<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-23T01:27:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடி காட்டிய கனேடிய பிரதமர் மார்க் கார்னி ; ட்ரம்பிற்கு காத்திருக்கும் பெரும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-pm-mark-carney-makes-a-bold-move-1787445540"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-pm-mark-carney-makes-a-bold-move-1787445540</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதியை கனடாப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்த சில மணிநேரங்களிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c412f5d-e3e9-48cc-a021-43519c77fbc6/26-6a8a4127452ff.webp' /></p><p>இதன்படி, கனடாவின் பதிலடி வரி, எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள், காகிதம் மற்றும் மின்னணுப் பொருட்களுக்கே, பதிலடி வரிகள் விதிக்கப்படவுள்ளன.</p><p>

இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை எட்டப் பல நாட்களாக தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அமெரிக்காவின் நியாயமற்ற நிபந்தனைகளால் உடன்பாடு எட்டப்படவில்லை.</p><p>

அமெரிக்கா அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதோடு, மிகக் குறைவாகவே வழங்குகிறது என்று சுட்டிக்காட்டிய மார்க் கார்னி, "நாங்கள் தாக்கப்பட்ட பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்; என்று கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெண்ணுடன் கைதான இருவர் ; விசாரணையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-a-woman-in-jaffna-1787446280"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-a-woman-in-jaffna-1787446280</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி பொலிஸார் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c490340-73b4-41d6-8aea-d5e126cf3cdc/26-6a8a4409b6f9d.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அதன் அடிப்படையில் , அடகு வைக்கப்பட்ட நகைகளை மீள பெற விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் ,அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T01:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவங்கதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/these-zodiac-signs-will-live-royally-1787447889"></link>
            <id>https://jvpnews.com/article/these-zodiac-signs-will-live-royally-1787447889</id>
            <summary type="text">&amp;nbsp;நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.</p><p style="text-align: justify; "> இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் திகதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை இருப்பார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebcf07ce-1306-402b-ab1d-c4a8b82a6824/26-6a8a4a5398410.webp' /></p><h2 style="text-align: justify; ">நட்சத்திர பெயர்ச்சி</h2><p style="text-align: justify; ">சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கதால் 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்துடன், நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். </p><p style="text-align: justify; "><b>&nbsp;மேஷம் :</b>&nbsp;நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.</p><p style="text-align: justify; "><b>

விருச்சிகம் : </b>வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.&nbsp; அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.

</p><p style="text-align: justify; "><b>
மீனம்:</b>&nbsp; இலக்குகளை அடைய கடுமையாக உழைப்பீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றியும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல புதிய மாற்றங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் பண கஷ்டம் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; பெண் பிள்ளைகள் மிகுந்த அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parents-beware-of-girls-in-jaffna-1787444377"></link>
            <id>https://jvpnews.com/article/parents-beware-of-girls-in-jaffna-1787444377</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98c9170-f00c-40d2-8395-6bb325f32907/26-6a8a3d6f8760e.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவப் பரிசோதனை</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சிறுமியைக் கடத்திச் சென்று தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்பதைக் கண்டறிந்தனர். </p><p style="text-align: justify; ">அதைத் தொடர்ந்து, அந்த இளைஞரைக் கைது செய்த பொலிஸார் சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

கைது செய்யப்பட்ட இளைஞரைக் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T01:20:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானி போல நடித்து பெண் அரங்கேற்றிய செயல் ; பேருந்தை விற்று வழங்கப்பட்ட பல இலட்சம் ரூபாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-pretends-to-be-a-pilot-and-does-this-1787443207"></link>
            <id>https://jvpnews.com/article/woman-pretends-to-be-a-pilot-and-does-this-1787443207</id>
            <summary type="text">விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தால் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தால் கைது செய்யப்பட்டு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஆவார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d73460c-dfa0-44b7-af0f-aac55918733d/26-6a8a3808a5c3b.webp' /></p><h2 style="text-align: justify;">முறைப்பாடு</h2><p style="text-align: justify;">

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் இந்த விசாரணையைத் தொடங்கியது.</p><p style="text-align: justify;">

சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.</p><p style="text-align: justify;">

தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் கூறி அவரிடம் பணத்தைப் பறித்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

பேருந்து உரிமையாளர் தனது பேருந்து ஒன்றை விற்று 60 லட்சம் ரூபாய் அந்த பெண்ணிடம் வழங்கியுள்ளார்.</p><p style="text-align: justify;">

அந்தப் பணத்தைப் பெறுவதற்காகச் சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடையில் வந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, தான் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறி பேருந்து உரிமையாளரைத் தவிர்த்து வந்ததால், அவர் முறைப்பாடு செய்தார்.
</p><p style="text-align: justify;">
இதனையடுத்து, குருணாகல் பகுதியில் வைத்து சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 லட்சத்திற்கும் அதிகமான தொகையை அந்த பெண் மோசடி செய்துள்ளார்.</p><p style="text-align: justify;">

மேலும், இதற்கு முன்பும் வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடமிருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி, உட்பட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது</p>]]></content>
            <updated>2026-08-23T01:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் எத்தனை மாம்பழம் சாப்பிடலாம்? இதையும் கவனிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/watch-out-for-this-when-eating-mangoes-1787442100"></link>
            <id>https://jvpnews.com/article/watch-out-for-this-when-eating-mangoes-1787442100</id>
            <summary type="text">&amp;nbsp;பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.



தினமும் 1 அல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.</p><p style="text-align: justify;">



தினமும் 1 அல்லது 2 நடுத்தர அளவிலான மாம்பழங்களை (சுமார் 2 கப் அல்லது 330 கிராம் நறுக்கிய பழங்கள்) மட்டுமே சாப்பிடுவது பாதுகாப்பானது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f471949-7aa8-490e-9583-56bccf131109/26-6a8a33b6b1c0d.webp' /></p><h2 style="text-align: justify; ">இதை எவ்வாறு சாப்பிடலாம்.</h2><p style="text-align: justify; ">



இந்த அளவு கலோரி மற்றும் இயற்கையான சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.&nbsp;</p><p style="text-align: justify;">மாம்பழங்களை ஜூஸாகவோ அல்லது மில்க்‌ஷேக் போன்ற வடிவிலோ குடிப்பதை விட, அப்படியே பழமாகச் சாப்பிடுவது சிறந்தது.
</p><p style="text-align: justify; ">


பழமாகச் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


இரத்தச் சர்க்கரை திடீரென உயர்வதைத் தவிர்க்கவும், வயிறு நிறைந்த உணர்வைப் பெறவும் மாம்பழத்துடன் தயிர் அல்லது பாதாம் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
</p><p style="text-align: justify;">


அத்துடன் மாம்பழத்துடன் சர்க்கரை, ஐஸ்கிரீம் அல்லது பால் ஆகியவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவை கலோரிகளை பெருமளவில் கூட்டி விடும்.
</p><p style="text-align: justify; ">
தினமும் 2 மாம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> மேலும் தேவையற்ற உடல் எடை அதிகரிப்பதோடு 

வயிறு உப்புசம், வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகள் உருவாகலாம்.
</p><p style="text-align: justify;">


குறிப்பாக, நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடும்போது கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் அதிகாரிகளை மிரள வைத்த இடியாப்ப வியாபாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/string-hoppers-seller-who-shocked-officials-1787437247"></link>
            <id>https://jvpnews.com/article/string-hoppers-seller-who-shocked-officials-1787437247</id>
            <summary type="text">கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை&nbsp; அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a410fa8f-72ed-4423-9ad9-c027a8113846/26-6a8a218d0899f.webp' /></p><h2 style="text-align: justify; ">சோதனை நடவடிக்கை&nbsp;</h2><p style="text-align: justify; ">



அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக காவல் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">


கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்துக் பொலிஸ் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">



கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">குறித்த வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளைப் பிடுங்கிய பொலிஸார்,&nbsp; மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-08-23T01:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; சாரதிகளின் கவனத்திற்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783</id>
            <summary type="text">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b476c3b7-15e4-47c5-9331-123f2da412ca/26-6a89e45909866.webp' /></p><h2 style="text-align: justify; ">ரயில் பருவச்சீட்டு</h2><p style="text-align: justify; ">தனியார் துறை ஊழியர்களுக்காகவும் இணைய வழி ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுக்கும் வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, ஒக்டோபர் மாதம் அளவில் எந்தவிதச் சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த இணைய வழி ரயில் பருவச்சீட்டு வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அரசாங்கத் துறை ஊழியர்களுக்காக இணையம் ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சட்ட விதிகளும் ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T01:19:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு! மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-alert-1787447193"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-alert-1787447193</id>
            <summary type="text">

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>
</p><p>
அத்தோடு, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e5e4561-952c-4658-a0b0-dccc4149fbdd/26-6a8a491e011db.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும் என்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T01:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கோர விபத்து! காவல்துறை அதிகாரிகள் உட்பட எழுவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seven-died-in-a-car-crash-in-uk-1787438875"></link>
            <id>https://ibctamil.com/article/seven-died-in-a-car-crash-in-uk-1787438875</id>
            <summary type="text">பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ அருகே A66 வீதியில், காவல்துறை வாகனம் மீது எதிர்த்திசையில் வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ அருகே A66 வீதியில், காவல்துறை வாகனம் மீது எதிர்த்திசையில் வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

மிட்ல்ஸ்பரோவிற்கு அருகிலுள்ள சவுத் பேங்க் பகுதியில், தவறான திசையில் வந்த வோக்ஸ்வேகன் பாசாட் கார் ஒன்றை அதிகாரிகள் துரத்திச் சென்றுள்ளனர். </p><p>அப்போது, பணியில் இருந்த காவல்துறை வாகனம் மீது அந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</h2><p>
</p><p>
அதிகாலை 3.40 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து அவசர உதவிப் படையினர் விரைந்தபோதிலும், இரு வாகனங்களிலும் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6815491-45d8-45cb-a399-ac5a36774295/26-6a8a271d77795.webp' /></p><p><i>Image Credit: aol.co.uk</i></p><p>

உயிரிழந்த காவலர்துறை அதிகாரிகள், 37 வயதான மேத்யூ பிளேட்ஸ் மற்றும் 38 வயதான டாம் க்ளஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கிளீவ்லேண்ட் காவல் துறைத் தலைவர் விக்டோரியா ஃபுல்லர் தெரிவித்துள்ளார். </p><p>

அதன்போது, காவல்துறை வாகனம் சரியான திசையிலேயே பயணித்ததாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>தற்காலிகமாக மூடப்பட்ட வீதி</h2><p>
</p><p>
இந்த சம்பவம் குறித்துக் காவல்துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகம் (IOPC) விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் விபத்தைத் தொடர்ந்து, நார்மன்பி வீதிக்கும் சர்ச் லேனுக்கும் இடைப்பட்ட A66 வீதி தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/326d9de0-e232-45ad-813d-bceac29e0268/26-6a8a271e346bf.webp' /></p><p><i>Image Credit:&nbsp;irishexaminer</i></p><p>
</p><p>
இந்நிலையில், இரண்டு காவலர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைவதாகப் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T01:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவிரவாக மாறி மாறி நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் ; பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-strikes-carried-out-overnight-1787446829"></link>
            <id>https://canadamirror.com/article/missile-strikes-carried-out-overnight-1787446829</id>
            <summary type="text">உக்ரைனின் வணிக வளாகத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 16 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரு நாடுகளும் மீண்டும் நடத்திய பரஸ்பரத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் வணிக வளாகத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 16 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரு நாடுகளும் மீண்டும் நடத்திய பரஸ்பரத் தாக்குதல்களில் மேலும் 10 போ் உயிரிழந்தனா்.</p><p>

ரஷ்யாவின் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களில் உக்ரைனில் 7 பேரும், ரஷ்யாவின் கிராஸ்னோதா் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேரும் உயிரிழந்தனா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5e3fd9d-0e35-4fa8-b060-d1206bf8fb01/26-6a8a46335a324.webp' /></p><p>உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலைப் பயன்படுத்தி, ரஷ்யா ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.</p><p>

தலைநகா் கீவில் உள்ள ரயில்வே கட்டமைப்பு மீது சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். </p><p>இதுதவிர, கீவ் புகா்ப் பகுதியில் பிற்பகலில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 2 பேரும், ஸபோரிஷியா பிராந்தியத்தில் இரவு, பகலாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் 4 பேரும் உயிரிழந்தனா்.
</p><p>
அதேநேரம், உக்ரைனும் ரஷிய எல்லைக்குள் தனது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. </p><p>தெற்கு ரஷியாவின் கிராஸ்னோதா் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; இருவா் காயமடைந்தனா்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றில் தண்டனைப் பெறப் போகும் முதலாவது முன்னாள் ஜனாதிபதி ரணிலாம்.. தப்பிப்பதற்கு பெரும் சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-conspiracy-to-escape-punishment-1787445108"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-conspiracy-to-escape-punishment-1787445108</id>
            <summary type="text">நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் என்று ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் என்று ஜனநாயக தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார்.</p><p> 


ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>ரணிலின் சதி&nbsp;</h2><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> ரணில் விக்ரமசிங்க மீது நிதி முறைகேடு தொடர்பான பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20af5013-6860-4a5d-b5dc-6bf6ec24fe71/26-6a8a3f770fe3a.webp' /></p><p> </p><p>

நீதிமன்ற விசாரணைகளின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் இலங்கை வரலாற்றிலேயே தண்டனை பெற்ற முதல் முன்னாள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மாறுவார்.</p><p> 

அந்தத் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆகியோரை பகடைக் காயாக ரணில் பயன்படுத்தி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T00:43:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி இன்று ராஜபக்சமயமாகிவிட்டது!சர்ச்சைக்குரிய பல தகவல்களை அம்பலப்படுத்திய ஆசு மாரசிங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ashu-marasinghe-ranilmahinda-rajapaksa-1787445627"></link>
            <id>https://tamilwin.com/article/ashu-marasinghe-ranilmahinda-rajapaksa-1787445627</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் இன்று ராஜபக்சமயமாகிவிட்டதோடு மொட்டுக் கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பினரும் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் இன்று ராஜபக்சமயமாகிவிட்டதோடு மொட்டுக் கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்த கருத்துகள். ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று நான் இல்லை.ஆனால் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் நான் ஈடுபடப்போவதில்லை.</p><p></p><h2>கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்</h2><p>ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது, ஐக்கிய தேசியக் கட்சி இப்போது உடைந்து சிதறிப்போயிருப்பது போல் தெரிகிறது. எனவே, எனக்கு ஆரம்பத்திலிருந்தே இதில் விருப்பம் இல்லாத நபர் என்பதால் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.</p><p>அதனால் தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எங்களால் அரசியல் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. அந்த காரணத்தினால் தான் அமைதியாக இருக்கிறேன். </p><p>வேறு அரசியல் கட்சிக்குச் செல்லவும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ராஜபக்சக்கள் அன்று ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு இரண்டு காரணங்கள் வலுவடைந்திருந்தன.
</p><p>அது தொடர்பில் அண்மையில் ரணில் விக்ரமசிங்க ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
அனைவரிடமும் பேசி முடியாது என்று கூறிய பிறகு, இறுதியில் ரணில் விக்ரமசிங்கவிடம் வந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e6464a2-a421-48ed-856d-a18e36d32ba8/26-6a8a417d212f3.webp' /></p><p>அந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த சூழ்நிலையில், ராஜபக்ச குழுவினருக்கு அல்லது கோட்டாபய ராஜபக்ச ஓடிப்போன பிறகு ரணிலைத் தவிர வேறு புகலிடம் இருக்கவில்லை
அவருக்கு அதை பொறுப்பேற்க வேண்டியதாயிற்று. </p><p>அவர் அதை பொறுப்பேற்றார். அவர் அந்த சவாலை எதிர்கொண்டார். அவர் இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் இருந்த சூழ்நிலையை முற்றிலும் மாற்றினார். </p><p>வீழ்ச்சியை நோக்கி சென்ற பொருளாதாரத்தை 5.2 வீதமாக ஒரு வருடத்தில் மாற்றினார்.
அவருடன் தோளோடு தோள் நின்று நாங்கள் வேலை செய்தோம். </p><p>அதற்காக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகார ஆலோசகராக அந்த ஒன்றரை வருட காலத்தில் 104 சட்டமூலங்களை உருவாக்க நாங்கள் செயற்பட்டோம் என குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T00:41:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அது தான் என் வேலை, யாரையும் காயப்படுத்தல.. ஆரி பிக் பாஸ் சர்ச்சைக்கு பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aari-replies-to-bigg-boss-common-man-trolls-1787445287"></link>
            <id>https://cineulagam.com/article/aari-replies-to-bigg-boss-common-man-trolls-1787445287</id>
            <summary type="text">விஜய் டிவியின் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆடிஷன் நடத்தப்பட்டது. பிக் பாஸ் காமன் மேன் என்ற அந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியின் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆடிஷன் நடத்தப்பட்டது. பிக் பாஸ் காமன் மேன் என்ற அந்த நிகழ்ச்சியில் ஆரி, ஓவியா, ராஜு ஆகியோர் நடுவர்களாக வந்திருந்தனர்.</p><p>அவர்கள் போட்டியாளர்களிடம் பேசிய விதமும், கொடுக்கப்பட்ட டாஸ்குகளும் தற்போது நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/730a8c37-b7ce-4340-9100-799ffb7d765a/26-6a8a402999811.webp' /></p><p>
</p><h2>ஆரி பதில்
</h2><p>
இந்நிலையில் விமர்சனத்திற்கு பதில் அளித்திருக்கும் ஆரி, "என் வேலை அவர்களை தயார் செய்வது, யாரையும் காயப்படுத்துவது அல்ல. "
</p><p>
"பிக் பாஸ் வீட்டில் இன்னும் மிக மிக கடினமாக இருக்கும். புரிந்துகொண்டதற்கு நன்றி" என ஆரி கூறியுள்ளார். </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">&quot;My task was to prepare them, not to hurt anyone. Inside the Bigg Boss house, it will be much tougher Thank you for understanding 🙏<a href="https://x.com/hashtag/biggbosstamil10?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#biggbosstamil10</a> <a href="https://x.com/JioHotstartam?ref_src=twsrc%5Etfw">@JioHotstartam</a> <a href="https://x.com/vijaytelevision?ref_src=twsrc%5Etfw">@vijaytelevision</a> <a href="https://t.co/VjN8iSYI0j">https://t.co/VjN8iSYI0j</a></p>&mdash; Aari Arujunan (@Aariarujunan) <a href="https://x.com/Aariarujunan/status/2091095292540236003?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-23T00:35:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உசேன் போல்ட்டின் உலக சாதனையை முறியடித்த சீன ரோபோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinese-robot-world-record-1787444874"></link>
            <id>https://news.lankasri.com/article/chinese-robot-world-record-1787444874</id>
            <summary type="text">Chinese robot runs quicker than Usain Bolt: சீன ரோபோ ஒன்று உசேன் போல்ட்டின் உலக சாதனையை விட வேகமாக 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்துள்ளது.
லை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chinese robot runs quicker than Usain Bolt: சீன ரோபோ ஒன்று உசேன் போல்ட்டின் உலக சாதனையை விட வேகமாக 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்துள்ளது.
</p><p>லைட்னிங் என்ற ரோபோ 100 மீற்றர் தூரத்தை 9.32 வினாடிகளில் கடந்து, மனித உலக சாதனையை முறியடித்துள்ளதாக சீனாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ef1379c-e2ec-4f68-a4f3-19f8ce3647e9/26-6a8a3e8c55ad5.webp' /></p><p>
</p><p>சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானரால் உருவாக்கப்பட்ட இந்த மனித உருவ ரோபோ, சனிக்கிழமையன்று நடைபெற்ற இரண்டாவது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளுக்கான சோதனை நிகழ்வின்போது, ​​வினாடிக்கு 14.5 மீற்றர் என்ற உச்சபட்ச வேகத்தை எட்டியது.
</p><p>இது, 17 வருடங்களுக்கு முன்பு பெர்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசேன் போல்ட் 9.58 வினாடிகளில் படைத்திருந்த ஆண்களுக்கான 100 மீற்றர் உலக சாதனையை முறியடித்தது. </p><p>சீனா, மனித உருவ ரோபோக்களை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையாக ஊக்குவித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் வன்பொருள் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள், உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் நுகர்வோர் பயன்பாடுகளில் அவற்றின் பயன்பாட்டை விரைவுபடுத்தும் என்று கொள்கை வகுப்பாளர்களும் நிறுவனங்களும் நம்புகிறார்கள்.</p><p></p><p>
</p><p>மேலும், லைட்னிங் ரோபோ ஏப்ரல் மாதம் நடந்த பெய்ஜிங் அரை மாரத்தான் போட்டியில், ஆண்களுக்கான உலக சாதனையை விட வேகமாக, 50 நிமிடங்கள் 26 வினாடிகளில் ஓடி வெற்றி பெற்றுள்ளது. </p><p>அரை மாரத்தான் போட்டியின்போது அந்த ரோபோ 169 செ.மீ உயரமும், 95 செ.மீ நீளமுள்ள கால்களையும் கொண்டிருந்தது. அதன் பிறகு, இந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக ஆராய்ச்சியாளர்கள் அதன் கால்களை 10 செ.மீ நீளமாக்கியுள்ளனர். </p><p>அமெரிக்காவுடனான தொழில்நுட்பப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், மேம்பட்ட ரோபோட்டிக்ஸில் சீனாவின் விரைவான முன்னேற்றத்தை வெளிக்காட்டும் நோக்கில் நடத்தப்படும் இந்த ஐந்து நாள் விளையாட்டுப் போட்டிகளில், தற்போது இரண்டாவது ஆண்டாக 2,000-க்கும் மேற்பட்ட மனித உருவ ரோபோக்கள் பங்கேற்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82050e88-d84d-4a47-b2e7-b57c5e8579da/26-6a8a3e8d0507a.webp' /></p><p> </p><p>ஓட்டம், மேசைப்பந்து மற்றும் கால்பந்து உட்பட 51 நிகழ்வுகளும் 1,000-க்கும் மேற்பட்ட போட்டிகளும் நடைபெறுகின்றன. 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்காகக் கட்டப்பட்ட தேசிய வேகப் பனிச்சறுக்கு ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகள், பெய்ஜிங்கில் 2026 உலக ரோபோ மாநாடு நடைபெற்ற அதே வாரத்தில் தொடங்கின. </p><p>அந்த மாநாட்டில், மனித உருவ ரோபோக்கள் உட்பட சுமார் 3,000 தயாரிப்புகளை நிறுவனங்கள் காட்சிப்படுத்தின. உலகின் பெரும்பாலான மனித உருவ ரோபோக்களை சீனா தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T00:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிதி ஷங்கர் சேலையில் அழகிய ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aditi-shankar-latest-saree-photoshoot-1787444111"></link>
            <id>https://cineulagam.com/article/aditi-shankar-latest-saree-photoshoot-1787444111</id>
            <summary type="text">நடிகை அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர். டாக்டர் என்றாலும் சினிமா இருக்கும் ஆர்வத்தால் நடிக்க வந்தார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர். டாக்டர் என்றாலும் சினிமா இருக்கும் ஆர்வத்தால் நடிக்க வந்தார் அவர்.</p><p>

தற்போது அதிதி ஒன்ஸ் மோர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
</p><p>
இந்நிலையில் சேலையில் எடுத்த அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை அதிதி வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-23T00:16:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்புக்கு மட்டும் ஐந்து புதிய நீதிமன்றங்கள்! அரசாங்கத்தின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/five-new-courts-for-colombo-alone-1787441800"></link>
            <id>https://tamilwin.com/article/five-new-courts-for-colombo-alone-1787441800</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் பிரதிபலனை ஆறு மாதங்களின் பின்னர் காணக்கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் பிரதிபலனை ஆறு மாதங்களின் பின்னர் காணக்கூடியதாக இருக்கும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
</p><p>
</p><p>

மத்தியஸ்த சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இச் சபையின் செயற்பாடுகள் காரணமாக இரண்டு இலட்சம் வழக்குகள் நீதிமன்றம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.</p><h2>புதிய நீதிமன்றங்கள்..</h2><p> </p><p>நாடெங்கிலுமுள்ள நீதிமன்றங்களில் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வளர்ந்த நாடுகளில் பத்து இலட்சம் பேருக்கு 40 முதல் 60 நீதிபதிகள் கடமையில் இருக்கும் அதேசமயம் இலங்கையில் ஒரு மில்லியன் மக்களுக்கு இருபது நீதிபதிகளே கடமையில் இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87680c79-ec89-4f54-a7db-333826d87855/26-6a8a37929a2a9.webp' /></p><p>நீதிமன்றத்தில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளின்

அடுத்த தவணை ஜூன் மற்றும் ஜூலை வரை தள்ளிவைக்கப்படுகிறது. </p><p>எனவே கொழும்புக்கு மட்டும் ஐந்து புதிய நீதிமன்றங்களை உருவாக்கியுள்ளோம். மேலும் கொழும்புக்கு வெளியே புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. புதிதாக 11 நீதிமன்றங்கள் உருவாக்கப்படவுள்ளன. </p><p>மத்தியஸ்தசபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் போது சில குற்றங்களின் கீழ் தண்டனை பெற்றவர்கள் தண்டனை காலத்தின் இறுதி ஆறுமாத காலத்தில் வெளியே வந்து மத்தியஸ்த சபையிடம் முறையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T23:58:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சின்னத்திரைக்கு வரும் சேரன்.. என்ன நிகழ்ச்சி பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/cheran-to-host-tv-show-yaar-sari-in-jaya-tv-1787442788"></link>
            <id>https://cineulagam.com/article/cheran-to-host-tv-show-yaar-sari-in-jaya-tv-1787442788</id>
            <summary type="text">இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் சேரன். அவர் சில வருடங்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தபோது தான் விஜய் சேத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் சேரன். அவர் சில வருடங்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தபோது தான் விஜய் சேதுபதியை வைத்து புது படம் எடுக்கப்போவதாக கூறினார். ஆனால் அந்த படம் தொடங்கவே இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9878924a-e55e-4c01-86ba-5dbaa1eee99f/26-6a8a366761e98.webp' /></p><h2>டிவி ஷோ
</h2><p>இந்நிலையில் சேரன் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கி இருக்கிறார். </p><p>

ஜெயா டிவியில் 'யார் சரி?' என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குகிறாராம். விஜய் டிவியின் நீயா நானா ஷோ போலவே இது இருக்கும் என தெரிகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T23:53:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில் புதிய திருப்பம்.. கசிந்த ஒலிப்பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/he-killed-hardeep-nijjar-1787442501"></link>
            <id>https://news.lankasri.com/article/he-killed-hardeep-nijjar-1787442501</id>
            <summary type="text">Gangster Goldy Brar Claims He Killed Nijjar: கனடாவில் ஹர்தீப் நிஜ்ஜாரைக் கொன்றதாக ரவுடி கோல்டி பிரார் வெளிப்படுத்தியுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த ரவுடியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gangster Goldy Brar Claims He Killed Nijjar: கனடாவில் ஹர்தீப் நிஜ்ஜாரைக் கொன்றதாக ரவுடி கோல்டி பிரார் வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>கனடாவைச் சேர்ந்த ரவுடியான கோல்டி பிரார், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொலை செய்ததை, கசிந்த ஓடியோ பதிவு ஒன்றில் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8c32abc-2064-49a6-b423-018323ab014d/26-6a8a35474aca0.webp' /></p><p>
</p><p>2023-ல் சர்ரே குருத்வாராவுக்கு வெளியே கொலை செய்யப்பட்ட, தேடப்பட்டு வந்த காலிஸ்தானி பயங்கரவாதியின் கொலை, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மிக மோசமான ராஜதந்திர நெருக்கடிகளில் ஒன்றை ஏற்படுத்தியது. </p><p>பாடகர் மற்றும் பாடலாசிரியர் சித்து மூஸ்வாலாவின் கொலை உட்பட இந்தியாவில் பல கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரார், போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவித்ததில் நிஜ்ஜருக்கு இருந்த ஈடுபாடு காரணமாகவே அவரைக் கொன்றதாக அந்தச் சர்ச்சைக்குரிய காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.</p><p> காலிஸ்தானி பயங்கரவாதி பரம்ஜித் சிங் பம்மாவுடன் நடந்த உரையாடலின் போதே கோல்டி ப்ரார் இதை தெரிவித்துள்ளார். 16 முதல் 17 வயதுடையவர்களைப் போதைப்பொருள் விற்கத் தூண்டி, அதற்கேற்ப அவர்களைப் பக்குவப்படுத்தியவர்கள்... </p><p>இளைஞர்களை மிரட்டிப் போதைப்பொருள் விற்கவும், உளவாளிகளாகச் செயல்படவும் கட்டாயப்படுத்தியவர்கள்... இத்தகைய நபர்களைத் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நிஜ்ஜார் அவர்களுக்கு ஆதரவளித்து வலுப்படுத்தினார் என்று, பம்மாவுடனானதாகக் கூறப்படும் அந்த ஒலிப்பதிவில் பிரார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>அதனால்தான் நானும் எனது குழுவினரும் நிஜ்ஜாரைக் கொல்ல வேண்டியிருந்தது; ஏனெனில், இவர்கள் இளைஞர்களைப் போதைப்பொருள் விற்பனைக்குத் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அவரவர் செயல்களுக்கான விளைவுகளை அனைவரும் சந்தித்தே ஆக வேண்டும் எனவும் பிரார் குறிப்பிடுகிறார்.</p><p> கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். சில வாரங்களுக்குப் பிறகு, அந்தத் தீவிரவாதியின் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். </p><p>ஆனால், கனடிய மண்ணிலிருந்து காலிஸ்தான் ஆதரவு சக்திகள் செயல்பட ஒட்டாவா அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டிய இந்தியா, அந்தப் புகாரை அபத்தமானது என்று நிராகரித்தது. </p><p>அந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவுகள் மிக மோசமான நிலையை அடைந்தன. நிஜ்ஜார் படுகொலையுடன் அவர்களைத் தொடர்புபடுத்த ஒட்டாவா முயன்றதைத் தொடர்ந்து, இந்தியா தனது உயர் ஸ்தானிகரையும் வேறு பல தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32b5023f-5ed5-4514-81cc-1d788a9e0c93/26-6a8a3547f052b.webp' /></p><p> </p><p>லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்னி, ட்ரூடோவை வெளியேற்றி கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே உறவுகள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கின. நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கனடிய அதிகாரிகள் தரப்பு கடந்த மாதம் தெரிவித்தனர். </p><p>ஆனால், அப்போதைய பிரதமர் ட்ரூடோவிடம் நாட்டின் உளவுத்துறை இந்த விவகாரத்தில் தெரிவித்த தகவல்களையே அவர் நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருந்தார். </p><p>இதனிடையே, கோல்டி பிராரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குவோருக்கு 50,000 டொலர் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்காவின் ஃபெடரல் புலனாய்வுத் துறை (FBI) கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T23:45:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை க்ரித்தி ஷெட்டி மாடர்ன் உடையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/krithi-shetty-modern-dress-photoshoot-1787442222"></link>
            <id>https://cineulagam.com/article/krithi-shetty-modern-dress-photoshoot-1787442222</id>
            <summary type="text">இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இன்ஸ்டாவில் மட்டும் அவருக்கு 8.9 மில்லியன் ரசிகர்கள் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
</p><p>
இன்ஸ்டாவில் மட்டும் அவருக்கு 8.9 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
</p><p>
தற்போது ட்ரெண்டி உடையில் க்ரித்தி ஷெட்டி அழகிய போஸ் கொடுத்த ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-22T23:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசு மீது கடும் கோபத்தில் மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427"></link>
            <id>https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. </p><p>இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2><b>
அதிருப்தியில் மகிந்த </b></h2><p>நாட்டில், 22ஆவது திருத்தத்தை கொண்டு வருவதை விட, அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல பணிகள் இருக்கின்றன.</p><p>அவற்றை செய்து முடித்த பின்னர் தேவையான எந்தவொரு சட்டப்பிரிவையும் கொண்டு வருவதில் பிரச்சினையில்லை என அவர் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Lw4oajXmncE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களுக்கு பதிலாக வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
 அதற்கு பதிலளித்த அவர், “அதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை. முன்னுரிமை வழங்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. தேவையற்ற விடயங்களே முன்னிலைக்கு கொண்டு வரப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27909829-c702-4572-9af6-6f5c0ccbffd7/26-6a894624c29b1.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><h3><b>

அரசியலமைப்பு திருத்தம்</b></h3><p>மேலும், நாட்டின் பொதுமக்கள் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தை விட முக்கியமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. மக்களுக்கு இந்தப் பிரச்சினையை விட வேறு பல பிரச்சினைகள் உள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42bfb3e-b898-4141-a03a-deba8e47a424/26-6a894625754d6.webp' /></p><p>சிலர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக சிரமப்படுகின்றனர். 

அந்தப் பிரச்சினைகளை தீர்க்காமல் தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதுதான் பிரச்சினையாக உள்ளது. </p><p>மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-22T23:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை விளக்கமறியலில் வையுங்கள்! மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944</id>
            <summary type="text">குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அநுரகுமார திசாநாயக்கவிடம் அவசர எழுத்துப்பூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p>அத்தோடு, தனது கணவரை&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பாமல் சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>விசாரணை என்ற பெயரில் சிஐடியினர்&nbsp;சுரேஷ் சலேவை கொடுமைப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் எனவும்&nbsp;மனோரி சலே சுட்டிக்காட்டினார்.</p><p>எனவே சுரேஷ் சலேவின் உடல்நிலைநிலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்&nbsp;மனோரி குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை&nbsp; நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Na6vJ8cRq8s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T23:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானை அரசு மருத்துவமனையில் பரிசோதித்ததற்கு எதிராக மனு: பாகிஸ்தான் அரசு மீது பி.டி.ஐ. வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787430738"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787430738</id>
            <summary type="text">பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டவாறு
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டவாறு
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றமைக்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக அவரது பாகிஸ்தான்
தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல்
செய்துள்ளது.</p><p>

இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து தொடர்ச்சியாக கவலைகள்
வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அவரை இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் ஷிஃபா
சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மூன்று
நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>
</p><p>
எனினும், அதிகாரிகள் அவரை வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு
சொந்தமான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (PIMS) அழைத்துச் சென்று
குறுகிய நேரப் பரிசோதனையின் பின்னர் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.</p><p>அத்துடன், அவரது தனிப்பட்ட மருத்துவருக்கு அவரைச் சந்திக்க அனுமதி
மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b12a0968-1aa7-47e6-8235-2577439c649d/26-6a8a075462294.webp' />&nbsp;&nbsp;</p><p>

அரசாங்கத்தின் இந்நடவடிக்கையானது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனக்
குறிப்பிட்டுள்ள பி.டி.ஐ. கட்சி, பிரதமர், சட்ட அமைச்சர் மற்றும் செய்தித்
துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு
கோரி இந்த அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
</p><p>
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனைக்கு பதிலாக
அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் செய்தித் துறை
அமைச்சர் அத்தாவுல்லா தாரார் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>&nbsp;எனினும், சிறையில் தனது சகோதரர் தொடர்ச்சியாக சித்திரவதைக்கு
உள்ளாக்கப்படுவதாக இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T23:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்த மடாலயம் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இராணுவம் ; பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/army-launches-airstrike-on-buddhist-monastery-1787439351"></link>
            <id>https://canadamirror.com/article/army-launches-airstrike-on-buddhist-monastery-1787439351</id>
            <summary type="text">மியான்மரில் புத்த மடாலயம் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயமுற்றனர்.


மியன்மார் ராணுவத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மரில் புத்த மடாலயம் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயமுற்றனர்.</p><p>


மியன்மார் ராணுவத்துக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் மியான்மரில் செயல்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccc889fd-5cf9-468f-8635-a28a727bd044/26-6a8a28f99cef8.webp' /></p><p>

கிளர்ச்சியார்களை குறிவைத்து ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.</p><p>

இந்த நிலையில் தான் மத்திய மியான்மரில் உள்ள மியாவ்ங் பகுதியில் உள்ள ஸ்வெல் லே ஓ என்ற கிராமத்தில் நேற்று ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
ராணுவப் போர் விமானம் ஒன்று 15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகளை வீசியுள்ளது. இதில் இரண்டாவது குண்டு அருகில் இருந்த வீடு ஒன்றையும் சேதப்படுத்தியது.
</p><p>
தகவலின்படி, இத்தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>

பௌத்தர்களின் புனித காலத்தை குறிக்கும் வகையில் மடாலயத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வார கால தியானப் பயிற்சியில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T22:56:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் விமான நிலையம் ஒன்றைத் தாக்க புடின் மேற்கொண்ட முயற்சி: வெளிவரும் பகீர் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hit-german-airport-with-drone-1787438248"></link>
            <id>https://news.lankasri.com/article/hit-german-airport-with-drone-1787438248</id>
            <summary type="text">Putin&#039;s bid to hit German airport: ஜேர்மன் விமான நிலையத்தைத் தாக்க ரஷ்யா முயற்சி.
ட்ரோன்களைப் பயன்படுத்தி ஜேர்மனியில் உள்ள விமான நிலையம் மீது ரஷ்யா ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin's bid to hit German airport: ஜேர்மன் விமான நிலையத்தைத் தாக்க ரஷ்யா முயற்சி.
</p><p>ட்ரோன்களைப் பயன்படுத்தி ஜேர்மனியில் உள்ள விமான நிலையம் மீது ரஷ்யா நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் தாக்குதல், பிரித்தானியாவைக் குறிவைத்து நடத்தப்பட்ட பொதி வெடிகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையது என்றே தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc4ea702-aaf9-4e64-8c3d-1968c5d367d3/26-6a8a24ab3c62c.webp' /></p><p>
</p><p>ஆகஸ்ட் 4-ஆம் திகதி இரவு, லைப்சிக்/ஹாலே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரேனிய சரக்கு விமானத்தின் இறக்கையின் மீது 'செம்டெக்ஸ்' (Semtex) வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் ஒன்று மோதியது; ஆனால் அது வெடிக்கவில்லை.</p><p> உக்ரைனுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான 'அன்டோனோவ் An-124' (Antonov An-124) விமானத்திற்கு அருகில் அந்த ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டது; பேருந்து சாரதி ஒருவர் அதைத் தனது காலால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்தார். </p><p>இந்தச் சம்பவம் மேற்கத்திய தலைநகரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஐரோப்பாவில் உள்ள இலக்குகளை அழிக்க ட்ரோன்களைப் பயன்படுத்த விளாடிமிர் புடின் தயாராக இருக்கிறார் என்பதை இது காட்டுவதால், பாதுகாப்பு நிபுணர்களால் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அறிந்துள்ளது.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, இரண்டு வருடங்களுக்கு முன்பு லிதுவேனியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு பொதி குண்டுகளை அனுப்பியது உள்ளிட்ட, ரஷ்யாவின் ஆதரவுடைய நாசவேலை நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத குறைந்தது ஒரு நபரின் டிஎன்ஏ (DNA) தடயங்களை அந்த ட்ரோனில் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p> ஜூலை 2024-ல், பிரித்தானியாவுக்குச் செல்லும் DHL விமானத்தில் ஏற்றப்படவிருந்த நிலையில், முன்கூட்டியே அமைக்கப்பட்ட மின்னணு டைமர் (electronic timer) கொண்ட தீப்பற்றக்கூடிய பொதி ஒன்று வெடித்து, லைப்சிக்-ஹாலே (Leipzig-Halle) விமான நிலையத்தில் தீ விபத்திற்கு காரணமானது. </p><p>இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரித்தானியாவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட இரண்டாவது பொதி ஒன்று, பர்மிங்ஹாம் அருகே உள்ள DHL கிடங்கு ஒன்றில் தீப்பிடித்தது. </p><p>போலந்திலும் இது போன்ற இரண்டு பொதிகள் கண்டெடுக்கப்பட்டன. அமெரிக்கா செல்லும் வணிக ரீதியிலான விமானங்களை இறுதியில் குறிவைப்பதற்கான ஒத்திகை முயற்சிகளின் ஒரு பகுதியாகவே கருதப்படும் வகையில், அந்தச் சாதனங்கள் அனைத்தும் லிதுவேனியாவின் தலைநகரான வில்னியஸிலிருந்து அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1ed8ad9-5e50-42c5-8b66-b8823fda341a/26-6a8a24abdfefb.webp' /></p><p>
</p><p>பொதி குண்டுகள் தொடர்பான கூட்டு விசாரணையில், ரஷ்யாவின் GRU இராணுவ உளவுப் பிரிவின் சார்பில் செயல்பட்டதாகக் கருதப்படும் 22 சந்தேக நபர்கள் லிதுவேனியா மற்றும் போலந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இதில் பிரித்தானியா, ஜேர்மன், போலந்து, டச்சு மற்றும் லிதுவேனிய அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளனர். </p><p>தீப்பற்றக்கூடிய சாதனங்களை அஞ்சலில் அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் மீது லித்துவேனியாவில் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p> தீப்பற்றக்கூடிய சாதனங்களைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் GRU-வின் நாசவேலை வலையமைப்பே, இந்த மாதத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலிலும் ஈடுபட்டிருந்தது என்பதற்கான தடயவியல் சான்றுகள் தற்போது பெருகி வருகின்றன. </p><p>லைப்சிக் விமான நிலையத்தில் நிகழ்ந்த ட்ரோன் சம்பவம் லிதுவேனியாவுடன் தொடர்புடையது என்பதை லிதுவேனிய அரசுத் தரப்பு சட்டத்தரணி அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>சுமார் 600 கிராம் 'செம்டெக்ஸ்' வெடிபொருள் ஒரு ஸ்வீட்கார்ன் டப்பாவில் அடைக்கப்பட்டு, பின்னர் அது 'குவாட்காப்டர்' (quadcopter) ட்ரோனுடன் இணைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/143eb9b5-e213-43d5-a455-88963b6f39e0/26-6a8a24aa899ca.webp' /></p><p> </p><p>விமானத்தின் மீது மோதியபோது, ​​ட்ரோனிலிருந்து அந்த டப்பா கழன்று விழுந்தது. இதனால் ஒரு பெரும் வெடிப்பு சம்பவத்தில் இருந்து விமான நிலையம் தப்பியது. </p><p>இதேபோன்ற வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட டப்பாக்கள் அடங்கிய ஒரு குவியலை, ரஷ்ய உளவாளிகளால் போலந்திற்குள் கடத்தி வரப்பட்டதை போலந்து அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிகிறது. </p><p>இதனிடையே, ரஷ்யாவின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, வெடிக்கும் ட்ரோன்களால்
பிரித்தானியாவும் குறிவைக்கப்படலாம் என நிபுணர்கள் நேற்று இரவு எச்சரித்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T22:35:01+00:00</updated>
        </entry>
    </feed>
