில் நிலத்துக்கு கீழ்
சுமார் 60 அடி நீளத்தில் பொருத்தப்பட உள்ள நிலையில் ஒரு காற்றாலைக்கு சுமார்
3000 தொடக்கம் 4000 ஆயிரம் பொதியில் அடைக்கப்பட்ட சீமெந்து செலவாகும் என
கணிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள்
,வழிபாட்டு இடங்கள் , மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல்
உருவாகியுள்ளது.
</p><p>
மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம
மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு பிரதேசத்தில்
மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.
</p><p>
ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை அடுத்த நிறுத்த வேண்டிய
பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதை சுட்டி காட்ட
விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசிலும் தீர்வின்றி தொடரும் வனவள - தொல்பொருள் திணைக்களங்களின் காணி அபகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-grabbing-continues-unabated-in-the-anura-govt-1787923187"></link>
            <id>https://ibctamil.com/article/land-grabbing-continues-unabated-in-the-anura-govt-1787923187</id>
            <summary type="text">வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரிய
வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும்
எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரிய
வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும்
எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு - கிழக்கு காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p>

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட, 
தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு
நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கின் காணி உரிமையாளர்கள் இன்று (28) யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தனர்.</p><p>

இந்த கலந்துரையாடலிலேயே காணி உரிமையாளர்கள் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>கடந்த அரசாங்கங்களின் அணுகுமுறை</h2><p>
</p><p>
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறுவதற்காக
மக்கள் பல்வேறு போராட்டங்களையும் சட்டரீதியான முயற்சிகளையும் முன்னெடுத்து
வருகின்ற போதிலும், பல பகுதிகளில் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை
எனவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5331c5d8-6d0c-4359-bf9a-c9def4b4a41e/26-6a918b2fc8c14.webp' /></p><p>''ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை” எனக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், புதிய
அரசாங்கத்தின் காணிக் கொள்கை தொடர்பிலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
</p><p>கடந்த அரசாங்கங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டியும், மக்களின் உரிமைகள்
மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் கூறியே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு
வந்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் காணி விவகாரத்தில் கடந்த
அரசாங்கங்களின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட நிலைப்பாடு தென்படவில்லை எனவும்
அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>மக்களின் காணிகளைப் பாதுகாப்பதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காணிப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
நடைமுறையில் பல இடங்களில் பழைய நிலைமையே தொடர்வதாகவும் அவர்கள்
குற்றஞ்சாட்டினர்.
</p><p>'கடந்த அரசாங்கங்களின் குறைகளை கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமும் அதே
அரசியல் செயற்பாடுகளையே முன்னெடுத்தால், காணிகளை இழந்த மக்களுக்கு நம்பிக்கை
எவ்வாறு ஏற்படும்?” என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:10:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கில் அநுரவிற்கு ஆபத்தாக மாறிய பெண் - வீதிக்கு இறங்க தயார்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-who-became-a-danger-to-anura-in-the-east-1787928403"></link>
            <id>https://tamilwin.com/article/woman-who-became-a-danger-to-anura-in-the-east-1787928403</id>
            <summary type="text">நாட்டை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கைப்பற்றியிருந்தாலும், கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் சாதாரண மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கைப்பற்றியிருந்தாலும், கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் சாதாரண மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவதாக மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீ. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகப் பணியாற்றிய அனுராதா ஜகம்பத், இன்றும் அதிகாரத்தில் இருப்பது போன்று செயற்படுகின்றார்.</p><p> அநுர அரசாங்கம் வழங்கும் திட்டங்கள் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் கிடைக்காமல் இருப்பதற்கு இவரும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகின்றார்.

மக்களின் நலனிற்காக வரும் அதிகாரிகளை, அவருடைய ஆதரவாளர்களை வைத்து தாக்கி வெளியில் அனுப்புகிறார்.
</p><p>
இதுபோன்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்பொழுது, என்னதான் நல்லாட்சியை இலங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என அநுர நினைத்தாலும், ஒரு சில இடங்களில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி தொடர்வதாகத் தெரிகின்றது.

எது எப்படி இருந்தாலும், பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், மாடுகளுடன் வீதிக்கு இறங்கி போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
இந்த நிலையில், மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது தொடர்பிலும் “ஊடறுப்பு” நிகழ்ச்சி ஆழமாக ஆராய்கிறது,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gDutx4VVUsY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T15:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா; முதலமைச்சர் விஜய் பாராட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/praggnanandhaa-wins-first-grand-chess-tour-title-1787921673"></link>
            <id>https://jvpnews.com/article/praggnanandhaa-wins-first-grand-chess-tour-title-1787921673</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் நடந்த வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் நடந்த வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்த படத்தை பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
</p><p>
 அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் முதல் இரு கிளாசிக் சுற்று ஆட்டத்திலும் அமெரிக்க வீரரான ஃபேபியானோவிடம் விளையாடிய பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc617ef1-2dad-478b-9dc8-a8aa8ddc6cb9/26-6a91850b03f6d.webp' /></p><h2>&nbsp;முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை</h2><p>
</p><p>
ஆனாலும் ராபிட் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றார். குறிப்பாக பிளிட்ஸ் சுற்றுக்களை அவர் டிரா செய்தார்.</p><p> இறுதியில் கம்பேக் கொடுத்து 15-13 என்ற புள்ளிக்கணக்கில் பிரக்ஞானந்தா சாம்பியன் படத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார்.</p><p></p><p>இதன் மூலம் அவருக்கு சுமார் ரூ.1.90 கோடி பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. அதேவேளை&nbsp; பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியை&nbsp; பாராட்டி&nbsp; தமிழ் நாட்டின் முதலமைச்சர்&nbsp; ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankans-in-nepal-emergency-flood-aleart-1787926425"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankans-in-nepal-emergency-flood-aleart-1787926425</id>
            <summary type="text">திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதால்&nbsp;இலங்கையர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் காரணமாக, ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>அவசர உதவி</h2><p>
</p><p>
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653

மின்னஞ்சல்: slemb.kathmandu@mfa.gov.lk</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b68990ec-aa35-49ed-a506-d4b2fc6ca770/26-6a919bfa61e55.webp' /></p><p>
</p><p>
நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் உதவிகளை வழங்குவதற்காகத் தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்திலுள்ள எந்தவொரு இலங்கை பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T14:32:46+00:00</updated>
        </entry>
    </feed>
