<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T16:48:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவிடம், சஜித் எழுப்பியுள்ள கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-questions-about-22nd-ammendment-1788712735"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-questions-about-22nd-ammendment-1788712735</id>
            <summary type="text">20-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவைப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு, 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஏன் தேவையில்லை என்று ஜனாதிபதியிடம் தாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>20-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவைப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு, 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஏன் தேவையில்லை என்று ஜனாதிபதியிடம் தாம் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>
ரத்தொட்ட பகுதியில் நடைபெற்ற கட்சியின் மகளிர் அணிக் கூட்டமொன்றில் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது, அன்றைய அரசாங்கம் 20-ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்த வேளையில் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் எனக் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f454468-e476-454e-b898-575d7c862ea6/26-6a9d972075c7a.webp' /></p><p>
</p><p> ஆனால் இன்று, 22-ஆவது திருத்தத்திற்குச் சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என அரசாங்கத்தில் உள்ளவர்களே கூறி வருவதாகச் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
நாட்டில் தினமும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுச் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்துள்ள சூழலில், 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதித்து, சட்டத்தின் ஆட்சியை மேலும் சீரழிக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மனிதநேயமற்ற, மனித உரிமைகளை மீறுகின்ற, மக்கள் நலனுக்கு முன்னுரிமை தராத மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பொருட்படுத்தாத ஒரு அரசாங்கமாகும் என சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T16:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக கடலட்டைகளை கடத்திய மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-arrested-illegally-smuggling-sea-jaffna-1788712654"></link>
            <id>https://jvpnews.com/article/three-arrested-illegally-smuggling-sea-jaffna-1788712654</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 

 வெற்றிலைக்கேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

 வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4edfe743-a1f5-4219-8048-5411a46cf65c/26-6a9d96d010c4b.webp' /></p><p>கடற்கரைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்றைச் பரிசோதித்தபோது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு நிலப்பரப்பிற்கு கடத்தி வரப்பட்ட 673 கடல் அட்டைகள் அடங்கிய தொகுதியை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 முதல் 56 வயதிற்கு இடைப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடலட்டைகள் தொகுதி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:37:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெற்றோரைக் கத்தியால் குத்திய மகன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/son-arrested-after-couple-in-their-60s-stabbed-1788701729"></link>
            <id>https://canadamirror.com/article/son-arrested-after-couple-in-their-60s-stabbed-1788701729</id>
            <summary type="text">கனடாவின் மொண்ட்ரியால் நகரிலுள்ள செயிண்ட்-லியோனார்ட் பகுதியில், 60 வயதைக் கடந்த பெற்றோரைக் கத்தியால் குத்திய குற்றத்திற்காக அவர்களுடைய 26 வயது மகனைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மொண்ட்ரியால் நகரிலுள்ள செயிண்ட்-லியோனார்ட் பகுதியில், 60 வயதைக் கடந்த பெற்றோரைக் கத்தியால் குத்திய குற்றத்திற்காக அவர்களுடைய 26 வயது மகனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
வியோ பூலேவார்டு மற்றும் ஜீன்-ரிவார்ட் தெரு அருகில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 68 வயதுடைய ஆண் மற்றும் 66 வயதுடைய பெண் ஆகிய இருவரின் உடலின் மேல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் பலத்த கத்திக் குத்து காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p> 
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தற்போது அவர்களின் உடல்நிலை தேறி ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மொண்ட்ரியால் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜீன்-பியர் பிராபண்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58c6fcae-689e-4d0a-8442-d38f00e3ade4/26-6a9d6c2323fc5.webp' /></p><p>
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே தம்பதியினரின் 26 வயது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். </p><p>
அவரிடம் விசாரணை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T16:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் தீப்பிடித்த விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-engine-on-fire-qantas-flight-from-queenstown-1788711328"></link>
            <id>https://tamilwin.com/article/the-engine-on-fire-qantas-flight-from-queenstown-1788711328</id>
            <summary type="text">நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த &#039;குவாண்டாஸ்&#039; விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த 'குவாண்டாஸ்' விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன
சிறிது நேரத்தில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தமையால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
</p><p>
வானில் பறந்து கொண்டிருந்தபோதே எஞ்சினிலிருந்து தீப் பிளம்புகள் வெளியேறியதைக்
கண்டு பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

நிலைமையை உடனடியாகச் சீர்செய்த விமானி, விமானத்தை கிறைஸ்ட்சர்ச் சர்வதேச விமான
நிலையத்திற்குத் திருப்பி அனுப்பி, அங்கு அதனைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/VIDEO?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VIDEO</a>: Flames erupted from the engine of a Qantas flight shortly after takeoff from Queenstown on Sept. 5, forcing the Sydney-bound aircraft to divert to Christchurch. Videos of the fiery moment circulated on social media. <a href="https://t.co/6QZ5ObUzNN">pic.twitter.com/6QZ5ObUzNN</a></p>&mdash; Saudi Gazette (@Saudi_Gazette) <a href="https://x.com/Saudi_Gazette/status/2096583345899508060?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி
பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
பறவைகளின் மோதலால் இந்த எஞ்சின் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படும் நிலையில், வானில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த காட்சிகள்
சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p>சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறையினர் மேலதிக விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் சீரியல்.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sun-tv-kayal-serial-ending-soon-1788711724"></link>
            <id>https://cineulagam.com/article/sun-tv-kayal-serial-ending-soon-1788711724</id>
            <summary type="text">சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடியப்போவதாக வந்திருக்கும் செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.டிவி சேனல்கள் ஓடாத ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடியப்போவதாக வந்திருக்கும் செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.</p><p>டிவி சேனல்கள் ஓடாத சீரியல்களை முடித்துவிட்டு அதன்பின் புது சீரியலை அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்த முறை முன்னணியில் இருக்கும் சீரியல் நடிகருடன் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே முடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/238fc627-485c-44c5-a6af-04e3f774339a/26-6a9d932dbf7ce.webp' /></p><p>
</p><h2>கயல் Climax</h2><p>கயல் சீரியல் தான் விரைவில் முடியப்போகிறதாம். அதில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ் தொடரில் நடிக்க மறுப்பதாக முன்பே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
</p><p>அவர் கோமாவில் இருப்பது போல தொடர்ந்து சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் விரைவில் கயல் கிளைமாக்ஸ் வர இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.
</p><p>அந்த செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da3b1dc-a6ee-4064-9086-09b450220d1f/26-6a9d932e95775.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T16:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் துர்நாற்றம் வீசிய வீட்டில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532"></link>
            <id>https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921a7b06-aff3-41c3-a391-993285bab7ba/26-6a9d926dd1418.webp' /></p><p>சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனினும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p> மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட வைத்திய பரிசோதனைகளின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் உறுதியாகத் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:19:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அரசாங்கம் படைத்துள்ள சாதனை: மார் தட்டிக் கொள்ளும் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-says-npp-govt-made-a-record-1788711018"></link>
            <id>https://tamilwin.com/article/anura-says-npp-govt-made-a-record-1788711018</id>
            <summary type="text">இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகளில் இனவாதப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகளில் இனவாதப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>இலங்கை வரலாற்றில் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் மட்டுமே இனவாத அடிப்படையிலான பிரச்சினைகள் ஏற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>வரலாற்றில் முதல் தடவையாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இனவாத அடிப்படையிலான பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08808ae0-56bf-42bf-b4f7-c58bd6f2050b/26-6a9d906f9d3fb.webp' /></p><p>
கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இனவாதத்தை போஷித்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சில அரசாங்கள் சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும் முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கும் ஒரே கணக்கிலிருந்து பணம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ஓரே வங்கிக் கணக்கிலிருந்து சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும், முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கும் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>மக்களை ஒன்றிணைத்து ஆட்சி செய்வதனை தவிர்த்து பிரித்தாளும் ஓர் முறையை கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>இனவாதத்தை தூண்டி, மக்களை நாய்களைக் போன்று கடித்துக் கொள்ளச் செய்த அரசாங்கங்களே கடந்த காலங்களில் ஆட்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்படவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T16:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் கிழமைகளில் காத்திருக்கும் அபாயம்! பிணை பெறுவதில் பாரிய சிக்கல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-judgement-1788699794"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-judgement-1788699794</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வரும் கிழமைகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வரும் கிழமைகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>அத்துடன், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கும் இலஞ்ச ஊழல் வழக்காக பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த விடயம் ராஜபக்சர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,&nbsp; கிரிஷ் வழக்கில் 70 மில்லியன் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மேலும், இது சம்பந்தமாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் 
பணிப்பாளர் நாயகத்தால் 'பீ' அறிக்கை சமர்ப்பித்தால் அந்த வழக்கும் இதனுடன் சேர்ந்து, நாமலுக்கு பிணையில் செல்லும் அனுமதியில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளின் வருகை</span></p><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் ஒன்று நிகழவுள்ளது.</p><p> உலகின் மிகப்பெரிய இரு விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான “எயார்பஸ்” நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து வாக்குமூலம் மற்றும் சாட்சியங்களை வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zS2Cv0mlPKk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மட்டுமே நாமல் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார் என்பதல்ல. நாமலை இதில் தொடர்புபடுத்துவதற்கு பிரதானமாக சான்றுகள் பல சமர்ப்பிக்கப்படவுள்ளன. </p><p>இதன்படி, இலங்கையில் உள்ள மேலும் சில சாட்சியாளர்கள் வாக்குமூலம் வழங்கவுள்ளதாகக் கூறப்படும் வேளையில், அதில், ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு சாரதியும் அடங்கியுள்ளனர்.</p><h2>வெளிச்சத்திற்கு வரும் ஆதாரங்கள்</h2><p> </p><p>எனவே இது நிமலின் வாக்குமூலம் மட்டுமல்ல, எயார்பஸ் நிறுவனத்தின் சாட்சியங்களில் நாமலுடன் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் கலந்துரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற பல விடயங்கள் சேர்க்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cee8cdb-1e8e-4087-8437-a05aee318e2c/26-6a9d6494e913a.webp' /></p><p>நீதிமன்ற தகவல்களின் படி, எயார்பஸ் நிறுவனத்தில் சாட்சியம் அளிப்பது யார் அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.</p><p> அதாவது, ஒரு இலஞ்ச வழக்கில் இலஞ்சம் கொடுத்த தரப்பு தான் இலஞ்சம் கொடுத்ததாகக் கூற வேண்டும்.</p><p>மேலும் அந்த இலஞ்சம் கொடுத்த நபருடன் இந்த குறிப்பிட்ட நபர் எவ்வாறு தொடர்புபடுகிறார் என்பது பற்றிய தெளிவான சான்றுகளையோ அல்லது இலஞ்சம் கொடுத்த தரப்பின் வாக்குமூலத்தையோ சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>தற்போது கூறப்படும் தகவல்களின் படி இதுவரை வெளிப்படுத்தப்படாத பல விடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T16:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நெடுந்தீவை முற்றுகையிட்ட தமிழக விசைப்படகுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-trawlers-surround-jaffna-s-delft-island-1788710753"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-trawlers-surround-jaffna-s-delft-island-1788710753</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் அதிகளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால், உள்ளூர் மீனவர்கள் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் அதிகளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால், உள்ளூர் மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><p>தமிழக மீனவர்களின் ரோலர் விசைப்படகுகள், நெடுந்தீவு கரையிலிருந்து சுமார் 4 கடல் மைல் தொலைவுக்குள் உள்ள கடற்பரப்பில் அதிகளவில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdca7875-9107-4bd0-8574-92e3311649e1/26-6a9d8f62c99e3.webp' /></p><p>இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான இந்திய விசைப்படகுகள் வரிசையாக நிற்பதால், அந்தப் பகுதிக்கு அப்பால் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

இதன் காரணமாக நெடுந்தீவு மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை கைவிட்டு கரை திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் எனவும் நெடுந்தீவு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எவரும் தப்ப முடியாது : 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி அனுர திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-one-will-be-left-president-anura-1788709487"></link>
            <id>https://ibctamil.com/article/no-one-will-be-left-president-anura-1788709487</id>
            <summary type="text">&amp;nbsp;அரசாங்கத்தால் வெளிக்கொணரப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசாங்கத்தால் வெளிக்கொணரப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவரும் தப்ப மாட்டார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.
</p><p>

இன்று (06) புலத்சிங்ஹல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.</p><h2>உள்ளே இருந்து பார்க்கும்போது தெரியவந்த ஊழல் செயற்பாடு</h2><p>&nbsp;அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், அரச விவகாரங்களை உள்ளிருந்தே ஆய்வு செய்த பின்னருமே, கூறப்படும் முறைகேடுகளின் அளவைக் கண்டறிந்ததாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c198a6-b6dd-4603-b487-cbe618c74052/26-6a9d8e6c94fee.webp' /></p><p>"நாங்கள் வெளியே இருந்தபோது, ​​ஊழலைப் பற்றிப் பேசினோம். ஆனால் உள்ளே வந்து, நமது நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது, ​​இந்த விஷயங்களை ஒவ்வொன்றாக வெளிக்கொணரும்போது, ​​நமது நாடு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகளைச் சந்தித்துள்ளது என்பதை நாம் காண்கிறோம்," என்று ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p>&nbsp; "நீங்கள் யதார்த்தத்தைப் பார்த்தால், ஒரு நபர் கூட தப்ப மாட்டார் என்ற அளவிற்கு நிலைமை உள்ளது," என்று கடந்தகால ஊழல் மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் என்று அவர் குற்றம் சாட்டியவர்களைக் குறிப்பிட்டு மேலும் கூறினார்.</p><p></p><h2>&nbsp;மக்களின் சார்பாக எடுக்கப்படும் முடிவுகள்</h2><p>எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அரசியலமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்களை அரசாங்கம் தொடரும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும், அவர் "கறுப்பு அரசு" என்று வர்ணித்த ஒன்றிலிருந்து பயனடைந்தவர்கள் பெருகிய முறையில் கவலைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dcb2c4f-8a48-4c1c-b53f-02838db1fefa/26-6a9d8e6be1b97.webp' /></p><p>&nbsp;அரசாங்கத்தின் சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களை அணுகுவதாகவும், சர்வதேச அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
"அவர்கள் கவலைப்பட வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் எடுக்கும் முடிவுகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு மக்களின் சார்பாக எடுக்கப்படுகின்றன. அத்தகைய எந்த முடிவையும் நாங்கள் மாற்ற மாட்டோம்," என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும்</h2><p>அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் குறித்துக் குறிப்பிடுகையில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியவுடன் அரசாங்கம் விரைவாகச் செயல்படும் என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c644a7d5-112d-48ee-8c1b-8fb460879b59/26-6a9d8e6d492d0.webp' /></p><p>
</p><p>
"தீர்மானம் வழங்கப்பட்ட உடனேயே, அதை நாங்கள் நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்றுவோம்," என்று அவர் கூறினார்.</p><p>

நீதி அமைப்பில் ஏற்படும் தாமதங்களையும் ஜனாதிபதி விமர்சித்தார். சில வழக்குகளில், சம்பந்தப்பட்ட சம்பவங்கள் நடந்து நீண்ட காலத்திற்குப் பிறகு தீர்ப்புகள் வழங்கப்படுவதால், அந்த வழக்குகள் எதைப் பற்றியவை என்பதைப் பொதுமக்கள் ஏற்கனவே மறந்துவிடுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-06T16:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மீனவர்களின் அட்டகாசம் ; இலங்கை மீனவர்கள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-handed-actions-by-indian-fishermen-1788710164"></link>
            <id>https://jvpnews.com/article/high-handed-actions-by-indian-fishermen-1788710164</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடித்ததாக உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடித்ததாக உள்ளூர் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் சனிக்கிழமை (05) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9babf02f-0919-4c34-8835-b8a2a70b6cb1/26-6a9d8d15e409f.webp' /></p><p>இந்த அத்துமீறல் காரணமாக இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வலைகள் காணாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் தலைமன்னார் கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>

இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், தங்களது மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமன்னார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T15:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் சேதுபதியின் மீசை இல்லாத லுக்... மோகன்லால் சொன்ன கமெண்ட் வைரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bb-10-mohanlal-comments-on-vijay-sethupath-video-1788709419"></link>
            <id>https://manithan.com/article/bb-10-mohanlal-comments-on-vijay-sethupath-video-1788709419</id>
            <summary type="text">பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

சுவாரஸ்யமான விஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.</p><p>

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரே நாளில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f43b31b5-cbe4-494e-bc43-9b3fe5bdf0b6/26-6a9d8c1d70b6b.webp' /></p><p></p><h2>

விஜய் சேதுபதியின் லுக்கை கவனித்த மோகன்லால்</h2><p>பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கியதை முன்னிட்டு, நான்கு மொழிகளைச் சேர்ந்த தொகுப்பாளர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஒன்றாக கலந்துரையாடினர்.
</p><p>
அப்போது விஜய் சேதுபதி மீசை இல்லாமல் இருந்ததை கவனித்த மலையாள நடிகர் மோகன்லால், அவரது புதிய லுக்கை பாராட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bf67cb1-efb8-42de-9993-44cc487a8c46/26-6a9d8c1e24329.webp' /></p><p></p><p>
</p><p>
“மீசை இல்லாமல் சூப்பராக இருக்கிறீங்க!” என மோகன்லால் கூற, அதற்கு விஜய் சேதுபதி, “சார், நாம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து பில்டிங்கில்தான் இருக்கிறோம்” என கலகலப்பாக பதிலளித்தார்.
</p><p>
இந்த உரையாடல் இரு நடிகர்களுக்கும் இடையிலான நகைச்சுவையான தருணமாக அமைந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் போலவே மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பும் சென்னையில்தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dc8Y_YlCGHo/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dc8Y_YlCGHo/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dc8Y_YlCGHo/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vijay Television (@vijaytelevision)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T15:52:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகப்புநிற வித்தியாசமான சேலையில் நடிகை பூஜா ஹெக்டே..புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/pooja-hegde-recent-photoshoot-red-dress-look-1788698126"></link>
            <id>https://viduppu.com/article/pooja-hegde-recent-photoshoot-red-dress-look-1788698126</id>
            <summary type="text">பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களிடையே கவனத்தை பெறுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5b8475b-2a7f-414c-8e0c-fd03fdffda5a/26-6a9d5e1569101.webp' /></p><p>

தற்போது புதிய ஹேர் ஸ்டைலில் எடுத்துக்கொண்ட அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். அதன்பின் அவர் நடிப்பில் ஜனநாயகன் படம் வெளியானது.</p><p>

மேலும் துல்கர் சல்மானுடன் பொம்மா பொம்மா படத்திலும் நடித்துள்ளார். கிளாமர் லுக்கில் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.</p>]]></content>
            <updated>2026-09-06T15:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பிரபல டிவி தொகுப்பாளினி உட்பட 12 பேருக்குத் தூக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248"></link>
            <id>https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248</id>
            <summary type="text">எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றக் கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>
39 வயதான சாரா கலீஃபா, எகிப்தில் குற்றவியல் தொடர்பான 'மிஷன் இம்பாசிபிள்' என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாவார். </p><p>
போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, செயற்கைப் போதைப்பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa5d369-5466-46ea-9047-3bb4ae5316da/26-6a9d7215b0903.webp' /></p><p> </p><p>
மேலும், உரிமம் பெறாத சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. 
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
</p><p>கடந்த மாதம் முதற்கட்டத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போதிலும், எகிப்திய சட்டப்படி மரண தண்டனை விவகாரங்களில் எகிப்தின் தலைமை மதத் தலைவரான 'கிராண்ட் முஃப்தி'யின் மத ரீதியான ஆலோசனையைப் பெற்ற பிறகே இத்தீர்ப்பு தற்போது முறைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>
விசாரணையின் போது, 750 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>
20 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆடியோ/வீடியோ உரையாடல்கள் அடங்கிய மின்னணு ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. </p><p>
எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை சாரா கலீஃபா முற்றிலுமாக மறுத்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துப் புகைப்படம் எடுக்கப்படும் வரை தான் போதைப்பொருட்களைப் பார்த்ததே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். </p><p>
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகச் சாரா கலீஃபாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட 2025 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, எகிப்தில் அந்த ஆண்டில் மட்டும் 492 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 23 தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.</p><p> 
சர்வதேச சட்ட விதிகளின்படி "திட்டமிட்ட கொலை" குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கும் எகிப்தில் மரண தண்டனை வழங்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T15:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் தீப்பிடித்த விமான எஞ்சின்! நியூசிலாந்தில் நூலிழையில் தப்பிய பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/qantas-engine-catches-fire-mid-air-safe-landing-1788707128"></link>
            <id>https://ibctamil.com/article/qantas-engine-catches-fire-mid-air-safe-landing-1788707128</id>
            <summary type="text">நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த குவாண்டாஸ் விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த குவாண்டாஸ் விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன
சிறிது நேரத்தில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தமையால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
</p><p>
வானில் பறந்து கொண்டிருந்தபோதே எஞ்சினிலிருந்து தீப் பிளம்புகள் வெளியேறியதைக்
கண்டு பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.
</p><p>
நிலைமையை உடனடியாகச் சீர்செய்த விமானி, விமானத்தை கிறைஸ்ட்சர்ச் சர்வதேச விமான
நிலையத்திற்குத் திருப்பி அனுப்பி, அங்கு அதனைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.</p><p>
</p><p></p><h2>பணியாளர்கள்&nbsp;</h2><p>விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி
பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63fa5b17-5c47-4dd0-89ab-660bea566e14/26-6a9d87dfe939c.webp' /></p><p>

பறவைகளின் மோதலால் இந்த எஞ்சின் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படும் நிலையில், வானில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த காட்சிகள்
சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
இச் சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறையினர் மேலதிக விசாரணைகளை
ஆரம்பித்துள்ளமை குறிப்படத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T15:34:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை நுண்ணறிவை நீதிபதிகள் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/courts-say-generative-ai-cannot-replace-judges-1788701114"></link>
            <id>https://canadamirror.com/article/courts-say-generative-ai-cannot-replace-judges-1788701114</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாண நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஆக்கபூர்வ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குக் கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய புதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாண நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஆக்கபூர்வ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குக் கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. </p><p>
நீதி வழங்குவது என்பது விவாதம், மனித கண்ணியம், சமூகச் சூழல் மற்றும் தர்ம நெறிகளை அடிப்படையாகக் கொண்ட முற்றிலும் மனிதர்களின் பொறுப்பு என்றும், சுய அறிவோ மனசாட்சியோ இல்லாத AI தொழில்நுட்பத்தால் அதனை ஈடுசெய்ய முடியாது என்றும் நீதிமன்றங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
</p><p> கடந்த மார்ச் மாதம் கியூபெக் நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பில், நடைமுறையிலேயே இல்லாத சில பழைய வழக்குகள் மேற்கோள் காட்டப்பட்டிருந்ததை அடுத்து, தீர்ப்பு வழங்குவதில் AI பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்ததன் தொடர்ச்சியாகவே இந்த அவசரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7281d8e-888e-4072-828e-6e6bfba4e382/26-6a9d69bbca10d.webp' /></p><p> 
இதன்படி, நீதிபதிகள் தாங்கள் ஏற்கனவே எழுதிய உரைகளைத் திருத்துதல், மொழிபெயர்த்தல் மற்றும் அடிப்படை நிர்வாகப் பணிகளுக்கு மட்டுமே AI-ஐப் பயன்படுத்தலாம்; மாறாக, வழக்கின் சட்டப்பூர்வ முடிவுகளைத் தீர்மானித்தல், சாட்சியங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை வரைவு செய்தல் போன்ற பணிகளுக்கு அதனைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>
மேலும், தீர்ப்பில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதற்கு தொழில்நுட்பத்தின் மீது பழிபோட முடியாது என்றும், தீர்ப்பின் முழுமைக்கும் நீதிபதியே முழுப் பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளதுடன், ரகசியத் தகவல்களை AI செயலிகளில் உள்ளிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பயன்பாட்டில் சந்தேகம் ஏற்படும் நேரங்களில் AI-ஐப் பயன்படுத்துவதைக் கைவிடுவதே சிறந்தது என்றும் இந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T15:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் வரப்போகும் நாமல்! வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788687758"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788687758</id>
            <summary type="text">எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>நாமலின் மனைவி</h2><p>
</p><p>
இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அந்த அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, இந்த மாதம் 12ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் கூட்டமொன்று அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CWIGW7iZQtY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
குறித்த கூட்டத்தில் நாமல் ராஜபக்ச சிறப்புரையொன்றை ஆற்றவிருந்ததாகவும், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில், நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அந்த உரையை ஆற்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதனிடையே, நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக அவரது மனைவி லிமினி ராஜபக்ச அனுராதபுர கூட்டத்தில் கலந்துகொள்வார் என வெளியான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மறுத்துள்ளார்.</p><h2>அரசியல் பழிவாங்கல்</h2><p>அது போலியான தகவல் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் தான் அமைச்சராக இருந்த கடந்த அரசாங்கத்தின் போது, இது போன்ற நிகழ்வு நடந்திருந்தாலும் நான் அதனையும் அனுமதித்திருக்க மாட்டேன். ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec306d82-3523-4653-b84c-36dcef26b87b/26-6a9d3f5975255.webp' /></p><p>
</p><p>
மேலும், அனுராதபுர கூட்டத்தில் நாமலுக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், மகிந்த ராஜபக்ச எந்தவித உரையையும் ஆற்றமாட்டார் என்றும், மக்களோடு மக்களாக இணைந்து கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T15:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறல்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-boats-poach-off-talaimannar-nets-damaged-1788704795"></link>
            <id>https://ibctamil.com/article/indian-boats-poach-off-talaimannar-nets-damaged-1788704795</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p> உள்ளூர் கடற்றொழலாளர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.</p><p>
இச்சம்பவம் நேற்று (06-08-2026) சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>&nbsp;உடனடி நடவடிக்கை&nbsp;</h2><p>இதனால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சுமார் ரூபாய் 6 இலட்சம் பெறுமதியான வலைகள்
சேதப்படுத்தப்பட்டு அல்லது திருடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29bcc7ca-1d87-4519-b7b3-bab6d8b625bb/26-6a9d8031d47e3.webp' /></p><p>விவகாரம் தொடர்பாக தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
என்றும் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>
இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T15:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் இலங்கைக்கு வறட்சி அபாயம் - 7 மாவட்டங்களில் நீர் விநியோகம் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drought-threat-to-sri-lanka-due-to-el-nino-1788706402"></link>
            <id>https://tamilwin.com/article/drought-threat-to-sri-lanka-due-to-el-nino-1788706402</id>
            <summary type="text">எல் நினோ காரணமாக நாட்டில் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காரணமாக நாட்டில் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டம் 21.5% ஆகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று(06.09.2026) நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

நீர்மட்டம் குறைவு</h2><p>

அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டமும் 25.3% ஆகக் குறைந்துள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியானது, பல மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து கடுமையாகப் பாதித்து வருகின்றது. 

இந்த நிலையில், பொலன்னறுவை மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் மழை பெய்வதால், வறட்சியிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2922fb2-55c0-4233-bbec-99c3a2480d8e/26-6a9d7ed0b7076.webp' /></p><p> </p><p>

இருப்பினும், அந்த பகுதிகளில் பிற்பகலில் சிறிதளவு மழை பெய்தபோதிலும், வரும் வாரத்திலும் கடும் வெப்பம் தொடரும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>

7 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு</h2><p>

இதற்கிடையில், தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியானது தீவின் 7 மாவட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
</p><p>
எல் நினோ சூழலானது, அந்த மாவட்டங்களின் நீர் ஆதாரங்களுக்கும், முக்கியமாக விவசாயத் தொழில்களுக்கும் ஒரு துயரமான நிலையை ஏற்படுத்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e371ab14-af68-4a33-b3fa-a3206b8f3fce/26-6a9d7ed18a535.webp' /></p><p> </p><p>

மொனராகலை மாவட்டத்தில் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட பல சிறிய குளங்கள் ஏற்கனவே முற்றிலுமாக வற்றிவிட்டன.</p><p>

மேலும், குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வாக, சியம்பலாண்டுவ பிரதேச சபையும் நீர் வழங்கல் வாரியமும், சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் 48 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள குழாய்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 வயதுக்கு மேல் வாழ்க்கையே மாறும்... அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-signs-who-become-wealthy-after-40-1788704043"></link>
            <id>https://manithan.com/article/zodiac-signs-who-become-wealthy-after-40-1788704043</id>
            <summary type="text">பொதுவாக, மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும், வசதியான மற்றும் சொகுசான வாழ்க்கையை வாழ வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும், வசதியான மற்றும் சொகுசான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பானதே. </p><p>ஆனால், ஆசைப்படும் அனைவராலும் செல்வச் செழிப்புடனும், ஆடம்பரமான வசதிகளுடனும் வாழ்க்கையை அனுபவிக்க முடிவதில்லை.

ஒருவரின் வாழ்க்கையில் செல்வம், வசதி, அந்தஸ்து மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை எந்த காலகட்டத்தில் ஏற்படும் என்பதைப் பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1841e490-c447-4036-a4fa-869242e32bdf/26-6a9d7c92e1e7e.webp' /></p><p> </p><p>அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் 40 வயதைக் கடந்த பின்னர் எதிர்பாராத வகையில் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தை அடையும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p>

குறிப்பாக, இவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பல்வேறு சவால்களையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் சந்தித்தாலும், 40 வயதுக்குப் பின்னர் செல்வம், வசதி, சொத்து, சமூக அந்தஸ்து என படிப்படியாக உயர்ந்து, ராஜ வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.</p><p>
</p><p>
அப்படியானால், 40 வயதுக்கு பின்னர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை சந்தித்து, செல்வச் செழிப்புடனும், வசதிகளுடனும் ராஜ வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டத்துடன் பிறந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3662b66-1e7b-40fd-950d-3f5acbf91651/26-6a9d7c9395dcb.webp' /></p><h2>
</h2><p>ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். செல்வம் மற்றும் சுகபோகங்களுக்கு காரணியாகக் கருதப்படும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்டிருந்தாலும், ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு சிரமங்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.</p><p> குறிப்பாக, இளம் வயதில் தங்களின் கடின உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் போகும். இதனால் பல நேரங்களில் விரக்தியும் மனச்சோர்வும் அடைவார்கள்.

ஆனால் 40 வயதுக்கு பிறகு இவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>சுக்கிர திசையுடன் குருவின் பார்வையும் இணைந்து தன யோகத்தை வழங்கும். இதனால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குறைந்த முயற்சியிலேயே எதிர்பாராத அளவிற்கு செல்வத்தைச் சேர்ப்பதுடன், சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் கௌரவத்தையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd5e263-cfbc-46a6-b9cf-11d3687fa1a9/26-6a9d7c944e22a.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசியின் அதிபதி புதன். கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் தங்களுக்கான பாதையைத் தேர்வு செய்வதில் சிரமப்படுவதுடன், பல விஷயங்களுக்கு மற்றவர்களின் உதவியை நாடி நேரத்தை வீணடிப்பார்கள்.</p><p> எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்காமல் போராடும் சூழ்நிலை ஏற்படலாம்.

ஆனால் 40 வயதிற்கு பிறகு இவர்களின் உண்மையான திறமைகள் வெளிப்படத் தொடங்கும்.</p><p> இதுவரை மறைந்து கிடந்த புத்திசாலித்தனமும் திறமையும் இந்த வயதில் முழுமையாக வெளிப்படும். தங்களின் அறிவையும் திறனையும் சரியான முறையில் பயன்படுத்தி, தொழிலில் உயர்ந்த நிலையை அடைவார்கள். </p><p>மேலும், எதிர்பாராத அளவிற்கு செல்வத்தைச் சேர்த்து, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் வசதிகளையும் பெறுவார்கள்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24372f8-4292-42c9-8c54-17eb40ef765f/26-6a9d7c94f3d11.webp' /></p><p></p><h2>
</h2><p>மகர ராசியின் அதிபதி சனி பகவான். மகர ராசிக்காரர்கள் பொதுவாக ஒழுக்கம், பொறுப்பு மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். </p><p>இருப்பினும், வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு தடைகளையும் தோல்விகளையும் சந்திக்க நேரிடும். எதைத் தொடங்கினாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல், முன்னேற்றத்திற்காக நீண்ட காலம் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.</p><p>

இருந்தாலும், எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் தங்களின் பொறுப்புகளில் இருந்து ஒருபோதும் விலகமாட்டார்கள். இவர்கள் செய்த கடின உழைப்பிற்கான பலன் 40 வயதிற்கு பிறகு கிடைக்கத் தொடங்கும். </p><p>சனியின் முழுமையான ஆதரவு கிடைப்பதால், இந்த வயதிற்கு பிறகு மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர கூட்டத்தில் லிமினி ராஜபக்ச! நாமலின் ஊடகம் வெளிபடுத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-s-wife-enters-politics-1788705415"></link>
            <id>https://ibctamil.com/article/namal-s-wife-enters-politics-1788705415</id>
            <summary type="text">&amp;nbsp;சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி குறித்து சமூக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி குறித்து சமூக ஊடகங்களில் போலியான செய்தி ஒன்று பரவிவரவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது நாமலின் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அவரது மனைவி தயாராகி வருதாக சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.</p><p>அந்த வகையில் முகநூல் கணக்கொன்றில், நாமல் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>போலிச்செய்திகள்</h2><p>
அதேவேளை, மற்றுமொரு முகநூல் பக்கத்தில்&nbsp; &nbsp;பரப்பப்பட்ட மற்றொரு பதிவில், நாமல் ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில், அவரது மனைவி லிமினி ராஜபக்ச செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் பொதுஜன பெரமுன அரசியல் மேடையில் கலந்துகொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c927fd1-5026-471d-bf91-c7b7830842e0/26-6a9d7a8a02c56.webp' /></p><p>

மேலும், மற்றொரு செய்தி இணையத்தளம் வெளியிட்டதாகக் கூறப்படும் பதிவொன்றில், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவர்களான சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஜாதகங்களைப் போன்று மிகவும் சக்திவாய்ந்தது எனவும், அவரது அரசியல் பிரவேசம் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்நிலையில் இந்த கருத்துக்களை போலிச்செய்திகள் என நாமல் ராஜபக்சவின் ஊடகம் நிராகரித்துள்ளது</p><p>மேலும்,இவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என அடையாளம் இட்டு அவரது ஊடகம் பகிர்ந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் அனக் கிரக்கடோவா எரிமலை வெடிப்பு: விமான சேவைகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/anak-krakatoa-erupts-in-indonesia-1788701366"></link>
            <id>https://canadamirror.com/article/anak-krakatoa-erupts-in-indonesia-1788701366</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

வானூர்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
</p><p>
வானூர்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் எரிமலைச் சாம்பல் பரவியதைத் தொடர்ந்து, 209 வானூர்தி சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனால், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலை மேலும் இரண்டு எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எரிமலை அமைந்துள்ள ஜாவா பகுதியில் சுமார் 20 ஆயிரம் அடி உயரம் வரையிலும், சுமத்ரா பகுதியில் சுமார் 50 ஆயிரம் அடி உயரம் வரையிலும் எரிமலைச் சாம்பல் பரவியுள்ளதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்தப் பகுதி புவியியல் ரீதியாக மிகவும் ஆபத்தான பகுதியாக கருதப்படுகிறது.
</p><p>
இதனால் அங்கு அடிக்கடி நில அதிர்வுகளும் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதேவேளை, பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விழிப்புடன் செயற்படுமாறும் இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
எரிமலைச் சாம்பல் பார்வைத் திறனை குறைக்கக்கூடும் என்பதால், சாம்பல் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் கண் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துமாறும், தேவையற்ற வெளிப்புறப் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-06T14:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701981"></link>
            <id>https://jvpnews.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701981</id>
            <summary type="text">உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுதினம் (08) இலங்கை வரவுள்ளார். 

இந்திய பாதுகாப்பு அமைச்சு இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுதினம் (08) இலங்கை வரவுள்ளார்.</p><p> 

இந்திய பாதுகாப்பு அமைச்சு இந்த விஜயத்தை உறுதிப்படுத்தி இன்று (6) அறிக்கை வௌியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bafbae77-b09a-4df8-9a7d-d5deeeccc6b4/26-6a9d6d1f03091.webp' /></p><h2>இருதரப்பு உறவு</h2><p> 

எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருந்து இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார். 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றிற்கு அவர் தலைமை தாங்கவுள்ளார். </p><p>

இந்தியாவும், இலங்கையும் ஆழமான நாகரிகத் தொடர்புகளையும், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருநாட்டு மக்களிடையேயான பலதரப்பட்ட கூட்டாண்மையையும் பகிர்ந்து கொள்கின்றன. </p><p>

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போதும், 2025 இல் ஏற்பட்ட 'டித்வா'புயலுக்குப் பிறகும் முதலாவதாகப் நிவாரண உதவிகளை வழங்கியதன் மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுவடைந்தது. </p><p>

இது இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையையும், பிரதமர் நரேந்திர மோடியின் 'மகாசாகர்' தொலைநோக்குப் பார்வையையும் உறுதிப்படுத்துகிறது. </p><p>

பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவையும், குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்புத் துறைச் சார்ந்த கூட்டாண்மையையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-06T14:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்தரப்பு இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வேயை அலறவிட்ட ஹெர்மன், பிரேவிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-africa-scored-205-vs-zim-tri-series-final-1788704615"></link>
            <id>https://news.lankasri.com/article/south-africa-scored-205-vs-zim-tri-series-final-1788704615</id>
            <summary type="text">ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா 205 ஓட்டங்கள் குவித்தது.

நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் முத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா 205 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 205 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>ஜோர்டன் ஹெர்மன்&nbsp;அரைசதம் </h2><p>
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி, நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/731d1617-fbd6-42a3-8f49-73427faed3e9/26-6a9d78fae18e7.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் கோன்னோர் எஸ்டர்ஹுய்சென் (Connor Esterhuizen) 23 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
பின்னர் களமிறங்கிய டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis) தொடக்க வீரர் ஜோர்டன் ஹெர்மனுடன் (Jordan Hermann) கைகோர்த்து ஜிம்பாப்வே பந்துவீச்சை நொறுக்கினார்.&nbsp;</p><h2>பிரேவிஸ்,&nbsp;ஜென்சன் </h2><p>
அரைசதம் விளாசிய ஜோர்டன் ஹெர்மன் 29 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேவிஸ் 32 (23) ஓட்டங்களில் இருந்தபோது பிராட் எவன்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

அதனைத் தொடர்ந்து ஸோர்சி 17 ஓட்டங்களிலும், ரூபின் ஹெர்மன் 16 பந்துகளில் 27 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
டுயன் ஜென்சன் ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 23 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d41bece-11da-4bb3-9d27-7180a6d8dc47/26-6a9d78fbbd6b5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு மீண்டும் ரஷ்ய - பிரிட்டிஷ் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/azur-air-resumes-flights-to-sri-lanka-in-nov-1788694794"></link>
            <id>https://ibctamil.com/article/azur-air-resumes-flights-to-sri-lanka-in-nov-1788694794</id>
            <summary type="text">ரஷ்யாவின் அசூர் எயர் (Azur Air) விமான நிறுவனம் ரஷ்யாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் அசூர் எயர் (Azur Air) விமான நிறுவனம் ரஷ்யாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்தச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>ரஷ்யாவிலுள்ள 5 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை இயக்‌க அசூர் எயர் நிறுவனம் எதிர்பார்க்கிறது.</p><p>
</p><p></p><h2>நேரடி விமான சேவை</h2><p>அசூர் எயர் தவிர, ரஷ்யாவின் பிரபல ஏரோஃப்ளோட்&nbsp; (Aeroflot) மற்றும் எஸ்7 எயர்லைன்ஸ் (S7 Airlines) ஆகிய நிறுவனங்களும் ரஷ்யா - இலங்கை இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff2ea13-746e-47f0-b5ad-c8fb6db513e2/26-6a9d550e58ca7.webp' /></p><p>இதனிடையே, பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயர்வேஸ் (British Airways) நிறுவனம் 11 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனுக்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
</p><p>பிரித்தானியாவின் லண்டன் கெட்விக் (London Gatwick) விமான நிலையத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் அக்டோபர் 23 ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-06T14:27:19+00:00</updated>
        </entry>
    </feed>
