<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-13T03:30:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-colombo-residents-arrested-at-the-airport-1789268954"></link>
            <id>https://tamilwin.com/article/two-colombo-residents-arrested-at-the-airport-1789268954</id>
            <summary type="text">சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கொழும்பு பகுதியில் வசிக்கும் 42 வயதான வணிகர்கள் எனக்கூறப்படும் இரு சந்தேகநபர்களும் நேற்று இரவு (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>விமான நிலைய சுங்க அதிகாரிகளால்&nbsp;விசாரணை</h2><p>

அறிவிப்பின்றி அவர்கள் சிகரெட் பொதியை நாட்டிற்குள் கொண்டு வந்து வெளியேற முயன்றபோது, ​​சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64b85470-f8e4-4fa8-8d8b-b2dc6fd7123b/26-6aa6186055323.webp' /></p><p>
</p><p>
4 சூட்கேஸ்களில், 106,600 வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கொண்ட 533 அட்டைப் பெட்டிகள் இவ்வாறு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சிகரெட்டின் மதிப்பு சுமார் ரூ. 159,990,000 என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இரு சந்தேகநபர்களும் காவலில் வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T03:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையை உலுக்கிய வன்முறைகளின் பின்னணியில் யார்.....! மூளையாக செற்பட்ட நபர் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099"></link>
            <id>https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

குற்ற செயல்களில் மூளையாகச் செயற்பட்டவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதிவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><h2><b>தெஹிவளை தாக்குதல்</b></h2><p> 

தற்போது வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825c92c3-b244-4e18-82d4-15bab348c8f8/26-6aa51f4f8e104.webp' /></p><p>நேற்று அதிகாலை தெஹிவளை - கௌடான, சிரிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், இரு மாணவர்கள் குறித்த வீட்டிற்குள்ளேயே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் அவர்களின் தந்தையின் கால்கள் காயமடைந்தன.</p><p>காயமடைந்தவரின் சகோதரன், படோவிட்ட அஸங்க என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h3><b>
கைக்குண்டுத் தாக்குதல்</b></h3><p>அதற்கமைய, இந்த கைக்குண்டுத் தாக்குதலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்மள்ளி என்பவர் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1318c143-7470-43a0-82cf-97f65e7fc22a/26-6aa522f512073.webp' /></p><p>கடத்தலுடன் தொடர்புடைய குறித்த நபரின் வீடு மீதே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வீடு மாறியமையால் அதற்கு அருகில் இருந்த சகோதரரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபருக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-09-13T03:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-arrested-with-weapons-1789268327"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-arrested-with-weapons-1789268327</id>
            <summary type="text">வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12-போர் ரக துப்பாக்கி, ஒரு கையெறி குண்டு மற்றும் ஆறு BMG ரக தோட்டாக்களை சட்டவிரோதமாக வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை குற்றப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12-போர் ரக துப்பாக்கி, ஒரு கையெறி குண்டு மற்றும் ஆறு BMG ரக தோட்டாக்களை சட்டவிரோதமாக வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
</p><p>
குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கந்தநெகெதரவின் வலக்கும்புரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே அந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf6cb3d-f233-404e-a431-cd9d4c32899f/26-6aa6146bd01c2.webp' /></p><p>

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர் குளியாபிட்டிய, வலக்கும்புரமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T03:11:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் புதிய மோசடி - சிக்கிய தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-smart-key-thefts-at-hambantota-port-1789267408"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-smart-key-thefts-at-hambantota-port-1789267408</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகளை' (Smart keys) திருடி விற்பனை செய்த சட்டவிரோத குழுவைச் சேர்ந்த துறைமுக ஊழியர் ஒருவரும் தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>விசாரணையில்&nbsp;தொழிலதிபரும் கைது&nbsp;</h2><p>வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகளை திருடிய துறைமுக ஊழியரை துறைமுக பாதுகாப்புப் பிரிவினர் அடையாளம் கண்டு நடத்தப்பட்ட விசாரணையில் மற்றுமொரு தொழிலதிபரும் சிக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04dab22-8cd3-4e20-a2e2-08417f270be2/26-6aa6132667801.webp' /></p><p>அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த ஊழியர், குருநாகல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு சாவியை 6000 ரூபாய் முதல் விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>
அத்துடன் பல மாதங்களாகச் சுமார் 45 ஸ்மார்ட் சாவிகளை விற்பனை செய்து அந்த ஊழியர் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து குருநாகல் பகுதியை சேர்ந்த தொழிலதிபரை பொலிஸார் கைது செய்து அவரிடமிருந்த ஸ்மார்ட் சாவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T03:06:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்தார் 2 அல்லது மண்டாடி, எது அதிக வசூல் செய்துள்ளது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-mandaadi-movies-3-days-box-office-1789267878"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-mandaadi-movies-3-days-box-office-1789267878</id>
            <summary type="text">இந்த வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளியான சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உலகளவில் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பது குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளியான சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உலகளவில் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
சர்தார் 2
</h2><p>
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, நிழல்கள் ரவி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9974e212-bcee-4f6d-a411-60002c7459ac/26-6aa60faa011be.webp' /></p><h3>வசூல்&nbsp;</h3><p> 

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa631f1e-b762-4a4d-9fe6-dca88296b2bc/26-6aa6105baa45b.webp' /></p><h2>

மண்டாடி
</h2><p>
<a href="https://www.dinamani.com/cinema/cinema-news/2026/Sep/11/mandaadi-and-sardar-2-collection" target="_blank">சர்தார் 2</a> திரைப்படத்துடன் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி சூரியின் மண்டாடி திரைப்படமும் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc76a711-d119-472b-8f77-b66c1f86ad96/26-6aa60fa93a3cf.webp' /></p><h3>வசூல்&nbsp;</h3><p> </p><p>

இப்படம் வெளிவந்து 3 நாட்கள் ஆகும் நிலையில், இப்படியொரு படத்தை உருவாக்கியதற்காக பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் வசூல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 3 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள மண்டாடி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6b0dddf-1342-47c0-ae62-2c757e31bd16/26-6aa6105ca4e08.webp' /></p><p></p><p>இதன் மூலம் 3 நாட்களில் சர்தார் 2 திரைப்படத்தை விட மண்டாடி அதிக வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் எவ்வளவு வசூல் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-09-13T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டளையை மீறிச் சென்ற வான் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-fired-on-van-who-violated-the-order-1789266261"></link>
            <id>https://ibctamil.com/article/police-fired-on-van-who-violated-the-order-1789266261</id>
            <summary type="text">
கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற வான் மீது நேற்றிரவு (12) காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கம்பஹா பகுதியில் வான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற வான் மீது நேற்றிரவு (12) காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
</p><p>
கம்பஹா பகுதியில் வான் மூலம் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், வெலிவேரிய காவல் நிலைய அதிகாரிகள் நேற்று சிறப்பு நடவடிக்கை ஒன்றை செயற்படுத்தியுள்ளனர்.</p><p>

குறித்த வான் வேன் உடுகம்போல நோக்கிச் செல்வதை உறுதிசெய்த காவல்துறையினர், அதை ஜீப்பில் ரகசியமாகப் பின்தொடர்ந்துள்ளனர்.</p><p></p><h2>அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து</h2><p>
</p><p>
தான் பின்தொடரப்படுவதை அறியாத ஓட்டுநர், உடுகம்போல வீதியிலுள்ள மல்வத்தை சந்திப்பில் வாகனத்தை நிறுத்திய நிலையில், அப்போது ஜீப்பிலிருந்து இறங்கிய அதிகாரிகள் வானை சோதனையிட முயன்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40b5ec96-166c-4ab7-a64b-e95a567297ac/26-6aa60d2e406dc.webp' /></p><p>
</p><p>
இதன்போது, ஓட்டுநர் வானை முன்னும் பின்னுமாக வேகமாக இயக்கி, அருகிலிருந்த பிற வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், காவல் துறை ஜீப் மீதும் மோதி தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
</p><p>
 இதனால் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், காவல்துறையினர் வான்ன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இந்நிலையில், சந்தேகநபரான காயமடைந்த ஓட்டுநர் காவல் துறை பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8a604f-00a6-4741-9dba-e24254a3ac12/26-6aa60d2eee05e.webp' /></p><p>

அதனை தொடர்ந்து, வானில் நடத்தப்பட்ட சோதனையில் 15 கிராம் ஹெரோயின் மற்றும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருட்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.</p><p>

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T02:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றினை திடீரென சுற்றிவளைத்த சிஐடியினர்..! சிக்கிய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-was-arrested-with-hand-gun-1789266104"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-was-arrested-with-hand-gun-1789266104</id>
            <summary type="text">வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன்&amp;nbsp;சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப்பிரிவு கைது செய்துள்ளது. இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன்&nbsp;சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப்பிரிவு கைது செய்துள்ளது. </p><p>இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கி, ஒரு வெடிக்காத கையெறி குண்டு மற்றும் 06 BMG ரக தோட்டாக்கள் ஆகியவற்றுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணை</h2><p>குற்றப்புலனாய்வுப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின்படி, கந்தகெதரவில் உள்ள வலக்கும்புரமுல்ல பகுதியில் நேற்று (12) வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7a17742-9e5e-4d67-873c-2a3ef10ab90a/26-6aa60cd49544d.webp' />&nbsp;</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், வலக்கும்புரமுல்ல, குளியாபிட்டியவைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T02:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மோசமான நிலையில் இலட்சக்கணக்கான வீடுகள் - வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/40-year-old-housing-complexes-in-colombo-1789264853"></link>
            <id>https://tamilwin.com/article/40-year-old-housing-complexes-in-colombo-1789264853</id>
            <summary type="text">கொழும்பு நகர எல்லைக்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வகிக்கப்பட்ட&amp;nbsp; மோசமான நிலையில் உள்ள வீடமைப்புத் திட்டங்களைப் புனரமைப்பதற்கான வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகர எல்லைக்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வகிக்கப்பட்ட&nbsp; மோசமான நிலையில் உள்ள வீடமைப்புத் திட்டங்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக&nbsp;பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் தகவலின்படி, கொழும்பிலுள்ள வீடமைப்புத் திட்டங்களில் 40 சதவீதமானவை 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>புதிய வீடமைப்பு திட்டங்கள்</h2><p>இதன்படி, கொழும்பு நகர எல்லைக்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வகிக்கப்படும் 96 வீடமைப்புத் திட்டங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94698ae0-8cc3-47ef-aeda-9be14a76bf4d/26-6aa606f9bd4aa.webp' /></p><p>
</p><p>தற்போது அவற்றில் மோசமான நிலையில் உள்ள வீடமைப்புத் திட்டங்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், தற்போதுள்ள சில வீடமைப்புத் திட்டங்களுக்குப் பதிலாகப் புதிய வீடமைப்புத் திட்டங்களைக் நிர்மாணிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T02:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலின் கைதை தடுக்க திரைமறைவில் நடைபெறும் அரசியல் பேரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789263552"></link>
            <id>https://ibctamil.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789263552</id>
            <summary type="text">தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாக, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாக, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள ஒரு தொழிலதிபருடன் அரசியல் பேரம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p>பொதுவாக எப்போதும் பல்வேறு பேரங்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த பேரம் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
அந்தத் தொழிலதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் தொடர்புகளைப் பேணி வருபவர் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர்&nbsp;</h2><p>
</p><p>
எப்படியோ, பசில் ராஜபக்ச அவருடன் ஒரு பேரம் போட்டுக்கொண்டு, தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2345bd14-9e9e-4f66-ad24-ad14d098bb93/26-6aa5fec2e5e50.webp' /></p><p>இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது.</p><p>ஆனால் இப்போது அந்தப் பெயர் கேட்பதில்லை. தேர்தல் காலங்களில் அந்தப் பெயர் அதிகமாகக் கேட்கும். அவர்தான் பசில் ராஜபக்ச.
அவர் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p> ஆனால் அவர் அந்த வழக்குகளுக்கு முன்னிலையாகக் கூட இலங்கைக்கு வரவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதாகவே கூறப்படுகிறது. சில வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உடல்நலக் குறைவு என அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.</p><p></p><h2>ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை</h2><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் சம்பவங்களில் கூட அவர் இலங்கைக்கு வரவில்லை. முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச என்ன செய்கிறார்? </p><p>இலங்கையிலிருந்த நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு வரும் பின்னணியில், பசில் ராஜபக்சவை ஏன் கைது செய்யவில்லை? அவரை ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை? போன்ற விடயங்களும் அரசியல் மேடைகளிலும் திரை மறைவிலும் பேசப்பட்டு வருகின்றன.</p><p>பொதுவாக எப்போதும் பல்வேறு பேரங்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த பேரம் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T01:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[திசைகாட்டியை குற்றம் சாட்டுவதாக நினைத்து திசைமாறும் சுயேட்சையின் திசை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thamilargalai-adamanam-vaitha-suyetchai-mp-1789262755"></link>
            <id>https://ibctamil.com/article/thamilargalai-adamanam-vaitha-suyetchai-mp-1789262755</id>
            <summary type="text">&quot;தமிழ் தேசியமும் தமிழர்களின் மூச்சும்தான் எனது அரசியல் பாதை”&amp;nbsp; தேர்தல் காலத்தில் இவ்வாறான உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன் வடக்கு தமிழ் மக்களிடம் ஆதர...</summary>
            <content type="html"><![CDATA[<p>"தமிழ் தேசியமும் தமிழர்களின் மூச்சும்தான் எனது அரசியல் பாதை”&nbsp; தேர்தல் காலத்தில் இவ்வாறான உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன் வடக்கு தமிழ் மக்களிடம் ஆதரவு கோரியவர் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரின் அரசியத் திசைகாட்டியை எதிர்ப்பதாக திசைமாறியுள்ளது அண்மைகாலமாக.</p><p>தமிழில் தென்னிலங்கையின் முன்னால் எம்.பிக்களை படுகொலையாளிகள் எனவும், சிங்கள மொழியில் “மெத்திதுமா” என்ற புகழாரம் சூட்டுவதும் தமிழ் தேசிய அரசியலை வலுவிலக்க செய்கிறது.</p><p>ஊடக வெளிச்சத்தில் உமிழப்படும் வார்த்தைகள் வேறு, நிஜ அரசியல் களத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வேறு என்பதற்கு இவர் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.</p><p>நாளை சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால், அவரிடமும் நான் செல்வேன் என்று மிக வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதன் மூலம் கொள்கை, கோட்பாடு என்பதைத் தாண்டி, ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களின் காலடியில் தஞ்சமடைவதுதான் இவ்வளவுகாலமும் கட்டிக்காத்த தமிழ் தேசிய அரசியலா?</p><p>அரசியலில் நிலைப்பாடுகள் மாறுவது புதிதல்ல. ஆனால், தேர்தலுக்கு முன் மக்களிடம் முன்வைக்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகளுக்கும், தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உருவாகும்போது, அது அரசியல்வாதியின் கொள்கை மாற்றமா அல்லது சந்தர்ப்பவாத அரசியலா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
</p><p>அவரின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளும் இதே கேள்வியை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
தமிழ் தேசிய அரசியலின் பாரம்பரியக் கட்சிகளையும் தலைமைகளையும் கடுமையாக விமர்சித்து, மாற்று அரசியல் பாதையை உருவாக்குவேன் எனக் கூறிய ஒருவர், இன்று தமிழ் மக்களின் அரசியல் உணர்வுகளுடன் முரண்படக்கூடியதாகக் கருதப்படும் தென்னிலங்கை அரசியல் மேடைகளில் தோன்றுவது எந்த வகையான அரசியல் மாற்றம்?</p><p>
</p><p>அத்தனை பலம் வழங்கி அநுர அரசை வெற்றிபெறசெய்த வடக்கு கிழக்கு மக்கள் அவர்களுக்கு எதிராக இன்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.</p><p>இருந்தும் இந்த குரல் நீதிக்கான, உரிமைக்கான, கண்ணீருக்கான பதில்களை தேடுவதை தாண்டி அதற்கு காரணமானவர்களின் காலடியில் சென்று விழுந்துள்ளது.</p><p>அரசியல் என்பது ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் மாறலாம்.
</p><p>
ஆனால், ஒரு அரசியல்வாதி தனது நிலைப்பாட்டை மாற்றும்போது, அந்த மாற்றத்துக்கான காரணத்தை மக்களுக்கு விளக்குவதும் அரசியல் பொறுப்பாகும்.</p><p>அவரின் அரசியல் பயணம் இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. எனவே, அவரது தற்போதைய அரசியல் நகர்வுகளை வைத்து இறுதியான தீர்ப்பொன்றை வழங்குவது அவசரமானதாக இருக்கலாம்.
</p><p>
ஆனால், அவர் தேர்தல் காலத்தில் முன்வைத்த அரசியல் கருத்துகளுக்கும் தற்போது வெளிப்படுத்தும் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் இடையிலான மாற்றம் குறித்து கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.</p><p>

மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியின் மிகப்பெரிய பலம் அவரது பதவியல்ல. அவரைத் தெரிவுசெய்த மக்களின் நம்பிக்கையே.
</p><p>
அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அரசியல் வார்த்தைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் இடையில் ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டியது அவசியம்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T01:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[IMF உடனான புதிய ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plan-to-conclude-transactions-with-imf-srilanka-1789260538"></link>
            <id>https://ibctamil.com/article/plan-to-conclude-transactions-with-imf-srilanka-1789260538</id>
            <summary type="text">தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) முடிவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம் என அரசாங்கம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) முடிவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>முந்தைய அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், நாட்டைப் பொருளாதார ரீதியாகச் சரிவடையாமல் காக்கும் திட்டத்தின் மூலம் தற்போதைய அரசாங்கம் இதுவரை செயல்பட்டு வந்தபோதிலும், அதற்கு அப்பால் சென்று அதுபோன்ற மற்றொரு ஒப்பந்தத்தில் ஈடுபடும் நோக்கம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அதன்படி, தற்போதைய ஒப்பந்தம் காலாவதியான பிறகு, கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை, அரசாங்கத்திற்கே உரித்தான ஒரு சுதந்திரமான வழிமுறையின் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.</p><p></p><h2>விவசாய சமூகத்தினருக்கு நிவாரணம்</h2><p>
</p><p>
இந்த விவகாரம் அரசாங்கத்திற்குள் பலமுறை விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறது என்ற எதிர்க்கட்சியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e54bdb3-7d32-4068-9636-cc090801d2ed/26-6aa5f384f1690.webp' /></p><p>
</p><p>
பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு, குறிப்பாக விவசாய சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் ஒரு கடுமையான தடையாக இருப்பதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
அந்தக் கலந்துரையாடல்களின் போது, ​​தற்போதைய திட்டம் குறிப்பிட்ட காலத்தின் முடிவில் தானாகவே காலாவதியாக அனுமதிக்கப்படும் என்றும், அதன் பிறகு புதிய ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றும் உயர் மட்ட அரசு தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>
ஏழாவது தவணையை விடுவிப்பது தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல்கள் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் தற்போது நடைபெற்று வருகின்றன. </p><p>மேலும், மொத்தம் எட்டு தவணைகளைக் கொண்ட இந்த சர்வதேச நாணய நிதியத் திட்டம், மார்ச் 2027-இல் அதிகாரப்பூர்வமாக முடிவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T01:26:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்க திரைமறைவில் நடைபெறும் டீல்! பிரபல தொழிலதிபர் ஒருவரும் சம்பந்தமாம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133"></link>
            <id>https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133</id>
            <summary type="text">இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் இப்போது அந்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. </p><p>ஆனால் இப்போது அந்தப் பெயர் கேட்பதில்லை. தேர்தல் காலங்களில் அந்தப் பெயர் அதிகமாகக் கேட்கும். அவர்தான் பசில் ராஜபக்ச.
அவர் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p> ஆனால் அவர் அந்த வழக்குகளுக்கு முன்னிலையாகக் கூட இலங்கைக்கு வரவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதாகவே கூறப்படுகிறது. சில வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உடல்நலக் குறைவு என அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.</p><h2>
</h2><p></p><h2>தொழிலதிபருடனான டீல்</h2><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் சம்பவங்களில் கூட அவர் இலங்கைக்கு வரவில்லை. முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச என்ன செய்கிறார்? </p><p>இலங்கையிலிருந்த பிரபல நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு வரும் பின்னணியில், பசில் ராஜபக்சவை ஏன் கைது செய்யவில்லை? அவரை ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை? போன்ற விடயங்களும் அரசியல் மேடைகளிலும் திரை மறைவிலும் பேசப்பட்டு வருகின்றன.</p><p>
புதிய தகவலின்படி, பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் "டீல்" (Deal) ஒன்றைச் செய்துகொண்டுள்ளதாகப் பேசப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e398dff-20d8-4a4c-a974-42c34e9c4867/26-6aa5f54f84faa.webp' /></p><p>தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், ஒரு டீல் மூலமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதாக அரசியல் மேடைகளின் திரை மறைவில் பேசப்படுகிறது.
</p><p>பொதுவாக எப்போதும் பல்வேறு டீல்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த டீல் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. </p><p>அந்தத் தொழிலதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் தொடர்புகளைப் பேணி வருபவர் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>எப்படியோ, பசில் ராஜபக்ச அவருடன் ஒரு டீல் போட்டுக்கொண்டு, தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T01:13:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாதம் 2000 ரூபா வாடகையில் தங்கியிருக்கும் 111 நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monthly-2000-rupees-rent-for-111-mps-1789261809"></link>
            <id>https://tamilwin.com/article/monthly-2000-rupees-rent-for-111-mps-1789261809</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போதைய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 111 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 2,000 ரூபா வாடகை அடிப்படையில் ஒது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போதைய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 111 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 2,000 ரூபா வாடகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
</p><p>கோட்டே, மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடமைப்புத் தொகுதியில் உள்ள 111 வீடுகளே இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p>
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உதவிப் பொதுச் செயலாளரும் தகவல் அதிகாரியுமான ஹன்ஸ அபேரத்ன இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425a990f-5aa6-48e8-b20a-ad18187ea195/26-6aa5f7f3346f9.webp' /></p><p>
</p><p>10ஆவது நாடாளுமன்றத்தின் 4 அமைச்சர்கள், 9 பிரதி அமைச்சர்கள் மற்றும் 98 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் மாதந்த வாடகையாக 2,000 ரூபா மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
</p><p>தற்போதைய நிலையில் உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய வாடகை நிலுவைத் தொகை எதுவுமில்லை.
மாதிவெல வீடமைப்புத் தொகுதி தொடர்பில் 10ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தனியாக வீட்டு வாடகைப்படி எதுவும் வழங்கப்படவில்லை.
</p><p>மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் கே. வி. சமந்த வித்யாரத்ன, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க ஆகியோர் இவ்வாறு வீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.</p><p>
வசந்த பியதிஸ்ஸ, நலின் ஹேவாகே, கமகேதர திசாநாயக்க, நாமால் சுதர்ஷன, ஆர். எம். ஜெயவர்தன, ரத்ன கமகே, அருண் ஹேமச்சந்திர, வி. பி. சரத் மற்றும் நாமால் கருணாரத்ன உள்ளிட்ட பலர் வீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>ஆளும்கட்சி உறுப்பினர்கள் தவிர்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிவஞானம் ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், இராமநாதன் அர்ச்சுனா, பழனி திக்காம்பரம், வி. எஸ். இராதாகிருஷ்ணன், ரிஷாட் பதியுதீன், எச். எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, காதர் மஸ்தான், இம்ரான் மஹ்ரூஃப், சாமர சம்பத் தசநாயக்க, தயாசிரி ஜெயசேகர, ஜே. சி. அலவத்துவல, ரொஹான பண்டார, திலீப் வேதஆரச்சி, நலின் பண்டார, கின்ஸ் நெல்சன், கவிந்த ஜெயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, ரோஹிணி குமாரி விஜேரத்ன உள்ளிட்ட பலரும் இவ்வீடுகளைப் பெற்றுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T01:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிருனாள் தாகூர் ரெட் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mrunal-thakur-in-sizzling-red-outfit-1789259794"></link>
            <id>https://cineulagam.com/article/mrunal-thakur-in-sizzling-red-outfit-1789259794</id>
            <summary type="text">நடிகை மிருனாள் தாகூர் தற்போது இந்திய சினிமாவில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் கிடைத்திருக்கிறது.

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மிருனாள் தாகூர் தற்போது இந்திய சினிமாவில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் கிடைத்திருக்கிறது.</p><p>

படவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மிருனாள் கவர்ச்சியான லுக்கில் வரும் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது ரெட் ஹாட் உடையில் மிருனாள் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-13T00:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 ஆண்டுகளை கடந்த வீடுகள்… கொழும்பில் வருகிறது அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/housing-construction-and-water-supply-1789258610"></link>
            <id>https://tamilwin.com/article/housing-construction-and-water-supply-1789258610</id>
            <summary type="text">கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில்
100-க்கு 40 வீடுகள் 40 வருடங்களுக்கும் மேல் பழமையானவை
என வீடமைப்பு, நிர்மாணத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில்
100-க்கு 40 வீடுகள் 40 வருடங்களுக்கும் மேல் பழமையானவை
என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பு மாநகர எல்லைக்குள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால்
நிர்வகிக்கப்படும் 96 அடுக்குமாடி வீட்டுத்திட்ட வளாகங்கள் காணப்படுவதாக பிரதி
அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.</p><h2>அடுக்குமாடி குடியிருப்பு</h2><p>
</p><p>
இதன்படி, மோசமான நிலையில் உள்ள இவ்வாறான வீட்டுத்திட்ட வளாகங்களை
புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்
கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b114a6a1-6268-4082-b75a-2f3d08b50eba/26-6aa5edb14a583.webp' /></p><p>

மேலும், தற்போதுள்ள சில பழைய வீட்டுத்திட்ட வளாகங்களுக்குப் பதிலாக புதிய
வீடுகளை நிர்மாணிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதி
அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T00:36:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி ராணுவ தளம் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்: பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthi-claim-missile-strikes-on-saudi-1789259674"></link>
            <id>https://news.lankasri.com/article/houthi-claim-missile-strikes-on-saudi-1789259674</id>
            <summary type="text">Houthi Claim Missile Strikes on Saudi: சவுதி ராணுவ தளம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி ராணுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthi Claim Missile Strikes on Saudi: சவுதி ராணுவ தளம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> சவுதி ராணுவ தளம் மீது தாக்குதல்</h2><p>
ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை வெளியிட்ட தகவலில், சவுதி அரேபியாவின் ஷரூரா(Sharurah) ராணுவ தளத்தில் அமைந்துள்ள கட்டளை மையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03475260-060f-4009-96cd-3699c22bd1b7/26-6aa5ef9c744fc.webp' /></p><p>மேலும் இந்த தாக்குதலுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><p> ஏமனில் சவுதி அரேபியாவில் நடத்தப்பட்டு வரும் தொடர் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ தகவல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4df7059-115f-498a-8856-aa3c8e34e6a8/26-6aa5ef9bbdbaf.webp' /></p><p> மேலும் சவுதியின் விரோத போக்கு தொடர்ந்தால் தாங்களும் தொடர்ந்து எதிர்ப்பை காட்டுவோம் என்று யஹ்யா சரீ எச்சரித்துள்ளார்.</p><p> அத்துடன் சவுதியின் எல்லைக்குள் இன்னும் ஆழமான மற்றும் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் சவுதி அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T00:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவழ்ந்து வந்த மகிந்த - தலைமறைவான கருணா! அநுரவிற்கு பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-holds-rally-in-anuradhapura-1789240676"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-holds-rally-in-anuradhapura-1789240676</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார். </p><p>உடல்நலக் குறைவு காரணமாக அவர் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், உதவியாளர்களின் உதவியுடன் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை முன்னிறுத்தியே மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் பங்கேற்றதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதேவேளை, கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமாக செயற்பட்ட கருணா, பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இந்தக் கூட்ட மேடையில் காணப்படவில்லை.</p><p>அதற்கு பதிலாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த மேடையை அலங்கரித்தார்</p><p>
</p><p>
மேலும், ராஜபக்ச ஆட்சிக்காலம் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் கடந்தகால யுத்தம் தொடர்பான அரசியல் விவகாரங்கள், அந்தக் குடும்பத்தின் தற்போதைய அரசியல் செல்வாக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ymh_aupQIR4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T00:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைக்குண்டுத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ஐ.நா. கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-students-killed-attack-un-strongly-condemns-1789259485"></link>
            <id>https://ibctamil.com/article/two-students-killed-attack-un-strongly-condemns-1789259485</id>
            <summary type="text">தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் அப்பாவி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் அப்பாவி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>

தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், எந்தவொரு குழந்தையும் ஒருபோதும் இவ்வாறான வன்முறைக்கு பலியாகக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தக் குற்றச் செயலுக்கு பொறுப்பானவர்கள் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>கைக்குண்டுத் தாக்குதல்</h2><p>
</p><p>
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா. பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f57a15-0842-419e-8643-1949e9ac95c7/26-6aa5eedf9016a.webp' /></p><p>நேற்று முன்தினம் அதிகாலை முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் CCTV கருவிகளில் பதிவாகியிருந்தது.</p><p>

தாக்குதலில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது இரு மகன்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>

எனினும், தெஹிவளை சாஸ்த்ரானந்த கல்லூரியில் கல்வி கற்று வந்த 11 வயதான துமிந்து கிஹான் மற்றும் 17 வயதான கசுன் ரஷ்மிக ஆகிய இரு மாணவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
</p><p>
அவர்களது 55 வயதான தந்தை கால்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணிக்கான நீதி விசாரணைகளை வலியுறுத்தி இன்றும் யாழில் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/judicial-inquiry-into-chemmani-1789253818"></link>
            <id>https://ibctamil.com/article/judicial-inquiry-into-chemmani-1789253818</id>
            <summary type="text">யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம்
முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில்
யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம்
முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில்
யாழ்ப்பாணத்தில் இன்றும் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 583 மனித என்புக்கூடுகளும் சான்றுப்
பொருள்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள்
குறித்து உள்நாட்டு விசாரணைகளில் நம்பகத்தன்மை இருக்காது எனவும், எனவே சர்வதேச
மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியே
இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.
</p><p>
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்துக்கு அருகில் இன்று காலை
ஆரம்பமாகும் இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் ஊடாகச் சென்று கிட்டு பூங்கா
பகுதியைச் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டத்துடன் நிறைவடையவுள்ளது.</p><p></p><h2>பேரணிக்கு ஆதரவு&nbsp;</h2><p>

இந்தப் பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய பேரவையினாரால் நேற்று துண்டுப்
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d4c72b0-aae3-4a85-965b-36d7ece53aee/26-6aa5d8bc5cdc2.webp' /></p><p>
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர
பிதா டக்ளஸ் போல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள்
கலந்துகொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை
வழங்கிவைத்து பேரணிக்கு ஆதரவு கோரினர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் தொடரும் அவலம் ; 10 நாட்களில் 6 ஹிந்து சிறுமிகள் கடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/6-hindu-girls-abducted-in-pakistan-in-10-days-1789248163"></link>
            <id>https://canadamirror.com/article/6-hindu-girls-abducted-in-pakistan-in-10-days-1789248163</id>
            <summary type="text">பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது.&amp;nbsp;பாகிஸ்தானின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது.&nbsp;</p><p>பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்கள், குறிப்பாக கோலி, பீல், மேக்வார் போன்ற ஏழை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் அடிக்கடி காணாமல் போகின்றனர். </p><p>இவர்கள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, பின் திருமணம் செய்து வைக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0371871-3fda-4777-8c76-8589fbd2fec6/26-6aa5c2a4af4cd.webp' /></p><p>இந்தத் திருமணங்கள் சட்டவிரோதமானவை என சிறுபான்மையினர் நல அமைப்புகள் குரல் கொடுத்தும், இதுபோன்ற அவலங்கள் தொடர்கின்றன.</p><p>


அந்த வகையில், சிந்து மாகாணத்தில் உள்ள டாண்டோ அல்லாயார் மாவட்டத்தில், 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஹிந்து சகோதரிகள் கடத்தப்பட்டனர். </p><p>சீதா, ரூபி என்ற இந்த இரு சிறுமியரையும் கடத்தி மதம் மாற்றி திருமணம் செய்துவைக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
</p><p>

இரு சிறுமியரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இருவரும் அழுதுகொண்டே, 'நாங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்' என, கெஞ்சி யும், நீதிமன்றம் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்டது.


இந்தக் காட்சி சமீபத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. </p><p>இதற்கு அடுத்த நாளே 14 வயதான, பன்சி கோலி என்ற மற்றொரு ஹிந்து சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.
</p><p>செப்டம்பர் மாதம் தொடங்கி 10 நாட்களில் ஆறு ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T00:16:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, திடீரென என்ட்ரி கொடுத்த திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738"></link>
            <id>https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738</id>
            <summary type="text">இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்றுள்ளார்.</p><p></p><p>

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகரும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை அவர் இன்று பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5925547d-9bdb-42e0-9590-056855760a79/26-6aa59dd45056b.webp' /></p><p>அஜித்குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் பந்தயத் தளத்துக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>அங்கு அஜித்குமாரை சந்தித்த விஜய், அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.</p><p>

அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><p> இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், கார் பந்தயம் நடைபெறும் தளத்திற்கு நடிகை திரிஷாவும் நேரில் வருகை தந்துள்ளார். </p><p>நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று அவர் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் தோன்றியுள்ளார்.

அஜித்குமாரின் அழைப்பின் பேரிலேயே திரிஷா பந்தயத்தை காண வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
முதலமைச்சர் விஜய் கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த திரிஷாவும் அவருடன் இணைந்து பந்தயத்தை கண்டு ரசித்தார்.
</p><p>
விஜய்யும் திரிஷாவும் இணைந்து சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை பார்வையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T00:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/items-should-offered-during-vinayagar-chaturthi-1789258372"></link>
            <id>https://jvpnews.com/article/items-should-offered-during-vinayagar-chaturthi-1789258372</id>
            <summary type="text">முழுமுதற் கடவுளான விநாயகர் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் நாடு முழுவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முழுமுதற் கடவுளான விநாயகர் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76edc807-2937-465e-bce7-a7f6f152d70c/26-6aa5ea85bc428.webp' /></p><p> என்ன தான் ஒவ்வொரு மாததும் சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாத சதுர்த்தி திதியில் தான் விநாயகர் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி ஒரு நாள் மட்டுமின்றி 10 நாட்கள் வரை கொண்டாடப்படும்.</p><p>அதுவும் இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை வாங்கி வந்து, அவருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல், லட்டு போன்றவற்றை செய்து படைத்து, விநாயகருக்கு உகந்த பூக்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைகளை செய்து மக்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள். தெய்வங்களிலேயே விநாயகர் எளிதில் திருப்தி அடையக்கூடியவர் ஆவார்.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14 ஆம் திகதி வருகிறது. இந்நாளில் விநாயகரை வழிபடும் போது, எந்த பொருட்களை படைக்கக்கூடாது என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a3abe41-b5a9-455d-a858-a8645e67dc3a/26-6aa5ea8672cb8.webp' /></p><h4>துளசியை படைக்காதீர்
</h4><p>விநாயகருக்கு துளசி இலைகளை படைக்கக்கூடாது. ஏனெனில் ஒருமுறை துளசி தேவி விநாயகரை கணவனாக அடைய வேண்டுமென்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். ஆனால் விநாயகரோ அதை நிராகரித்தார். இதனால் கோபம் கொண்ட துளசி விநாயகருக்கு இரண்டு திருமணம் நடக்கும் என்று சபித்தார். இந்த சாபத்தை கேட்ட விநாயகர் கோபமுற்று, "நீயும் ஒரு அசுரனை திருமணம் செய்ய வேண்டியிருக்கும் என்றும், இனி என் வழிபாட்டில் ஒருபோதும் நீ பயன்படுத்தப்படமாட்டாய்" என்று சாபமிட்டார். இதனால் தான் துளசி விநாயகர் வழிபாட்டில் இடம் பெறுவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d37c64ae-0026-4dbd-9a70-fb398293b6a6/26-6aa5ea872f4bf.webp' /></p><h4>தாழம்பூ
</h4><p>தாழம்பூ சிவபெருமானுக்கு படைக்க தடைசெய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். அதேப் போல் விநாயகருக்கும் தாழம்பூவை படைக்கக்கூடாது. ஏனெனில் புராணங்களின் படி, விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் உயர்ந்தவர் என்ற ஒரு போர் நடந்தது. அப்போது சிவன் ஒரு வழியை கண்டுபிடித்தார். ஆனால் பிரம்மாவும், தாழம்பூவை பயன்படுத்தி சிவனை ஏமாற்ற நினைத்தார். இருப்பினும், சிவனை பிரம்மாவின் தந்திரத்தை உணர்ந்து கோபமடைந்து, இனிமேல் தனது வழிபாட்டில் தாழம்பூ இடம் பெறாது என்று சபித்தார். சிவனின் மகன் விநாயகர் என்பதால், விநாயகரின் பூஜையிலும் தாழம்பூ தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b248836c-13a6-4ad5-b7bb-9051468cc24e/26-6aa5ea87d95d7.webp' /></p><h4>உடைத்த அரிசி
</h4><p>விநாயகரின் பூஜைக்கு அட்சதையாக அரிசியை பயன்படுத்தும் போது, உடைத்த அரிசியை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். முழுமையான மற்றும் சுத்தமான அரிசியை விநாயகரின் பூஜைக்கு பயன்படுத்துங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0daf1975-20da-4dbe-900d-ac9a2ce3db4e/26-6aa5ea88907e9.webp' /></p><h4>வெள்ளை ஆடைகள் கூடாது
</h4><p>விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை சமர்ப்பிக்கக்கூடாது. வெள்ளை நிறமானது சந்திரனைக் குறிக்கிறது. புராணங்களின் படி, சந்திர பகவான் தனது அழகால் மிகவும் கர்வம் கொண்டிருந்தார். அப்போது அவர் விநாயகரை கேலி செய்தார். சந்திர பகவானின் நடத்தையால் கோபமடைந்த விநாயகர், "இனிமேல் இவரை காண்பவர் எவரும் சமூகத்தில் அவமானத்தையும், இழிவையும் சந்திப்பார்கள்" என்று சபித்தார். எனவே தான் விநாயகர் சதுர்த்தி நாளில் சந்திரனை காண்பது தடைசெய்யப்பட்டதாக கருதப்படுகிறது. சந்திரனின் நிறம் வெள்ளை என்பதால், விநாயகருக்கு வெள்ளை நிற ஆடைகள் படைக்கப்படுவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/568c17fa-fd57-4b03-9efa-68372ff8c3ca/26-6aa5ea89469a8.webp' /></p><h4>பழைய அல்லது நீரில் கழுவிய பூக்கள் கூடாது
</h4><p>விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு வாடிய அல்லது பழைய பூக்களை சமர்ப்பிக்கும் தவறை செய்யக்கூடாது. அதேப் போல் பூக்களை நீரில் கழுவி சமர்ப்பிக்கக்கூடாது. எப்போதும் எந்த ஒரு பூஜையிலும் பயன்படுத்தும் பூக்கள் நீரில் கழுவப்படாத நிலையிலேயே சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d0e53f1-df3c-4ad7-aaee-8f4437681332/26-6aa5ea89ef621.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T00:13:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றச்சாட்டுகளில் இருந்து ரிஷாடை பாதுகாக்கும் அநுர அரசாங்கம்! மகிந்தவின் மேடையில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-government-shields-rishad-from-allegations-1789258368"></link>
            <id>https://ibctamil.com/article/anura-government-shields-rishad-from-allegations-1789258368</id>
            <summary type="text">&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவரை விசாரணைகளுக்காக அழைக்கக்கூட தற்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவரை விசாரணைகளுக்காக அழைக்கக்கூட தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என&nbsp; தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>நாட்டையும் இனத்தையும் பாதுகாப்பதற்காக போராடிய தரப்பினரை ‘கறுப்பு அரசாங்கம்’ என சித்தரித்துவரும் தற்போதைய அரசாங்கம், தமக்கு ஆதரவளிக்கும் மோசடியாளர்களைப் பாதுகாப்பதற்காக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரம் நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் ‘ஜன சத்தன’ மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள்</h2><p>

அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fbe960c-91ac-4ee7-be3b-122b7b36914a/26-6aa5ea8281832.webp' /></p><p>
</p><p>
“அனுராதபுரத்தில் இருந்த லால் காந்த வேகமாக மூன்று மாடி வீடுகளை கட்டிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் ‘கறுப்பு அரசாங்கத்தின்’ ஒரு பகுதியல்ல.</p><p> கிரிப்டோ வசந்த போன்றவர்களும் கறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. தங்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள் எவரும் கறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.</p><p> இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணம் பெற்றதாக முன்வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
</p><p>
அவ்வாறு பெறப்பட்ட பணத்துக்காக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>

வடக்கில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்துக்காக அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக புலம்பெயர் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் BRICS-ல் வரலாற்று உடன்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/agreement-on-joint-declaration-at-brics-summit-1789257951"></link>
            <id>https://tamilwin.com/article/agreement-on-joint-declaration-at-brics-summit-1789257951</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையிலான
கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், புதுடெல்லியில் நடைபெற்று வரும்
பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையிலான
கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், புதுடெல்லியில் நடைபெற்று வரும்
பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் கூட்டுப் பிரகடனமொன்றை வெளியிடுவதற்கு
உறுப்பு நாடுகள் உடன்பாட்டை எட்டியுள்ளன.</p><p>

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் ரஷ்ய
ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், ஈரானிய ஜனாதிபதி
மசூத் பெசெஷ்கியான் மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா உள்ளிட்ட
பல உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.</p><h2>மோதல் நிலைமை</h2><p>
</p><p>
மாநாட்டின் தொடக்க உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய
தீர்மானங்களை எடுக்கும் தளங்களில் வளரும் நாடுகளுக்கும் சமமான வாய்ப்புகள்
வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மறுசீரமைப்பை இனிமேலும்
தாமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d4ddc51-1e1a-4f06-b318-85b958c3a21e/26-6aa5ea30756ba.webp' /></p><p>

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய உறுப்பு நாடுகளுக்கிடையில் மத்திய
கிழக்கு விவகாரம் தொடர்பில் முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும், இந்தியாவின்
தீவிர இராஜதந்திர முயற்சிகள் காரணமாகவே இந்த கூட்டுப் பிரகடனத்திற்கான
இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
எந்தவொரு தனிப்பட்ட நாட்டின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், ஒருதரப்பு
இராணுவ ஆக்கிரமிப்புகளைக் கண்டிக்கும் வகையில் இந்த கூட்டுப் பிரகடனம்
அமையவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளில்
சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், பிரிக்ஸ் அமைப்பின் உலகளாவிய செல்வாக்கை
அதிகரிக்கவும் தலைவர்கள் இதன்போது முக்கிய கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T00:11:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் காருக்கு அர்ச்சுனாதான் சாரதியாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&amp;nbsp;யாழ். மாவட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&nbsp;யாழ். மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p> அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மகா ஜன பேரணியில்&nbsp; (Janasatana Rally) அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>
அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் மத்தியில், முற்றிலும் சிங்கள மொழியிலேயே தனது உரையை நிகழ்த்திய அர்ச்சுனா, டயஸ்போரா நிதி விவகாரம், இன நல்லிணக்கம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல கதைகளை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><h2>வடக்கின் அரசியல்</h2><p>மேடையில் உரையைத் தொடங்கிய அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தில் தேர்தல்களின் போது பின்னணியில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெறுகிறது என சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்</p><p> "யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் அரசியல் செய்யும் பலருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் (Tamil Diaspora), தமிழ் சமூகத்தினரும்தான் தேர்தல்களை இலக்கு வைத்து கோடிக்கணக்கான நிதியை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அனுப்புகிறார்கள்.</p><p>தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தலைவராக உருவாக்குவதற்காக பல பில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.</p><p>

ஆனால் தற்போது தமிழ் மக்களே தங்களது முடிவு குறித்து வருந்துகின்றனர். நான் எனது தமிழ் மக்களினதும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினதும் செய்தியை எடுத்துக்கொண்டு இங்கு வந்துள்ளேன்.</p><p>சிங்கள மக்களுடன் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும், அநுர குமார திசாநாயக்கவினால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், இதனை அனைத்து சிங்கள மக்களிடமும் தெரிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.</p><p>தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கும் வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.</p><p>“காட்டில் சிங்கத்திற்கும் எல்லை உண்டு, புலிக்கும் எல்லை உண்டு. தேசியக் கொடியில் சிங்கம் இருக்கிறது, வடக்கில் புலியை அடையாளமாகக் காட்டினார்கள். ஆனால், காடு என்று வரும்போது இரண்டும் ஒரே காட்டிற்குள்தான் வாழ வேண்டும்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவிற்கு நன்றி</h2><p> </p><p>அதேபோல, இந்த இலங்கை என்கிற தேசத்திற்குள் சிங்கங்களாகிய சிங்கள மக்களும் புலிகளாகிய தமிழ் மக்களும் பிரிந்து மோதாமல், ஒன்றிணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.</p><p>கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து இரு சமூகங்களும் கைகோர்க்க வேண்டும்.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே இந்த இரு சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும்.</p><p>ஒருபோதும் எனக்கு தமிழீழம் தேவையில்லை. எனக்கு வேண்டியது சிங்கள மக்களே. நான் மரணிக்கும் வரைக்கும் தமிழீழத்தை கோரப்போவதில்லை.</p><p>மேடையில் தன்னை வடக்கின் எதிர்காலத் தலைவர் என அறிமுகப்படுத்தியமைக்காக நாமல் ராஜபக்சவிற்கு நன்றி. நாமலிடம் நான் ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளேன்.நாமல் ஜனாதிபயானால் அவரின் வாகனத்துக்கு சாரதிகாக வருவதாக கூறியுள்ளேன்.</p><p>அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் தமக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது. வைத்தியராக இருந்த காலத்தில் எனக்கு எதிராக எந்த வழக்குகளும் இல்லை.</p><p>ஆனால் இந்த கொத்தமல்லி ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு எதிராக அதிக வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். 29 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.</p><p>சட்டம் என்பது ஏழைக்கும் அரசியல்வாதிக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.</p><p></p><h2>அநுரவுக்கு பில்லியன் டொலர் உதவி</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்குள் செல்வதற்கு அஞ்சுகின்றனர். அங்கு தாங்கள் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் அவர்களிடத்தில் இருக்கிறது.</p><p>சில நேரங்களில் ஒரு பொது சுகாதார பரிசோதகர் (PHI) சபாநாயகருக்கு உணவு ஊட்டுகிறார். அல்லது அதற்கு நேர்மாறாக நடக்கிறது. </p><p>அவரது அறைக்குள் சென்றால் நாம் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.</p><p>அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளீர்கள். ஆனால் அவர் ஒரு தந்திரமான நரி. ” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:11:02+00:00</updated>
        </entry>
    </feed>
