<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-05T17:49:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது.. மீண்டும் களமிறங்கும் மகிந்த - ராஜபக்ச அரசியலில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீ லங...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச தரப்பு அரசியல்வாதிகள் பலர் அ ண்மைக்காலமாக வழக்குகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், விளக்கமறியல் உத்தரவுகளையும் எதிர்கொண்டுள்ளனர்.</p><h2>மீண்டும் மகிந்த</h2><p>
</p><p>
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 2029ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அரசியல் செயற்பாடுகளில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அதன் காரணமாக சிறிது காலமாக அரசியல் செயற்பாடுகளை விட்டும் ஒதுங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தலைவர் என்ற ரீதியில் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a99636b-abd5-4d8a-b471-8c284e0853ab/26-6a9b63cd198bb.webp' /></p><p>
அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சியின் முதலாவது மக்கள் போராட்ட பேரணிக்கு அவர் தலைமை தாங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>

முன்னதாக குறித்த பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்த நிலைமையில், இலஞ்ச வழக்கொன்றில் தற்போதைக்கு நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
அவ்வாறான பின்னணியில் அநுராதபுர பேரணி தொடக்கம் எதிர்வரும் 2029ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வரையான கட்சியின் செயற்பாடுகளை தலைமையேற்று முன்கொண்டு செல்ல மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kLhfyZi69CA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-05T17:40:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் பெருமளவு ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-matara-large-quantity-heroin-weapons-1788629774"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-matara-large-quantity-heroin-weapons-1788629774</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான தெஹி பாலே மல்லி என்பவரின் சகோதரர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட காவல்துறை விசாரணைகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான தெஹி பாலே மல்லி என்பவரின் சகோதரர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட காவல்துறை விசாரணைகளின் அடிப்படையில், மாத்தறை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h4>மேலதிக விசாரணை</h4><p>கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1.21 கிலோகிராம் ஹெரோயின், ஒரு ரிப்பீட்டர் ரக துப்பாக்கி, 51 T-56 தோட்டாக்கள் மற்றும் 47 (9mm) தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7eb39e7-80e2-4150-9755-667c1bed329b/26-6a9c531035880.webp' /></p><p>வெளிநாடுகளில் செயற்படும் பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த போதைப்பொருள் மற்றும் ஆயுத வலையமைப்பு தொடர்பில், மாத்தறை காவல்துறையினரும் விசேட புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T17:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுர கூட்டத்தில் நாமல், மக்களிடம் கூறவிருந்த விடயங்களை கூறுவார் : விடுக்கப்படும் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-will-speak-at-parliment-1788629614"></link>
            <id>https://tamilwin.com/article/namal-will-speak-at-parliment-1788629614</id>
            <summary type="text">&amp;nbsp;எதிர்வரும் 12 ஆம் திகதி மக்களிடம் கூற வேண்டிய விடயங்களை நாம் ராஜபக்ச நிச்சயம் கூறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எதிர்வரும் 12 ஆம் திகதி மக்களிடம் கூற வேண்டிய விடயங்களை நாம் ராஜபக்ச நிச்சயம் கூறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட பேரணியில் நாமல் ராஜபக்ச ஆற்றவிருந்த விசேட உரையை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்துவார் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் செயல் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d783867-9047-49ec-a0a7-30c7c93888db/26-6a9c526fef0ad.webp' /></p><p>
</p><p>இந்த கைதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஊடகங்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
கடந்த காலத்தில் தமது அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவற்றை தாம் அங்கீகரிக்கப் போவதில்லை எனவும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் ஒரு ஜனநாயக நாட்டிற்குப் பொருத்தமானவை அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
அநுராதபுரக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷவின் மனைவி உரையாற்றுவார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள், வெறும் ஆதாரமற்ற வதந்திகளே என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகை தருவார் எனவும் அநுராதபுரத்தில் மக்கள் முன் வைக்கவிருந்த அந்த சக்திவாய்ந்த உரையை அன்று பாராளுமன்றத்தில் நாட்டு மக்கள் முன் வைப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>அதைப் பார்த்துக்கொண்டிருக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T17:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை சீண்டிய ஈரான் - அதிரடியாக பதிலடி கொடுத்த ட்ரம்ப் படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-strikes-3-iranian-oil-tankers-tehran-targete-1788628287"></link>
            <id>https://tamilwin.com/article/us-strikes-3-iranian-oil-tankers-tehran-targete-1788628287</id>
            <summary type="text">அமெரிக்கப் படைகள் மூன்று ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் இஸ்லா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் படைகள் மூன்று ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>ஈரானின் பல தாக்குதல்கள்</h2><p>

அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலும் ஈரானின் பல தாக்குதல்களை வெற்றிகரமாகத் தவிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதையடுத்து, Kharg தீவு மற்றும் Jask கடற்பகுதிக்கு அருகில் இருந்த M/T Downy மற்றும் M/T Stark 1 ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/Xo0Vj0t2AJ">https://t.co/Xo0Vj0t2AJ</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2096231596449767452?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
மேலும், சரக்கு ஏற்றப்படாத மற்றொரு எண்ணெய் கப்பலும் ஓமன் வளைகுடாவில் செயலிழக்கச் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த மூன்று கப்பல்களும் IRGC மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுக்கு நிதியளிக்கும் இரகசிய எண்ணெய் வர்த்தக வலையமைப்புடன் தொடர்புடையவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;அமெரிக்கா ஈரானிய எண்ணெய் கப்பல்</h2><p>
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/361904fb-395f-4e74-9ba5-88de23a46c79/26-6a9c511cc6a69.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, Kharg தீவு அருகே அமெரிக்கா ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றைத் தாக்கியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கப்பல் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் ஈரானிய செய்தி நிறுவனமான Tasnim தெரிவித்துள்ளது.</p><p>

ஈரான் OPEC அமைப்பில் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளதுடன், அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளில் பெரும்பகுதி Kharg தீவு வழியாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T17:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழிவாங்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-not-taking-revenge-from-anyone-1788627948"></link>
            <id>https://tamilwin.com/article/govt-not-taking-revenge-from-anyone-1788627948</id>
            <summary type="text">அரசாங்கம், பழிவாங்கும் நோக்கில் செயற்படவில்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
குற்ற இராச்சியமாக மாறியிருந்த இலங்கையை சரியான பாதைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம், பழிவாங்கும் நோக்கில் செயற்படவில்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
குற்ற இராச்சியமாக மாறியிருந்த இலங்கையை சரியான பாதைக்குக் கொண்டுவருவதற்கும், திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கும் கிடைத்த மக்கள் ஆணையையே அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது என என தெரிவித்துள்ளார்.
</p><p>தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/733c86a1-872f-421d-9270-11cb448d13b9/26-6a9c4bed893fa.webp' /></p><p>
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
நிலக்கரி இறக்குமதி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போது, அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகியமை அரசாங்கம் சட்டத்திற்கு அளிக்கும் மரியாதையைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
அமைச்சர் குமார ஜயகொடி 100% நிரபராதி என்பதில் முழு நம்பிக்கை உள்ளபோதிலும், சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவிட்டு சுயாதீனமாக விசாரணைகள் நடக்கவே அவர் பதவியிலிருந்து விலகினார் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போதைய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 160 உறுப்பினர்கள் மீதும் எந்தவித ஊழல் அல்லது குற்றச்சாட்டுகளும் கிடையாது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T17:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது : ஐக்கிய தேசிய கட்சியின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் நலிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/even-unp-supporters-will-be-surprised-nalinda-1788626831"></link>
            <id>https://ibctamil.com/article/even-unp-supporters-will-be-surprised-nalinda-1788626831</id>
            <summary type="text">பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அளித்த பதிலை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அளித்த பதிலை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ விமர்சித்துள்ளார். </p><p>ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தனிநபர்களைப் பாதுகாக்க அக்கட்சி முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டது இது முதல் முறையல்ல என்று கூறிய ஜெயதிஸ்ஸ, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது அவர் இதற்கு முன்னர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.</p><h2>நாமல் விளக்கமறியலில் வைக்கப்படுவது முதன்முறையல்ல</h2><p>"நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்படுவதோ அல்லது விளக்கமறியலில் வைக்கப்படுவதோ ஒன்றும் அசாதாரணமானதல்ல. அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவது இது முதல் முறையல்ல," என்று அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573b2c44-342d-4ff6-879e-5d43bdfdff0d/26-6a9c4bfa82bb6.webp' /></p><p>

"சமீபத்திய வழக்கு பல ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு குற்றச்சாட்டு தொடர்பானது என்றும், தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பிறகு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
</p><h2>இலஞ்ச ஆணைக்குழு விசாரணை</h2><p>சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலானதாகக் கூறப்படும் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலஞ்ச ஆணைக்குழு விசாரித்துள்ளது என்று ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2abcb1f-80b9-4a7a-8fa7-f0e06aceaae9/26-6a9c4bfb36a1b.webp' /></p><p> </p><p>நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவிப்பதற்கு முன்பே, ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான 100 மில்லியன் தொகை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

"விசாரணை நடத்திய பின்னர், ஆணைக்குழு உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p> அவரை விளக்கமறியலில் வைக்கும் முடிவை எடுத்தது நீதிமன்றம்தான். இதுதான் நடைபெற்ற செயல்முறை," என்று அவர் கூறினார்.</p><p>

ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை குறித்துப் பதிலளித்த ஜெயதிஸ்ஸ, அக்கட்சி தற்போது எடுத்துள்ள நிலைப்பாட்டை அது வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.</p><h2>ஆச்சரியப்படும் ஐ.தேக. ஆதரவாளர்கள்</h2><p>

"ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பவர்களும், அக்கட்சிக்காக நீண்டகாலம் பணியாற்றியவர்களும்கூட இத்தகைய அறிக்கையைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3429eee9-737e-4aee-925a-ded26028a00e/26-6a9c4bfbddbf5.webp' /></p><p>

ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிப்பதாக ஜெயதிஸ்ஸ குற்றம் சாட்டினார்.</p><p></p><p> </p><h2>நீதிமன்றம் எடுத்த முடிவு</h2><p>மேலும், அக்கட்சியுடன் தொடர்புடைய பல நபர்கள் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இன்று, அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25f7f443-cba2-4eac-bc4f-016c14c32134/26-6a9c4bfc93cac.webp' /></p><p> தங்களில் ஒருவர் கைது செய்யப்படும்போது, ​​ஊடக அறிக்கைகள் மூலமாகவோ அல்லது குரல் பதிவுகள் மூலமாகவோ அதை எதிர்க்கிறார்கள்," என்று அவர் கூறினார்.</p><p>

விசாரணைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடத்தப்பட்டதாகவும், உண்மைகள் முன்வைக்கப்பட்ட பின்னரே சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைப்பது குறித்த முடிவுகள் நீதிமன்றங்களால் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T17:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 25 - 35 க்கு இடைப்பட்டதாக திருத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/demand-set-age-limit-driving-three-wheelers-25-35-1788627377"></link>
            <id>https://jvpnews.com/article/demand-set-age-limit-driving-three-wheelers-25-35-1788627377</id>
            <summary type="text">முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் கோரியுள்ளது.</p><p></p><p>

குறித்த சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த வயது எல்லையை 25 - 35 வயதுக்கு இடைப்பட்டதாகத் திருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
</p><p>
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f109c6e-d738-41f5-8102-19f1a3e4744b/26-6a9c49b3af145.webp' /></p><p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

எனினும், இது தொடர்பில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே முன்னதாக குறிப்பிட்டுகையில், முச்சக்கர வண்டி செலுத்துவது தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தலைச் செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார்.
</p><p>
அதன்படி, முச்சக்கர வண்டியை செலுத்தக் குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T16:56:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார்க் தீவு எல்லையை அதிரவைத்த அமெரிக்க ஏவுகணைகள்! உரிமை கோருகிறது CENTCOM]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-us-destroyed-three-iranian-oil-tankers-1788626371"></link>
            <id>https://ibctamil.com/article/the-us-destroyed-three-iranian-oil-tankers-1788626371</id>
            <summary type="text">ஈரானை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் பதிலடி தாக்குதலின் ஒரு பகுதியாக, மூன்று ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்ததாக&amp;nbsp;CENTCOM உறுதிப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் பதிலடி தாக்குதலின் ஒரு பகுதியாக, மூன்று ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்ததாக&nbsp;CENTCOM உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>இந்த பதிலடித் தாக்குதல்களில், இரண்டு கப்பல்களை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்ததாகவும் மற்றொன்றை முற்றிலுமாக அழித்ததாகவும் CENTCOM&nbsp; தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக இந்த தாக்குதல் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் இரு தரப்பும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>அதிர்ந்த கார்க் தீவு எல்லை</h2><p>ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக CENTCOM அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18145f2b-5e10-4391-8b5e-50900519cd73/26-6a9c491750398.webp' /></p><p>இதன்படி நிரந்தரமாகச் செயலிழந்த அந்த இரண்டு கப்பல்களும் ஈரான் நாட்டுக் கொடியைக் கொண்டவை. மேலும், அவை 2004-இல் கட்டப்பட்ட VLCC டவுனி மற்றும் 2000-இல் கட்டப்பட்ட சூயஸ்மாக்ஸ் ஸ்டார்க் 1 ஆகும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவை தேசிய ஈரானிய டேங்கர் நிறுவனத்திற்கு (NITC) சொந்தமானவை எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p>அரேபிய வளைகுடாவின் வடக்கே உள்ள கார்க் தீவுக்கு அருகே நங்கூரமிட்டிருந்த இடத்தில் டவுனி என்ற கப்பல் தாக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்கப் படைகள் எச்சரிக்கை</h2><p>நான்கு ஏவுகணைகள் கப்பல்களைத் தாக்கியதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய அறிக்கைகள் கூறுகின்றன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">“Let the message to the IRGC be clear: If you shoot at two of our ships, we will impose an even higher economic cost —taking out three of yours. We will not hesitate to defend American forces, and if necessary, destroy Iran’s limited and exposed oil fleet.” — Adm. Brad Cooper,… <a href="https://t.co/UGGcSGsUtd">pic.twitter.com/UGGcSGsUtd</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2096247889366290840?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>ஸ்டார்க் 1 கப்பல், ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஜாஸ்க் அருகே தாக்கப்பட்டது.</p><p> </p><p>சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், ஸ்டார்க் 1 கப்பலின் பின்பகுதி தாக்கப்படுவதற்கு முன்பு, கப்பலைக் கைவிடுமாறு அதன் குழுவினருக்கு மூன்று நிமிடங்கள் அவகாசம் அளித்து, அமெரிக்கப் படைகள் எச்சரிக்கை விடுப்பது காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T16:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/laugfs-gas-prices-1788626069"></link>
            <id>https://tamilwin.com/article/laugfs-gas-prices-1788626069</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, த...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, தற்போதைய விலைகளிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2>லாஃப்ஸ் எரிவாயு விலை</h2><p>

இறுதியாக கடந்த ஜூலை மாதத்திலேயே லாஃப்ஸ் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டிருந்தன.
</p><p>
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,280 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 4,965 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a881cf-98ba-47ec-9b1a-65a733d32633/26-6a9c471d93eb3.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 512 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 1,988 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, செப்டெம்பர் மாதத்திலும் குறித்த விலைகளிலேயே லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-05T16:45:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycle-used-boralesgamuwa-shooting-recovered-1788626423"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycle-used-boralesgamuwa-shooting-recovered-1788626423</id>
            <summary type="text">கொழும்பு பொரலஸ்கமுவையில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை மகரகம பொலிஸார் மீட்டுள்ளனர். பன்னிப்பிட்டிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பொரலஸ்கமுவையில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை மகரகம பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p> </p><p></p><p>பன்னிப்பிட்டிய - மஹல்வராவ பகுதியில் உள்ள விகாரையொன்றுக்கு அருகில் உள்ள வயல்வெளியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் இன்று (05) இந்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>

மகரகம பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே பொலிஸார் இந்த மோட்டார் சைக்கிளைக் கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b770e770-47fb-462f-890c-471a370c3b5f/26-6a9c45f922ece.webp' /></p><p> 

நேற்று (04) இரவு பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கல மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். </p><p>

74 வயதான குறித்த நபர் வீட்டில் இருந்தவேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். </p><p>

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 'கொஸ் மல்லி' என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் காசாளராக பணியாற்றியவர் என்பதும் பொலிஸாரால் தெரியவந்துள்ளது. </p><p>

துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ளடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T16:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விலை குறைப்புக்கு பின்னர் லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-regarding-laugfs-gas-prices-1788625999"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-regarding-laugfs-gas-prices-1788625999</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்படமாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, தற்போதைய விலைகளிலேயே லாஃப்ஸ் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்படமாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதற்கமைய, தற்போதைய விலைகளிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf70a09-779d-4106-bb89-a53dec9d4b28/26-6a9c445158bdc.webp' /></p><p>இறுதியாக கடந்த ஜூலை மாதத்திலேயே லாஃப்ஸ் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டன.</p><p> 

இதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,280 ரூபாவால் குறைக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய விலை 4,965 ரூபாவாகும். </p><p>

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையும் 512 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய விலை 1,988 ரூபாவாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T16:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/laughing-gas-price-announcement-1788625366"></link>
            <id>https://ibctamil.com/article/laughing-gas-price-announcement-1788625366</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்படமாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதற்கமைய, தற்போதைய விலைகளிலேயே லாஃப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்படமாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. </p><p>

இதற்கமைய, தற்போதைய விலைகளிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. </p><p>

இறுதியாக கடந்த ஜூலை மாதத்திலேயே லாஃப்ஸ் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டன.&nbsp;</p><h2>விலை குறைப்பு</h2><p>இதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,280 ரூபாவால் குறைக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய விலை 4,965 ரூபாவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf97973-3a12-4b31-9a57-dcd0157222ea/26-6a9c4401508dc.webp' /></p><p> </p><p>

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையும் 512 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய விலை 1,988 ரூபாவாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T16:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP அரசாங்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு! நாளை 2 பிரமாண்ட பேரணிகளில் உரையாற்றும் ஜனாதிபதி அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/second-anniversary-the-national-people-power-npp-1788624892"></link>
            <id>https://tamilwin.com/article/second-anniversary-the-national-people-power-npp-1788624892</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்
நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை( 6) இரண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்
நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை( 6) இரண்டு முக்கிய பொதுக்கூட்டங்களில்
கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் “நமது அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகள் — நாட்டிற்கு நல்லது” (අපේ
ආණ්ඩුවට වසර දෙකයි – රටට සුබයි) எனும் கருப்பொருளின் கீழ் இந்த பேரணிகள்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><h2>&nbsp;2 பிரமாண்ட பேரணிகள்</h2><p>
</p><p>மேலும் இந்த கூட்டங்கள் முறையே
புலத்சிங்களவில் பிற்பகல் 2:00 மணி மணிக்கும்,
பேருவளையில் பிற்பகல் 3:30 மணி மணிக்கும் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4574c41a-2e90-4b12-b69a-f9402a2071e2/26-6a9c428135d05.webp' /></p><p>

அத்துடன் செப்டம்பர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க
வெற்றியைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டிய சாதனைகள்
மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இக்கூட்டங்களில் ஜனாதிபதி
விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T16:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது : குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் மொட்டு : அனுராதபுர பேரணி நிறுத்தப்படாது எனவும் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rally-anuradhapura-12th-will-not-be-stopped-slpp-1788622967"></link>
            <id>https://ibctamil.com/article/rally-anuradhapura-12th-will-not-be-stopped-slpp-1788622967</id>
            <summary type="text">கைதியாக வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதியாக வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தெரிவித்துள்ளது.
</p><p>
ஒரு அறிக்கையை வெளியிட்டு, கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசம், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று தமது கட்சி நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு</h2><p>தொடர்புடைய கடிதத்தில், இந்த நாட்டில் நிகழக்கூடிய ஊழல் அல்லது மோசடியை வேரோடு களைவதற்காகவே இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது என்றும், அதை அரசியலுக்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக அல்ல என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4991e6bd-79b7-4930-9df2-9dad5af6ef34/26-6a9c3eb52991f.webp' /></p><p>

நாட்டில் உள்ள சுதந்திரமான அரச நிறுவனங்கள் தங்களை அரசியல் அச்சுறுத்தல்களுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த முற்பட்டால், நாட்டையும் அதன் ஜனநாயகத்தையும் மதிக்கும் அனைத்துக் குடிமக்களும் இந்த விஷயத்தில் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>நாமல் கைதின் பின்னணி</h2><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்காக 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தின் பின்னணியில் இந்தக் கைது கேள்விக்குரியது என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1433827a-2171-4d99-8ff6-17e1a6ac88cc/26-6a9c3eb6148c7.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், நாமல் ராஜபக்ச காவலில் வைக்கப்பட்டிருந்த போதிலும், 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மக்கள் கூட்டம் அவர் விரும்பியபடியே நடைபெறும்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T16:12:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீதான தாக்குதல் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-orders-3-days-halt-to-ukraine-strikes-1788612925"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-orders-3-days-halt-to-ukraine-strikes-1788612925</id>
            <summary type="text">Putin orders hold strikes on ukraine 3 days: உக்ரைன் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin orders hold strikes on ukraine 3 days: உக்ரைன் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க தூதர்களின் வருகையைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மூன்று நாட்களுக்கு உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><h2>அமெரிக்க தூதர்கள்</h2><p>
உக்ரைன் அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா வந்தடைந்தனர். சிறப்பு பிரதிநிதியான கிரில் டிமித்ரியேவ் அவர்களை வரவேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5c79c6-48d0-4679-a969-c295d083bba9/26-6a9c12f89820b.webp' /></p><p></p><p>பின்னர் அவர்களது வாகன அணிவகுப்பு அரசுக்கு சொந்தமான விமான நிலையத்தில் இருந்து நகரை நோக்கி புறப்பட்டுச் சென்றது.</p><p>

ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அவர்களை சனிக்கிழமை சந்திப்பார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். </p><p>

 இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை முதல் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு மூன்று நாட்கள் இடைநிறுத்தம் செய்ய புடின் உத்தரவிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20cc5cd3-111d-4d02-abfd-e6a8fa5ef149/26-6a9c12f968a07.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T16:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளர்ச்சி அடையும் துருக்கியின் இராணுவத் திட்டம்: ஐரோப்பா-இஸ்ரேல்-இந்தியா ஆபத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/europe-israel-india-at-risk-turkey-military-plan-1788620502"></link>
            <id>https://tamilwin.com/article/europe-israel-india-at-risk-turkey-military-plan-1788620502</id>
            <summary type="text">ஐரோப்பாவின் எல்லையில் மிக அமைதியாக ஒரு புதிய இராணுவ சக்தி உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.அந்த இராணுவ சக்தி ஐரோப்பாவையும், இந்தியாவையும், இஸ்ரேலையும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவின் எல்லையில் மிக அமைதியாக ஒரு புதிய இராணுவ சக்தி உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.</p><p>அந்த இராணுவ சக்தி ஐரோப்பாவையும், இந்தியாவையும், இஸ்ரேலையும் அச்சுறுத்தும் படியாக உருவாகிக் கொண்டு இருக்கின்றது.அது வேறு எந்ந நாடுமல்ல துருக்கி.</p><p>ஒரு காலத்தில் முக்கிய ஆயுதங்களுக்காக துருக்கி வெளிநாடுகளை நம்பிக் கொண்டு இருந்தது.இன்று ட்ரோன்கள் முதல் நவீனக் கப்பல்கள் வரை தனக்கு தேவையாக ஆயுதங்களை தானே உருவாக்கும் வகையில் வேகமாக வளர்ந்து வருகின்றது.</p><p>துருக்கின் இந்த வளர்ச்சியை தடுக்க அல்லது சமாளிக்க ஐரோப்பாவும், இந்தியாவும், இஸ்ரேலும் என்ன செய்யப்போகின்றன என்பது தொடர்பான விரிவான தகவல்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SVpGhwMEKis" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T15:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/explosives-recovery-operations-in-the-palaly-area-1788621567"></link>
            <id>https://tamilwin.com/article/explosives-recovery-operations-in-the-palaly-area-1788621567</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில்
அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பலாலி அந்தோனிபுரம் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில்
அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>பலாலி அந்தோனிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும் போது
கிணற்றினுள் வெடி பொருட்கள் காணப்பட்டுள்ளன.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>
அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு
சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdde7b98-b2b1-4fb9-a70e-5b23b1cb58ac/26-6a9c33e1c1379.webp' /></p><p>அத்துடன், கிணற்றினுள் காணப்படும் வெடி
பொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்கு மல்லாக நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற
நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T15:23:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய போட்டியாளர்கள் எலிமினேஷன்.. விஜய் டிவியை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/netizens-troll-vijay-tv-for-bigg-boss-eliminatiion-1788621558"></link>
            <id>https://cineulagam.com/article/netizens-troll-vijay-tv-for-bigg-boss-eliminatiion-1788621558</id>
            <summary type="text">பிக் பாஸ் 10ம் சீசனில் போட்டியாளர்கள் தேர்வு முறை கொஞ்சம் வித்தியாசாக மாற்றப்பட்டு இருக்கிறது. போட்டியாளர்களை மேடைக்கு வர வைத்து, ஒவ்வொருவரும் ஒரு நிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் 10ம் சீசனில் போட்டியாளர்கள் தேர்வு முறை கொஞ்சம் வித்தியாசாக மாற்றப்பட்டு இருக்கிறது. போட்டியாளர்களை மேடைக்கு வர வைத்து, ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் பேச அனுமதி அளித்து, அதன் பின் ஆடியன்ஸ் வாங்கெடுப்பில் ஜெயிப்பவர் பிக் பாஸ் வீட்டுக்கு போவார், அதில் தோற்று போகும் போட்டியாளரால் மேடையிலேயே எலிமினேட் செய்யப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3176c1c5-3ffa-4456-9f96-27308ad4a6d9/26-6a9c32f85b781.webp' /></p><h2>எலிமினேஷன்
</h2><p>இந்த வருடம் பிக் பாசில் முக்கிய போட்டியாளராக இருப்பார் என ஷோ ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட விமர்சகர் பிரசாந்த் இன்று பிக் பாஸ் தொடக்க விழாவிலே எலிமினேட் ஆகிவிட்டார்.&nbsp;மேலும் பலர் இப்படி எலிமினேட் ஆகி உள்ளனர்.</p><p>இதனால் விஜய் டிவியை நெட்டிசன்கள் விமர்சித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fi" dir="ltr">Ada Paavihala 🤦‍♂️🤦‍♂️<a href="https://x.com/hashtag/BiggBossTamil10?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggBossTamil10</a> <a href="https://t.co/81jU3rRu7d">pic.twitter.com/81jU3rRu7d</a></p>&mdash; Christopher Kanagaraj (@Chrissuccess) <a href="https://x.com/Chrissuccess/status/2096224138348069361?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-05T15:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பா-இஸ்ரேல்-இந்தியா ஆபத்தில்..! அச்சமூட்டும் துருக்கியின் ராணுவத் திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/europe-israel-india-danger-turkey-s-military-plan-1788621320"></link>
            <id>https://ibctamil.com/article/europe-israel-india-danger-turkey-s-military-plan-1788621320</id>
            <summary type="text">ஐரோப்பாவையும் இந்தியாவையும் இஸ்ரேலையும் அச்சுறுத்தும் வகையில்
ஐரோப்பாவின் எல்லையில் மிகவும் அமைதியாக ஒரு புதிய இராணுவ சக்தி உருவாகி கொண்டிருக்கிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவையும் இந்தியாவையும் இஸ்ரேலையும் அச்சுறுத்தும் வகையில்
ஐரோப்பாவின் எல்லையில் மிகவும் அமைதியாக ஒரு புதிய இராணுவ சக்தி உருவாகி கொண்டிருக்கிறது.
</p><p>

இவ்வாறு உருவாகும் இராணுவ சக்தி ரஷ்யாவோ அல்லது சீனாவோ அல்ல. மாறாக துருக்கியே அந்த இராணுவ சக்தியாகும்.</p><p>ஒரு காலத்தில் தனது ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை நம்பிக்கொண்டிருந்த நாடு.இன்று ட்ரோன்கள் முதல் நவீன போர்க்கப்பல்கள் வரை ஏவுகணைகள் முதல் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் வரை தனக்கு தேவையான ஆயுதங்களை தானே உருவாக்கும் திறனில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
</p><p>
அதனை விட முக்கியமாக துருக்கி தனது இராணுவ பலத்தை தனது சொந்த பாதுகாப்பக்காக மட்டும்தான் கட்டியெழுப்புகிறா அல்லது ஐரோப்பா,மத்திய கிழக்கு, கருங்கடல், மத்திய தரைக்கடல் ஆகிய அனைத்திலும் தனர் செல்வாக்கை விரிவுபடுத்தும் மிகப்பெரிய திட்டம் அந்த ஆயுத எழுச்சியின் பின்னால் இருக்கின்றதா?
</p><p>
ஐரோப்பவை பதற்றமடையச் செய்யும் துருக்கியின் இந்த இராணுவ மாற்றம் எப்படி சாத்தியமானது.

துருக்கியின் இந்த அசுர வளர்ச்சியை தடுக்க இந்தியாவும் இஸ்ரேலும் ஐரோப்பாவும் என்ன செய்யப்போகின்றன?
</p><p>
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SVpGhwMEKis" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T15:15:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிற்பிகள் செதுக்கிய உருவமடி!! நடிகை வினிதாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vinitha-actress-recent-photoshoot-post-1788613441"></link>
            <id>https://viduppu.com/article/vinitha-actress-recent-photoshoot-post-1788613441</id>
            <summary type="text">வினிதாசின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

அந்தவகையில், அண்ணா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வினிதா</h2><p>சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79a4db2d-a4aa-4e90-904d-9ddb46ae646d/26-6a9c1342ec7e9.webp' /></p><p>

அந்தவகையில், அண்ணாமலை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வினிதா.

வெள்ளித்திரையில் மாசிலாமணி, மதயானைக் கூட்டம் உள்ளீட்ட படங்களிலும் நடித்துள்ளார் நடிகை வினிதா. </p><p>தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வினிதா, ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dc2WmkvTuuE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dc2WmkvTuuE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dc2WmkvTuuE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vinitha Actress (@vinitha_offcial)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc57upsFDwi/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc57upsFDwi/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc57upsFDwi/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vinitha Actress (@vinitha_offcial)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-05T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதினால் கதிகலங்கியுள்ள தென்னிலங்கை - அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-namal-rajapaksa-s-arrest-1788616644"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-namal-rajapaksa-s-arrest-1788616644</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக அரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p> 

நாமலின் கைது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கை, சாதாரண சட்டச் செயல்முறைக்கு அப்பால் ஆழமான அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. </p><p> 

சட்டவாட்சிக்கும் அரசியல் பழிவாங்கல்களுக்கும் இடையிலான ஆழமாக கோடு இந்த கைதின் மூலம் தெளிவாக வெளிப்படுவதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.</p><p></p><p>
</p><h2><b>
எதிர்கால அரசியல் </b></h2><p>எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, நாட்டின் எதிர்கால அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக குறிப்பிடப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8505e1-6fc5-463f-9dc7-e73b6e8fbc64/26-6a9c23aceccf8.webp' /></p><p>இது தனிநபருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமல்ல எனவும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் வழங்கப்பட்ட ஒரு தீவிரமான செய்தியாகவும் இதனை பார்க்கப்படுகிறது. </p><p> 

இந்தக் கைது நடவடிக்கையின் முக்கிய அடிப்படை காரணமாக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் பிரபல வணிகருமான நிமல் பெரேராவினால் வழங்கப்பட்ட சாட்சியமே பிரதான காரணமாக குறிப்பிடப்படுகிறது. </p><p> 

குற்றவியல் முறைப்பாட்டுச் கோவையின் 127 வது பிரிவின் கீழ் நீதவான் முன்னிலையில் இரகசியமாக வழங்கப்பட்ட இந்த வாக்குமூலம் மிகமிக கடுமையானதாகக் கருதப்படுகிறது. </p><h3><b>

 பாரிய நிதிப் பரிமாற்றம்</b></h3><p>சிங்கப்பூரை சேர்ந்த சேப்ரே விஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கு ஊடாக 8 லட்சம் அமெரிக்க டொலர் நாமல் ராஜபக்சவிற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfa6a93b-5c96-4389-940a-68ed9f685567/26-6a9c23adbaa1d.webp' /></p><p>இந்த பாரிய நிதிப் பரிமாற்றம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன், இது நேரடியாக லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாற்றாக ஆணைக்குழுவினால் கருதப்பட்டுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-05T15:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நெடுந்தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ai-camera-systems-installed-in-long-distance-buses-1788613095"></link>
            <id>https://jvpnews.com/article/ai-camera-systems-installed-in-long-distance-buses-1788613095</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் நெடுந்தூர தனியார் பேருந்துகளின் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் நெடுந்தூர தனியார் பேருந்துகளின் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரின் வழிகாட்டலில், வீதிப் பாதுகாப்பு பற்றிய தேசிய சபையின் ஒருங்கிணைப்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b772d54-33e7-4de2-9301-9cc518bdc108/26-6a9c11e8d61b2.webp' /></p><h2>ஆரம்பகட்டமாக 10 பேருந்துகளில் இந்த AI அமைப்புகள்</h2><p> </p><p>

 திட்டத்தின் முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் வைத்து நெடுந்தூர தனியார் பேருந்துகளில் தொழில்நுட்ப சாதனங்களைப் பொறுத்தும் பணிகள் இன்று (5) மேற்கொள்ளப்பட்டன. </p><p>

ஆரம்பகட்டமாக 10 பேருந்துகளில் இந்த AI அமைப்புகள் பொருத்தப்படுவதுடன், அவற்றின் வெற்றி மற்றும் செயற்பாடுகளைக் கண்காணித்த பின்னர், நாடு முழுவதும் இயங்கும் ஏனைய பேருந்துகளுக்கும் இத்தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

 AI தொழில்நுட்பத்தின் மூலம் மூலம் சாரதிகளைக் குற்றவாளிகளாக்குவதற்குப் பதிலாக, பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை பேருந்தின் உட்பகுதி மற்றும் சாரதியின் செயற்பாடுகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும். </p><p>

வாகனம் செலுத்தும் போது சாரதிக்கு தூக்கக்கலக்கம் அல்லது சோர்வு ஏற்படுதல், தொலைபேசியைப் பயன்படுத்துதல் மற்றும் ஆசனப் பட்டையை (Seatbelt) அணியாதிருத்தல் போன்ற பாதுகாப்பற்ற செயல்கள் கண்டறியப்பட்டால், 'குரல் செய்தி' (Voice Message) மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும். </p><p>

மேலும் இதன்மூலம் விபத்துகளைத் தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் கடலின் நடுவே மணல்திட்டில் சிக்கியிருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stranded-group-rescued-on-sandbar-in-sea-in-mannar-1788616260"></link>
            <id>https://ibctamil.com/article/stranded-group-rescued-on-sandbar-in-sea-in-mannar-1788616260</id>
            <summary type="text">தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டில் சிக்கியிருந்த 11 பேர் கொண்ட குழுவினரை இன்று (செப்டம்பர் 05, 2026) மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டில் சிக்கியிருந்த 11 பேர் கொண்ட குழுவினரை இன்று (செப்டம்பர் 05, 2026) மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>
தலைமன்னார் கடற்பகுதியில் ரோந்துப் பணியின் போது இந்தக் குழுவினர் காணப்பட்டனர், மேலும் சிக்கியிருந்த அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.</p><h2>இந்திய அகதி முகாம்களில் இருந்து கடல்வழியாக திரும்பியவர்கள்</h2><p>நான்கு பெண்கள், ஒரு ஆண் மற்றும் மூன்று சிறுவர்கள் இவ்வாறு மீட்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9afaf248-f530-48aa-9458-e6457b2472a2/26-6a9c2570db3a4.webp' /></p><p>
</p><p>
இந்தக் குழுவினர், இந்தியாவில் உள்ள அனயூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் இருந்து ராமேஸ்வரம் வழியாக வந்திருந்ததாகவும், முன்னர் இந்தியாவில் தஞ்சம் கோரியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
</p><p>


இதேவேளை தந்தை மற்றும் அவரின் 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களும் இன்றையதினம் மணல்திட்டில் இரந்து கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>

இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>images credit - sri lanka navy</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T14:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளை கொன்ற பெண் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-killed-her-3-children-in-the-us-released-1788611206"></link>
            <id>https://canadamirror.com/article/woman-killed-her-3-children-in-the-us-released-1788611206</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p> 

மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளைமவுத் நகரில் கடந்த 2023 ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவத்தில், 36 வயதான முன்னாள் செவிலியரான லிண்ட்சே கிளான்சி தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c827ebe-6cdd-4d9d-b30e-b0aef3bb0af1/26-6a9c0a87d897b.webp' /></p><h2>&nbsp;கடுமையான மனநலப் பாதிப்பு</h2><p>
</p><p>
பிரசவத்திற்குப் பிந்திய கடுமையான மனநலப் பாதிப்பு காரணமாகவே அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை மனநலப் பாதிப்பின் அடிப்படையில் குற்றமற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பு சட்டத்தரணி வாதாடினார்.</p><p>

எனினும் கிளான்சிக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், அவர் திட்டமிட்டே தன் குழந்தைகளைக் கொன்றதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
</p><p>
இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடர்வது குறித்து அரசு தரப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என்பதுடன், குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிளான்சி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T14:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை ஏதிலிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugees-fled-from-tamil-nadu-to-mannar-1788610017"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugees-fled-from-tamil-nadu-to-mannar-1788610017</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் நாட்டில் இருந்து தப்பிசென்று தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர். 

குறிப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் நாட்டில் இருந்து தப்பிசென்று தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.</p><p> 

குறிப்பிட்ட கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, மணல்திட்டு தொன்றில் வழிதவறி இருந்த இக்குழுவினர் அவதானிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efef9430-176c-4f19-8c52-cba2902fc29f/26-6a9c05e31d168.webp' /></p><h2>பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர்&nbsp;</h2><p> </p><p>

இதனையடுத்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர், இக்குழுவினர் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியே இலங்கைக்கு வருகை தந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p> 

மீட்கப்பட்டவர்களில் ஒரு ஆண், நான்கு பெண்கள் மற்றும் 2 முதல் 14 வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகள் அடங்குவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதால், அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d719738b-72d5-4eba-b79b-015b0d885f24/26-6a9c06c2de319.webp' /></p><p> </p><p>

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இவர்கள் இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் இருந்து இராமேஸ்வரம் வழியாக வந்துள்ளதாகவும், இவர்கள் முன்னர் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>

இவர்களை அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T14:48:19+00:00</updated>
        </entry>
    </feed>
