<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-23T03:24:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர சிறையில் செய்யும் செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-doing-meditation-in-the-prison-1787455298"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-doing-meditation-in-the-prison-1787455298</id>
            <summary type="text">&amp;nbsp;மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
சிறைச்சாலை வளாகத்தில் அநேகமான நேரங்களில் 'சக்மன் பாவனா' தியான நடையில் ஈடுபடுவதனை காண முடிவதாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>காலை வேளையில் சிறைச்சாலை அதிகாரிகளை சந்திக்கும் போது, அவர் புன்னகையுடன் காலை வணக்கம் கூறி வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda7d54a-8821-4957-b5cd-7f21116d1062/26-6a8a6743e916e.webp' /></p><p>
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றத் தவறியமை குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு , முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும்&nbsp; இருவருக்கும் சிறையில் புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T03:21:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் அதிரடித் தீர்மானம்: கலக்கத்தில் பாதாள உலகக் குழுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-law-to-control-underworld-1787454541"></link>
            <id>https://tamilwin.com/article/new-law-to-control-underworld-1787454541</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக விரிவான அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக விரிவான அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>
இந்த சட்டமூலம் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்கான சட்டமூலம்' என பெயரிடப்பட்டுள்ளது.</p><p>
இதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக இது சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d4d608-a08f-4a18-bee6-95686bd320c6/26-6a8a644e6aed6.webp' /></p><p>
</p><p>தண்டனை பெற்று சிறையில் இருக்கும் குற்றவாளிகள், சிறைக்குள் இருந்தவாறே குற்றச் செயல்களை மேற்கொள்வது தொடர்பாக விசாரணை நடத்த அவர்களை மீண்டும் பொலிஸ் காவலில் எடுக்க முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தேகநபர்களை நீண்ட காலம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர விசேட நீதிமன்ற நடைமுறை உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
</p><p>தற்போதைய சாதாரண தண்டனைகள் மற்றும் சட்டங்களை விட, அதிக தண்டனைகளும் அதிக அபராதத் தொகைகளும் விதிக்கப்படும் வகையில் புதிய சட்ட சட்ட மூலத்தில பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.</p><p>
குற்றவாளிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி புரிபவர்களுக்கு எதிராக தற்போதிருப்பதை விடக் கடுமையான தண்டனைகளை வழங்க பரந்த அதிகாரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் சலுகைகள் கிடைப்பதைத் தடுக்கவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுமே இந்த புதிய சட்டமூலம் முன்வைக்கப்படுவதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T03:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாறையொன்றில் சிக்கியிருந்த ஆணின் சடலம்! உடலில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dead-body-found-stuck-wennappuwa-sea-1787453060"></link>
            <id>https://tamilwin.com/article/dead-body-found-stuck-wennappuwa-sea-1787453060</id>
            <summary type="text">புத்தளம் - வென்னப்புவ மேற்கு கடற்பகுதியில் கடலில் பாறையொன்றில் சிக்கியிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலத்தினை நேற்று காலை (22) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் - வென்னப்புவ மேற்கு கடற்பகுதியில் கடலில் பாறையொன்றில் சிக்கியிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சடலத்தினை நேற்று காலை (22) கடற்படை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

கடற்றொழிலாளர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் பாறைச்சுவரில் சடலம் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p> 

25 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர் என சந்தேகிக்கப்படும் சடலத்தின் உடலில் ஒரு பெல்ட் கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a6e564-b08f-44ad-b9b2-6d2ed2054895/26-6a8a642715e6a.webp' /></p><p> 

சமீபத்தில் அங்குலான கடற்பகுதியில் கவிழ்ந்த கடற்படை கப்பலில் இருந்து காணாமல்போன மாலுமியின் சடலம் இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இது குறித்து கடற்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் கூறியுள்ளது. </p><p>

இதற்கமைய, நீதிபதி விசாரணைக்கு பிறகு, பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனைக்கு சடலம் அனுப்பப்பட உள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
 இது தொடர்பாக கடற்படையும் வென்னப்புவ பொலிஸாரும் விசாரணை நடத்தி வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T03:08:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிசக்தி வாய்ந்த மின்னொளியால் 400 பேர் பாதிப்பு - நபருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eye-injuries-for-400-people-in-jaffna-1787450304"></link>
            <id>https://ibctamil.com/article/eye-injuries-for-400-people-in-jaffna-1787450304</id>
            <summary type="text">யாழ். பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஆலய வருடாந்த
திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட அதிதீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும்
மேற்பட்ட பக்தர்களின் கண்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஆலய வருடாந்த
திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட அதிதீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும்
மேற்பட்ட பக்தர்களின் கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ள நிலையில், </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக மின்குமிழ்களைத் தம்வசம்
வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவின் போது, பொதுமக்களுக்குப் பாதகமான முறையில்
அதிக ஒளியை வெளியிடக்கூடிய மின்குமிழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">விசாரணை&nbsp;</span></p><p>இதனால்
திருவிழாவிக்கு வருகை தந்திருந்த 400 இற்கும் மேற்பட்டோரின் கண்களில் கடுமையான
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த இளவாலைப் காவல்துறையினர், தீவிர விசாரணைகளை
முன்னெடுத்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/834f69d6-6422-49a5-93ba-5da175ccdd8f/26-6a8a55b6c5167.webp' /></p><p>விசாரணைகளின் அடிப்படையில், அதிக ஒளியை ஏற்படுத்திய
மின்குமிழ்களை விற்பனைக்காகவோ அல்லது பயன்பாட்டுக்காகவோ தம்வசம் வைத்திருந்த
குற்றச்சாட்டின் பேரில் ஒருவரைக் கைது செய்தனர்.</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலத்த பாதுகாபுக்கு மத்தியில் நேற்று மல்லாகம்
நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p> வழக்கை விசாரித்த நீதிவான்,
சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவு பிறப்பித்தார்.
</p><p>
பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும்
இவ்வாறான முறையற்ற ஒளிப் பயன்பாடுகள் குறித்துப் காவல்துறையினர் தொடர்ந்தும்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T03:03:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் - கொழும்பு தொடருந்து சேவையில் சிக்கல் - அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/poor-engine-condition-caused-colombo-kks-train-1787453218"></link>
            <id>https://ibctamil.com/article/poor-engine-condition-caused-colombo-kks-train-1787453218</id>
            <summary type="text">கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து கடந்த 20 ஆம் திகதி பழுதடைந்ததற்கு&amp;nbsp; தொடருந்தின் இயந்திரம் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என&amp;nbsp;நாடாளுமன்றத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து கடந்த 20 ஆம் திகதி பழுதடைந்ததற்கு&nbsp; தொடருந்தின் இயந்திரம் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என&nbsp;நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்தபோதே&nbsp;அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p></p><h2>மோசமான நிலையில்&nbsp;இயந்திரங்கள்</h2><p> தற்போது சேவையில் உள்ள பெரும்பாலான தொடருந்து இயந்திரங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32b9aac-0059-42c6-9d06-aa1d17c107a4/26-6a8a62b3518db.webp' /></p><p>“இயந்திரங்கள் மற்றும் தொடருந்து பெட்டிகள் இரண்டையும் பழுதுபார்ப்பதே எமது நோக்கம்” எனவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T03:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-9-days-box-office-1787453429"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-9-days-box-office-1787453429</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் &amp;a...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c79485cb-be71-4b63-80d7-7fe1a316fa38/26-6a8a5ff91852a.webp' /></p><p>

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக <a href="https://www.youtube.com/watch?v=BZ6nD0I5Avo" target="_blank">மமிதா பைஜூ</a> நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். </p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது 9 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd88822b-1a0e-42d3-bbb5-bcc14559e479/26-6a8a5ff86121c.webp' /></p><p>அதன்படி, விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 170 கோடி வசூலித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-23T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கோடிக்கணக்கில் தங்கநகை கொள்ளை - பெண் உள்ளிட்ட மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-people-including-woman-arrested-in-jaffna-1787448199"></link>
            <id>https://ibctamil.com/article/three-people-including-woman-arrested-in-jaffna-1787448199</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் பெண் உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் அதிரடியாக செய்யப்பட்டுள்ளார்.ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை, உடைமையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் பெண் உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் அதிரடியாக செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை, உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி காவல்துறையினர் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.</p><p></p><h2>விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9c34f0b-9806-42f4-9a4f-3f4244dd53bb/26-6a8a4d3e9da29.webp' /></p><p>

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றமை தெரியவந்துள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் , அடகு வைக்கப்பட்ட நகைகளை மீள பெற விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் ,அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T02:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சிகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்தும் ரணில்...! தண்டனைக்கு பயந்து புதிய அரசியல் தஞ்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-behind-opposition-schemes-allegations-1787450459"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-behind-opposition-schemes-allegations-1787450459</id>
            <summary type="text">நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருப்பதாக சுட்டிக்காட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>ஜனநாயக தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ச குமார இதனை தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாரிய குற்றச்சாட்டுக்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ரணில் விக்ரமசிங்க மீது நிதி முறைகேடு தொடர்பான பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
</p><p>
நீதிமன்ற விசாரணைகளின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் இலங்கை வரலாற்றிலேயே தண்டனை பெற்ற முதல் முன்னாள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மாறுவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39510d36-a33d-49aa-978c-09e1578342ea/26-6a8a5c04dcc04.webp' /></p><p>அந்தத் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆகியோரை பகடைக் காயாக ரணில் பயன்படுத்தி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும்&nbsp;எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீதியை உருவாக்கி மீண்டும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிக்க முயற்சிக்கின்றார் என்று ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கரவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p>கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T02:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருந்தில் ஏற்பட்ட விபரீதம் - கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-in-a-party-1787451719"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-in-a-party-1787451719</id>
            <summary type="text">அனுராதபுரம், கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அங்கு உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம், கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

அங்கு உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 56 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது. </p><p>

குறித்த நபரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின் போது, அயல்வீட்டில் வசிக்கும் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியுள்ளது.</p><h2><b>

கொலை செய்யப்பட்ட நபர்</b></h2><p>இந்த நிலையில், இன்று அதிகாலை அயல்வீட்டு நபர் கூரிய ஆயுதத்தால் அவரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9d932d9-a2ae-43a2-8f74-3222028b49a3/26-6a8a5bb4381c7.webp' /></p><p>தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கவலைக்கிடமான நிலையில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். </p><p>

சம்பவத்தை மேற்கொண்ட சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

சந்தேகநபரை கைது செய்வதற்காக கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T02:32:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடியில் புறளும் திரிஷா!! சொத்து மதிப்புக்கு பின் உள்ள ரகசியம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/trisha-whooping-net-worth-salary-assets-1787407248"></link>
            <id>https://viduppu.com/article/trisha-whooping-net-worth-salary-assets-1787407248</id>
            <summary type="text">திரிஷாதென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தான் சமீபகாலமாக பேசு பொருளாக இருந்து வருகிறது. முதலமைச்சர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திரிஷா</h2><p>தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தான் சமீபகாலமாக பேசு பொருளாக இருந்து வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் பதவி ஏற்பு முதல், சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சி வரை திரிஷா சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebfccb7b-927a-4b3d-b671-18823055a9c7/26-6a89ab92d660f.webp' /></p><p>தற்போது லியோ, கருப்பு படங்களில் வெற்றிக்கு பின் திரிஷா சம்பளம் ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை வாங்கிருந்ததை ரூ. 12 கோடியாக உயர்த்தி இருக்கிறார். நடிப்பு தாண்டி பிராண்ட் அம்பாஸ்டராகவும் திகழ்ந்து வரும் திரிஷா ஆண்டுக்கு சுமார் ரூ. 9 கோடி வருமானமாக சம்பாதிக்கிறார். </p><p>சென்னையில் சுமார் ரூ. 10 கோடி மதிப்புள்ள பிரமாண்ட வீடும், ஹைதராபாத்தில் சுமார் ரூ. 6.5 கோடி மதிப்பிலான சொத்தும், லண்டனில் ஒரு வீடும் வைத்திருக்கிறாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e58e756-c238-442c-93df-8e703c2bacc9/26-6a89ab9386ab9.webp' /></p><h2>சொத்து மதிப்பு</h2><p> திரிஷாவிடம் பல சொகுசு கார்கள் இருக்கிறது. அதில் கார் கலெக்ஷனின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை இருக்குமாம். 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் திரிஷா, சினிமா பயணம், பிளாக்பஸ்டர் படங்கள், பிராண்ட் ஒப்பந்தங்கள், விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் முதலீடுகள் மூலம் ரூ. 85 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கிறாராம்.</p>]]></content>
            <updated>2026-08-23T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த போலி பெண் விமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-fake-pilot-arrested-colombo-1787451325"></link>
            <id>https://tamilwin.com/article/the-fake-pilot-arrested-colombo-1787451325</id>
            <summary type="text">விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தால் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இதனையடுத்து அவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>.அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>போலியான விமானப்படை சீருடை</h2><p>பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணை பணியகம் சந்தேகநபரை கைது செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae47b49e-73b5-49eb-ab5c-e3223dd1ee51/26-6a8a5b426fe43.webp' />&nbsp; &nbsp;</p><p>சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.</p><p>தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் கூறி அவரிடம் பணமோசடி செய்துள்ளார்.</p><h2>15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள்</h2><p>வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெண் மோசடி செய்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8169e54-3d4b-4a05-badd-0715b18b7524/26-6a8a59009a471.webp' />&nbsp;&nbsp;</p><p>சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடையில் வந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>இதனையடுத்து, குருணாகல் பகுதியில் வைத்து சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி, உட்பட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T02:20:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA['அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்திற்கு முன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 15 மார்வல் திரைப்படங்கள்.. பட்டியல் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/15-movies-to-watch-before-avengers-doomsday-1787374958"></link>
            <id>https://cineulagam.com/article/15-movies-to-watch-before-avengers-doomsday-1787374958</id>
            <summary type="text">&#039;அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே&#039; படத்தை காண திரையரங்கிற்கு வருவதற்கு முன் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த 15 மார்வல் திரைப்படங்களை பார்க்க வேண்டும் என ஒரு பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தை காண திரையரங்கிற்கு வருவதற்கு முன் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த 15 மார்வல் திரைப்படங்களை பார்க்க வேண்டும் என ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. அதை பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.</p><p></p><h2>
'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே'
</h2><p>
வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படம் வெளியாகிறது. இப்படம் வெளியாவதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், அப்படத்தை பார்க்க தயாராகும் வகையில் 15 மார்வல் திரைப்படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பட்டியல் ஒன்றை டிஸ்னி வெளியிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ced35981-aefb-40a1-b5fb-0e4ac1b73de7/26-6a892d71c5f36.webp' /></p><p>அப்போதுதான் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படத்தில் வரும் விஷயங்கள் புரியும் என்பதற்காக இந்த 15 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அவை என்னென்ன திரைப்படங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.</p><p style="text-align: center; "><b>


X-Men</b></p><p> </p><p style="text-align: center; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c7c17ad-eaca-4806-b7af-b5d55089e3fc/26-6a892e7281ad9.webp' /></p><p style="text-align: center; "><b>X2</b></p><p style="text-align: center; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ead30b6-02e3-431e-86ba-06cc90a0329f/26-6a892e7358fdc.webp' /></p><p> </p><p style="text-align: center; "><b>

கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்</b></p><p style="text-align: center; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31696c69-428f-484f-b7e2-4e391b817d27/26-6a892e742dede.webp' /></p><p>
</p><p style="text-align: center; "><b>
தி அவெஞ்சர்ஸ்</b></p><p style="text-align: center; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69b762b6-2950-487f-914b-b8ae0ccc9ef3/26-6a892f20eb4fa.webp' /></p><p style="text-align: center;"><b>

அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f0e72d8-29ac-44bd-895b-638aa2f8ba06/26-6a892f21d6d5a.webp' /></p><p style="text-align: center;">
</p><p style="text-align: center; "><b>
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்</b></p><p style="text-align: center; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66292914-7819-4f3e-9677-0a74f4996fe1/26-6a892f2297fa6.webp' /></p><p style="text-align: center; ">
</p><p style="text-align: center;"><b>
லோக்கி (வெப் சீரிஸ்) - சீசன் 1 மற்றும் சீசன் 2</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be0e4ce-9853-48fe-9b34-e0a8413709d8/26-6a8930b425b5a.webp' /></p><p style="text-align: center;">
</p><p style="text-align: center;"><b>
ஷாங்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d35015e-7820-4c86-a0e7-4b3231ea81f8/26-6a8930b4e2f63.webp' /></p><p style="text-align: center;"><b>

ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9ffeefa-fadc-4cc1-9ea8-40972fe3da1c/26-6a8930b59b7cb.webp' /></p><p style="text-align: center;"><b>

பிளாக் பேந்தர்: வகாண்டா ஃபார்எவர்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f799b632-e128-43f5-b952-17dc42bf8d82/26-6a8930b657fe5.webp' /></p><p style="text-align: center;"><b> 

கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4c589b0-7854-4ad8-be84-bf3d3b555eee/26-6a89319edaf7d.webp' /></p><p style="text-align: center;">
</p><p style="text-align: center;"><b>
டெட்பூல் &amp; வோல்வரின்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1143a5fa-ab20-4280-b18c-a38acad4c555/26-6a89319fc0575.webp' /></p><p style="text-align: center;">
</p><p style="text-align: center;"><b>
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்நெஸ்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea5dbcd3-497e-4403-a204-cba84c8a44e9/26-6a8931a07a3d1.webp' /></p><p style="text-align: center;"><b>

தண்டர்போல்ட்ஸ்*</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eabcf0a-f3fb-4a90-8d8d-ff62867fcf43/26-6a8931a1311fd.webp' /></p><p style="text-align: center;">
</p><p style="text-align: center;"><b>
தி ஃபென்டாஸ்டிக் 4: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1add5bfb-0a51-478f-ba78-5e3c43b8b607/26-6a8931a1dbd61.webp' /></p>]]></content>
            <updated>2026-08-23T01:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடி காட்டிய கனேடிய பிரதமர் மார்க் கார்னி ; ட்ரம்பிற்கு காத்திருக்கும் பெரும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-pm-mark-carney-makes-a-bold-move-1787445540"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-pm-mark-carney-makes-a-bold-move-1787445540</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதியை கனடாப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்த சில மணிநேரங்களிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c412f5d-e3e9-48cc-a021-43519c77fbc6/26-6a8a4127452ff.webp' /></p><p>இதன்படி, கனடாவின் பதிலடி வரி, எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள், காகிதம் மற்றும் மின்னணுப் பொருட்களுக்கே, பதிலடி வரிகள் விதிக்கப்படவுள்ளன.</p><p>

இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை எட்டப் பல நாட்களாக தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அமெரிக்காவின் நியாயமற்ற நிபந்தனைகளால் உடன்பாடு எட்டப்படவில்லை.</p><p>

அமெரிக்கா அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதோடு, மிகக் குறைவாகவே வழங்குகிறது என்று சுட்டிக்காட்டிய மார்க் கார்னி, "நாங்கள் தாக்கப்பட்ட பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்; என்று கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெண்ணுடன் கைதான இருவர் ; விசாரணையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-a-woman-in-jaffna-1787446280"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-a-woman-in-jaffna-1787446280</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி பொலிஸார் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c490340-73b4-41d6-8aea-d5e126cf3cdc/26-6a8a4409b6f9d.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அதன் அடிப்படையில் , அடகு வைக்கப்பட்ட நகைகளை மீள பெற விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் ,அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T01:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவங்கதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/these-zodiac-signs-will-live-royally-1787447889"></link>
            <id>https://jvpnews.com/article/these-zodiac-signs-will-live-royally-1787447889</id>
            <summary type="text">&amp;nbsp;நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.</p><p style="text-align: justify; "> இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் திகதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை இருப்பார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebcf07ce-1306-402b-ab1d-c4a8b82a6824/26-6a8a4a5398410.webp' /></p><h2 style="text-align: justify; ">நட்சத்திர பெயர்ச்சி</h2><p style="text-align: justify; ">சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கதால் 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்துடன், நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். </p><p style="text-align: justify; "><b>&nbsp;மேஷம் :</b>&nbsp;நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.</p><p style="text-align: justify; "><b>

விருச்சிகம் : </b>வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.&nbsp; அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.

</p><p style="text-align: justify; "><b>
மீனம்:</b>&nbsp; இலக்குகளை அடைய கடுமையாக உழைப்பீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றியும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல புதிய மாற்றங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் பண கஷ்டம் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; பெண் பிள்ளைகள் மிகுந்த அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parents-beware-of-girls-in-jaffna-1787444377"></link>
            <id>https://jvpnews.com/article/parents-beware-of-girls-in-jaffna-1787444377</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98c9170-f00c-40d2-8395-6bb325f32907/26-6a8a3d6f8760e.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவப் பரிசோதனை</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சிறுமியைக் கடத்திச் சென்று தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்பதைக் கண்டறிந்தனர். </p><p style="text-align: justify; ">அதைத் தொடர்ந்து, அந்த இளைஞரைக் கைது செய்த பொலிஸார் சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

கைது செய்யப்பட்ட இளைஞரைக் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T01:20:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானி போல நடித்து பெண் அரங்கேற்றிய செயல் ; பேருந்தை விற்று வழங்கப்பட்ட பல இலட்சம் ரூபாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-pretends-to-be-a-pilot-and-does-this-1787443207"></link>
            <id>https://jvpnews.com/article/woman-pretends-to-be-a-pilot-and-does-this-1787443207</id>
            <summary type="text">விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தால் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தால் கைது செய்யப்பட்டு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஆவார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d73460c-dfa0-44b7-af0f-aac55918733d/26-6a8a3808a5c3b.webp' /></p><h2 style="text-align: justify;">முறைப்பாடு</h2><p style="text-align: justify;">

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் இந்த விசாரணையைத் தொடங்கியது.</p><p style="text-align: justify;">

சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.</p><p style="text-align: justify;">

தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் கூறி அவரிடம் பணத்தைப் பறித்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

பேருந்து உரிமையாளர் தனது பேருந்து ஒன்றை விற்று 60 லட்சம் ரூபாய் அந்த பெண்ணிடம் வழங்கியுள்ளார்.</p><p style="text-align: justify;">

அந்தப் பணத்தைப் பெறுவதற்காகச் சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடையில் வந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, தான் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறி பேருந்து உரிமையாளரைத் தவிர்த்து வந்ததால், அவர் முறைப்பாடு செய்தார்.
</p><p style="text-align: justify;">
இதனையடுத்து, குருணாகல் பகுதியில் வைத்து சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 லட்சத்திற்கும் அதிகமான தொகையை அந்த பெண் மோசடி செய்துள்ளார்.</p><p style="text-align: justify;">

மேலும், இதற்கு முன்பும் வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடமிருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி, உட்பட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது</p>]]></content>
            <updated>2026-08-23T01:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் எத்தனை மாம்பழம் சாப்பிடலாம்? இதையும் கவனிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/watch-out-for-this-when-eating-mangoes-1787442100"></link>
            <id>https://jvpnews.com/article/watch-out-for-this-when-eating-mangoes-1787442100</id>
            <summary type="text">&amp;nbsp;பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.



தினமும் 1 அல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.</p><p style="text-align: justify;">



தினமும் 1 அல்லது 2 நடுத்தர அளவிலான மாம்பழங்களை (சுமார் 2 கப் அல்லது 330 கிராம் நறுக்கிய பழங்கள்) மட்டுமே சாப்பிடுவது பாதுகாப்பானது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f471949-7aa8-490e-9583-56bccf131109/26-6a8a33b6b1c0d.webp' /></p><h2 style="text-align: justify; ">இதை எவ்வாறு சாப்பிடலாம்.</h2><p style="text-align: justify; ">



இந்த அளவு கலோரி மற்றும் இயற்கையான சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.&nbsp;</p><p style="text-align: justify;">மாம்பழங்களை ஜூஸாகவோ அல்லது மில்க்‌ஷேக் போன்ற வடிவிலோ குடிப்பதை விட, அப்படியே பழமாகச் சாப்பிடுவது சிறந்தது.
</p><p style="text-align: justify; ">


பழமாகச் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


இரத்தச் சர்க்கரை திடீரென உயர்வதைத் தவிர்க்கவும், வயிறு நிறைந்த உணர்வைப் பெறவும் மாம்பழத்துடன் தயிர் அல்லது பாதாம் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
</p><p style="text-align: justify;">


அத்துடன் மாம்பழத்துடன் சர்க்கரை, ஐஸ்கிரீம் அல்லது பால் ஆகியவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவை கலோரிகளை பெருமளவில் கூட்டி விடும்.
</p><p style="text-align: justify; ">
தினமும் 2 மாம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> மேலும் தேவையற்ற உடல் எடை அதிகரிப்பதோடு 

வயிறு உப்புசம், வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகள் உருவாகலாம்.
</p><p style="text-align: justify;">


குறிப்பாக, நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடும்போது கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் அதிகாரிகளை மிரள வைத்த இடியாப்ப வியாபாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/string-hoppers-seller-who-shocked-officials-1787437247"></link>
            <id>https://jvpnews.com/article/string-hoppers-seller-who-shocked-officials-1787437247</id>
            <summary type="text">கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை&nbsp; அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a410fa8f-72ed-4423-9ad9-c027a8113846/26-6a8a218d0899f.webp' /></p><h2 style="text-align: justify; ">சோதனை நடவடிக்கை&nbsp;</h2><p style="text-align: justify; ">



அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக காவல் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">


கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்துக் பொலிஸ் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">



கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">குறித்த வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளைப் பிடுங்கிய பொலிஸார்,&nbsp; மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-08-23T01:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; சாரதிகளின் கவனத்திற்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783</id>
            <summary type="text">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b476c3b7-15e4-47c5-9331-123f2da412ca/26-6a89e45909866.webp' /></p><h2 style="text-align: justify; ">ரயில் பருவச்சீட்டு</h2><p style="text-align: justify; ">தனியார் துறை ஊழியர்களுக்காகவும் இணைய வழி ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுக்கும் வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, ஒக்டோபர் மாதம் அளவில் எந்தவிதச் சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த இணைய வழி ரயில் பருவச்சீட்டு வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அரசாங்கத் துறை ஊழியர்களுக்காக இணையம் ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சட்ட விதிகளும் ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T01:19:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு! மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-alert-1787447193"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-alert-1787447193</id>
            <summary type="text">

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>
</p><p>
அத்தோடு, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e5e4561-952c-4658-a0b0-dccc4149fbdd/26-6a8a491e011db.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும் என்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T01:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கோர விபத்து! காவல்துறை அதிகாரிகள் உட்பட எழுவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seven-died-in-a-car-crash-in-uk-1787438875"></link>
            <id>https://ibctamil.com/article/seven-died-in-a-car-crash-in-uk-1787438875</id>
            <summary type="text">பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ அருகே A66 வீதியில், காவல்துறை வாகனம் மீது எதிர்த்திசையில் வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ அருகே A66 வீதியில், காவல்துறை வாகனம் மீது எதிர்த்திசையில் வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

மிட்ல்ஸ்பரோவிற்கு அருகிலுள்ள சவுத் பேங்க் பகுதியில், தவறான திசையில் வந்த வோக்ஸ்வேகன் பாசாட் கார் ஒன்றை அதிகாரிகள் துரத்திச் சென்றுள்ளனர். </p><p>அப்போது, பணியில் இருந்த காவல்துறை வாகனம் மீது அந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</h2><p>
</p><p>
அதிகாலை 3.40 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து அவசர உதவிப் படையினர் விரைந்தபோதிலும், இரு வாகனங்களிலும் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6815491-45d8-45cb-a399-ac5a36774295/26-6a8a271d77795.webp' /></p><p><i>Image Credit: aol.co.uk</i></p><p>

உயிரிழந்த காவலர்துறை அதிகாரிகள், 37 வயதான மேத்யூ பிளேட்ஸ் மற்றும் 38 வயதான டாம் க்ளஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கிளீவ்லேண்ட் காவல் துறைத் தலைவர் விக்டோரியா ஃபுல்லர் தெரிவித்துள்ளார். </p><p>

அதன்போது, காவல்துறை வாகனம் சரியான திசையிலேயே பயணித்ததாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>தற்காலிகமாக மூடப்பட்ட வீதி</h2><p>
</p><p>
இந்த சம்பவம் குறித்துக் காவல்துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகம் (IOPC) விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் விபத்தைத் தொடர்ந்து, நார்மன்பி வீதிக்கும் சர்ச் லேனுக்கும் இடைப்பட்ட A66 வீதி தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/326d9de0-e232-45ad-813d-bceac29e0268/26-6a8a271e346bf.webp' /></p><p><i>Image Credit:&nbsp;irishexaminer</i></p><p>
</p><p>
இந்நிலையில், இரண்டு காவலர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைவதாகப் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T01:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவிரவாக மாறி மாறி நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் ; பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-strikes-carried-out-overnight-1787446829"></link>
            <id>https://canadamirror.com/article/missile-strikes-carried-out-overnight-1787446829</id>
            <summary type="text">உக்ரைனின் வணிக வளாகத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 16 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரு நாடுகளும் மீண்டும் நடத்திய பரஸ்பரத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் வணிக வளாகத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 16 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரு நாடுகளும் மீண்டும் நடத்திய பரஸ்பரத் தாக்குதல்களில் மேலும் 10 போ் உயிரிழந்தனா்.</p><p>

ரஷ்யாவின் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களில் உக்ரைனில் 7 பேரும், ரஷ்யாவின் கிராஸ்னோதா் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேரும் உயிரிழந்தனா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5e3fd9d-0e35-4fa8-b060-d1206bf8fb01/26-6a8a46335a324.webp' /></p><p>உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலைப் பயன்படுத்தி, ரஷ்யா ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.</p><p>

தலைநகா் கீவில் உள்ள ரயில்வே கட்டமைப்பு மீது சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். </p><p>இதுதவிர, கீவ் புகா்ப் பகுதியில் பிற்பகலில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 2 பேரும், ஸபோரிஷியா பிராந்தியத்தில் இரவு, பகலாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் 4 பேரும் உயிரிழந்தனா்.
</p><p>
அதேநேரம், உக்ரைனும் ரஷிய எல்லைக்குள் தனது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. </p><p>தெற்கு ரஷியாவின் கிராஸ்னோதா் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; இருவா் காயமடைந்தனா்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றில் தண்டனைப் பெறப் போகும் முதலாவது முன்னாள் ஜனாதிபதி ரணிலாம்.. தப்பிப்பதற்கு பெரும் சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-conspiracy-to-escape-punishment-1787445108"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-conspiracy-to-escape-punishment-1787445108</id>
            <summary type="text">நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் என்று ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் என்று ஜனநாயக தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார்.</p><p> 


ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>ரணிலின் சதி&nbsp;</h2><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> ரணில் விக்ரமசிங்க மீது நிதி முறைகேடு தொடர்பான பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20af5013-6860-4a5d-b5dc-6bf6ec24fe71/26-6a8a3f770fe3a.webp' /></p><p> </p><p>

நீதிமன்ற விசாரணைகளின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் இலங்கை வரலாற்றிலேயே தண்டனை பெற்ற முதல் முன்னாள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மாறுவார்.</p><p> 

அந்தத் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆகியோரை பகடைக் காயாக ரணில் பயன்படுத்தி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T00:43:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி இன்று ராஜபக்சமயமாகிவிட்டது!சர்ச்சைக்குரிய பல தகவல்களை அம்பலப்படுத்திய ஆசு மாரசிங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ashu-marasinghe-ranilmahinda-rajapaksa-1787445627"></link>
            <id>https://tamilwin.com/article/ashu-marasinghe-ranilmahinda-rajapaksa-1787445627</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சி இன்று ராஜபக்ச மயமாகிவிட்டதோடு மொட்டுக் கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சி இன்று ராஜபக்ச மயமாகிவிட்டதோடு மொட்டுக் கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்த கருத்துகள். ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று நான் இல்லை.ஆனால் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் நான் ஈடுபடப்போவதில்லை.</p><p></p><h2>கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்</h2><p>ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது, ஐக்கிய தேசியக் கட்சி இப்போது உடைந்து சிதறிப்போயிருப்பது போல் தெரிகிறது. எனவே, எனக்கு ஆரம்பத்திலிருந்தே இதில் விருப்பம் இல்லாத நபர் என்பதால் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.</p><p>அதனால் தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எங்களால் அரசியல் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. அந்த காரணத்தினால் தான் அமைதியாக இருக்கிறேன். </p><p>வேறு அரசியல் கட்சிக்குச் செல்லவும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ராஜபக்சக்கள் அன்று ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு இரண்டு காரணங்கள் வலுவடைந்திருந்தன.
</p><p>அது தொடர்பில் அண்மையில் ரணில் விக்ரமசிங்க ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
அனைவரிடமும் பேசி முடியாது என்று கூறிய பிறகு, இறுதியில் ரணில் விக்ரமசிங்கவிடம் வந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e6464a2-a421-48ed-856d-a18e36d32ba8/26-6a8a417d212f3.webp' /></p><p>அந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த சூழ்நிலையில், ராஜபக்ச குழுவினருக்கு அல்லது கோட்டாபய ராஜபக்ச ஓடிப்போன பிறகு ரணிலைத் தவிர வேறு புகலிடம் இருக்கவில்லை
அவருக்கு அதை பொறுப்பேற்க வேண்டியதாயிற்று. </p><p>அவர் அதை பொறுப்பேற்றார். அவர் அந்த சவாலை எதிர்கொண்டார். அவர் இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் இருந்த சூழ்நிலையை முற்றிலும் மாற்றினார். </p><p>வீழ்ச்சியை நோக்கி சென்ற பொருளாதாரத்தை 5.2 வீதமாக ஒரு வருடத்தில் மாற்றினார்.
அவருடன் தோளோடு தோள் நின்று நாங்கள் வேலை செய்தோம். </p><p>அதற்காக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகார ஆலோசகராக அந்த ஒன்றரை வருட காலத்தில் 104 சட்டமூலங்களை உருவாக்க நாங்கள் செயற்பட்டோம் என குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T00:41:50+00:00</updated>
        </entry>
    </feed>
