<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T13:29:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசி பெண்கள் எதிலும் தனித்துவ ரசனை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-women-have-great-taste-1788871765"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-women-have-great-taste-1788871765</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணங்கள் இருக்கும். சிலர் வாழ்க்கையில் கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணங்கள் இருக்கும். சிலர் வாழ்க்கையில் கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் சிலரோ தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.
</p><p>
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிகளில் பிறந்த பெண்கள் தனித்துவமான ரசனை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அணியும் உடை, பேசும் விதம், வீட்டை அலங்கரிக்கும் முறை, வழங்கும் பரிசு என அனைத்திலும் அவர்களின் ரசனை வெளிப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deef5c4e-9158-4e23-a4a1-a1a9028e320f/26-6aa00bfe3c1d3.webp' /></p><p>
</p><p>
அவர்களின் இயல்பான அழகியல் உணர்வு, எது அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பாக&nbsp; வெளிப்படும். அப்படிப்பட்ட தனித்துவமான ரசனை கொண்ட பெண்கள் எந்தெந்த ராசியினர் இவர்களிடம் நிச்சயம் இருக்கும் சில முக்கிய குணங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34bfed4-7cfa-4379-ad49-598b75a6d41e/26-6aa00bfee2ed7.webp' /></p><h2>
</h2><p>அழகு மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிப் பெண்கள்,&nbsp; நேர்த்தி மற்றும் வசீகரத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.</p><p>அவர்கள் தேர்ந்தெடுக்கும் அனைத்திலும் நளினமும் ஸ்டைலும் வெளிப்படும். உடைகள் முதல் உரையாடல்கள் வரை அனைத்தையும் நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தவர்கள். </p><p>நிறங்களின் தெரிவு, வீட்டு அலங்காரத்தில் இவர்களுக்கு இயற்கையான ரசனை இருக்கும்.அது அவர்களின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும்.</p><h2>

ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5117d83c-1b43-4aaf-85f8-8a5d8167402b/26-6aa00bff97fcf.webp' /></p><p>
சுக்கிரனால் ஆளப்படும் மற்றொரு ராசியான ரிஷபப் பெண்கள், அழகு மற்றும் தனிப்பட்ட இன்பங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>அழகான உடைகள், நல்ல உணவு, இனிமையான இசை, ஆடம்பரப் பொருட்கள் என வாழ்க்கையின் சிறந்த விஷயங்களை தேர்ந்தெடுப்பதில் இவர்களை மிஞ்ச ஆளே கிடையாது.</p><p> அவர்களின் ரசனை தனித்துவமானதாக இருந்தாலும், அளவுக்கு மீறிய ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள். சிறந்த சமையல், அழகான அலங்காரம் மற்றும் தனித்துவமான ஸ்டைல் ஆகியவற்றில் திறமை கொண்டவர்கள். </p><p>அளவைவிட தரத்திற்கும், தற்காலிக ட்ரெண்டுகளைவிட காலத்தால் அழியாத நேர்த்திக்கும்&nbsp; இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4236bb2f-4460-44c8-9b29-76e597d9771c/26-6aa00c0048864.webp' /></p><p></p><h2>
</h2><p>சிம்ம ராசிப் பெண்கள் பிரகாசிப்பதற்காகவே பிறந்தவர்கள். கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுவதால், தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலான தேர்வுகளால் இயல்பாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். </p><p>ஃபேஷன் தேர்வுகள்,&nbsp; அலங்காரம் அல்லது வாழ்க்கைமுறை என எதிலும் தங்களுக்கென தனித்துவமான ஸ்டைலை வைத்திருப்பார்கள்.</p><p>பிரகாசமான நிறங்கள், துணிச்சலான வடிவமைப்புகள் மற்றும் கவர்ச்சியான ஆபரணங்கள் மூலம் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவதில் இவர்கள் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><h2>
மீனம்</h2><p>
மீன ராசிப் பெண்கள் ஆழ்ந்த படைப்பாற்றலும் காதல் உணர்வும் கொண்டவர்கள். கனவுகள் மற்றும் கற்பனையுடன் தொடர்புடைய நெப்டியூனின் தாக்கத்தால்,&nbsp; எந்த விடயத்திலும் மற்றவர்கள் காணாத அழகை இவர்கள் உணர்வார்கள்.</p><p>அவர்களின் ரசனை மென்மையானதும், கனவுமயமானதும், கலைநயம் மிக்கதுமாக இருக்கும். ஆடைகள், பழங்காலப் பொருட்கள், வீட்டு அலங்காரம், ஓவியம் அல்லது கவிதை என அவர்கள் செய்யும் அனைத்திலும் ஒரு தனித்துவமான கலைநயம் இருக்கும்.</p><p>அவர்களின் ரசனை இதயத்திலிருந்து வெளிப்படுவதால், அது மற்றவர்களையும் எளிதில் வசீகரிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T13:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நற்செய்தி : அறிமுகமாகும் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/multi-purpose-loan-sri-lankan-migrant-workers-1788872263"></link>
            <id>https://ibctamil.com/article/multi-purpose-loan-sri-lankan-migrant-workers-1788872263</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வெளிநாட்டு வருமானத்தை வீட்டுவசதி, கல்வி, வணிகம் மற்றும் பிற நிதித் தேவைகளுக்காக ஆக்கபூர்வமாக பயன்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வெளிநாட்டு வருமானத்தை வீட்டுவசதி, கல்வி, வணிகம் மற்றும் பிற நிதித் தேவைகளுக்காக ஆக்கபூர்வமாக பயன்படுத்த உதவும் வகையில், அரசாங்கம் ஒரு பல்நோக்குக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வேலைவாய்ப்புக்கான சான்றையும், முறைசார்ந்த வங்கி வழிகள் மூலம் பெறப்பட்ட பணப் பரிமாற்றங்களுக்கான ஆதாரங்களையும் வழங்கக்கூடிய, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது.</p><h2>பல்வேறு திட்டங்களுக்கான கடன்வசதி</h2><p>விண்ணப்பதாரர்கள் தங்களது கடவுச்சீட்டு, வேலைவாய்ப்பு ஒப்பந்தம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலம் தங்களது வெளிநாட்டு வருமானம் மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தும் பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69e8a41f-5bc8-4446-a7ed-de177f73873f/26-6aa00b5a83c3b.webp' /></p><p>
</p><p>
இத்திட்டத்தின் கீழ், புலம்பெயர் தொழிலாளர்கள் வீடுகளைக் கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ, வணிகங்களை நிறுவுவதற்கோ அல்லது விரிவுபடுத்துவதற்கோ, வாகனங்களை வாங்குவதற்கோ மற்றும் தங்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பான செலவுகளை ஈடுகட்டுவதற்கோ கடன்களைப் பெறலாம்.
</p><p>
இந்த முயற்சி, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது வருமானத்தை நீண்ட கால சொத்துக்களிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதையும், அதே நேரத்தில் அவர்களின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T13:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி காதல் ; திருவிழாவுக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-gang-rape-girl-seruwila-sacred-ground-car-park-1788863485"></link>
            <id>https://jvpnews.com/article/a-gang-rape-girl-seruwila-sacred-ground-car-park-1788863485</id>
            <summary type="text">&amp;nbsp; திருகோணமலை செருவில புனிதப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றினுள் வைத்து பள்ளி மாணவி ஒருவரைச் சிலர் கூட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருகோணமலை செருவில புனிதப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றினுள் வைத்து பள்ளி மாணவி ஒருவரைச் சிலர் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இன்னிலையில் மஆணவியை வன்புனர்த சம்பவம் தொடர்பாக, செருநுவர காவல்துறையினர் ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8112e36-c174-4387-9e52-9113819b3946/26-6a9fe3ff50281.webp' /></p><h2>தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட காதல்</h2><p> </p><p>

பெரஹெரா திருவிழாவின் போது சிறப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த முத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு அந்த மாணவியை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p></p><p>எனினும், அதற்குள்ளாகவே மூன்று இளைஞர்கள் மாணவியை வன்புனவுர்க்கு உடபடுத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p>

தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட காதல் உறவு மூலம் அந்த மாணவியை ஏமாற்றி, பெரஹெரா திருவிழாவைப் பார்ப்பதற்காகச் செருவிலவுக்கு வரவழைத்தே கூட்டாகப் வன்புனர்வு செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
பாதிக்கப்பட்ட மாணவி வழங்கிய தகவலின் அடிப்படையில், இக்குற்றத்தைச் செய்த முக்கிய சந்தேக நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>

 தாக்குதலுக்குள்ளான மாணவி மேலதிக சிகிச்சைக்காகக் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் முத்தூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் , மீலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-08T13:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெகங்கா லுக்கில் மிரட்டும் நடிகை மடோனா செபாஸ்டியன்..புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/madonna-b-sebastian-recent-photoshoot-post-1788871453"></link>
            <id>https://viduppu.com/article/madonna-b-sebastian-recent-photoshoot-post-1788871453</id>
            <summary type="text">மடோனா செபாஸ்டியன்மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மடோனா செபாஸ்டியன்</h2><p>மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44755da0-a7a0-46a5-b306-0661d8ef7ef7/26-6aa0031f5fbfc.webp' /></p><p>
</p><p>
தமிழில் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து கவண், பா. பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார்.
</p><p>
கடைசியாக லியோ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி இவர் அருமையான பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, லெகங்கா அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T13:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கிணறுகள் திடீரென பெருக்கெடுத்ததால் பரபரப்பு; பிரதேசவாசிகள் அச்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wells-in-araly-jaffna-suddenly-overflowed-1788872260"></link>
            <id>https://jvpnews.com/article/wells-in-araly-jaffna-suddenly-overflowed-1788872260</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. </p><p> 



குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளதாகவும்&nbsp; தெரிவிக்கபப்டுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16fdee48-96f7-4444-b9cb-a25d2b3ea31a/26-6aa0064604f7d.webp' /></p><h2>&nbsp;நில மட்டத்திற்கு மேலே தண்ணீர்&nbsp;</h2><p>



அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
</p><p>
நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளின் தண்ணீரானது நன்னீராக மாறியுள்ளதுடன், ஒரு கிணற்றின் தண்ணீர் மிதமான சூட்டுடன் இருப்பதை உணர முடிகிறது.



இது குறித்து பிரதேசவாசிகள் தெரிவிக்கையில்,</p><p></p><p>



குறித்த கிணறுகளில் இந்த மாதங்களில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படும். குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மூன்று அல்லது நான்கு பேர் குளித்தாலேயே கிணற்றில் உள்ள தண்ணீர் முடிந்து விடும். </p><p>



இவ்வாறான சூழ்நிலையில் வழமைக்கு மாறாக நீர்மட்டம் உயர்ந்துள்ளமை ஐயனாரின் புதுமை என்றே நாங்கள் பார்க்கின்றோம். எமது கிராமத்திற்கு எந்தவிதமான தீங்கும் வராமல் காக்க வேண்டும் என்றும் அவர்கள்&nbsp; கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[708 ஓட்டங்கள் குவித்த இஷான் கிஷன் அணி: பதிலடியாக படிக்கல், திலக் வர்மா அரைசதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/padikkal-and-tilak-varma-fifty-in-duleep-final-1788872602"></link>
            <id>https://news.lankasri.com/article/padikkal-and-tilak-varma-fifty-in-duleep-final-1788872602</id>
            <summary type="text">South Zone 242/6 in day 3 duleep trophy: துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தென் மண்டல அணி 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சேப்பாக்கத்தில் நடந்து வரும் து...</summary>
            <content type="html"><![CDATA[<p>South Zone 242/6 in day 3 duleep trophy: துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தென் மண்டல அணி 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
</p><p>
சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் டிராபி இறுதிப்போட்டியில், திலக் வர்மா தலைமையிலான அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது.&nbsp;</p><h2>இஷான் கிஷன் 270&nbsp;ஓட்டங்கள் </h2><p>

கிழக்கு மண்டலம், தென் மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f64d2c7d-1920-47e9-a48c-023954688ced/26-6aa009674da5d.webp' /></p><p></p><p>
இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன் (Ishan Kishan) 270 ஓட்டங்கள் விளாச, கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 708 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் மண்டல அணியில் ரிக்கி பியூ 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p> 

அதிரடி காட்டிய நாராயண் 32 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ஷைக் ரஷீத் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>

போராடும் திலக் வர்மா</h2><p>நிதானமாக ஆடிய தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முகேஷ் குமார் பந்துவீச்சில் அவுட் ஆனார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e359e6eb-b742-42d7-a1b8-ec3ca1a9085c/26-6aa009668dae7.webp' /></p><p>
சமரன் 23 ஓட்டங்களிலும், ஷ்ரேயாஸ் 26 ஓட்டங்களிலும் வெளியேற, அணித்தலைவர் திலக் வர்மா அரைசதம் அடித்தார்.</p><p> 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் மண்டல அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது. திலக் வர்மா (Tilak Varma) 56 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43b083c6-1a85-43a3-abc3-c7fb18dafe7c/26-6aa0079d4b893.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T13:08:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்... வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/suriya-vishwanath-and-sons-ott-release-details-1788872783"></link>
            <id>https://cineulagam.com/article/suriya-vishwanath-and-sons-ott-release-details-1788872783</id>
            <summary type="text">விஸ்வநாத் அண்ட் சன்ஸ்நடிகர் சூர்யாவிற்கு இந்த 2026 வெற்றி வருடம் தான். முதலில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாராகியுள்ள கருப்பு திரைப்படம் வெளியானது, சூ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</h2><p>நடிகர் சூர்யாவிற்கு இந்த 2026 வெற்றி வருடம் தான். </p><p>முதலில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாராகியுள்ள கருப்பு திரைப்படம் வெளியானது, சூர்யா, த்ரிஷா என பலர் நடித்துள்ள இப்படம் வெளியாகி ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை செய்தது. இப்பட வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியானது. </p><p>லக்கி பாஸ்கர் படத்தை இயக்கி கவனம் பெற்ற வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரான இப்படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் மமிதா பைஜு, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2e881ae-4b01-4154-8436-f99c257b6bbf/26-6aa00850a731a.webp' /></p><h2>ஓடிடி ரிலீஸ்</h2><p>
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க சிதாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ. 260 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
</p><p>தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 11ம் தேதி நெட்பிளிக்ஸ் வலைதளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறதாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JTHZCJ8Rhxg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-08T13:06:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆனந்தசங்கரியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandrasekar-met-anandasangari-kilinochchi-1788871041"></link>
            <id>https://tamilwin.com/article/chandrasekar-met-anandasangari-kilinochchi-1788871041</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
சந்தித்து கலந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
சந்தித்து கலந்துரையாடினார்.</p><p>குறித்த கலந்முரையாடலானது இன்றையதினம்(8) தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>

இதன்போது, வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து அமைச்சர்
அன்புடன் விசாரித்ததுடன், அவரது தற்போதைய நிலைமை தொடர்பிலும்
கேட்டறிந்துகொண்டார்.</p><h2>தற்போதைய நிலைமை</h2><p>
</p><p>
இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, வடக்கு மக்களின் நலன் உள்ளிட்ட
பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8ba5b7f-e142-406c-8b4d-f7c9d0d8e8ca/26-6aa007d619b39.webp' /></p><p>
</p><p>
நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்ட வீ. ஆனந்தசங்கரியை சந்தித்து அவருடன்
கலந்துரையாடியமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிசைத் தென்றல் தேவா குரலில் வெளியான போராட்டம் திரைப்படப் பாடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/porattam-movie-song-sung-by-deva-1788872318"></link>
            <id>https://ibctamil.com/article/porattam-movie-song-sung-by-deva-1788872318</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி, ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் திரைப்படம் &#039;போராட்டம்&#039;. ரசிகர்களிடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி, ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் திரைப்படம் 'போராட்டம்'. </p><p>ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.</p><p>அதனைத் தொடர்ந்து, படத்தின் புதிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது. </p><p>தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இசையமைப்பாளரான 'தேனிசைத் தென்றல்' தேவா இப்பாடலைப் பாடியுள்ளார். </p><p>அவரது தனித்துவமான குரலில் வெளியாகியுள்ள இப்பாடல், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tFxiDagMXuo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T12:58:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தில் சாப்பிட டோக்கன்... இந்திய இளம்பெண் எதிர்கொண்ட வித்தியாசமான அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-woman-shares-korean-wedding-food-token-1788871647"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-woman-shares-korean-wedding-food-token-1788871647</id>
            <summary type="text">Indian woman shares a surprising Korean wedding custom: தென்கொரியாவில் திருமணம் ஒன்றிற்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் அங்கு ஒரு வித்தியாசமான அனுபவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian woman shares a surprising Korean wedding custom: தென்கொரியாவில் திருமணம் ஒன்றிற்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் அங்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.
</p><p>

தென்கொரியாவில், ஆய்வகம் ஒன்றில் வேலை செய்துவரும் ஜிக்யாசா என்னும் இந்திய இளம்பெண், தன்னுடன் பணிபுரியும் கொரியப்பெண் ஒருவரின் திருமணத்துக்கு, தன் சகப் பணியாளர்களான ஒரு இந்தியர் மற்றும் இலங்கையருடன் சென்றுள்ளார்.
</p><h3>
வித்தியாசமான அனுபவம்
</h3><p>
திருமண நிகழ்வுகள் ஒரு மணி நேரத்துக்குள் முடிவடைய, அனைவரும் சாப்பிடப் புறப்படுவதைக் கண்ட ஜிக்யாசாவும் அவரது சகப் பணியாளர்களும் அவர்களுடன் சாப்பிட புறப்பட்டுள்ளார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68132559-9a86-4b98-965c-1890a8d4e5c2/26-6aa003e0cc795.webp' /></p><p>
வரிசையில் நின்று உணவு விநியோகிக்கப்படும் அறையை அவர்கள் அடைய, அங்கிருந்த பாதுகாவலர் அவர்களிடம் டோக்கன் எங்கே என்று கேட்டிருக்கிறார்.</p><p>

இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லையாம். மொழியும் புரியாமல் இவர்கள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப் போய் நிற்க, மற்றொரு சகப் பணியாளரான கொரியப் பெண் உதவிக்கு வந்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcAFfMNBjAr/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcAFfMNBjAr/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcAFfMNBjAr/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by 🧜‍♀️ (@jigyasa__.jd)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
அதாவது, கொரியாவில் திருமணத்துக்கு செல்பவர்கள், திருமண மண்டபத்திலுள்ள ரிசப்ஷனுக்கு சென்று, தங்கள் பரிசுகளை அவர்களிடம் கொடுத்துவிடவேண்டுமாம்.&nbsp;</p><p></p><p>
அதை வாங்கிக்கொண்டு, அவர்கள் ஆளுக்கொரு டோக்கன் கொடுப்பார்களாம்.
</p><p>
சாப்பிடப் போகும்போது, அந்த டோக்கனை காட்டினால்தான் சாப்பிடும் இடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்களாம் விருந்தினர்கள்.
</p><p>
அடடா, எங்கள் ஊரில் நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு கூட, நேரடியாக மணமக்களைப் பார்த்து வாழ்த்து தெரிவித்து, அவர்களிடம்தான் பரிசுகளைக் கொடுப்போம்.
</p><p>
இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது என்கிறார் ஜிக்யாசா!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T12:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா பொதுச்சபையில் பங்கேற்கமாட்டார் அனுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-minister-to-represent-sri-lanka-at-un-1788869436"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-minister-to-represent-sri-lanka-at-un-1788869436</id>
            <summary type="text">இந்த ஆண்டு நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்க மாட்டார் என்றும், இலங்கையின் சார்பில் அமைச்சர் மட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்க மாட்டார் என்றும், இலங்கையின் சார்பில் அமைச்சர் மட்டத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (08) தெரிவித்தார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடக சந்திப்பில் பேசிய ஹேரத், ஐ.நா. பொதுச் சபையில் இலங்கையின் சார்பில் தாம் பிரதிநிதித்துவம் வழங்குவதாகவும், செப்டம்பர் 28 அன்று நாட்டின் சார்பில் உரையாற்றவுள்ளதாகவும் கூறினார்.</p><h2>நியூயோர்க் செல்கிறார் விஜித</h2><p>ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, செப்டம்பர் 26 அன்று தாம் நியூயோர்க் புறப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2478b77-41ce-4ce6-8fc3-d83d68ab6c11/26-6aa0041b1fc4e.webp' /></p><p>
</p><p>
இந்த முடிவின்படி, இந்த ஆண்டு பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி திசாநாயக்க நேரடியாகக் கலந்துகொள்ள மாட்டார் என்றும், இலங்கையின் தூதுக்குழு அமைச்சர் மட்டத்தில் வழிநடத்தப்படும் என்றும் பொருள்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T12:48:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைக்கு செல்லாமல் குழந்தையை கவனிக்கும் பெற்றோருக்கு ரூ.8.5 லட்சம் - அமெரிக்கா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plan-to-pay-parents-rs-8-5-lakh-to-stay-at-home-1788870775"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plan-to-pay-parents-rs-8-5-lakh-to-stay-at-home-1788870775</id>
            <summary type="text">us plans to give stipend for parents to stay at home for baby care: வீட்டிலிருந்து குழந்தைகளை கவனிக்கும் பெற்றோரில் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>us plans to give stipend for parents to stay at home for baby care: வீட்டிலிருந்து குழந்தைகளை கவனிக்கும் பெற்றோரில் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் மானியம் வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. </p><h3>

குழந்தையை கவனிக்கும் பெற்றோருக்கு மானியம் </h3><p>

தற்போதைய காலகட்ட்டதில் பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்களில் இருவருமே வேலைக்கு செல்கின்றனர். </p><p>

ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது குழந்தையை பராமரிப்பதற்காக இருவரில் ஒருவர் வீட்டில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c359347-bdc0-40dd-9655-d8f3965afcde/26-6aa000786dbfb.webp' /></p><p>

ஒரு சிலர் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பகல் நேர பராமரிப்பு மையத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்கின்றனர். </p><p>

இந்நிலையில், பெற்றோரில் ஒருவர் குழந்தை பராமரிப்புக்காக வீட்டில் இருப்பதால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்டும் வகையில், மானியம் வழங்கும் திட்டத்தை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p>
முன்மொழியப்பட்ட இந்த மானியமானது, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையால் நடத்தப்படும் 12 பில்லியன் டொலர் திட்டமான குழந்தை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு நிதியிலிருந்து (CCDF) பெறப்படும்.&nbsp;</p><p> 

1990களில் அமைக்கப்பட்ட இந்த நிதியானது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பெற்றோர்கள் தொடர்ந்து வேலை செய்யவும், படிக்கவும், வேலைப் பயிற்சியை முடிக்கவும் உதவும் வகையில், வெளி குழந்தை பராமரிப்புக்கான செலவைச் சமாளிக்க உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a403c2c-8272-43de-a61e-e70f5509ddcc/26-6aa000791e8cd.webp' /></p><p>

இந்த நிதி, தற்போது சுமார் 13 லட்சம் குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் சுமார் 9,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 8.5 லட்சம்) வழங்கப்படுகிறது.</p><p>

தற்போதைய புதிய முன்மொழிவில் இந்த திட்டத்தின் கீழ் நிதியை பெற சில குறிப்பிட விதிமுறைகள் உள்ளது.
</p><p>
பெற்றோர் திருமணமானவர்களாக இருக்க வேண்டும்.

பெற்றோரில் ஒருவர் வீட்டில் தங்கி குழந்தையைப் பராமரிக்க வேண்டும். மற்றொருவர் வாரத்திற்கு குறைந்தபட்சம் 35 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.
</p><p>
குடும்ப வருமானம் பொதுவாக மாநிலத்தின் சராசரி வருமானத்தில் 85% க்கும் குறைவாக இருக்க வேண்டும், இருப்பினும் சில மாநிலங்கள் 60% என்ற குறைந்த வரம்பைப் பயன்படுத்துகின்றன.</p><p>

பெற்றோரில் ஒருவர் வீட்டில் தங்கும் திருமணமாகாத தம்பதிகள் மற்றும் வேலை செய்யாத ஒற்றைப் பெற்றோர் இந்த முன்மொழிவின் கீழ் தகுதி பெற மாட்டார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T12:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் எயார்பஸ் ஊழலில் தொடர்புப்பட்ட இருவரின் மர்ம மரணங்கள்! நான்கு மரணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141</id>
            <summary type="text">எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரின் விபரங்கள் இன்றைய நிலையில் வெளிவந்துள்ளது.
</p><p>எயார்பஸ் ஊழல் தொடர்பில் முதன் முதலில் தகவலை வெளியிட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிராந்திய முகாமையாளரும் ஊடகவியலாளருமான ரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் மரணம்.
</p><p>இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் ராஜபக்சர்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் தான் ரஜீவ பிரகாஷ் ஜயவீர. அவர் எவ்வாறு இறந்தார் என்ற பதிவுகள் இல்லை. </p><h2>
</h2><p></p><h2>முதன் முதலில் இதை வெளிப்படுத்தியவர்</h2><p>பின்னர் கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தில் 'நான் தற்கொலை செய்துகொள்கிறேன்' என்று எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது என வழக்கு முடிக்கப்பட்டது.மற்றையது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம். </p><p>இவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் அநேகர் அறிவர்.ஆனால் நாடே அறியாமல் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.
அடுத்த நபர்இ இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மற்றும் ராஜபக்சர்களின் ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக செயற்பட்ட சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே. </p><p>இவர் சிரந்தி ராஜபக்சவிற்கு எதிரான 'சிரிலிய' வழக்கு 'சில் ரெதி' (தானம் வழங்கும் வெள்ளை புடவை) நிதி மோசடி வழக்குகளில் அரசு சார்பில் முன்னிலையானவர். இவர்தான். மேலும் லிட்ரோ எரிவாயு வழக்கு - மிக் விமான கொள்வனவு வழக்குகள் போன்றவற்றை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து 
வாதாடியவர்.
</p><p>2019 இல் ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இவரைச் சிறையில் அடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலிருந்தும் நெருக்கடிகளைக் கொடுத்தனர். அலரிமாளிகையில் அமைக்கப்பட்டிருந்த ஊழல் எதிர்ப்புப் பிரிவிலிருந்து இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கொண்டே சம்பளம் பெற்றார் என்று பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. </p><h2>
அறிப்படாத இரு மரணங்கள்</h2><p>ஊடகங்களில் அதைப் பரப்பி இவரன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர். மறுபுறம் ராஜபக்சர்களின் ஆதரவாளர்களுக்கு நடந்த அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவிற்கு இவரை ஒரு பிரதிவாதியாக அனுப்பி முடக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் முடக்கினர்.
</p><p>அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டில் இவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். திடீரென உயிரிழப்பது நடக்கக்கூடிய ஒன்றுதான் ஆனால் இக்காலத்தில் திடீரென இறப்பது என்பது படுகொலை செய்யப்படுவதற்கான ஒரு விசேட அறிகுறியாகும். </p><p>
கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா விஜயநாயக்கவின் நிறுவனத்திற்கு 2.5 பில்லியன் டொலர்கள் அனுப்பப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.அந்தக் கணக்கிலிருந்து மூன்று இடங்களுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>
சேபிள் விஷன் (Sable Vision) - அது நிமால் பெரேராவிற்குச் சொந்தமான சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனம். அடுத்து எஸ்.எல். எக்ரோ (SL Agro) - அதுவும் சிங்கப்பூரில் உள்ள ஒரு கணக்கு.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8585c813-a465-4a52-9a54-a9c1d79d3237/26-6a9ffdff833a7.webp' /></p><p>மற்றொன்று நேரடியாகக் கபில சந்திரசேனவின் அவுஸ்திரேலிய கணக்குகளுக்குச் சென்றுள்ளது. இவ்வாறு மூன்று இடங்களுக்குப் பணம் சென்றுள்ளது.
எஸ்.எல். எக்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் யோஹன் விஜயநாயக்க. </p><p>இந்த நபரை யாருக்கும் தெரியாது.ஆனால் ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கி பழகியவர்.
இந்த நபரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். கொரோனா தொற்றினால் இறந்ததாக முத்திரைக் குத்தப்பட்டு பிரேதப் பரிசோதனை கூட நடத்தப்படவில்லை.
</p><p>இவர் 27 வயது இளைஞர். எனவே 27 வயது நபர் திடீரென உயிரிழப்பது சந்தேகத்திற்குரியது அங்கும் ஒரு மர்மம் உள்ளது.</p><p></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T12:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அங்கு வேண்டாம் ... இங்கே தயாரியுங்கள்; கனடா நிறுவனத்திற்கு டிரம்ப் போட்ட உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-order-to-the-canadian-company-bombardier-1788851716"></link>
            <id>https://canadamirror.com/article/trump-order-to-the-canadian-company-bombardier-1788851716</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த &#039;போம்பார்டியர்&#039; (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த 'போம்பார்டியர்' (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்திகளை தயாரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க சந்தை வேண்டுமெனில் அவர்கள் இங்குதான் உற்பத்தி செய்ய வேண்டும், அமெரிக்காவை ஒரு 'பிக்பேங்க்' (piggybank) என்ற சொந்த சொத்து போன்று நடத்துவதை நிறுத்த வேண்டும்" என்றும்&nbsp; &nbsp;ட்ரம்ப்,&nbsp;சமூக வலைத்தளத்தில்&nbsp; பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ffc5397-f5ee-4696-a80a-fd4e1a3c730e/26-6a9fb6068a22c.webp' /></p><h2>அமெரிக்கா -கனடா&nbsp; வர்த்தக மோதல்</h2><p>

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வர்த்தக மோதல்கள் வெடித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
</p><p>
கனடா பொருட்கள் மீது ட்ரம்ப் வரி விதித்துள்ளதால், அதற்குப் பதிலடியாக கனடாவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை நடைமுறைப்படுத்தவுள்ளது.
</p><p>
கனடா தனது நாட்டின் வங்கிகளையும், அமெரிக்க நிறுவனங்களையும் குறிப்பாக ( கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் - Gulfstream Aerospace) நிறுவனத்தை தமது சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கவில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>&nbsp;அதேசமயம்&nbsp; &nbsp;போம்பார்டியர் நிறுவனத்தின் 50 வீத வருமானம் அமெரிக்காவில்தான் கிடைக்கிறது.
</p><p>
இந்த நிலையில், ட்ரம்பின் அறிவிப்பு, நெட்ஜெட்ஸ்' (NetJets) போன்ற பெரிய தனியார் ஜெட் வானுார்தி நிறுவனங்களை நேரடியாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-08T12:22:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரீஸில் பகீர் சம்பவம்; கத்தி முனையில் 400,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/goods-worth-400-000-stolen-at-knifepoint-in-paris-1788870311"></link>
            <id>https://canadamirror.com/article/goods-worth-400-000-stolen-at-knifepoint-in-paris-1788870311</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் பரிஸின் 4ஆம் வட்டாரத்தில் உள்ள Châtelet பகுதியில், கத்தியை காட்டி இரு பாதசாரிகளிடம் இருந்து 395,000 யூரோக்கள் மதிப்புள்ள ரிச்சர்ட் மில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் பரிஸின் 4ஆம் வட்டாரத்தில் உள்ள Châtelet பகுதியில், கத்தியை காட்டி இரு பாதசாரிகளிடம் இருந்து 395,000 யூரோக்கள் மதிப்புள்ள ரிச்சர்ட் மில் (Richard Mille) கை கடிகாரம் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.</p><p> 

செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் place du Châtelet பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9341d78b-eaad-4911-861c-67384d8c1516/26-6a9ffeaa04d7a.webp' /></p><h2>கத்திகளுடன் வந்த பலர்&nbsp;பாதசாரிகளை வழிமறித்து&nbsp;கொள்ளை</h2><p> கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 400,000 யூரோக்களை தாண்டுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கத்திகளுடன் வந்த பலர் இரு பாதசாரிகளை வழிமறித்து மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, சுமார் 395,000 யூரோ மதிப்புள்ள செம்மஞ்சள் நிற ரிச்சர்ட் மில் கடிகாரம், ஐபோன் மற்றும் Louis Vuitton நிறுவனத்தின் தலைக்கவசம் ஆகியவை பறிக்கப்பட்டுள்ளன.</p><p>கொள்ளையர்கள் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவரை அதே நாளில் BAC குற்றத்தடுப்புப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p> மற்றொரு சந்தேகநபர் பை ஒன்றுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்குள் பல தொலைபேசிகள், அதில் பாதிக்கப்பட்ட ஒருவரின் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 எனினும், விலையுயர்ந்த கடிகாரம் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் இதுவரை மீட்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட இருவரையும் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டியுள்ள நிலையில், அவர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T12:22:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்தியகிழக்கில் தீவிரமடையும் பதற்றம்! இலங்கை எல்லையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-ships-anchored-at-sri-lankan-border-1788868177"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-ships-anchored-at-sri-lankan-border-1788868177</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங்கூரமிட்டிருப்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று (08) இடம்பெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>
 

இலங்கையின் பிராந்திய கடல் எல்லையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் அந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><h2>வர்த்தக மற்றும் சரக்குக் கப்பல்கள்&nbsp;</h2><p>
 

அந்தக் குழுவில் ஈரானியக் கப்பல்களுடன் பிற நாட்டு கப்பல்களும் அடங்கியுள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை வர்த்தக மற்றும் சரக்குக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd84928e-201e-43be-8327-1e66147a13c5/26-6a9ffdae48286.webp' /></p><p>

 

இதுவரை எந்தக் கப்பல்களும் இலங்கையிடம் இருந்து எந்த வசதிகளையோ உதவியையோ கோரவில்லை என்றும், இலங்கை அவற்றுக்கு எந்த வசதிகளையும் வழங்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
 

இருப்பினும், கடற்படை தற்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை என்றும் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T12:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகாமலும் சந்தோஷமா இருக்கலாம்!! 43 வயது நடிகை திவ்யா ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/divya-spandana-about-her-unmarriage-life-1788870451"></link>
            <id>https://viduppu.com/article/divya-spandana-about-her-unmarriage-life-1788870451</id>
            <summary type="text">திவ்யாகன்னடா, தெலுங்கு, தமிழ் மொழிப்படங்களில் 20களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரம்யா. ஸ்பந்தனா என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா, கிரி, பொல்லாதவன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திவ்யா</h2><p>கன்னடா, தெலுங்கு, தமிழ் மொழிப்படங்களில் 20களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரம்யா. ஸ்பந்தனா என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், போன்ற படங்களில் நடித்து வந்தார். 2010க்கு பின் அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03b8369-6e80-4e10-8b8e-164e7f2d1bfa/26-6a9fff35b2042.webp' /></p><p> </p><p>அதற்கு காரணம் அரசியலில் ஈடுபட்டும் இருந்தார். அதனையடுத்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருவார். சமீபத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற கருத்தை பகிர்ந்துள்ளார். </p><p>அதில், திருமணம் மட்டுமே என் அடையாளத்தை தீர்மானித்துவிடாது. திருமணம் செய்து கொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் மிக முக்கியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ccc61c6-23c7-4090-b41a-bae51f5097a2/26-6a9fff3668e16.webp' /></p><p> </p><p>நல்ல நட்பு, ஒரே மாதிரியான சிந்தனை, ஆழமான புரிதல் இருந்தால் திருமணம் ஒரு நல்ல முடிவாக இருக்கும், ஆனால் எனக்கு பொருத்தமான நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை என்ற கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை திவ்யா.</p>]]></content>
            <updated>2026-09-08T12:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-in-the-country-s-official-reserve-assets-1788868164"></link>
            <id>https://tamilwin.com/article/increase-in-the-country-s-official-reserve-assets-1788868164</id>
            <summary type="text">நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஓகஸ்ட் மாதத்தில் 4.6% அதிகரித்து 6,905 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, 2026 ஓகஸ்ட் மாதத்தில் 4.6% அதிகரித்து 6,905 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.</p><h2>நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம்</h2><p>


கடந்த ஜூலை மாத இறுதியில் 6,600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்த நிலையிலேயே இந்த நீடித்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa41b6ce-dae4-40d8-94f2-eee63758fefe/26-6a9ffc326e3b1.webp' /></p><p>


சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த நிதியும் இந்த மொத்தக் கையிருப்பில் உள்ளடங்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:14:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்காக ரணிலுடன் மேற்கொள்ளப்பட்ட இரகிய ஒப்பந்தம்.. அம்பலப்படுத்தும் அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-case-since-ranil-gov-vijitha-herath-1788867274"></link>
            <id>https://tamilwin.com/article/namal-case-since-ranil-gov-vijitha-herath-1788867274</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு, தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்பட்டது அல்ல என்றும், அது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு, தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்பட்டது அல்ல என்றும், அது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்டது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெளிவுபடுத்தினார்.</p><p>

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த வழக்கு தொடங்கப்பட்டது என்பதை வலியுறுத்திக் கூறினார்.</p><h2>ரணில் ஆட்சிக்காலம்&nbsp;</h2><p>

"இது நாங்கள் தொடர்ந்த வழக்கு அல்ல. இது முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தொடரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f58dab58-eb7c-4c51-8bd8-444dd8d35aa2/26-6a9ffb688b0fb.webp' /></p><p> அவர் இதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது," என்று ஹேரத் கூறினார்.

முந்தைய அரசாங்கம் இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளையோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளையோ மேற்கொள்ளத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர், இதனை "அவர்களுக்கு இடையிலான ஒரு உடன்பாடு" என்றும் வர்ணித்தார்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதும், இதற்கு முன் கவனிக்கப்படாமல் இருந்த அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கான தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:14:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் - நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-year-old-boy-dies-1788868499"></link>
            <id>https://tamilwin.com/article/six-year-old-boy-dies-1788868499</id>
            <summary type="text">பாலம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிஸாரினால் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாலம் அமைப்பு பணிகளின் மேற்பார்வையாளரான தொழிநுட்ப உதவியாளரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்ற மதுஞ்சலா கேதீஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள உன்னிச்சை 6ஆம் கட்டை நெடியமடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழியொன்றுக்குள் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.</p><h2>சிறுவர் உயிரிழப்பு</h2><p>
</p><p>
6ஆம் கட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் தரம் ஒன்றைச் சேர்ந்த நாகராசா நவதீபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57c7be92-ea6f-4a7b-97b6-a1f0a2410abb/26-6a9ffb4cbadc9.webp' /></p><p>
</p><p>
குறித்த பாலம் 6 கட்டைப்பிரதேசத்தில் நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் பாலம் அடைப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றது. இப்பாலத்திலத்திற்கு அருகில் பாரிய குழி தோண்டப்பட்டுள்ளது.</p><p> அக்குழியில் நான்கரை அடி நீர் உள்ளது.

அக்குழியினை பார்வையிட்ட சிறுவன் கால் சறுகி உள்ளே விழுந்துள்ளார். அதிலிருந்து சற்றுநேரத்தில் சிறுவனின் தயார் சிறுவனைத் தேடிச் சென்ற வேளை குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.</p><h2>கடும் கண்டனம்</h2><p>
</p><p>
சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் தோண்டப்பட்ட குழிகள் உள்ள பிரதேசத்தில் அபாய அடையாளங்கள் எதுவும் இடவில்லையென பொது மக்கள் கவலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e666f14-9462-4606-ae75-7eb243fd89e3/26-6a9ffb4d89266.webp' /></p><p>
</p><p>
குறித்த பாலம் நிர்மாணிக்கும் இடத்தில் அபாய அறிவிப்புக்கள் தொடர்பான பதாகைகள் எதுவும் இடப்படவில்லை என்பதனால் மேற்பார்வையாளர் ஆயித்தியமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
</p><p>
இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள ஏறாவூர்ப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறையில் குறித்த தொழிநுட்ப உதவியாளர் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:11:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவை பதிலுரை! விஜய் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/the-body-language-was-spontaneous-joseph-vijay-1788869232"></link>
            <id>https://ibctamilnadu.com/article/the-body-language-was-spontaneous-joseph-vijay-1788869232</id>
            <summary type="text">சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் எனது உடல்மொழி ஏதேச்சையாக வெளிப்பட்டது என முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் விளக்கம் அளித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் எனது உடல்மொழி ஏதேச்சையாக வெளிப்பட்டது என முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>

இதுகுறித்து எக்ஸ் தள பதிவில்,</p><p>

சட்டப்பேரவையில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
</p><p>
ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6736c6-99fe-4f85-a643-e8c2fafb2c33/26-6a9ffb2ce3885.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-08T12:10:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெக்சிகோவை நியூ அமெரிக்கா என மாற்றி வரைபடம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/map-renames-mexico-as-new-america-trump-1788869452"></link>
            <id>https://canadamirror.com/article/map-renames-mexico-as-new-america-trump-1788869452</id>
            <summary type="text">&amp;nbsp; நியூ மெக்சிகோ மாநிலத்தின் வரைபடத்தில் &quot;மெக்சிகோ&quot; என்ற சொல்லை நீக்கி, அதற்குப் பதிலாக &quot;அமெரிக்கா&quot; எனக் குறிப்பிட்டு &quot;நியூ அமெரிக்கா&quot; என மாற்றி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நியூ மெக்சிகோ மாநிலத்தின் வரைபடத்தில் "மெக்சிகோ" என்ற சொல்லை நீக்கி, அதற்குப் பதிலாக "அமெரிக்கா" எனக் குறிப்பிட்டு "நியூ அமெரிக்கா" என மாற்றி வரைபடம் ஒன்றை அமைத்துப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத்சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில், பதிவிட்டுள்ளார்.</p><p>

 இந்த வரைபடத்தின் புகைப்படம் வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கிலும் பகிரப்பட்டுள்ளது.

 தனது பதிவில்,</p><h2>நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்&nbsp;</h2><p> </p><p>"வாக்குப்பதிவு முறைகேடுகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றான நியூ மெக்சிகோவின் பெயரை 'நியூ அமெரிக்கா' என மாற்ற வேண்டும் என பலர் பரிந்துரைத்தனர். மக்களுக்கு இது மிகவும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இருக்கும்" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
ட்ரம்ப்பின் இந்த யோசனைக்கு நியூ மெக்சிகோ மாநிலத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் ஆளுநர் மிஷெல் லூஜான் கிரிஷாமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில அரசியலமைப்பின்படி, ஜனாதிபதியின் தனிப்பட்ட நிர்வாக உத்தரவால் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது.</p><p>

2025 ஜனவரியில் இதனை "அமெரிக்க வளைகுடா" என பெயர் மாற்ற உத்தரவிட்டார்.


கனடாவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், எல்லைப் பகுதியான ஒன்டாரியோ ஏரியை "லேக் அமெரிக்கா" என மாற்ற உத்தரவிட்டார்.
</p><p>
அமெரிக்க புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பின் உத்தியோகபூர்வப் புதுப்பிப்பைத் தொடர்ந்து, கூகிள் மேப்ஸ் மற்றும் ஆப்பிள் மேப்ஸ் ஆகியவை அமெரிக்க பயனர்களுக்கு 'லேக் அமெரிக்கா' மற்றும் 'அமெரிக்க வளைகுடா' என மாற்றிக் காண்பிக்கின்றன. எனினும், கனடா மற்றும் பிற நாடுகளில் பழைய பெயர்களே காண்பிக்கப்படுகின்றன.</p><p>

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்ப்பின் மக்கள் ஆதரவு வீதம் 33 சதவீதமாக குறைந்துள்ள காலகட்டத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-08T12:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மனித உரிமைகள் நிலைமை : ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-human-rights-report-presented-at-unhrc-1788867401"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-human-rights-report-presented-at-unhrc-1788867401</id>
            <summary type="text">ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 63வது அமர்வில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 63வது அமர்வில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, உயர் ஆணையர் வோல்கர் டர்க்கின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், நாட்டில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றங்களை இது மதிப்பிடுகிறது.</p><h2>இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் விடயங்கள்</h2><p>

ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான முன்னேற்றங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை, மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e010015f-505d-4556-aa30-adade270cb17/26-6a9ffa31d7be8.webp' /></p><p>
</p><p>
ஊழலைக் கையாள்வதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், அத்துடன் அரசியல் படுகொலைகள், கட்டாயக் காணாமல் போதல்கள் மற்றும் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய கைதுகள் மற்றும் விசாரணைகளையும் இது குறிப்பிடுகிறது.</p><p></p><p>
</p><p>
</p><h2>&nbsp;பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பயன்பாடு குறித்து கவலை</h2><p>இருப்பினும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) தொடர்ச்சியான பயன்பாடு குறித்து அந்த அறிக்கை கவலைகளை எழுப்புகிறது; அதன் பிரயோகத்தால் தன்னிச்சையான கைதுகளும், குற்றச்சாட்டின்றி நீண்டகால தடுப்புக்காவலும் ஏற்பட்டுள்ளதாக அது குற்றம் சாட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd1cde1-738b-4469-a4da-5413c038657d/26-6a9ffa312e135.webp' /></p><p> </p><p>மேலும், தடுப்புக்காவலில் நிகழும் சித்திரவதைகள் மற்றும் மரணங்கள், குடிமைச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கண்காணிப்பு, நிலம் மற்றும் சமயத் தலங்கள் மீதான தொடர்ச்சியான பதட்டங்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும் அது எடுத்துக்காட்டுகிறது.</p><p>

இலங்கையின் ஆயுத மோதலின் போது அனைத்துத் தரப்பினராலும் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T12:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகையே இணைத்த அதிசயம் - இன்டர்நெட்டை உருவாக்கியவர் யார்ன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/who-invented-the-internet-the-world-wide-web-1788865574"></link>
            <id>https://manithan.com/article/who-invented-the-internet-the-world-wide-web-1788865574</id>
            <summary type="text">இன்றைய உலகில் இணையம் நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. தகவல் தொடர்பு, கல்வி, வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய உலகில் இணையம் நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. தகவல் தொடர்பு, கல்வி, வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் இணையத்தைச் சார்ந்தே உள்ளன. இணையத்தை தவிர்த்து தற்கால வாழ்க்கையை கற்பனை கூட செய்யமுடியாது என்றால் மிகையாகாது.&nbsp;</p><p> ஆனால், இணையம் எப்போது உருவானது, அதை கண்டுபிடித்தவர் யார் என்பது&nbsp; குறித்து பலருக்கும் தெரியாது. இணையம் உருவாக்கப்பட்ட சுவாரஸ்ய பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d726773-c08f-418e-a013-e06ac5a57860/26-6a9ff78d59278.webp' /></p><h2>இணையம்&nbsp; கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?</h2><p>
இணையம் ஒரு தனி விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல.பல விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் நீண்டகால முயற்சிகளின் விளைவாக அது உருவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1ee8199-7dcd-45a9-9e30-ff4020fcc7e0/26-6a9ff78e0c952.webp' /></p><p>இருப்பினும் இந்த உருவாக்கத்திற்கு அடிப்படை வடிவமைப்பை உருவாக்கிய முக்கிய நபராக வின்டன் செர்ஃப் (Vinton Cerf) விளங்குகிறார்.</p><p>வின்டன் கிரே செர்ஃப் (Vinton Gray Cerf) 1943ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அறிவியல் மற்றும் கணிதத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். </p><p>அவருக்கு கேள்வித் திறனில் சிறிய குறைபாடு இருந்தபோதிலும், அதனை தடையாக எண்ணாமல், 'கணினிகள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாற முடியுமா?' என்ற கேள்வி எழுந்தது.&nbsp; இந்த சிந்தனையே பின்னாளில் இன்டர்நெட்டின் உருவாக்கத்திற்கு வி்த்திட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c496d6e-da7f-4b1f-b700-220f6ec35b98/26-6a9ff78eb8d94.webp' /></p><p></p><p> 1900-களின் தொடக்கத்திலேயே நிகோலா டெஸ்லா உலகளாவிய வயர்லெஸ் தகவல் தொடர்பு அமைப்பு குறித்து தொலைநோக்குப் பார்வையை முன்வைத்திருந்தார்.</p><p>
1960-களில் கணினி வலைப்பின்னல்கள் மூலம் தகவல்களைப் பகிரும் நடைமுறை முயற்சிகள் தொடங்கின. இதன் முக்கிய முன்னேற்றமாக, அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஆதரவுடன் Advanced Research Projects Agency Network (ARPANET) உருவாக்கப்பட்டது.</p><p>1969 அக்டோபர் 29 அன்று, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்கு முதல் தகவல் அனுப்பப்பட்டது. இது இணையத்தின் ஆரம்பகால செயல்பாட்டு வடிவமாகக் கருதப்படுகிறது.
</p><p>
பின்னர் ராபர்ட் கான் மற்றும் வின்டன் செர்ஃப் ஆகியோரின் முயற்சியால் பல்வேறு கணினி வலைப்பின்னல்களுக்கு இடையே தகவல்களைப் பரிமாறுவதற்கான TCP/IP தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. </p><p>1983 ஜனவரி 1 அன்று ARPANET இந்த முறையை ஏற்றுக்கொண்டது. இந்த நாள் நவீன இணையத்தின் தொடக்க நாளாகப் பொதுவாகக் கருதப்படுகின்றது.</p><h2>World Wide Web என்றால் என்ன?</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27df6b94-e37b-4b96-9c16-4ce93838838e/26-6a9ff97c00f96.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, World Wide Web (WWW) என்பது இணையத்துடன் ஒன்றல்ல. 1990-ல் டிம் பெர்னர்ஸ்-லீ உருவாக்கிய WWW, இணையத்தில் உள்ள தகவல்களை வலைத்தளங்கள் மற்றும் ஹைப்பர்டெக்ஸ்ட் இணைப்புகள் மூலம் எளிதாக அணுகுவதற்கான ஒரு அமைப்பாகும்.</p><p>
</p><p>
இந்தியாவில் பொது மக்களுக்கான இணையச் சேவை 1995 ஆகஸ்ட் 15 அன்று VSNL மூலம் தொடங்கப்பட்டது. அப்போது இணைய சேவை மிகவும் விலை உயர்ந்ததாகவும் வேகம் குறைவாகவும் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/428c4c66-399e-48b2-b5a6-39f32c2bc477/26-6a9ff97cd2a8b.webp' /></p><p></p><p> </p><p>9.6 kbps இணைப்புக்கே ஆண்டுக்கு சுமார் ரூ.15,000 செலவாகியதால், ஆரம்பத்தில் இணைய வசதி பெரும்பாலும் பெரிய நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கிடைத்தது.
</p><p>
இவ்வாறு பல ஆண்டுகளாக நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக உருவான இணையம், இன்று உலகையே இணைக்கும் மிகப்பெரிய தகவல் தொடர்பு வலையமைப்பாக வளர்ச்சிகண்டுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T12:03:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் இது கட்டாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seat-belts-mandatory-on-srilanka-expressways-1788869116"></link>
            <id>https://jvpnews.com/article/seat-belts-mandatory-on-srilanka-expressways-1788869116</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>


அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, பின் இருக்கைப் பயணிகளும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa144a1-9d1d-4f8b-b78a-bcc5896e5b22/26-6a9ff9fe4fda6.webp' /></p><h2>மேலதிக கால அவகாசம்&nbsp; வழங்கப்பட மாட்டாது</h2><p>

அதேசமயம் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளைப் பொருத்துவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு, இந்த ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.</p><p></p><p>
</p><p>
 இந் நிலையில் , செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்தத் திகதிக்குப் பிறகு எந்தவொரு சாக்குப்போக்குகளுக்கு இடமோ அல்லது மேலதிக கால அவகாசமோ வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:02:18+00:00</updated>
        </entry>
    </feed>
