<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-24T08:30:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹைதராபாத்தில் பாவனி-அமீர் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடு... வீடியோவுடன் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-fame-amir-pavani-new-home-1787557372"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-fame-amir-pavani-new-home-1787557372</id>
            <summary type="text">பிக்பாஸ்விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு ஷோ. 1st சீசன் ஆரம்பித்த நாள் முதல் கடைசியாக முடிந்த 9வது சீசன் வரை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ்</h2><p>விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு ஷோ. </p><p>1st சீசன் ஆரம்பித்த நாள் முதல் கடைசியாக முடிந்த 9வது சீசன் வரை மக்களிடம் இருந்து பேராதரவு கிடைத்திருக்கிறது.
</p><p>இந்த 9 சீசன்களில் நிறைய காதல் ஜோடிகள் இணைந்துள்ளனர், நிகழ்ச்சியில் தெரியாதவர்களாக இணைந்து ஷோவில் இருந்து வெளியே வரும்போது ஜோடியாக வெளியே வந்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d224f1-e4e7-4fd9-a119-4212ec88f59c/26-6a8bf5fe77829.webp' /></p><p>
</p><h2>அமீர்-பாவனி
</h2><p>அப்படி பிக்பாஸ் 5வது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்று காதல் ஜோடியாக வெளியே வந்தவர்கள் தான் அமீர்-பாவனி.
காதலித்தவர்கள் திருமணமும் செய்துகொண்டு முன்னேறி வருகிறார்கள். </p><p>அஜித்தின் துணிவு படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளனர். வீட்டின் பூஜை போடப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை அமீர் தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcaJgG5SEmm/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcaJgG5SEmm/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcaJgG5SEmm/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Pavni (Durga) (@pavani9_reddy)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-24T08:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! ரசிகர்கள் கொடுக்கும் ரியாக்ஷன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aishwarya-rajesh-black-dress-photoshoot-post-1787559889"></link>
            <id>https://viduppu.com/article/aishwarya-rajesh-black-dress-photoshoot-post-1787559889</id>
            <summary type="text">ஐஸ்வர்யா ராஜேஷ்ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, ஆறாது சினம், மனிதன், தர்மதுறை, கடலை, மோ, கட்டப்பாவ காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஐஸ்வர்யா ராஜேஷ்</h2><p>ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, ஆறாது சினம், மனிதன், தர்மதுறை, கடலை, மோ, கட்டப்பாவ காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa9c6ee-4819-45ea-807a-0f33ec755503/26-6a8bffd6704ab.webp' /></p><p>
</p><p>
அவர் நடிப்பில் மிகப்பெரிய பெயரை கொடுத்த படமாக காக்கா முட்டை, வடசென்னை, கனா போன்ற படங்கள் கொடுத்தது.

தற்போது Isaka patnam என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.</p><p> ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது உள்ளாடையுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcYiXulvqhD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcYiXulvqhD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcYiXulvqhD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Prashun Prashanth Sridhar (@prachuprashanth)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script>]</p>]]></content>
            <updated>2026-08-24T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள்! வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-explosive-devices-1787534942"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-explosive-devices-1787534942</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளை நடத்தியுள்ளது. FBI அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் ஸ்கொட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளை நடத்தியுள்ளது. </p><p>FBI அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் ஆகியவை நடத்திய விசாரணைகள்&nbsp;இவை அனைத்திற்கும் மத்தியில் மிக முக்கியமானதாகும்.</p><p>இவர்கள் இரண்டு விசாரணைகளை நடத்தியுள்ளதுடன், அவற்றிலொன்று டிஜிட்டல் சான்றுகள் பகுப்பாய்வு (Digital evidence analysis) ஆகும். இரண்டாவது இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் (Explosive devices) தொடர்பான விசாரணைகள் ஆகும்.</p><p>இந்த அறிக்கைகளை தயவு செய்து வரவழைத்து ஜனாதிபதியை பரிசீலிக்குமாறு சட்டத்தரணி சன்ஜீவ வீரவிக்ரம தெரிவித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>வெடிப்பொருட்களின் தன்மை</h2><p>“சலேக்கு நீதி” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுரேஷ் சலே தடுத்து வைத்திருக்கும் முறைமை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்..,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e3f9838-248d-4a2e-adc1-9dd4639fa90c/26-6a8b9e60712a3.webp' />&nbsp;&nbsp;</p><p>அனைத்து டிஜிட்டல் பயன்பாடுகள் (Digital apps) தொடர்பான விசாரணையை அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் துறையும், அமெரிக்காவின் FBI தெளிவாகக் கூறியுள்ளது என்னவென்றால், இது இலங்கையில் தயாரித்து பயன்படுத்தப்பட்டவை அல்ல.
</p><p>இலங்கையில் இராணுவத்தினர் வெடிபொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர், மேலும் சில ஆயுதமேந்திய அமைப்புகளும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியுள்ளன. அவர்கள் பயன்படுத்திய அதிகபட்ச பொருட்கள் RDX மற்றும் TNT ஆகும். ஆனால் இங்கு பயன்படுத்தப்பட்டிருப்பது TATP (Triacetone Triperoxide) ஆகும்.</p><h2>தடுப்புக்காவல் உத்தரவு</h2><p>இதற்கு பயன்படுத்தப்பட்ட திரவம் மிகவும் சக்திவாய்ந்த Liquid Precursor என்ற வகையாகும். 2019 ஆம் ஆண்டளவில் உலகளவில் இதை ஒரு குறிப்பிட்ட அமைப்பே பயன்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fcb52b8-3618-4b4b-9ebe-5abe184e1ed6/26-6a8be9a6af2cc.webp' />&nbsp;</p><p>இதனால் தான் FBI மற்றும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் ஆகியவை மிகவும் தெளிவாகக் கூறின இந்த தாக்குதல் குறித்த அமைப்புடன் தொடர்புடையது என்றும், அவர்களிடம் இருந்து தகவல்களையும் அறிவையும் பெற்று இங்குள்ள ஒரு அமைப்பால் செய்யப்பட்டது என்றும். </p><p>இந்த அமைப்பு தான், தௌஹீத் ஜமா அத் தலைவர் வழிநடத்திய அமைப்பாகும்.
இந்த கருத்தை புறக்கணித்துவிட்டு, நீதிமன்ற விடயங்களில் தலையிடவோ, தடுப்புக்காவல் உத்தரவு (Detention order) பிறப்பிக்கவோ அல்லது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ முடியாது. </p><p>தயவுசெய்து அந்த அறிக்கையை வரவழைத்துப் பாருங்கள். அமெரிக்க நீதிமன்றத்தில் ராஜ் படேல் சமர்ப்பித்த சாட்சியங்கள் மற்றும் சாட்சிய பகுப்பாய்வுகளைப் பாருங்கள். அப்போது உங்களுக்கு அந்த முழு கதையும் புரியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T08:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/doctor-from-badulla-teaching-hospital-missing-1787540561"></link>
            <id>https://tamilwin.com/article/doctor-from-badulla-teaching-hospital-missing-1787540561</id>
            <summary type="text">புதிய இணைப்புகாணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். </p><p>

சிறப்பு மயக்கவியல் வைத்திய நிபுணரான பிரபாத் அனுராத தயரத்ன என்பவரே இன்று காலை (24) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.</p><p>

இவர் நேற்று (23) காலை காணாமல்போனதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் உடனடியாக விசாரணையை தொடங்கிய நிலையில், மஹியங்கனை வனப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவில் பாறையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

இதன்போது சம்பவ இடத்திலிருந்து 3 வகையான மருந்துகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

அதன்படி, அந்த மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
மேலும், அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக மருந்து உட்கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>காணாமல்போனதாக கூறப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> மஹியங்கனை, மாபகடாவெவ பகுதியில் உள்ள பாறையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>தீவிர தேடுதல்&nbsp;&nbsp;</h2><p>அதன்படி, காணாமல்போன வைத்தியரை தேடுவதற்காக இன்று (24) அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3312eb81-1f9b-4961-9802-d17476ee720b/26-6a8be3cf628d3.webp' /></p><p>இதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், வைத்தியரின்&nbsp; உடலுக்கு அருகில் ஒரு வகை மருந்து, மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
இந்த சம்பவம் குறித்து மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eee21249-9e49-47ff-8e38-8bcdf6cde5bc/26-6a8be3d017c1f.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த வைத்திய நிபுணர் நேற்று (23) காலை பணியில் இருந்ததன் பின்னர் காணாமல்போயுள்ளார்.
</p><p>
 பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணராக பணிபுரியும் கண்டியை சேர்ந்த திருமணமான வைத்தியரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.</p><h2> கார் கண்டுபிடிப்பு</h2><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ​​மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், அந்த வைத்தியரின் கார் மஹியங்கனை நோக்கிச்செல்வது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5948d344-4c37-49aa-b39a-77298e4fc3ac/26-6a8bbbe80dfd9.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் உள்ள 17வது தூண் பகுதியில் நேற்றிரவு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, காணாமல்போன வைத்தியரை தேடுவதற்காக, பொலிஸார், குற்ற நிகழ்வு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><p>வைத்தியரின் கார் கண்டெடுக்கப்பட்ட இடம் யானைகள் நிறைந்த காடு என்றும், வனவிலங்கு அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vjp_-haI_-w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-24T08:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 வயது சிறுமியின் உயிரை குடித்த அரிய வகை மூளை தின்னும் அமீபா: லூசியானாவில் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-girl-loses-his-life-to-brain-eating-amoeba-1787560123"></link>
            <id>https://news.lankasri.com/article/us-girl-loses-his-life-to-brain-eating-amoeba-1787560123</id>
            <summary type="text">8 years old girl loses his life to brain eating amoeba: அரிய வகை மூளை தின்னும் அமீபாவால் லூசியானாவை சேர்ந்த 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மூளை தின்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>8 years old girl loses his life to brain eating amoeba: அரிய வகை மூளை தின்னும் அமீபாவால் லூசியானாவை சேர்ந்த 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.</p><h2> மூளை தின்னும் அமீபாவால் பறிபோன சிறுமியின் உயிர்</h2><p>அமெரிக்காவின் லூசியானா மாகாணம் ரஸ்டன்(Ruston) பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி லில்லியன் ஸ்மார்ட்(Lillian Smart) க்ளெய்போர்ன் ஏரியில்(Lake Claiborne) நீராடிய போது அரிய வகை மூளைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p> லில்லியன் ஸ்மார்ட் தன்னுடைய 8வது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே(ஆகஸ்ட் 22ம் திகதி) சனிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p> இந்த துயர செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fcd80f1-5af4-4d26-afe2-ff5b9450982a/26-6a8c00bc8f2d8.webp' /></p><p></p><p> மருத்துவர்களின் தீவிரமான சிகிச்சைக்கு பிறகும் மூளையில் ஏற்பட்ட தீவிரமான பாதிப்பு காரணமாக அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக குடும்பத்தினர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர்.</p><h2> அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்</h2><p>
ஆகஸ்ட் 15ம் திகதி 8 வயது சிறுமியான லில்லியன் ஸ்மார்ட்டின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p> ஆகஸ்ட் 19ம் திகதி லூசியானா சுகாதாரத்துறை, மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு நெக்லேரியா பவுலேரி(Naegleria fowleri) தொற்று பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.</p><p> மேலும் கிளைபோர்ன் பாரிஷில் உள்ள க்ளெய்போர்ன் ஏரியில் நீந்திய போது இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p><p> பின்னர் அந்த பாதிக்கப்பட்டவர் 8 வயது சிறுமியான லில்லியன் தான் என்று அவரது குடும்ப நண்பர்கள் உறுதிப்படுத்தினர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T08:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்க விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-shock-jewelers-today-gold-rate-1787559985"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-shock-jewelers-today-gold-rate-1787559985</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) மேலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (22) 24 கரட் தங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) மேலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த சனிக்கிழமை (22) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.384,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.2000 அதிகரித்து ரூ.386,000 ஆக உயர்ந்துள்ளது.</p><p>

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a594543-0d67-4659-90b0-46c54ea0e0a2/26-6a8c003291c32.webp' /></p><p>

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பைப் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலை திடீர் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sudden-rise-in-gold-prices-in-sri-lanka-1787560072"></link>
            <id>https://canadamirror.com/article/sudden-rise-in-gold-prices-in-sri-lanka-1787560072</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) மேலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (22) 24 கரட் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) மேலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த சனிக்கிழமை (22) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.384,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.2000 அதிகரித்து ரூ.386,000 ஆக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cf8f907-bd19-4c5e-8ad0-e633f2f571a3/26-6a8c0089a3522.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பைப் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-24T08:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரில் உக்ரைனுடன் நிற்கிறோம், பின்வாங்க மாட்டோம்: பிரித்தானிய பிரதமர் ரஷ்யாவிற்கு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-says-we-stand-ukraine-in-fight-1787559499"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-says-we-stand-ukraine-in-fight-1787559499</id>
            <summary type="text">UK PM Andy Burnham arrives in kyiv: ஒரு நீடித்த அமைதி ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம் என பிரித்தானிய பிரதமர் பர்ன்ஹாம் உக்ரைனில் பேசியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>UK PM Andy Burnham arrives in kyiv: ஒரு நீடித்த அமைதி ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம் என பிரித்தானிய பிரதமர் பர்ன்ஹாம் உக்ரைனில் பேசியுள்ளார்.
</p><p>அதி இரகசிய ஏவுகணை திட்டங்களை ஒப்படைப்பதற்காக உக்ரைன் வந்தடைந்த பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம், உக்ரைனுடன் நிற்கிறோம், பின்வாங்க மாட்டோம் என ரஷ்யாவிற்கு கூறினார்.&nbsp;</p><h2>பிரித்தானியாவின் ட்ரோன்&nbsp;விமானங்கள் </h2><p> 


ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, பிரித்தானியாவின் ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d4a515c-7670-41d1-a209-4f1c4b51a595/26-6a8c000e4f7bb.webp' />&nbsp;</p><p></p><p>
அத்துடன் பிரித்தானியா எந்த அளவிற்கு இதில் ஆழமாக ஈடுபடுகிறோ, அந்த அளவிற்கு அது அதிக விலையைக் கொடுக்கும் என்றது.

இந்த சூழலில், பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக உக்ரைன் வந்தடைந்தார்.</p><p> இது அவரது முதல் வெளிநாட்டு பயணமாகும். 

உக்ரைனின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்றார். </p><p>அப்போது பேசிய அவர், 

"உக்ரைனின் 35வது சுதந்திர தினத்தில், அதன் மக்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது: பிரித்தானியா உங்களுக்குப் பின்னால் இருக்கிறது. </p><p>

வரவிருக்கும் போராட்டத்திலும், புனரமைப்பிலும் நாங்கள் உக்ரைனுடன் நிற்கிறோம். எங்கள் உறுதியைப் பற்றி ரஷ்யாவிற்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. </p><p>ஒரு நீடித்த அமைதி ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்" என்றார்.

மேலும், அவர் அதி இரகசிய ஸ்டோர்ம் ஷேடோ ஏவுகணைத் திட்டங்களை ஒப்படைக்க உள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f884dede-efa4-4203-9929-72898bc46c67/26-6a8c000f17532.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T08:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் புதைத்து, வவுனியாவில் அடகு வைத்த கொள்ளை நகைகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/looted-jewelry-buried-jaffna-vavuniya-recovered-1787559439"></link>
            <id>https://jvpnews.com/article/looted-jewelry-buried-jaffna-vavuniya-recovered-1787559439</id>
            <summary type="text">வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து சுமார் 16.750 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து சுமார் 16.750 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>கடந்த 20ஆம் திகதி தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e29e882-aa2b-4e92-94b9-e4e8eeb6cc37/26-6a8bfe106c5dc.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>



இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 14 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>



கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர், கொள்ளையிடப்பட்ட வீட்டிற்கு அருகில் வசித்து வந்தவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>



கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதைத்து வைத்திருந்ததாகவும், மேலும் ஒரு தொகுதி நகைகளை வவுனியா நகரிலுள்ள பிரபல அடகுநிலையத்தில் அடமானம் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> அவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.



மீட்கப்பட்ட தங்க நகைகளின் மொத்த பெறுமதி சுமார் 57 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:17:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சார்ஜென்ட் மீது வாகனத்தை ஏத்திய பேராசிரியர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/professor-arrested-driving-police-officer-foot-1787559503"></link>
            <id>https://jvpnews.com/article/professor-arrested-driving-police-officer-foot-1787559503</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கண்டி ஸ்ரீ தலதா பெரஹெராவுக்கான சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் கால் விரலின் மீது வாகனம் ஏறிய விபத்து தொடர்பாக,...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கண்டி ஸ்ரீ தலதா பெரஹெராவுக்கான சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் கால் விரலின் மீது வாகனம் ஏறிய விபத்து தொடர்பாக, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக&nbsp; பேராசிரியர் ஒருவர் கண்டி தலைமையகக் காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 இந்த விபத்து 22-ஆம் தேதி மாலையில் நிகழ்ந்தது; இதில் காயமடைந்த காவலர் தற்போது கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>பேராசிரியருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இச்சம்பவத்தில் காயமடைந்தவர் பிண்டெனியா காவல் நிலையத்தைச் சார்ஜென்ட் குமார் ஆவார். பெரஹெராவுக்கான சிறப்புப் பணிக்காக அவர் கண்டி தலைமையகக் காவல் நிலையத்தில் பணிக்கு ஆஜராகியிருந்தார். </p><p>

விபத்து நடந்தபோது, ​​கண்டி ஸ்ரீ விக்ரம ராஜசிங்க மாவத்தையில் உள்ள படெனியா பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அவர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.</p><p></p><p>

KCC வாகன நிறுத்துமிடத்திலிருந்து கண்டி கடிகாரக் கோபுரத்தை (Clock Tower) நோக்கிச் சென்ற வாகனம், சார்ஜென்ட்டின் கால் விரலின் மீது ஏறியதாலேயே இந்த காயம் ஏற்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

கண்டி பகுதியைச் சேர்ந்த 63 வயதான அப்பேராசிரியர் விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர் ஓட்டிச் சென்ற வாகனமும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 கைது செய்யப்பட்ட பேராசிரியருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை கண்டி தலைமையகக் காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கள தேசத்தின் லங்கா சமுத்திர கனவும் ஈழத்தமிழர் அரசியலும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sinhalese-nation-dream-lanka-politics-eelam-tamils-1787550145"></link>
            <id>https://tamilwin.com/article/sinhalese-nation-dream-lanka-politics-eelam-tamils-1787550145</id>
            <summary type="text">மாறிவரும் உலக அதிகார ஒழுங்கில் கடல் வலுச் சமநிலை யார்பக்கம் இருக்கிறதோ அவர்களாலேயே உலக ஒழுங்கை தீர்மானிக்க முடியும். இன்று சமுத்திரங்களின் முக்கியத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாறிவரும் உலக அதிகார ஒழுங்கில் கடல் வலுச் சமநிலை யார்பக்கம் இருக்கிறதோ அவர்களாலேயே உலக ஒழுங்கை தீர்மானிக்க முடியும். </p><p>இன்று சமுத்திரங்களின் முக்கியத்துவம் என்றும் இல்லாதவாறு அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்தப் பூமியில் உள்ள ஐந்து சமுத்திரங்களில் ஆட்டிக் மற்றும் அந்தாட்டிக் சமுத்திரங்கள் உறை பனிச்சமுத்திரங்கள் என்பதனால் அவை பெரும் முக்கியத்துவம் பெறவில்லை.</p><h2> இலங்கையின் சர்வதேச அடையாளம்&nbsp;</h2><p> ஆனால் பசுபிக், அட்லாந்திக் மற்றும் இந்து ஆகிய மூன்று சமுத்திரங்களையும் இணைக்கின்ற சமுத்திரமாக இந்து சமுத்திரம் அமைவதனால் அதன் முக்கியத்துவம் இன்றியமையாதது. </p><p>இத்தகைய இந்து சமுத்திரத்தின் வடக்கு தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் பிரிக்கின்ற பகுதியின் மையப்பகுதியை அண்டி இலங்கைத் தீவு இருப்பதனால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுதான் சிங்கள தேசத்தின் ராஜதந்திரி Chevaan Daniel&nbsp; “Indian Ocean” என்பதற்குப் பதிலாக “Lanka Ocean” என்று அழைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7799eb44-4084-4a55-8187-11f8b3e66321/26-6a8bf8251f0b2.webp' /></p><p>அது சிங்கள தேசத்தின் விருப்பமும் கூட.

இந்த சமுத்திரத்தை லங்கா சமுத்திரம் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற சிங்கள தேசத்தின் விருப்பை வெளிப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட The Colombo Conversation 2026 நிகழ்ச்சியில் Chevaan Daniel&nbsp; ஆற்றிய உரையின் காணொளி Newsfirst Englishஇல் வெளியாகியுள்ளது. </p><p>அவரது உரையில் இலங்கைத் தீவை வெறும் சுற்றுலாத் தலமாகப் பார்க்கக்கூடாது. பொதுவான பார்வையில் இலங்கையின் சர்வதேச அடையாளம் பெரும்பாலும் அழகான கடற்கரைகள், இயற்கை, வனவிலங்குகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையின் உண்மையான ஆற்றல் இதைவிட மிகவும் விரிவானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்த “Brand Sri Lanka” என்பது சுற்றுலா விளம்பரமோ அல்லது ஒரு சின்னமோ அல்ல. அது எங்கள் நாட்டின் மக்கள், திறமை, கலாசாரம், படைப்பாற்றல், தொழில், நம்பகத்தன்மை, மதிப்புகள் மற்றும் உலகத்துடனான உறவு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.</p><h2>நாட்டின் சர்வதேசப் பிம்பம்</h2><p> </p><p>இலங்கையின் மிகப்பெரிய&nbsp; புவியியல் இருப்பிடத்தை முன்னிறுத்தி இலங்கை உலகிற்கு சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்லாமல், "Made in Sri Lanka” என்ற அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும். ஒரு நாட்டின் சர்வதேசப் பிம்பத்தை உருவாக்குவதில் கதைசொல்லலும் ஊடகமும் முக்கியமானவை. </p><p>இலங்கை தன்னைப் பற்றிய கதையை உலகம் எவ்வாறு கேட்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானித்து, சர்வதேச ஊடகங்கள் மற்றும் புதிய டிஜிட்டல் தளங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19cafdab-9e68-469c-88fc-5272bfd7fda8/26-6a8bf79a9a33f.webp' /></p><p>இலங்கையின் விருப்புக்கள், கருத்தியல்கள், வாய்ப்பக்கள் மற்றும் பார்வைகளை பரந்த Lanka Ocean-Pacific பிராந்தியத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்து சமுத்திரம் உலகின் மூன்றாவது பெரிய நீர்ப்பரப்பாகும். இது 73.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஆசியா மற்றும் ஆபிரிக்கா ஆகிய கண்டங்களிலும் இந்துசமுத்திர கரையில் 38 நாடுகள் உள்ளன. 8 நாடுகள் இந்து சமுத்திர துறைமுகங்களை அண்டி பிழைக்கும் நாடுகளாக உள்ளன. </p><p>இப்போது இந்து சமுத்திரத்தில் சீனாவும் துறைமுகங்களை பெற்றுக்கொண்டுள்ளது என்ற அடிப்படையில் எல்லாமாக இந்து சமுத்திரத்தில் 47 நாடுகள் உள்ளன.</p><h2>நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம்</h2><p> </p><p>மேற்குலக வல்லரசுகளான பிரான்சும், பிரிட்டனும், அமெரிக்காவும் இந்து சமுத்திரத்தில் தங்களுக்கான தீவுகளைக் கொண்டுள்ளன என்ற அடிப்படையில் மொத்தமாக 50 நாடுகள் நேரடியாக இந்து சமுத்திரத்தை பங்குபோடும் நாடுகளாகவும் அதன் வளங்களை அனுபவிக்கும் நாடுகளாகவும் உள்ளன. </p><p>

இந்த வகையில் இந்து சமுத்திரத்தை பங்கு போடுகின்ற நாடுகளில் 10 சிறிய தீவுநாடுகள் உள்ளன. இந்த தீவுநாடுகளில் இலங்கை தீவு மாத்திரமே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீவாக முன்னிலையிலுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0774ab82-51cd-4db7-adbb-1e67c7b5b789/26-6a8bf94539212.webp' /></p><p>அதே நேரத்தில் இலங்கை ஐரோப்பிய காலனித்துவ காலத்திலும் முக்கியத்துவம் பெற்ற தீவாக இருந்தது என்பதற்கு உலகளாவிய ஆதிக்க போட்டியில் ஈடுபட்ட ஐரோப்பிய நாடுகள் 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் யுத்தத்தில் ஈடுபட்டு தோல்வி அடைந்திருந்த நிலையில் பிரான்சின் ஏமியன் நகரில் 27-03-1802 அன்று ஏமியன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.</p><p>பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பாட்டேவியக் குடியரசு(நெதர்லாந்து) ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், ஐரோப்பாவில் தற்காலிகமான அமைதியை ஏற்படுத்தியது. போரின்போது தான் கைப்பற்றிய பல பிரெஞ்சு, ஸ்பானிய மற்றும் டச்சுப் பிரதேசங்களை பிரிட்டன் திருப்பி கைளித்தது. </p><p>பிரிட்டன் இலங்கைய(Ceylon) மற்றும் கரீபியன் கடலில் டிரினிடாட் (Trinidad) ஆகிய இரண்டு தீவுகளையும் பிரிட்டன் தன்வசம் வைத்துக் கொண்டது. காரணம் இந்து சமுத்திரத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு இலங்கைத் தீவு இன்றியமையாது என்பதை அன்றைய பிரிட்டன் உணர்ந்து இருந்தது.</p><h2>பாக்கு நீரிணை</h2><p> </p><p>இந்தத் தீவை கைப்பற்றுவதற்கு நெப்போலியன் முயற்சித்தார். “இலங்கைத் தீவின் திருகோணமலை துறைமுகத்தை என்னிடம் தந்து விடுங்கள் இந்த உலகத்தை நான் ஆள்வேன்“ என அவர் குறிப்பிட்டதாக கூறப்படும் வரலாற்று குறிப்புகளும் உள்ளது.
</p><p>
ஏமியன் உடன்படிக்கை 14 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதன் பின்னர் 1803 மே மாதத்தில் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு 1814 மே 30 அன்று கையெழுத்தான முதலாம் பரிஸ் உடன்படிக்கை (First Treaty of Paris) மற்றும் வியன்னா மாநாடு (Congress of Vienna - 1815) மூலமாக மீண்டும் தன்வசம் பெற்றுக்கொண்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc29cf4-baa7-40ae-a715-2f1601e1735b/26-6a8bf5b0c9923.webp' /></p><p>இந்து சமுத்திரத்திலுள்ள இலங்கைத் தீவை பிரிட்டன் தன்வசம் வைத்திருந்தபடியினால்தான் ஆசியா, ஆப்பிரிக்காவில் உள்ள தனது காலணிய நாடுகளை பாதுகாத்தது மாத்திரமல்ல இந்து சமுத்திரத்தினுள் பிரான்சியர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாமல் தடுக்க முடிந்தது.
</p><p>
இத்தகைய உலாகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவு ஈழத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் தாயக பூமியாக மாத்திரமல்ல அது இரண்டு பகுதியினரும் பங்குபோட்டு வாழ்ந்த நிலப்பகுதியாகும்.</p><p> அதேநேரத்தில் இலங்கைத்தீவு இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பாக்கு நீரிணையினால் பிரிக்கப்பட்டிருப்பதுதான் இலங்கைத்தீவின் பாதுகாப்பும், பலமுமாகும்.</p><h2>பௌத்தமும் சிங்களமும்</h2><p> </p><p>கடந்த 2500 ஆண்டுகால வரலாற்றில் பௌத்தமும், சிங்கள இனமும் தமது சுயாதீனத்தை தொடர்ந்து பேணுகிறார்கள் என்றால் அது தீவாக இருப்பதால்தான். </p><p>பாக்குநீரினை இல்லையேல் இன்று இலங்கை தீவில் பௌத்தம் முற்றாக இல்லாமல் போயிருக்கும். கி.பி.4ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் பலம்வாய்ந்த மதமாக இருந்த பௌத்தம் இன்றில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1783022e-4032-4eb8-9d74-53a2b3bce285/26-6a8bf79b7c712.webp' /></p><p>காரணம் தமிழகம், இந்திய பெருங்கண்டத்தின் தென்கோடியில் நிலத் தொடர்பால் இணைக்கப்பட்டிருந்தமையால் அது வடக்கின் இந்து மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டு பௌத்தமதம் இல்லாது ஒழிந்துவிட்டது. </p><p>ஆனால் இலங்கை தீவாக இருப்பதும், அது பார்குநீரிணையால் பிரிக்கப்பட்டிருப்பதும் இலங்கைத்தீவில் பௌத்தத்தை தொடர்ந்து பேண முடிந்ததோடு, சிங்கள மொழியையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க முடிந்துள்ளது. </p><p>இது இலங்கை தீவாக அமைந்துள்ளமைதான் பௌத்த சிங்கள மக்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகும்.

சிங்களவர்களை பொறுத்தளவில் பாக்குநீரினை என்பது ஒரு நச்சு ஆறாகவும் அதேநேரத்தில் அது ஒரு பால் ஆறாகவும் இரண்டு முகங்களைக் கொண்டது.</p><h2>பண்பாட்டு அம்சங்கள்</h2><p> </p><p>பாக்குநீரினையால் இலங்கைத்தீவு பிரிக்கப்பட்டிருப்பது சிங்களவர்களுக்கு பாக்குநீரினை பாலாறு, அதுவே அவர்களை காக்கின்ற பாதுகாப்பரணகாவும் பாதுகாப்பு அகழியாகவும் உள்ளது. </p><p>ஆனால் பாக்குநீரிணையின் இந்தியக் கரையில் தமிழகத் தமிழர்களும், இலங்கையின் வடகிழக்குக் கரைகளில் ஈழத்தமிழர்களும் வாழ்வதும், இரண்டு கரை மக்களும் ஒரே பண்பாட்டு அம்சங்களோடு வாழ்வதும், பரஸ்பர தொடர்பாளர்களுடன் வாழ்வதும் இந்தப் பாக்குநீரை சிங்களவர்களின் கண்களுக்கு நச்சு ஆறாக தோன்றுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b62bf6-36dd-4a35-90a6-83dd475fbc2e/26-6a8bf945f1b67.webp' /></p><p>

 அதே நேரத்தில் இருகரையிலும் தமிழ் பேசும் மக்கள் வாழ்வது ஈழத்தமிழர்களுக்கு தேன் ஆறாகவும் தமிழர்களின் நீச்சல் தடாகமாகவும், பண்பாட்டுப் போக்குவரத்து பாலமாகவும் காணப்படுகிறது. பாக்குநீரிணையின் இலங்கைத்தீவுக் கடற்கரையில் உள்ள ஈழத்தமிழர்களை அழித்துவிட்டால் இலங்கைத் தீவின் சுயாதீனத்தை தொடர்ந்து பாதுகாக்க முடியும் என சிங்கள தேசம் நம்புகிறது.</p><p> அதனை மகாவம்சம் என்ற புணைகதை நூலில் 2,500 ஆண்டு கால வரலாற்றை எழுதுகையில் இந்திய எதிர்ப்பை மையப்படுத்தியே வரலாற்றை எழுதியுள்ளனர். அது சிங்கள மக்களின் பண்பாட்டிலும், வரலாற்றிலும், வாழ்வியலிலும், ஒவ்வொரு சிங்கள மக்களின் சிந்தனையிலும், அவர்களுடைய கருத்து மண்டலத்திலும் இந்திய எதிர்ப்பும், தமிழின எதிர்ப்பும் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>அந்தக் கருத்து மண்டலத்தில் இருந்து சிங்கள மக்களை விடுவித்துவிட முடியாது. 

இந்த நிலையில் ஈழத் தமிழர்களை அழிப்பதனையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை இந்தியாவிடமிருந்து பிரித்து வைப்பதில் வெற்றி பெற்றுவிட்டது.</p><h2>தேசிய இனங்கள்</h2><p> </p><p>அவர்களடைந்த வெற்றியை மேலும் வெற்றியாக்க கூடிய வகையில் ஈழத் தமிழர்களிடையேயும் இந்திய எதிர்ப்பு சற்று தலை தூக்கி விட்டது. அத்தகைய எதிர்ப்பை இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன தனது ராஜதந்திரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார். </p><p>ஈழத் தமிழர்களை இந்தியாவிடமிருந்து பிரித்ததில் ஜே.ஆர் அடைந்த வெற்றி என்பது சிங்கள சமூகத்தின் அறிவியல் வளர்ச்சியின் கொள்ளளவையும், ராஜதந்திர முதிர்ச்சியின் உச்சத்தையும் வெளிகாட்டி நிற்கிறது.

இலங்கை தீவின் வரலாற்றில் மொழிவழி தேசிய இனங்கள் இரண்டும் தமக்கான அரசை பதினாறாம் நூற்றாண்டு வரை வைத்திருந்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b601a6-512f-4296-9f4a-b7d84c5d16f2/26-6a8bf5b27cb43.webp' /></p><p> இலங்கைத் தீவின் மீது இந்திய பேரரசர் அசோகர் பௌத்த மதம் படையெடுத்த போதும் வட கிழக்கு தமிழர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கவில்லை. பௌத்தத்தை வடக்கிலே வரவேற்று அதனை தெற்கே சிங்களவர்கள் பக்கம் செல்வதற்கு வழிவிட்டார்கள். </p><p>அதன் மூலம் பௌத்தம், சிங்கள தேசத்தில் நிலைபெற்றது. அதேபோல பின்னாட்களிலே சேர சோழர் கலிங்கர்கள் படையெடுத்தபோதும் அந்த இந்திய மன்னர்களுக்கு எதிராக ஈழத்தமிழ் மன்னர்கள் வாலேந்தவில்லை. அவர்களை வரவேற்று தெற்கு நோக்கி செல்ல வழிகாட்டி அனுப்பினர். </p><p>இலங்கை வரலாற்றில் தமிழ் மன்னர்கள் யாரும் இந்திய மன்னர்களுடன் போரிட்ட வரலாற்றுச் செய்தியை நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது. காரணம் தமிழ் மொழி பேசும் மன்னர்களுடன் ஈழத்தமிழ் மன்னர்கள் யாரும் போரிடவில்லை என்ற உண்மை புலப்படும்.</p><h2>படையெடுப்புகள்</h2><p>

 தென்னிந்திய மன்னர்களுடன் ஈழத்தமிழர்கள் போரிடாமையும், அவர்களுடன் நட்புரிமை பாராட்டியமையும்தான் மகாநாம தேரர் இந்திய படையெடுப்பை எதிர்ப்பதோடு அந்தப் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நட்பு உறவு கொண்ட ஈழத் தமிழர்களையும் சிங்களவர்களுடைய பொது எதிரியாக வகைப்படுத்தி இந்திய ஆக்கிரமிப்பின் கருவிகளாக ஈழத் தமிழர்கள் உள்ளார்கள் என்பதனால் அவர்களை இந்த தீவில் இருந்து அகற்ற வேண்டும் என்ற இலட்சிவாத நோக்கிலேயே மகாவம்சம் என்ற நூல் எழுதப்பட்டது.</p><p> அதனால்தான் அந்த நூலிலே தம்ம தீபக் கோட்பாடு வலுவாக வரையப்பட்டது. இலங்கை தீவு பௌத்தத்துக்கே சொந்தம் என்றும், இலங்கைத் தீவு விஜயனும் அவனுடைய சந்ததிகளுக்கு உரித்தானது என்றும், இலங்கை அரசு சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தானது என்றும் அவர் தனது விருப்பு வாதத்தை இலட்சிய வாதமாக மனதிலே பதிய வைத்திருக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda2a9a4-9ab5-45d5-b275-e77b4f18d564/26-6a8bf79da6b46.webp' /></p><p>இந்த வரலாற்று பின்புலத்திலிருந்து ஈழத் தமிழர்கள் தம்மை இலங்கை தீவில் பாதுகாப்பதற்கான மூலபாயங்களை வகுக்க வேண்டும்.</p><p> ஈழத் தமிழர்கள் கடல் சார்ந்த கொள்கையில் மிகவும் பின்னோக்கியுள்ளார்கள். ஆனால் சிங்களவர்கள்&nbsp; முன்னேறியுள்ளார்கள் என்பதனை “லங்கா சமுத்திரம்“ என இந்து சமுத்திரத்திற்கு பெயர் மாற்ற வேண்டும் என்று குரல் எழுப்பும் அளவிற்கு வளர்ந்திருப்பதன் ஊடாக அறியலாம்.
</p><p>
இறுதியாக யாழ்ப்பாண இராச்சியம் 1619-1621களில் போர்த்துக்கேயர் முற்றுகையிடப்பட்டு வீழ்ச்சி அடையும் தருவாயில் தென்னகத்தின் சேதுபதி மன்னர்களும் குஞ்சலி மரைக்காயர்களும் ஈழத் தமிழர்களுக்கு கைகொடுக்க படைகளை அனுப்பினார்கள்.</p><h2>யாழ்ப்பாண ராச்சியம்</h2><p> ஆயினும் தொடர்ந்து யாழ்ப்பாண ராச்சியத்திற்கு வழங்களை செய்வதற்கு போர்த்துக்கேய கடற்படை பாக்குநீரணையில் தரித்து நின்று தென்னிந்திய தொடர்பை துண்டித்தமையே யாழ்பாண ராச்சியம் வீழ்ச்சியடைந்தமைக்கான முக்கிய காரணமாகும். ஆகவே தமிழர்களுடைய இறைமை தோற்கடிக்கப்பட்டது தரையில் அல்ல கடலிலேதான். </p><p>ஈழத்தினுடைய இறையாண்மை பாக்கு நீரிணையின் அடையாளத்திலேயே வீழ்த்தப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. எங்கு ஈழத்தமிழனுடைய இறையாண்மை புதைக்கப்பட்டுள்ளதோ, எங்கு வீழ்த்தப்பட்டதோ அங்கிருந்துதான் ஈழத்தமிழரின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d542fd97-5ef3-46da-9720-e08bf2abe292/26-6a8bf5b1af8e4.webp' /></p><p>பாக்கு நீரிணையும், இந்து சமுத்திரமும்தான் ஈழத் தமிழர்களுடைய பலம். தமிழர்களுடைய சனத்தொகை என்பது இலங்கைத் தீவில் மிகச்சிறியது. </p><p>ஆனால் சிறிய தொகை ஈழத் தமிழர்கள் இலங்கை தீவின் பாக்குநீரிணை கடற்கரையில் முழுமையாகவும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரக்கரையின் பெரும்பகுதியையும் தமது தாயக நிலப்பகுதியாகக் கொண்டிருப்பதுதான் ஈழத்தினுடைய பலமாகும். </p><p>ஈழத் தமிழர்கள் வாழ்கின்ற அந்த சிறிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பே ஈழத் தமிழர்களுக்கான சர்வதேச முக்கியத்துவத்தையும், இந்து சமுத்திர அரசியலில் பங்கையும் பாத்திரத்தையும் கொடுக்கிறது என்பதை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.</p><h2>பாக்குநீரிணையின் முக்கியத்துவம்</h2><p> </p><p>இந்தப் புரிதலில் இருந்து கொண்டுதான் ஈழத் தமிழர்கள் தனது புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும்&nbsp; வழிநடத்த வேண்டும்.

ஈழத்தமிழர்கள் பாக்கு நீரணையில் இழந்து போன இறைமையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ ஆரம்பித்துள்ளனர்.</p><p>ஆயினும் ஈழத் தமிழர்கள் பாக்குநீரிணையின் முக்கியத்துவத்தை தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்ற துயரகரமான உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படாததன் விளைவுதான் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தமைக்குக் காரணம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63455242-8326-4a38-ba91-96022e6dffd3/26-6a8bfa7933219.webp' /></p><p>ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது முள்ளிவாய்க்கால் மண்ணில் அல்ல. போராட்டம் தோல்வி அடைந்தது முதலாவது பாக்கு நீரிணையிலும் இறுதியாக தோல்வியடைந்தது இந்து சமுத்திரத்திலும் ஆகும். மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்தது தரையில் அல்ல அது கடலில்தான். </p><p>இந்த தத்துவார்த்த உண்மை புரியாத வரைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியாது. 

தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பின்தளமாக ஆரம்ப காலத்தில் தமிழகமே இருந்து வந்தது. தமிழகத்தின் பின் தளத்தை ஈழத்தமிழர்கள் இழந்த பின்னரும் பாக்குநீரிணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளவில்லை.</p><p>அவற்றில் மூன்று கப்பல்களை தவிர ஏனைய கப்பல்கள் உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் தாக்குதல்களினாலேயே அழிக்கப்பட்டன.</p><h2>தமிழிழ விடுதலை போராட்டம்</h2><p>மூன்று கப்பல்கள் மாத்திரமே இலங்கை கடற்படையால் அழிக்கப்பட்டது என்ற உண்மையை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழிழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்பது கடலிலே என்றால் நாம் அந்த கடலை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.</p><p>விடுதலைப் போராட்டம் இந்து சமுத்திரத்தின் அடையாளத்தில் புதைக்கப்பட்டு விட்டது என்றால் அங்கிருந்துதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். ஆகவே ஈழத் தமிழர்கள் கடலை கையாள கற்றுக்கொள்ளவில்லை என்றால் வெற்றிக்கான பாதையை நாம் கண்டறியவில்லை என்பதே அர்த்தமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d99393b-9c8b-429e-b80e-5c167854efcf/26-6a8bf4b83e9b9.webp' /></p><p> கடலை நம் கைக்குள் கொண்டுவர முடியவில்லை என்றால் ஈழத் தமிழர்களுக்கு இலங்கை தீவில் எதுவும் மிஞ்சாது.

கடல்தான் ஈழத் தமிழர்களைக் காக்க வல்ல கவசம். ஆகவேதான் இப்போது சிங்கள தேசம் இந்து மகாகடலை “லங்கா கடலாக“ அறிவிக்க முனைப்பு காட்டுகின்றது.</p><p> இந்த நேரத்திலாவது ஈழத் தமிழர்கள் விழித்துக் கொள்ளவேண்டும். முதன் முதலில் சமுத்திர அரசியலை ஆரம்பித்தவர்கள் தமிழர்கள். அந்தத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் இந்த 21ஆம் நூற்றாண்டில் கடல் பற்றிச் சிந்திக்கவில்லையாயின் நாம் அறிவியலில் மாத்திரமல்ல அரசியலிலும் தோல்வியடைந்த சமூகமாகவே விழுந்து கிடப்போம்.</p><p> மாறாக ஈழத் தமிழர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும் என்றால் தமிழ் மக்களின் இறையாண்மை புதைக்கப்பட்டிருக்கும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:15:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 1200 ஆண்டு பழமையான தங்கப் பொருளை கண்டெடுத்த மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-student-finds-1200-year-old-gold-artifact-1787558608"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-student-finds-1200-year-old-gold-artifact-1787558608</id>
            <summary type="text">UK student finds 1200-year-old gold artifact: பிரித்தானியாவில் 1200 ஆண்டு பழமையான தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.20 வயது மாணவி

பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK student finds 1200-year-old gold artifact: பிரித்தானியாவில் 1200 ஆண்டு பழமையான தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>20 வயது மாணவி</h2><p>
</p><p>
பிரித்தானியாவின் நார்தம்பர்லாந்து பகுதியில் நடைபெற்ற தொல்பொருள் அகழாய்வில், 20 வயது அமெரிக்க மாணவி யாரா சோசா (Yara Souza), வெறும் 90 நிமிடங்களில் தங்கப் பொருளை கண்டுபிடித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a0a75f-0a01-4fa8-a4b1-ba5481b38b5b/26-6a8bfad240069.webp' /></p><p>நியூகாஸில் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் ஆய்வு படிக்கும் இவர், தனது முதல் அகழாய்வில் இவ்வளவு முக்கியமான கண்டுபிடிப்பை செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த&nbsp;பொருள் </h2><p>

இந்த தங்கப் பொருள் சுமார் 1.5 அங்குல அளவுடையது. அழகிய வடிவமைப்புடன் கூடிய இந்தப் பொருள் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
</p><p>

அக்காலத்தில் தங்கம் உயர்ந்த சமூகத்தினரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், இது மதச்சார்ந்த அல்லது சடங்கு நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>இந்த அகழாய்வு நடைபெற்ற இடம், ரோமப் பேரரசின் முக்கிய சாலையான “Dere Street” அருகே அமைந்துள்ளது. ரோமப் படையினர் 79-81 கி.பி. காலத்தில் அமைத்த இந்தச் சாலை, வடக்கு பிரிட்டனை அடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது.</p><p>இன்றும் 200 மைல் நீளத்தில் பரவியுள்ள இந்தச் சாலை, அக்காலத்தில் மத மையங்களான ஜெட்பர்க் மற்றும் ஹெக்சாம் ஆகியவற்றை இணைத்தது.</p><p>

2021ஆம் ஆண்டிலும் இதே பகுதியில் மற்றொரு தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அந்த இடம் உயர்ந்த சமூகத்தினரின் மதச்சார்ந்த செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
</p><p></p><p>யாரா சோசா, “என் முதல் அகழாய்வில் இவ்வளவு விரைவாக ஒரு முக்கியமான பொருளைக் கண்டுபிடித்தது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.</p><p> இந்தப் பொருள் தற்போது நார்தம்பர்லாந்து “Great North Museum: Hancock” அருங்காட்சியகத்தில் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் காட்சிக்கு வைக்கப்படும்.</p><p>

இந்த கண்டுபிடிப்பு, மாணவர்களுக்கு தொல்பொருள் ஆய்வுத் திறன்களை கற்றுக்கொடுக்கவும், பிரித்தானியாவின் வரலாற்றை மேலும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. </p><p>நிபுணர்கள், “இது ரோமர் காலத்திற்குப் பிந்தைய பிரித்தானியாவின் சமூக மற்றும் மத வாழ்க்கையைப் பற்றி புதிய கேள்விகளை எழுப்புகிறது” எனக் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T08:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்த ருக்மிணி வசந்த் போட்டோஷுட், இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rukmini-vasanth-latest-photos-1787545049"></link>
            <id>https://cineulagam.com/article/rukmini-vasanth-latest-photos-1787545049</id>
            <summary type="text">ருக்மிணி&amp;nbsp;தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர் ருக்மிணி. இவர் நடித்த காந்தாரா சாப்டர் ஒன் படம் இவரின் மார்கெட்டை பல மடங்கு உயரத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ருக்மிணி</h2><p>&nbsp;தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர் ருக்மிணி. இவர் நடித்த காந்தாரா சாப்டர் ஒன் படம் இவரின் மார்கெட்டை பல மடங்கு உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. இதை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் டாக்சிக் படம் நாளை மறுநாள் வெளிவரவுள்ளது. இந்த டாக்சிக் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ட்ரெண்டிங்கே ருக்மிணி தான். அவர் அணிந்து வரும் உடைக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது, அதிலும் சமீபத்தில் கருப்பு உடையில் அவர் வந்தது ஒட்டு மொத்த இணையத்தையுமே அதிர வைத்துள்ளது, இதோ அந்த புகைப்படங்கள்..</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T08:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[29 வயதான நடிகை அதிதி சங்கரின் அழகிய புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aditi-shankar-onece-more-promotion-saree-photo-1787558859"></link>
            <id>https://viduppu.com/article/aditi-shankar-onece-more-promotion-saree-photo-1787558859</id>
            <summary type="text">அதிதி சங்கர்இயக்குநர் சங்கரின் மகளான அதிதி சங்கர், டாக்டர் படிப்பைவிட்டுவிட்டு நடிப்பின் மேல் அதீத ஆசையால், கார்த்தியுடன் விருமன் படத்தில் கதாநாயகியாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அதிதி சங்கர்</h2><p>இயக்குநர் சங்கரின் மகளான அதிதி சங்கர், டாக்டர் படிப்பைவிட்டுவிட்டு நடிப்பின் மேல் அதீத ஆசையால், கார்த்தியுடன் விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/416d364c-1dff-44bd-81a6-c400da62cd92/26-6a8bfbd8b344f.webp' /></p><p> அப்படத்தில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகிய அதிதி, மாவீரன், நேசிப்பாயா, பைரவரம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து டாப் நடிகையாக மாறினார்.</p><p> தற்போது ஒன்ஸ் மோர் படத்தில் நடித்து படமும் வெளியாகியுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி சங்கர், படத்தின் பிரமோஷனுக்காக சேலையணிந்து சென்ற அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-24T08:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[போகம்பர சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பு! சிறப்பு அறையிலிருந்து தப்பிக்கும் கைதிகளின் திட்டம் தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bogambara-prison-death-row-inmates-attempt-escape-1787543285"></link>
            <id>https://tamilwin.com/article/bogambara-prison-death-row-inmates-attempt-escape-1787543285</id>
            <summary type="text">கண்டி - பல்லேகலையில் உள்ள தும்பர சிறைச்சாலையில் சிறப்பு அறையில் அடைக்கப்பட்டிருந்த, மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளும், ஆயுள் தண்டனை விதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - பல்லேகலையில் உள்ள தும்பர சிறைச்சாலையில் சிறப்பு அறையில் அடைக்கப்பட்டிருந்த, மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் இரும்பு கம்பிகளை உடடைத்து தப்பிக்க முயற்சித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.</p><p>

சிறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் இணைந்து இந்த முயற்சியை தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

சிறை அறைகளில் உள்ள இரும்புக்கம்பிகளை சாமர்த்தியமாக அறுக்க முயன்றதாக கைதிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.</p><h2>வேறு&nbsp;சிறைச்சாலைக்கு இடமாற்றம்</h2><p>

மேலும், அந்த அறையில் இரும்புக்கம்பிகளை அறுக்க பயன்படுத்தப்பட்ட பிற உபகரணங்களையும் சிறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b09b04c7-f20d-4f74-a741-ef6d8f1c1458/26-6a8bf8a0b9e9d.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதற்கமைய, சிறை நிர்வாகம், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை வெலிக்கடை சிறைக்கும், மற்ற கைதிகளை அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
</p><p>
சிறை அறையில் இரும்புக்கம்பிகளை வெட்டுவதற்காக இந்த கைதிகள் சிறிய ஆயுதங்களை எவ்வாறு பெற்றனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.</p><p>

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிறையில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
கைதிகளின் தப்பிக்கும் முயற்சிக்கு சில சிறை அதிகாரிகளும், மேலும் பல கைதிகளும் உதவி செய்தார்களா என்பது குறித்து தற்போது விசாரித்து வருவதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aC0aSVT_PJM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:54:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787557226"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787557226</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (24.08.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (24.08.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த சனிக்கிழமை (22.08.2026) 24 கரட் தங்க பவுண் ஒன்று 384,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபா அதிகரித்து 386,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26ce932b-809e-43b9-98d3-11921979c9e9/26-6a8bf7275151d.webp' /></p><p>
</p><p>
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T07:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியும் மேகனும் மீண்டும் கனடா திரும்பலாம்: அரண்மனை வட்டாரம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-may-return-to-canada-after-1year-1787557417"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-may-return-to-canada-after-1year-1787557417</id>
            <summary type="text">Harry and Meghan may only stay one year before moving to Canada: ஹரியும் மேகனும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry and Meghan may only stay one year before moving to Canada: ஹரியும் மேகனும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்கப் பெண்ணான மேகனை திருமணம் செய்ததிலிருந்தே தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கத் துவங்கினார்.
</p><p>
திடீரென ஒரு நாள் தானும் மேகனும் ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஹரி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/598573f0-faf6-4ca0-bd14-832e548dea4d/26-6a8bf62a663c4.webp' /></p><p>

அதன் பின் ஹரியும் மேகனும் கனடாவுக்குச் சென்றார்கள். </p><p>அதன் பின் தன் குடும்பத்துடன், தன் மனைவி மேகனுடைய நாடான அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார் ஹரி.</p><p>
ஆக, எடுத்தோம் கவிழ்த்தோம் என பல முடிவுகளை எடுப்பவர் ஹரி.

இந்நிலையில், மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்புவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார் ஹரி!
</p><h3>
மீண்டும் கனடா திரும்பலாம்</h3><p>

ஹரி, தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்ப உள்ளதாகவும், ஹரியின் பிள்ளைகள் பிரித்தானியாவில் கல்வி கற்க உள்ளதாகவும், அவர்கள் படிக்கப்போகிற பள்ளி குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e23100-eabb-4633-b659-2fdd961fec34/26-6a8bf62b1760f.webp' /></p><p>
இந்நிலையில், ஹரியும் மேகனும், ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹரி பிரித்தானியா திரும்பினாலும், அவருக்கு ராஜ குடும்பத்தில் பொறுப்புகள் கொடுக்கப்படப்போவதில்லை என்றே கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><p>

அப்படியிருக்கும்பட்சத்தில், ஹரி எப்போது வேண்டுமானால் மீண்டும் கனடாவுக்கோ அல்லது அவுஸ்திரேலியாவுக்கோ திரும்பலாம் என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.
</p><p>
சிக்கல் என்னவென்றால், ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகளான ஆர்ச்சிக்கும் லிலிபெட்டுக்கும் பள்ளி துவங்கும் நேரம் வந்துவிட்டது.
</p><p>
ஆக, பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தபின் ஹரியும் மேகனும் தாங்கள் விரும்பிய நாட்டுக்குச் செல்வது குறித்து எப்படி முடிவெடுப்பார்கள் என்பதுதான் புரியவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி நகராட்சி மன்றத்தில் ஸ்விங்கர் பார்ட்டி: சர்ச்சையான கவுன்சிலரின் வினோத திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/councilman-in-germany-propose-swinging-parties-1787557393"></link>
            <id>https://news.lankasri.com/article/councilman-in-germany-propose-swinging-parties-1787557393</id>
            <summary type="text">Councilman in Germany propose Swinging Parties: ஜேர்மன் நகராட்சி மன்ற கவுன்சிலரின் ஸ்விங்கர் பார்ட்டி திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கவுன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Councilman in Germany propose Swinging Parties: ஜேர்மன் நகராட்சி மன்ற கவுன்சிலரின் ஸ்விங்கர் பார்ட்டி திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கவுன்சிலரின் சர்ச்சையான ஸ்விங்கர் பார்ட்டி திட்டம்</h2><p>ஜேர்மனியின் மான்ஹெய்ம்(Mannheim) நகரின் ஊராட்சி மன்றத்தில் வயது வந்தவர்களுக்கான ஸ்விங்கர்(Swinging) பார்ட்டி நிகழ்ச்சிகளை நடத்த அப்பகுதி உள்ளூர் அரசியல்வாதியும் கவுன்சிலருமான ஜூலியன் ஃபெராட்(Julien Ferrat) முன்வைத்த யோசனை மிகவும் சர்ச்சையாக வெடித்துள்ளது.</p><p> நகராட்சிக்கான வருவாயை ஈட்டுவது மற்றும் மாற்று வாழ்க்கை முறைகள் மீதான களங்கத்தை நீக்குவது போன்ற நோக்கங்களுக்காக இந்த திட்டமானது முன் வைக்கப்பட்டு இருப்பதாக அவர் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61fcd3f4-faa8-4362-b618-b21d1eb07822/26-6a8bf6133cb8d.webp' /></p><p> liberal Die Mannheimer கட்சியின் தலைவரான ஜூலியன் ஃபெராட்(Julien Ferrat) ஜேர்மனியின் மிகவும் பைத்தியக்கார கவுன்சிலர்(Germany’s craziest councillor") என்று அழைக்கப்படுவர்.</p><p> ஏற்கனவே இது தொடர்பாக 50 பேர் ஆர்வம் தெரிவித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை நேரில் சந்திக்க ஃபெராட் திட்டமிட்டுள்ளார்.</p><h2>ஸ்விங்கர் பார்ட்டி என்பது?</h2><p>
ஸ்விங்கர் பார்ட்டி என்பது கூட்டாளிகளின் முழு ஒப்புதல் மற்றும் அறிதலுடன் தங்கள் பாலியல் துணைவர்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது ஆகும்.</p><p> ஜேர்மனியில் கிட்டத்தட்ட 1,28,000 ஸ்விங்கர்கள் மற்றும் பல ஸ்விங்கர் பார்ட்டி கிளப்புகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p> இந்நிலையில் அரசாங்க நிர்வாகக் கட்டிடத்தை வயது வந்தவர்களுக்கான பொழுதுபோக்கு இடமாக மாற்றும் ஃபெராட் திட்டத்திற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-24T07:43:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமான வைத்தியர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/missing-doctor-found-dead-body-recovered-1787547462"></link>
            <id>https://jvpnews.com/article/missing-doctor-found-dead-body-recovered-1787547462</id>
            <summary type="text">காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். </p><p>

இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcf74ad4-32ae-462c-aa4a-4646628a949b/26-6a8bcf47dd5ea.webp' /></p><p>இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து வைத்தியரின் கார் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

இதற்கமைவாக, காணாமல் போன வைத்தியரைத் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். </p><p>

இந்நிலையில் அவரது சடலம் மஹியங்கனை - மாப்பாக்கடவெவ பகுதிக்கு அருகிலுள்ள பாறையொன்றில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T07:35:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் - சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-army-continues-in-the-tamil-homeland-1787536049"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-army-continues-in-the-tamil-homeland-1787536049</id>
            <summary type="text">ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில்
இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில்
இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டினார்.
</p><p>
யாழ். பலாலி பகுதியில் இராணுவத்தால் தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டுவரும் தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இடம்பெறும்
போராட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து அபகரித்துவரும்
நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறும்
நோக்கில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p>
</p><h2>தொடர்ச்சியான அச்சுறுத்தல்</h2><p>
இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது புலனாய்வுத் துறையினரும்
இராணுவத்தினரும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதுடன், அவர்களைப்
காவல்துறை நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்துவதோடு வழக்குத் தொடரும்
நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0de6a456-b8af-40aa-a81a-65581568d941/26-6a8bf44938d18.webp' /></p><p>

மக்கள் சுதந்திரமாகப் போராட முடியாதவாறு பந்தல் அமைக்கக் கூட அனுமதி
மறுக்கப்பட்டு, மிகுந்த வெயிலில் நிற்கும் அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 36 வருடங்களாகத் சொந்த வீடுகளில் வாழ முடியாமல், இராணுவத்தால் வீடுகளும்
வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் துயரங்களைச்
சந்தித்து வருகின்றனர்.</p><p></p><p>
</p><h2>சிங்களக் குடியேற்றங்கள்</h2><p>
போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், இராணுவ முகாம்களுக்கு அருகில்
சிங்களக் குடும்பங்கள் தொடர்ச்சியாகக் குடியேற்றப்பட்டு வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d62651e-282d-47b8-889b-51600ce4d3ba/26-6a8bf44a06ac9.webp' /></p><p>இது தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களைப் பறித்துச் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும்
முழுமையான முயற்சியாகும்.</p><p>

இலங்கை அரசும் ஜனாதிபதியும் காணிகளை விடுவிக்கப் போவதாகத் தெரிவித்தாலும்,
களத்தில் நிலைமை முற்றிலும் மாறாகவே உள்ளது.
</p><p>
எனவே, சர்வதேச சமூகமும் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்திடமிருந்து மீட்டுத் தருவதற்கு உடனடியாகத்
தலையிட வேண்டும்.

தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை பலாலி, வசாவிளான்
மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளில் மக்களின் இந்த நியாயமான போராட்டம்
தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:35:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் பொறியாளர் உயிரிழப்பு; இலங்கை பெண்ணின் வெளிநாட்டு கணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/civil-engineer-killed-in-an-assault-korean-arrest-1787557078"></link>
            <id>https://jvpnews.com/article/civil-engineer-killed-in-an-assault-korean-arrest-1787557078</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தலங்கம, வெலி பாரா (Weli Para) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பொறியாளர் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தலங்கம, வெலி பாரா (Weli Para) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 60 வயதுடைய கொரிய நாட்டவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர் தலங்கம, வெலி பாரா பகுதியைச் சேர்ந்த 58 வயது&nbsp; சிவில் பொறியாளர் ஆவார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கொரிய நாட்டவர், இலங்கைப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு வெலி பாரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f01d99-be87-4374-b401-78b050bd6cf0/26-6a8bf4d7df1a9.webp' /></p><h2>வாக்குவாதத்தின்போது தாக்குதல்</h2><p>
</p><p>
 தென் கொரியாவிற்குச் செல்ல விரும்பும் இலங்கை இளைஞர்களுக்கு இவர் கொரிய மொழியைக் கற்பித்து வருகிறார். </p><p>

உயிரிழந்த பொறியாளரும் சந்தேகநபரான கொரிய நாட்டவரும் அண்டை வீட்டார்களாக இருந்ததாகவும், ஒரு சம்பவம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கொரிய நாட்டவர்&nbsp; பொறியாளரைத் தாக்கியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
தாக்குதலில் பலத்த காயமடைந்த சிவில் பொறியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p><p>கைது செய்யப்பட்ட கொரிய நாட்டவர் குறித்து தலங்கம பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T07:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-people-trying-destroy-evidence-1787556590"></link>
            <id>https://tamilwin.com/article/some-people-trying-destroy-evidence-1787556590</id>
            <summary type="text">குற்றச் செயல்கள் தொடர்பிலான சான்றுகளை அழிப்பதற்காகவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக நாட்டின...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றச் செயல்கள் தொடர்பிலான சான்றுகளை அழிப்பதற்காகவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
அண்மைய நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், குற்றங்களுடன் தொடர்புடைய சான்றுகளை அழிக்கும் நோக்கிலேயே நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>
விரிவான விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab3f0782-a782-4481-97ac-16ff71832393/26-6a8bf2ef836ec.webp' /></p><p>
களுத்துறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களின் ‘அதிட்டன’ அமைப்பின் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், அதனுடன் தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல கடினமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பொதுமக்கள் வழங்கிய மக்கள் ஆணையாலேயே அரசாங்கத்தால் இத்தகைய கடினமான வேலைத்திட்டங்களைச் செயல்படுத்த முடிந்தது குறித்து மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
</p><p>"சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 58 பாரிய அளவிலான குற்றவாளிகளை கடந்த காலத்தில் நாம் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு அழைத்து வந்தோம். அவர்கள் அந்த நாடுகளில் ஆடம்பர பங்களாக்கள், வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அக்காலகட்டத்தில் அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவர்களுடன் இணைந்து இந்தச் சொகுசு வசதிகளை அனுபவித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.</p><p> இதைப் பற்றி எப்போதாவது தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறீர்களா? அல்லது ஊடகவியலாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டதா? நாங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளின் வெற்றி காரணமாகவே எதிர்க்கட்சியினர் தற்போது இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
</p><p>நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. நாம் விரட்டியடித்தது ஒரு அரசியல் குழுவை அல்ல, மாறாகப் பல குழுக்களை உள்ளடக்கிய அபாயகரமான, கொடூரமான சதிமிக்க குற்றவாளிக் கும்பலையே ஆகும். சீரழிந்த நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம் என தெரிவித்துள்ளார்.
</p><p>தற்போது நிதி ஒழுக்கத்தைப் பேணி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம். அனைத்துத் துறைகளிலும் வருவாயைச் சரியாகத் திரட்டி, பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளோம். கடந்த 15 மாதங்களுக்குள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதுடன், அதிக பொருளாதார வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலிலும் இலங்கை இணைந்துள்ளது என மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T07:34:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கார் வாங்கியுள்ள மகாநதி சீரியல் நடிகை... பெருமையாக அவர் வெளியிட்ட வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mahanadhi-serial-actress-buys-new-car-1787553445"></link>
            <id>https://cineulagam.com/article/mahanadhi-serial-actress-buys-new-car-1787553445</id>
            <summary type="text">மகாநதி சீரியல்மகாநதி, தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல். விஜய் டிவியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மகாநதி சீரியல்</h2><p>மகாநதி, தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல். </p><p>விஜய் டிவியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/662e7fce-3bab-44f0-aeb7-2efa5f5f5d6d/26-6a8bed015163f.webp' /></p><p> சில சீரியல்கள் முடியும் போது ரசிகர்கள் வருத்தப்படமாட்டார்கள், ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வருத்தப்படாத ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். </p><p>மகாநதி சீரியல் கதையுடன் வாழ்ந்து வந்த ரசிகர்கள் தொடரை முடிக்க வேண்டாம் என புலம்பியதும் உண்டு.
தொடர் முடிவடைய அதில் நடித்தவர்கள் பலர் மற்ற Project கமிட்டாகிவிட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6521ec8b-c527-43a5-8b52-08990c189dcb/26-6a8bed023f8d6.webp' /></p><h2>
புதிய கார்</h2><p>
தற்போது மகாநதி சீரியலில் நடித்துள்ள ஒரு நடிகை புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். </p><p>அவர் யார் என்றால் தொடரில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்துவந்த தாரு ஹெப்சிபா தான் கார் வாங்கியதை பெருமையுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளார். EXODUS 23 காரை தான் வாங்கியுள்ளாராம், இதோ அவர் வெளியிட்ட வீடியோ,&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcYfamlP4PO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcYfamlP4PO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcYfamlP4PO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Dharani Hephzibah (@dharu_hephzibah)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-24T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/3-gas-cylinder-free-scheme-in-tamilnadu-1787556148"></link>
            <id>https://manithan.com/article/3-gas-cylinder-free-scheme-in-tamilnadu-1787556148</id>
            <summary type="text">3 Gas Cylinder Free Scheme in Tamilnadu: அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>3 Gas Cylinder Free Scheme in Tamilnadu: அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய் அதிரடி</h2><p>
</p><p>
2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது, குடிநீர் வழங்கல்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QbblpgN31ao" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இன்று காலை கூட்டம் தொடங்கியதும் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
</p><p>
அதில் பெண்களின் முன்னேற்றத்தை முதன்மையாக கொண்டு நமது அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, சிங்கப்பெண் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.</p><h2>அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்</h2><p> 

குடும்பதலைவி பயன்பெறும் வகையில் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படுகிறது, முதற்கட்டமாக மூன்று சிலிண்டர் வழங்கப்படும், சிலிண்டருக்கான தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
</p><p>
ஜனவரி மாதம் தை பொங்கல் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் குடும்பத்தினர் பயன்பெறுவர் என அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9421e810-64ad-4ddf-bc19-f3db5b3af8ff/26-6a8bf28bad267.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:28:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brits-warned-for-apply-asylum-for-australia-1787551149"></link>
            <id>https://news.lankasri.com/article/brits-warned-for-apply-asylum-for-australia-1787551149</id>
            <summary type="text">British people trying back door route to stay in Australia by applying for asylum have been warned: அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காகப் புகலிடம் கோரி விண...</summary>
            <content type="html"><![CDATA[<p>British people trying back door route to stay in Australia by applying for asylum have been warned: அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காகப் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் மறைமுக வழியை முயற்சிக்கும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>


230க்கும் அதிகமான பிரித்தானியர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிகை
</h3><p>
அதாவது, அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிப்பதற்காக சிலர் இந்த முறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p>
ஆகவே, அப்படி அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிப்பதற்காக புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் பிரித்தானியர்கள் அப்படிச் செய்வதை நிறுத்துமாறு அவுஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11d8674b-7f6e-4743-ba2e-148649fda52f/26-6a8bddae6c46c.webp' /></p><p>
அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் பிரித்தானியர்களும் அயர்லாந்து நாட்டவர்களும், அவுஸ்திரேலியாவில் தாங்கள் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிக்க விரும்பினால், புகலிடம் கோரி விண்ணப்பிக்குமாறு சமூக ஊடகங்களில் ஆலோசனை வழங்கப்படுவதை கவனித்துவருவதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ள நிலையில், அது மிக மோசமான ஆலோசனை என உள்விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

மேலும், இப்படி மோசடி செய்து அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடுகடத்துவதற்காக, கூடுதல் புலம்பெயர்தல் அலுவலர்களை பணியிலமர்த்துவது தொடர்பில், அவுஸ்திரேலிய உள் விவகாரங்கள் அமைச்சரான டோனி பர்க் திட்டமிட்டுவருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:25:19+00:00</updated>
        </entry>
    </feed>
