<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-30T14:37:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்! படுவைரலாகும் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/madhampatty-rangaraj-joy-crizilda-issue-solved-1785420464"></link>
            <id>https://manithan.com/article/madhampatty-rangaraj-joy-crizilda-issue-solved-1785420464</id>
            <summary type="text">மாதம்பட்டி ரங்கராஜ் ஆடைவடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை தன் குழந்தை என ஒப்புக்கொண்டதாகவும், ஒரு தந்தையாக தனது கடமைகளையும் பொறுப்புகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதம்பட்டி ரங்கராஜ் ஆடைவடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை தன் குழந்தை என ஒப்புக்கொண்டதாகவும், ஒரு தந்தையாக தனது கடமைகளையும் பொறுப்புகளையும் வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டு அவரே வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
</p><h2>
மாதம்பட்டி ரங்கராஜ் </h2><p>சர்ச்சை
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b3296c0-b4ef-435b-85d0-58ff4584c8f5/26-6a6b617251948.webp' /></p><p></p><p>
</p><p>
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.
</p><p>
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார்.இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89500de7-982f-4b01-9362-c83acd183cc3/26-6a6b61730698b.webp' /></p><p>

இந்த நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.</p><p>கடந்த 2023ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/272ed712-4842-4722-8f0b-c589c6f4c66f/26-6a6b6173ab1ff.webp' /></p><p>
மேலும், தான் கர்ப்பமாக இருந்தபோது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைவிட்டு விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டினார். </p><p>இந்த விவகாரம் தொடர்பாக அவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடைபெற்று வந்தது.</p><h2>
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி </h2><p>

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதில், தனது மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த 6 மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bba9e9ae-acc9-44c1-8d02-51a8c55f2d0f/26-6a6b61745b548.webp' /></p><p></p><p> </p><p>மேலும், மகனின் எதிர்காலத்திற்கும் வளர்ச்சிக்கும் தொடர்ந்து முழு பொறுப்புடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன் மூலம், மகனின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. குறித்த பதிவு தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbaX8B1EyPi/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbaX8B1EyPi/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbaX8B1EyPi/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by T.P.Rangharaaj (@madhampatty_rangaraj)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:37:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கடுமையான வெப்பம்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-heat-ravages-germany-9-800-dead-so-far-1785417709"></link>
            <id>https://tamilwin.com/article/severe-heat-ravages-germany-9-800-dead-so-far-1785417709</id>
            <summary type="text">தற்போது ஜேர்மனியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.குறித்த திணைக்களம் இன்று (30)...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது ஜேர்மனியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>குறித்த திணைக்களம் இன்று (30) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>&nbsp;இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வெப்பநிலை</h2><p>
</p><p>
 

அந்நாட்டில் ஒரு வாரத்தின் சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை விட அதிகரித்ததன் காரணமாக, இந்த மரணங்களின் சதவீதம் வேகமாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f9bb9c-cdb5-4c95-b958-11db14b86fcc/26-6a6b5fcdb750b.webp' /></p><p>
</p><p>
 

அதேவேளை, வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் எல்லையைத் தாண்டக்கூடும் என்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T14:35:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் சிக்கிய இரத்மலானை சைமா..! கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-imran-s-financial-affairs-are-in-tatters-1785421247"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-imran-s-financial-affairs-are-in-tatters-1785421247</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரத்மலானை சைமா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் என பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரத்மலானை சைமா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் என பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

அத்துடன், கெஹல்பத்தாரா பத்மே மலேசியாவில் பதுங்கியிருக்கவும் அவர் உதவியதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>

இரத்மலானை சைமா உட்பட மூவர் கைது</h2><p>

மலேசிய பொலிஸாருடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில், தனுஷ்க கௌசல்யா என்ற இரத்மலானை சைமா உட்பட மூன்று பேரை இலங்கை பொலிஸார் குழு ஒன்று அண்மையில் கைது செய்துள்ளது.</p><p> 

இது தொடர்பான விசாரணையில், ​​கஞ்சிபானி இம்ரான் என்ற குற்றவாளியின் அனைத்து நிதி விவகாரங்களையும் அவரே கையாண்டது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f06b7b9-72af-4041-8477-f7b35772771c/26-6a6b5e68e565e.webp' /></p><p> </p><p>

சைமா என்ற சந்தேக நபர், கஞ்சிபானி இம்ரானின் சமூக ஊடக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்துள்ளார். </p><p>

இதற்கமைய, அவரது குரல் பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கும் அவரே பொறுப்பு என்பது தெரியவந்துள்ளது.</p><h2>

கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்</h2><p>
கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில், கடந்த ஆண்டு கெஹல்பத்தாரா பத்மே மலேசியாவில் பதுங்கியிருக்க அவர் வழிவகுத்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7783a75-4999-4550-bb49-f64c148496dd/26-6a6b5e69cba4a.webp' /></p><p>
</p><p>
தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குடு அஞ்சுவின் நெருங்கிய நண்பராகவும் அவர் சில காலமாக இருந்து வந்ததாகவும், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் கைகோர்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

சைமாவைக் கொல்ல குடு அஞ்சு திட்டமிட்டிருந்த நிலையில், கஞ்சிபானி இம்ரான் அதுபற்றி சைமாவிடம் தெரிவித்த பின்னர், அவர் கஞ்சிபானி இம்ரானுடன் நட்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், அவர் மலேசியாவிற்குத் தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[படிக்க மறுக்கப்பட்ட வாய்ப்பு - ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்து வாய்ப்பு கேட்ட மாணவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/denied-admission-student-hacks-iit-kanpur-website-1785421896"></link>
            <id>https://news.lankasri.com/article/denied-admission-student-hacks-iit-kanpur-website-1785421896</id>
            <summary type="text">படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில், மாணவர் ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்து வாய்ப்பு கேட்டுள்ளார்.

ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்த மாணவர் 

கான்பூர் ஐஐடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில், மாணவர் ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்து வாய்ப்பு கேட்டுள்ளார்.</p><h3>

ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்த மாணவர் </h3><p>

கான்பூர் ஐஐடி, இளநிலை சைபர் செக்யூரிட்டி’ என்ற பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b92447e2-480a-4bd2-9de4-9aa02c71c2b3/26-6a6b60497b228.webp' /></p><p> 

கோடிங் மற்றும் சைபர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட மாணவர் ஒருவர், இந்த படிப்பில் சேர விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, தேவையான கட்டணத்தைச் செலுத்தி, தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி சேர்க்கை செயல்முறையை நிறைவு செய்துள்ளார். </p><p>

ஆனால், அவர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதால், அந்தத் திட்டத்திற்கான தேர்வுச் செயல்முறையின் ஒரு பகுதியாக உள்ள ஹேக்கத்தானில் அவரால் பங்கேற்க இயலவில்லை.&nbsp;</p><p></p><p>

தனக்கு சைபர் பாதுகாப்பில் உள்ள திறமையை காட்ட முயற்சித்த அவர், கான்பூர் ஐஐடி மற்றும் சென்னை ஐஐடியின் இணையதளத்தை முடக்கி, "எனக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கும் நோக்கம் இல்லை. எனக்குத் தேவை ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே" என்ற செய்தியை பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a52371d-8d41-4ff4-ae53-635c739c6b3e/26-6a6b604a30098.webp' /></p><p> 

இதனை கண்டறிந்த ஐஐடி குழுவினர், உடனடியாகச் செயல்பட்டு இணையதளத்தை மீட்டனர்.
</p><p>
இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய ஐஐடி கான்பூர் இயக்குநர் மனிந்திர அகர்வால், "அந்த மாணவருக்கு சைபர் பாதுகாப்பில் போதுமான முன் அனுபவம் இல்லாததால் அவர் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e1d003-a930-491c-8d16-4567e68fe0ca/26-6a6b604ad688d.webp' /></p><p>

இந்தக் கல்வி அமர்வுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை ஏற்கனவே முடிவடைந்துவிட்டது, எனவே இப்போது சேர்க்கை சாத்தியமில்லை.</p><p> 

இருப்பினும், அந்த மாணவரை அழைத்து, முறையான சோதனை மூலம் அவரது தொழில்நுட்பத் திறன்களை மதிப்பீடு செய்வோம். அவர் தனது திறமையை நிரூபித்தால், அடுத்த மாணவர் சேர்க்கைச் சுற்றில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

இவ்வாறு இணையதளத்தை ஹேக் செய்வது சட்டவிரோதம் என்றாலும், மாணவரின் திறமை மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:31:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால் எலும்பு முறிவுக்கு சென்ற பெண்ணுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை; பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-admit-leg-fracture-undergoes-heart-surgery-1785414258"></link>
            <id>https://jvpnews.com/article/woman-admit-leg-fracture-undergoes-heart-surgery-1785414258</id>
            <summary type="text">இந்தியா ஹரியானாவில் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு இதயத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா ஹரியானாவில் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு இதயத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p> 
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, ஹரியானாவில் வசித்து வந்தவர் குட்டி தேவி(42). இவர் கடந்த 24ம் தேதி சாலை விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3484333d-f31c-4070-a2dc-86817b371384/26-6a6b4273f3518.webp' /></p><h2>&nbsp;எலும்பு முறிவு சிகிச்சை</h2><p> </p><p>எனவே பானிபட்டியில் உள்ள பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பு முறிவு சிகிச்சை செய்யப்படும் என சொல்லப்பட்டிருந்தது.

 
ஆனால் மருத்துவர்கள் குட்டி தேவியின் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததில் குட்டி தேவி மரணமடைந்தார்.</p><p></p><p>
 இதைய்டுத்து மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென குட்டிதேவியின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். </p><p>
இதையடுத்து, அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை வியாபாரியான அண்ணன் சிறையில் : பார்க்க வந்த தம்பி ஹோட்டலில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/brother-arrested-after-visiting-brother-in-prison-1785420269"></link>
            <id>https://ibctamil.com/article/brother-arrested-after-visiting-brother-in-prison-1785420269</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட
போதைப் பொருள் வியாபாரியான சகோதரனை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட
போதைப் பொருள் வியாபாரியான சகோதரனை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து
மட்டக்களப்பிற்கு சென்று அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இளைய சகோதரன் உட்பட இருவரை
 நேற்று புதன்கிழமை (29) இரவு
கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;</p><p>இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
</p><p>
கடந்த ஏப்ரல் 7ம் திகதி ஐஸ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரியான அண்ணன் நீர்கொழும்பு
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்</p><h2>நீர்கொழும்பு சிறை கலவரத்தை அடுத்து மாற்றப்பட்ட கைதிகள்</h2><p>
</p><p>
குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தை
அடுத்து அங்கிருந்து குறித்த போதை வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு
சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87a4ad0a-3068-4481-b45d-c53403b9e4e7/26-6a6b5f0484ec0.webp' /></p><p>

இந்த நிலையில் சகோதரனை பார்வையிட அவரது தம்பியும் அவரின் நண்பன் என
இருவரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்று கல்லடி பகுதியில் உள்ள
ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
</p><p>
இவர்கள் தொடர்பில் மட்டு தலைமைய காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல்
ஒன்றினையடுத்து காவல் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு
பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு குறித்த
ஹோட்டலை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.</p><p></p><p>

</p><h2>ஹோட்டலில் தங்கியிருந்த சகோதரன் போதைப்பொருளுடன் கைது</h2><p>இதன்போது அங்கு அறையில் இருந்த தெமட்ட கொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31
வயதுடைய இருவரை 100 மில்லிகிராம் ஹெரோயின் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்
பொருட்களுடன் கைது செய்தனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eef83c2-b965-4d54-ac08-9cb8550c6f59/26-6a6b5f03d352e.webp' /></p><p>
</p><p>
இதில் போதைப் பொருள் வியாபாரியின் சகோதரன் ஏற்கனவே போதைப் பொருட்களுடன் கைது
செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில்
அண்மையில் வெளிவந்துள்ளதாகவும் அவர்கள் இருவரும் போதைப்பொருள் வியாபாரிகள்
எனவும் இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர்
தெரிவித்தனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:28:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சாக்ஷி அகர்வால் பாங்காக்கில் அந்த மாதிரி பார்ட்டியில் கணவருடன் இருக்கும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sakshi-agarwal-in-bangkok-party-1785421070"></link>
            <id>https://cineulagam.com/article/sakshi-agarwal-in-bangkok-party-1785421070</id>
            <summary type="text">நடிகை சாக்ஷி அகர்வால் தனது கணவர் உடன் தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கே அவர் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களையும் சமீபத்தில் வெளியிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சாக்ஷி அகர்வால் தனது கணவர் உடன் தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கே அவர் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.</p><p>பாங்காக்கில் கணவர் உடன் ஜாலியாக சுற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தற்போது சாக்ஷி அகர்வால் வெளியிட்டு இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfbfe041-5ac9-44cb-a63a-dec832814b1d/26-6a6b5d15d74c6.webp' /></p><p>
</p><h2>பார்ட்டி வீடியோ
</h2><p>பாங்காக்கில் பிரபலமான பார்ட்டியில் கணவர் உடன் கலந்துகொண்ட வீடியோவையும் தற்போது சாக்ஷி வெளியிட்டு இருக்கிறார்.
</p><p>அந்த வீடியோவை நீங்களே பாருங்க. &nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbZ6ko-CKgp/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbZ6ko-CKgp/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbZ6ko-CKgp/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sakshi Agarwal (@iamsakshiagarwal)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-30T14:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற மூன்று பெண்களுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-migrants-dies-try-to-cross-english-channel-1785416674"></link>
            <id>https://news.lankasri.com/article/france-migrants-dies-try-to-cross-english-channel-1785416674</id>
            <summary type="text">ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் நால்வர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.

புலம்பெயர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் நால்வர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.</p><h3>

புலம்பெயர்வோர் நான்கு பேர் பலி
</h3><p>
இன்று காலை 6.00 மணியளவில், பிரான்சிலுள்ள Dunkirk துறைமுகத்தினருகே சிறிய ரப்பர் படகொன்று புறப்படுவதைக் கண்டதாக பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d7e581-6e93-41d2-bf62-286092a9841d/26-6a6b4be3a516d.webp' /></p><p>
சிறிது நேரத்திற்குள், அந்த படகில் மூன்று பெண்கள் சுயநினைவிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
</p><p>
உடனடியாக அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்ததாக தெரிவித்துள்ள பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர், ஆனாலும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அவர்கள் மூவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், அவர்கள் முறையே சுமார் 30, 40 மற்றும் 50 வயதுடையவர்கள் என்றும் தி டெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், Dannes என்னுமிடத்தில், மற்றொரு புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, அவரது படகில் பழுது ஏற்பட, அவரும் பலியாகியுள்ளார்.</p><p>

ஆக, இன்று ஒரே நாளில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது புலம்பெயர்வோர் நான்கு பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:16:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி: கனடாவிலிருந்து மில்லியன் கணக்கான பரல்களுடன் புறப்பட்ட எண்ணெய் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strait-of-hormuz-crisis-1785420219"></link>
            <id>https://tamilwin.com/article/strait-of-hormuz-crisis-1785420219</id>
            <summary type="text">மத்திய கிழக்கின் ஹோர்முஸ் நீரிணை வழியாக மசகு எண்ணெய் விநியோகத்தில்
ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள்
கனடாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கின் ஹோர்முஸ் நீரிணை வழியாக மசகு எண்ணெய் விநியோகத்தில்
ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள்
கனடாவின் “டிஎம்எக்ஸ்” மசகு எண்ணெயைக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன.
</p><p>
கப்பல் கண்காணிப்பு நிறுவனமான “கெப்லர்” வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம்
ஆண்டிற்குப் பின்னர் கனடாவிலிருந்து ஜப்பானுக்கு முதன்முறையாக மசகு எண்ணெய்
ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது.</p><p></p><h2>

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய்</h2><p>

எக்ஸான் மொபில் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட “ஃப்ரீடம் க்ளோரி” என்ற
கப்பல், 7,50,000 பரல் மசகு எண்ணெயுடன் நேற்று(29.07.2026) வான்கூவர்
துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82ac42c5-20fe-4e83-8f12-90d66029bdd2/26-6a6b5a52a497f.webp' /></p><p>
</p><p>
ஜப்பானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான “எனியோஸ்” இந்த மசகு
எண்ணெயைக் கொள்முதல் செய்துள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலால் எண்ணெய் விலைகள்
உயர்ந்ததைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பை
டோக்கியோ நிர்வாகம் 1.3 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதமாகக் குறைத்துள்ளது.</p><p>

இந்த மோதல் வெடிப்பதற்கு முன் வரை, ஜப்பான் தனது மசகு எண்ணெய் தேவையில் 90
சதவீதத்திற்கும் அதிகமான தொகையை ஹோர்முஸ் நீரிணை வழியே இறக்குமதி செய்து
வந்தது.
</p><h2>
போர் பதற்றத்தால் அதிகரித்த எண்ணெய் விலை</h2><p>
தற்போது போர் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டதால், ஜப்பான், இந்தியா, மலேசியா
மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கனடாவிலிருந்து மசகு எண்ணெயைக்
கொள்முதல் செய்ய தீவிரமாக இறங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/185ac4cc-430d-428c-b80b-109afa4b4f86/26-6a6b5a5371915.webp' /></p><p>

கனடாவின் “ட்ரான்ஸ் மவுண்டன்” குழாய் வழித் திட்டம் மூலம் நாளொன்றுக்கு
8,90,000 பரல் மசகு எண்ணெய் கொண்டு செல்லப்படுகின்றன.
</p><p>
இந்த ஆண்டில் வான்கூவரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த மசகு எண்ணெய்யில் 77
சதவீதம் ஆசிய நாடுகளுக்கே சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் பதிலடி : அழிக்கப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள் : பல அமெரிக்க இராணுவத்தினரும் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-troops-killed-f-35-jets-destroyed-irgc-strike-1785417709"></link>
            <id>https://ibctamil.com/article/us-troops-killed-f-35-jets-destroyed-irgc-strike-1785417709</id>
            <summary type="text">ஈரானின் கெஷ்ம் தீவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்ற கொடிய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அல் அஸ்ராக் விமானப்படைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கெஷ்ம் தீவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்ற கொடிய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அல் அஸ்ராக் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மூன்று அமெரிக்க எஃப்-35 ரக போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை இன்று வியாழக்கிழமை அறிவித்தது.&nbsp;</p><p>இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,வியாழக்கிழமை அதிகாலை வேளையில், "உதவியற்ற அமெரிக்க எதிரி", ஒரு நியாயமான இராணுவ மோதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக, ஜோர்டானில் உள்ள "ஆக்கிரமிக்கப்பட்ட தளங்களைப்" பயன்படுத்தி, ஈரானின் கெஷ்ம் தீவில் உள்ள இரண்டு குடியிருப்பு வீடுகள் மீது பதுங்குகுழி தகர்ப்பு குண்டுகளை வீசியதாக அந்த அறிக்கை கூறியது.</p><h2>மூன்று F-35 போர் விமானங்கள் முற்றிலுமாக அழிப்பு</h2><p>

ஐ.ஆர்.ஜி.சி-யின்படி, இந்தத் தாக்குதலில் ஒரு தந்தை, ஒரு தாய் மற்றும் ஒரு குழந்தை வீரமரணம் அடைந்தனர், மேலும் இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87193b4c-41d9-4a3a-a477-d66876332dd5/26-6a6b56a28cd3e.webp' /></p><p>
"இந்தக் குற்றத்திற்குப் பதிலடியாகவும்" மற்றும் "அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களின் பேரழிவிலிருந்து ஜோர்டானின் இஸ்லாமிய நிலத்தை விடுவிக்க உங்களுக்கு உதவுவதற்காகவும்", ஐ.ஆர்.ஜி.சி விண்வெளிப் படை, அல் அஸ்ராக் விமானத் தளத்தில் அமெரிக்க F-35 போர் விமானங்கள் பயன்படுத்தும் நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்புக் கொட்டகை மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு குறிவைத்ததாக கூறியது.</p><p>

இந்தத் தாக்குதலில் மூன்று F-35 போர் விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும், மேலும் மூன்று விமானங்கள் பலத்த சேதமடைந்ததாகவும் ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்தது.</p><p></p><h2>தாக்குதலில் அமெரிக்க இராணுவத்தினரும் பலி</h2><p>
</p><p>
மேலும், இந்தத் தாக்குதலில் பல எதிரி அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப, பராமரிப்புப் பணியாளர்களும் கொல்லப்பட்டதாக அது தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ac6b48e-68f6-455d-968b-99413f08e412/26-6a6b56a346bd7.webp' /></p><p>

"நள்ளிரவில் உறங்கும் அப்பாவி குடும்பங்களை இவ்வளவு கொடூரமாகப் படுகொலை செய்யும் ஒரு குழந்தைக் கொலையாளி இராணுவத்திற்கு எங்கள் பிராந்தியம் ஏற்ற இடமல்ல," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.</p><p>

"இஸ்லாமிய நிலங்களிலிருந்து கடைசி அமெரிக்க ஆக்கிரமிப்பாளர் வெளியேற்றப்படும் வரை, எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான போராட்டம் தொடரும்," என்று அது ஜோர்டான் மக்களிடம் கூறியது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:05:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் மாத ராசிபலன்.., கடைசி 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/august-month-rasi-palan-in-tamil-1785413810"></link>
            <id>https://news.lankasri.com/article/august-month-rasi-palan-in-tamil-1785413810</id>
            <summary type="text">நாளையுடன் ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கின்றது.

ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன.

இந்த பெயர்ச்சிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளையுடன் ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கின்றது.
</p><p>
ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன.
</p><p>
இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் 12 ராசிகள் மீது தாக்கங்களை ஏற்படுத்த உள்ளன.
</p><p>
குறிப்பாக ஆகஸ்ட் 1ஆம் திகதி சுக்கிரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகஸ்ட் 2ஆம் திகதி செவ்வாய் மிதுன ராசிக்கு மாறுகிறார்.
</p><p>
மேலும், ஆகஸ்ட் 5ஆம் திகதி புதன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகஸ்ட் 17ஆம் திகதி சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் மற்றும் ஆகஸ்ட் 22ஆம் திகதி புதன் சிம்ம ராசிக்கு மாறுகிறார்.
</p><p>
இந்த மாதத்தில் கடக ராசியில் புதன் நுழையும் போது குருவுடன் இணைந்து கஜலட்சுமி யோகம் மற்றும் சூரியனுடன் இணைந்து புதாதித்ய யோகங்கள் உருவாகும்.
</p><p>
அந்தவகையில், பிறக்கப்போகும் ஆகஸ்ட் மாதம் முதல் 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று இராம்ஜி சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.
</p><h2>

துலாம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ar4jnUiCu7w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>விருச்சிகம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2eqdbWI5J38" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>தனுசு&nbsp;</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zyv_tH_-v-I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மகரம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/91jV4YsazgU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><h2>கும்பம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jUG9EWzEvWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><h2>மீனம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/V4n_DkqqVEQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்ணீருடன் ஓய்வு பெற்றார் இந்திய கிரிக்கெட் அணி ரஹானே!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-cricketer-rahane-retired-in-tears-1785415048"></link>
            <id>https://jvpnews.com/article/indian-cricketer-rahane-retired-in-tears-1785415048</id>
            <summary type="text">இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஜின்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஜின்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.</p><p> 



வாழ்க்கையிலும் சரி துடுப்பாட்டத்திலும் சரி சரியான நேரம் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், ஓய்வு பெற இதுவே சரியான தருணம் எனக் கூறியுள்ளார்.



எப்போதும் நாட்டையும் அணியையும் முன்னிறுத்தி முழு நேர்மையுடன் விளையாடியதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb3d69d4-1f77-4efa-8aec-2fc7a86add66/26-6a6b458a2b361.webp' /></p><h2>ரசிகர்களின் இதயங்களில் தான் பெற்ற அன்பிற்கு நன்றி&nbsp;</h2><p>
</p><p>


வெற்றிகள் மற்றும் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், தனது தவறை ஏற்றுக்கொண்டு, ரசிகர்களின் இதயங்களில் தான் பெற்ற அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
</p><p>


மேலும், அடுத்த கட்ட பயணமாக போட்டியிலிருந்து ஓய்வு பெற்றாலும், அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிகாட்டி விளையாட்டுக்குத் திரும்பப் பங்களிப்பேன் எனக் கூறியுள்ளார்.</p><p></p><p>



அத்துடன், பி.சி.சி.ஐ, எம்.சி.ஏ, சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ஐ.பி.எல் உரிமையாளர்கள், தனது குடும்பத்தினர் (மனைவி உட்பட) மற்றும் தொடர்ந்து ஆதரவளித்த இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
</p><p>


 தனது இந்தியாவின் 278ஆவது டெஸ்ட் வீரராகஉத்தியோகபூர்வமாகப் பதிவானார் என்பதையும், அணி எண் 278 என்பதைக் குறிப்பிட்டு, விடைபெறுகிள்றது என்று கூறி தனது உரையை முடித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுல் காந்தி இதை சொன்னால் NDA கூட்டணியில் இருந்து விலக தயார் - அன்புமணி சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/anbumani-says-if-rahul-gandhi-said-will-exit-nda-1785419601"></link>
            <id>https://ibctamilnadu.com/article/anbumani-says-if-rahul-gandhi-said-will-exit-nda-1785419601</id>
            <summary type="text">மேகதாது அணை கட்டக்கூடாது என ராகுல் காந்தி சொன்னால் NDA கூட்டணியில் இருந்து விலக தயார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் 

தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேகதாது அணை கட்டக்கூடாது என ராகுல் காந்தி சொன்னால் NDA கூட்டணியில் இருந்து விலக தயார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
</p><h3>
காவிரி விவகாரம் </h3><p>

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.</p><p> 

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p> 

முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் திகதி கர்நாடகாவிற்கு சென்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் உடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

மேலும், காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சித்து வருன் நிலையில் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஆளும் தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. </p><h3> 

 அன்புமணி ராமதாஸ் சவால் </h3><p>

இதனிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad15f1b2-f936-409d-a592-68134af541ff/26-6a6b5752efbf0.webp' /></p><p>

நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் பேசிய அன்புமணி ராமதாஸ், "கர்நாடகா காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே. சிவகுமார், குழந்தையை கிள்ளி விடுவதும், இங்கிருக்கும் காங்கிரஸ் தொட்டிலை ஆட்டுவதுமாக நாடகம் நடத்திவருகிறார்கள்" என பேசியிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adc285a-0601-412b-9c63-133babb887b8/26-6a6b57550973a.webp' /></p><p> 

இதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், "நீங்கள் கேட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர், “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டிடம் அனுமதி பெற வேண்டாம்” என பதில் கொடுத்துள்ளார். 

இதனை எதிர்த்து, பாஜகவுக்கு நீங்கள் வழங்கி வரும் ஆதரவை திரும்ப பெறுவீர்களா, பதில் சொல்லுங்கள்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7ebb8ba-6b1c-4ac2-955f-64848aabc801/26-6a6b575453bd1.webp' /></p><p>

இதற்கு பதிலளித்துள்ள அன்புமணி ராமதாஸ், “ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என ஒரு வார்த்தை சொல்வாரா? அப்படி ராகுல் காந்தி சொன்னால், நாங்கள் NDAவில் இருந்து விலகுகிறோம்" என கூறினார். </p><p>

இதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், "தமிழ்நாட்டிற்கு மேகதாது மிகப்பெரிய ஆபத்து. எனவே அதனை கட்டக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் கார்கே மற்றும் ராகுல் காந்தியிடம் சொல்வேன்.&nbsp; </p><p>காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. மோடிதான் ஆட்சியில் இருக்கிறார். அவர் ஆட்சியில் இருப்பதற்கு நீங்கள் ஆதரவு தருகிறீர்கள். பிரதமராக உள்ள மோடிக்கு உங்களின் ஆதரவை திரும்ப பெற்றால், அவர் மேகதாது அணைக்கு அனுமதிக்க மாட்டார்.</p><p> 

இதனைச் சொல்ல சொன்னால், சின்ன பிள்ளைத்தனமாக ராகுல் காந்தியை சொல்ல சொல்கிறீர்கள்.இது எந்த விதத்தில் நியாயம்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:55:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை கட்டுமான மோசடியில் முரண்பட்ட ஆதாரங்கள் - பழைய மாணவர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflicting-evidence-in-school-construction-scam-1785419257"></link>
            <id>https://tamilwin.com/article/conflicting-evidence-in-school-construction-scam-1785419257</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக, கல்லூரியின் பழைய மாணவர் சதாசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக இன்று (30.07.2026) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>


விசாரணையில் வெளியான மோசடிகள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

பாடசாலையில் காணப்பட்ட பழமையான மதிலை இடிப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில், சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் இடிக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த மதிலை அமைப்பதற்காக பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும், முறைகேடான வகையிலும் பெறப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, வலிகாமம் கல்வி வலயத்தினால் இரண்டு கடிதத் தலைப்புகளில் கடிதங்கள் பரிமாறப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒன்றில் திகதி குறிப்பிடப்படாமல் உயர் அதிகாரியின் கையொப்பம் இடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a137109-9f61-4c72-b260-7d2a12bb5525/26-6a6b56709205f.webp' /></p><p>

அத்துடன், குறித்த மதிலை மீளப் புனரமைப்பதற்கு மாத்திரமே வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், யாருடைய தூண்டுதலின் பேரில் மதில் முழுமையாக இடிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது.

மேலும், தற்போது இடம்பெற்ற 150ஆவது ஆண்டு விழாவுக்கான நிதி, பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளோம்.</p><h2>

போதிய அனுமதிகள் இன்றி கட்டப்பட்ட மதில்</h2><p>
எமது முறைப்பாடுகள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை முறையான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.</p><p>

குறித்த மதிலை கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே, தவிசாளர் பாடசாலை நிர்வாகத்திற்கு மதில் கட்டுவதற்கான அனுமதியை வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0aa632d-d755-4803-9372-d7ddd8bbdef8/26-6a6b5671588d0.webp' /></p><p>
</p><p>
ஆகவே, குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதுடன், புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய அனுமதிகள் இன்றி தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவர்கள் மீது வெறுமனே நடவடிக்கை எடுப்பது மாத்திரம் போதாது. </p><p>மாறாக, இதுபோன்ற தவறுகள் இனிமேல் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்றார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mikhvven7U8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 நாடுகளை இணைக்கும் ஒரே ஒரு நதி.., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lifeline-river-flowing-through-10-countries-1785399405"></link>
            <id>https://manithan.com/article/lifeline-river-flowing-through-10-countries-1785399405</id>
            <summary type="text">ஐரோப்பாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் டான்யூப் நதி, ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதி ஆகும். 

ஜெர்மனியின் கருங்காடு பகுதியில் உருவாகும் இந்த டான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் டான்யூப் நதி, ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதி ஆகும். </p><p>

ஜெர்மனியின் கருங்காடு பகுதியில் உருவாகும் இந்த டான்யூப் நதி கிழக்கு நோக்கிப் பாய்ந்து கருங்கடலில் கலக்கிறது. </p><p>

வழியில் பல நாடுகளை இணைப்பதால், ஐரோப்பாவின் மிக முக்கியமான நதிகளில் இந்த நதி ஒன்றாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc729f9e-4048-444d-87cf-d8f1fe37f0a6/26-6a6b086f424d8.webp' /></p><p>டான்யூப் நதி ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோஷியா, செர்பியா, ருமேனியா, பல்கேரியா, மால்டோவா மற்றும் உக்ரைன் ஆகிய 10 நாடுகளை தொட்டுச்செல்கிறது.
</p><p>
இந்த நதி சரக்குப் போக்குவரத்து, சர்வதேச வர்த்தகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. 
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2afcea29-0c8b-4d2d-a7b2-33e5419fa637/26-6a6b08700073f.webp' />
</p><p>
மேலும், விவசாயத்திற்கு பாசன நீர், நகரங்களுக்கு குடிநீர், தொழிற்சாலைகளுக்கு நீர் மற்றும் நீர்மின் உற்பத்திக்கும் உதவுகிறது.</p><p>டான்யூப் நதிக்கரையில் ஆஸ்திரியாவின் வியன்னா, ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா, ஹங்கேரியின் புடாபெஸ்ட் மற்றும் செர்பியாவின் பெல்கிரேட் போன்ற முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84503875-70c0-4d35-80ef-08d59087facc/26-6a6b0870caae0.webp' /></p><p>டான்யூப் நதி, ரைன் நதியுடன் கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், டான்யூப் டெல்டா பல அரிய பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.
</p><p>
இந்த நதிக்கரையில் உள்ள நகரங்களையும், ஆற்றுப் பயணங்களையும் ரசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-30T13:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 மாசம் காணாமல் போன நடிகை ஸ்ரீதிவ்யா!! ரீ-என்ட்ரி ரீல்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/after-6-month-sri-divya-re-enrty-social-media-post-1785416231"></link>
            <id>https://viduppu.com/article/after-6-month-sri-divya-re-enrty-social-media-post-1785416231</id>
            <summary type="text">ஸ்ரீதிவ்யாசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.
அதை தொடர்ந்து, சங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ரீதிவ்யா</h2><p>சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.
அதை தொடர்ந்து, சங்கிலி புங்கிலி கதவ தொற என சில படங்களில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a7da177-63c0-41bb-8065-4ec3dd08c292/26-6a6b4a292fd61.webp' /></p><p> </p><p>சினிமாவில் அவ்வப்போது நடித்து வரும் ஸ்ரீதிவ்யா கடைசியாக மெய்யழகன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.</p><h2>6 மாசம்</h2><p>
</p><p>
எப்போவாவது இணையம் பக்கம் வரும் ஸ்ரீதிவ்யா, 6 மாதங்களாக சோசியல் மீடியா பக்கம் வராத ஸ்ரீதிவ்யா, தற்போது மாஸ்க் அணிந்தபடி எடுத்த வீடியோவை பகிர்ந்து ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbaqtiRpRiX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbaqtiRpRiX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbaqtiRpRiX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sri Divya (@sd_sridivya)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-30T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண பங்குகளை தனியாருக்கு விற்கும் FIFA திட்டம்..! AFC தலைவர் கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-plans-sell-world-cup-shares-private-investors-1785418045"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-plans-sell-world-cup-shares-private-investors-1785418045</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் FIFA அமைப்பின் திட்டத்திற்கு ஆசிய கால்பந்து
சம்மேளனத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் FIFA அமைப்பின் திட்டத்திற்கு ஆசிய கால்பந்து
சம்மேளனத்தின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக தங்களைக் கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்தது "முற்றிலும்
ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்றும் அவர் குற்றம் சாடியுள்ளார்.

FIFA அமைப்பு தனது உலகக் கிண்ணத் தொடர் மற்றும் பிற தொடர்களை நடத்துவதற்காக
20 பில்லியன் டொலர் மதிப்பிலான வணிக துணை நிறுவனத்தை உருவாக்கத்
திட்டமிட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் (28.07.2026) அறிவித்தது.</p><p></p><p> </p><p> 


இந்த அறிவிப்பு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஆசிய கால்பந்து
சம்மேளனம் உள்ளிட்ட பிராந்திய கால்பந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.</p><h2>

FIFA அமைப்பின் திட்டத்திற்கு உறுப்பு நாடுகள் மறுப்பு</h2><p>
இது குறித்து 47 உறுப்பு நாடுகளுக்கு ஷேக் சல்மான் எழுதியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பதாவது,
"இந்தத் திட்டம் குறித்து எந்தவொரு நிலையிலும் ஆசிய கால்பந்து சம்மேளனத்துடன்
FIFA அமைப்பு கலந்தாலோசிக்கவில்லை என்பதை மிகுந்த கவலையுடனும் ஏமாற்றத்துடனும்
சுட்டிக்காட்டுகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ec26f04-5763-49e8-b0dd-b4f84d4dfd4e/26-6a6b51becdf8c.webp' /></p><p> </p><p>

மேலும், இத்திட்டத்தின் நிதி, சட்டம் மற்றும் நிர்வாக
ரீதியான எந்தவொரு விரிவான விளக்கத்தையும் FIFA வழங்கவில்லை. FIFAவின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, பிராந்திய கால்பந்து
கூட்டமைப்புகளின் ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய
அடிப்படைத் தூண்களையே தகர்ப்பதாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளது. </p><p>

எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதிக்குள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால்,
ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் 40 மில்லியன் டொலர் வழங்கப்படும் என FIFA 
தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ அறிவித்திருந்தார்.</p><p>

இருப்பினும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்திற்கு மிகக் குறைந்த
அவகாசம் வழங்கப்பட்டிருப்பது வியப்பளிப்பதாகவும், FIFAவுடன் மேலும்
பேச்சுவார்த்தை நடத்தும் வரை உறுப்பு நாடுகள் இந்த திட்டம் தொடர்பில் எந்தவொரு
முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் ஷேக் சல்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:29:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பிரபல பாடசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள் அம்பலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/victoria-college-chulipuram-jaffna-fraud-prominent-1785416894"></link>
            <id>https://jvpnews.com/article/victoria-college-chulipuram-jaffna-fraud-prominent-1785416894</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இன்று பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார். ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c03cba5-0e20-4eb6-887c-eb8d32078db9/26-6a6b4cbfddf75.webp' /></p><h2>முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை</h2><p>
</p><p>
குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறையும் சட்ட மூலத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.
</p><p>
அதாவது வலிகாம கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன் ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆனால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில் யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழைக்கப்பட்டது.
</p><p>
மேலும் தற்போது இடம் பெற்ற 150வது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளோம்.
</p><p>

எமது முறைப்பாடுகள் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வித் திணைக்கலாம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.
</p><p>
குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளர் பாடசாலை நிர்வாகத்திற்கு பதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.</p><p>

ஆகவே குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>

இவர்களை நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-30T13:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஸ் வண்டியினுள் சாரதி உயிர்மாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/driver-takes-his-own-life-inside-the-bus-colombo-1785418134"></link>
            <id>https://jvpnews.com/article/driver-takes-his-own-life-inside-the-bus-colombo-1785418134</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேன் சாரதியாகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், தவறான முடிவெடுத்து உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேன் சாரதியாகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு செய்துள்ளார்.
</p><p>
அதே தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியினுள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகக் கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2152f98-5e70-4138-bea6-fa876576209f/26-6a6b5198270cd.webp' /></p><p>
</p><p>

மாஸ்பொத, போகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இன்று வியாழக்கிழமை (30) யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குறித்த பஸ் வண்டிக்குள் ஏறி இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T13:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெலிகிராம் நிறுவனரை பயங்கரவாதி பட்டியலில் சேர்த்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-adds-pavel-durov-to-terrorist-list-1785417528"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-adds-pavel-durov-to-terrorist-list-1785417528</id>
            <summary type="text">கைது செய்ய பிடியாணை பிறப்பித்த ஒரு நாள் கழித்து, டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவை ரஷ்யா பயங்கரவாதி பட்டியலில் சேர்த்தது.&amp;nbsp;டெலிகிராம் நிறுவனர்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்ய பிடியாணை பிறப்பித்த ஒரு நாள் கழித்து, டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவை ரஷ்யா பயங்கரவாதி பட்டியலில் சேர்த்தது.&nbsp;</p><h2>டெலிகிராம் நிறுவனர்&nbsp;</h2><p>
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/067d8f1d-ff80-4262-8938-1fc9c186ba97/26-6a6b50bc9bdc0.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த நிறுவனத்தின் தலைவரான பாவெல் துரோவ் துபாயில் வசித்து வருகிறார். 

ரஷ்யாவில் பிறந்த துரோவ் பயங்கரவாதத்திற்கு உதவியதாக ரஷ்ய அரசு குற்றம்சாட்டியது.
</p><p>
அத்துடன் ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.&nbsp;</p><h2>பயங்கரவாதிகள் பட்டியல்&nbsp;</h2><p>

இந்த நிலையில், ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு அமைப்பான ரோஸ்ஃபின்மானிட்டரிங், வியாழக்கிழமை அன்று பாவெல் துரோவை (Pavel Durov) தனது பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
</p><p>
இதற்கிடையில் சட்ட அமலாக்க அதிகாரிகள், பாவெல் துரோவின் டெலிகிராம் ரஷ்யாவிற்குள் நாசவேலைகள், இணையவழி மோசடி மற்றும் ஆயுதத் தாக்குதல்களை ஒருங்கிணைக்க, உக்ரேனிய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்படும் உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ef52ddb-33b2-46a5-9689-87940c2cb163/26-6a6b50bd70443.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோணேஸ்வரம் கோயிலில் குரங்கு சேட்டை ; தமிழ் மாணவி எதிர்பாராத நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854"></link>
            <id>https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854</id>
            <summary type="text">திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவியின் குடும்பத்தினரிடம் சிங்கள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.</p><p>

அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரே இந்த செயலை ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0b31f2-35cc-4fd8-95a3-db225052d65c/26-6a6aeaf085172.webp' /></p><h2>கைப்பேசியை&nbsp; எடுத்துச் சென்ற&nbsp;குரங்கு</h2><p>
</p><p>
கடந்த நாட்களில் குடும்பத்தினருடன் திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த இளைஞன் , அங்கு குரங்கொன்றின் கையில் கைப்பேசி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.</p><p></p><p> </p><p>உடனடியாக குரங்குடன் போராடி அந்த கைபேசியை அவர் மீட்டுள்ளார்.

கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டிற்காக வந்திருந்தபோது, மாணவி ஒருவரின் கைப்பேசியை குரங்கு எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
மாணவியின் கல்விசார் மிக முக்கியமான பல தகவல்கள் அதில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கைப்பேசியில் இருந்த சிம் அட்டையைப் பயன்படுத்தி உரிமையாளரைத் தொடர்பு கொண்ட அவர், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் பங்குபற்றுதலுடன், நேற்று (28) பிற்பகல் கிளிநொச்சியில் மாணவியின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T13:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு; தெரியாத நபர்களுடன் கட்டிலைப் பகிரும் சீன இளைஞர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rising-cost-of-living-chinese-youth-sharing-bed-1785417695"></link>
            <id>https://canadamirror.com/article/rising-cost-of-living-chinese-youth-sharing-bed-1785417695</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக, இளைஞர்கள் தங்களது மாதாந்தச் செலவுகளைக் குறைப்பதற்கு ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக, இளைஞர்கள் தங்களது மாதாந்தச் செலவுகளைக் குறைப்பதற்கு ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு வருகின்றனர்.

முன்பின் தெரியாத நபர்களுடன் ஒரே அறையை மாத்திரமன்றி, ஒரே கட்டிலையும் பகிர்ந்துகொள்ளும் (Bed-sharing) போக்கு தற்போது சீனா இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
</p><p>
மத்திய சீன நகரமான வூஹானைச் (Wuhan) சேர்ந்த 25 வயதான வின்னி செங் (Winnie Zeng) என்ற பெண், நேரலை விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார்.

தனது மாதாந்த வருமானமான 4,000 யுவானில் கணிசமான தொகையைச் சேமிப்பதற்காக, தனது படுக்கையறையை மற்றொரு பெண்ணுடன் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0b86aa5-491f-4bbb-be7e-e05857b499a6/26-6a6b4fe12f4a9.webp' /></p><h2>&nbsp;நாட்டின் பொருளாதார வீழ்ச்சி</h2><p>

இதன் மூலம் தனது மாதாந்த வாடகையில் 450 யுவானைச் (சுமார் 66 அமெரிக்க டொலர்) சேமிக்கும் அவர், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவே இத்தகைய கடினமான முடிவை எடுத்ததாகக் கூறுகிறார்.
</p><p>
 பீஜிங்கில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிறுவனமொன்றில் பணியாற்றி வேலை இழந்த 39 வயதான மோர்கன் பான் (Morgan Pan) என்பவரும், கட்டுமான நிறுவனத்தின் வீழ்ச்சியால் வேலையிழந்த பல இளைஞர்களும் தங்களது மாதாந்த வாடகையை குறைப்பதற்காக அறைப் பங்கீட்டைத் தேர்வு செய்துள்ளனர்.</p><p>இந்த போக்கு குறித்து சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான ‘வெய்போ’ (Weibo) மற்றும் 'டூயின்' (Douyin) ஆகியவற்றில் "கட்டிலைப் பகிர்வது என்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு துன்பம்" என்ற ஹேஷ்டேக் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p><p>

அத்துடன் 'சியோஹோங்ஷு' (Xiaohongshu) போன்ற செயலிகளில் அறை மற்றும் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளப் பங்காளிகளைத் தேடும் விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன.
</p><p>
சீனாவில் வாழும் சுமார் 260 மில்லியன் வாடகைதாரர்கள் மத்தியில் இந்த போக்கு இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளபோதிலும், இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.</p><p>

அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய பணி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் பணிப்பாளர் மிங்வெய் லியு இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "நகரங்களில் நிலையான வாழ்விடம், நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் தெளிவான வருமான வாய்ப்புகள் இல்லாத சூழலையே இது காட்டுகிறது. </p><p>

இளைஞர்களின் இந்த மனநிலை தொடருமானால், அது நாட்டின் நுகர்வுச் செலவுகள், சொத்து சந்தை மற்றும் திருமண வீதம் ஆகியவற்றைப் பெருமளவில் பாதித்து, நீண்டகாலப் பொருளாதாரச் சவால்களை உருவாக்கும்" என எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்துக்கு வெளியே வந்து நாமல் ராஜபக்ச எம்.பி. ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-obsession-with-not-coming-out-of-court-1785415908"></link>
            <id>https://tamilwin.com/article/namal-obsession-with-not-coming-out-of-court-1785415908</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின்
அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசாங்கம் முற்றிலும் அதிகாரப் போதையில்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின்
அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசாங்கம் முற்றிலும் அதிகாரப் போதையில்
மூழ்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டினார்.
</p><p>
கொழும்பு புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (30.7.2026) முன்னிலையான பின்னர்,
நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தரைமட்டத்தின் உண்மையான ஆழம் புரியாமல் உயரத்தில் பறக்கும் இந்த அரசாங்கம்,
பாய்ந்து பார்க்கும் போது தான் எவ்வளவு பெரிய பள்ளத்தில் வீழ்ந்திருக்கின்றோம்
என்பதைப் புரிந்துகொள்ளும். அவ்வாறு விழுந்து அடிபட்டு விநாசமடைவதற்கே அரசாங்கம்
முற்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
நாட்டின் நீதித்துறை மீது தமக்கு இன்னமும் முழுமையான நம்பிக்கை உள்ள போதிலும்,
தற்போதைய பொலிஸ் கட்டமைப்பு முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டு 'ஜே.வி.பி
பொலிஸாக' அல்லது 'பலவத்தை பொலிஸாக' செயற்படுவதால் பொலிஸார் மீது எவ்வித
நம்பிக்கையும் இல்லை என்றார்.
</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் திட்டம் குறித்துச்
சுட்டிக்காட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்து அரசமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது
வரலாற்றுப் பிழையாகும். இத்தகைய நபர்களை மையமாகக் கொண்ட திருத்தங்களால்
நாட்டிற்கு எந்தப் பயனும் ஏற்பட்டதில்லை.
</p><p>
நாட்டில் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடி, அசாத்தியமான வரிச்சுமை மற்றும்
விலை உயர்வால் திண்டாடி வருகின்றனர். விவசாயிகள் மற்றும் மீனவர்களும் கடுமையான
வாழ்வாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். மக்களின் அன்றாடப்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அரசு தங்களின் உத்தேச
அரசமைப்புத் திருத்தங்கள் மற்றும் அதிகார மமதையில் மட்டுமே கவனம்
செலுத்துகின்றது என்றார்.</p><p></p><p>
</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>
சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாவை 'என்.ஆர் கன்சல்டன்சி'
நிறுவனத்தில் முதலீடு செய்து பணச்சலவையில் ஈடுபட்டதாக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட
நால்வருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு தலைமை நீதிவான்
முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
2015ஆம் ஆண்டு 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க
அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>

இரண்டு தனியார் வங்கிக் கணக்குகளைப் பரிசீலித்து விவரங்களைப் பெற
வேண்டியுள்ளதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கால அவகாசம் கோரியதையடுத்து,
வழக்கு விசாரணையை எதிர்வரும் அக்டோபர் 29ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.</p><p></p><p>
</p><p>
இந்த வழக்கில் பிணையில் உள்ள நாமல் ராஜபக்ச, நித்யா சேனாதி சமரநாயக்க, சுஜானி
போகொல்லாகம மற்றும் சுதர்ஷன பண்டார கணேகொடை ஆகிய நால்வரும் இன்று
நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.&nbsp;</p><p>அத்துடன், 'கவர்ஸ் கோர்பரேட் சர்வீசஸ்'
நிறுவனத்தின் மூலம் முறையற்ற வழியில் ஈட்டப்பட்ட 125 மில்லியன் ரூபாவைப்
பயன்படுத்திப் பங்குகளைக் கொள்முதல் செய்ததாகச் சட்டமா அதிபரினால் கொழும்பு
மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு நிதிச் சலவை தடுப்பு வழக்கும்
நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-30T13:20:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியக் கடல் பகுதியில் தொடரும் ஈரானின் மசகு எண்ணெய் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-s-crude-oil-sales-continue-malaysian-waters-1785415773"></link>
            <id>https://tamilwin.com/article/iran-s-crude-oil-sales-continue-malaysian-waters-1785415773</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகைகளையும் மீறி,
மலேசியக் கடலோரப் பகுதிகளில் ஈரானிய மசகு எண்ணெய் விற்பனை தொடர்வதாக கடல்சார் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகைகளையும் மீறி,
மலேசியக் கடலோரப் பகுதிகளில் ஈரானிய மசகு எண்ணெய் விற்பனை தொடர்வதாக கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த சனிக்கிழமை, ஈரானின் 'ஹியூமானிட்டி' என்ற பிரம்மாண்ட மசகு எண்ணெய்
கப்பல், மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணைகளைக் கடந்து மலேசியாவின்
தென்கிழக்குக் கடற்பகுதிக்கு வந்தடைந்தது.
</p><p>
மலேசியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் அமைந்துள்ள சர்வதேச
கடல் எல்லைப் பகுதியான 'EOPL' என்ற இடத்தில் இக்கப்பல் நங்கூரமிட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவின் தடை</h2><p>
</p><p>
அங்கு காத்திருக்கும் இடைத்தரகர் கப்பல்களுக்கு 'கப்பலிலிருந்து கப்பலுக்கு'
எண்ணெயை மாற்றி விநியோகிப்பதற்காகவே இந்தக் கப்பல் அமைப்பை முடக்கியுள்ளதாகக்
கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91253b04-a103-4f77-b8a1-934880324163/26-6a6b4d48b0148.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு மாற்றப்படும் மசகு எண்ணெய் பெரும்பாலும் சீனாவிற்கே கொண்டு
செல்லப்படுகிறது.</p><p>பல தசாப்தங்களாகவே, அமெரிக்காவின் தடைக்குள்ளான ஈரான், ரஷ்யா மற்றும் வெனிசுலா
ஆகிய நாடுகளின் எண்ணெய் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் ஒரு மறைமுகச்
சந்தையாக இந்தப் பகுதி செயல்பட்டு வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T13:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுழிபுரம் விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல்...! பழைய மாணவன் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corruption-administration-of-victoria-college-1785416178"></link>
            <id>https://ibctamil.com/article/corruption-administration-of-victoria-college-1785416178</id>
            <summary type="text">யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் தகவல்
அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் தகவல்
அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இன்று
வியாழக்கிழமை பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார்.</p><p>&nbsp; குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில்
சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில்
அமைக்கப்பட்டது.</p><h2>பாடசாலை மதில் விவகாரம்</h2><p>
</p><p>
குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும்
முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறியும் சட்ட மூலத்தில்
வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb75dcc6-69b2-469b-86e9-654abe27db5e/26-6a6b4d427f4f1.webp' /></p><p>அதாவது வலிகாமம் கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன்
ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.</p><p>அது மட்டும் அல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி
அமைச்சின் செயலாளரால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில்
யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழைக்கப்பட்டது.</p><p>குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளரால்
பாடசாலை நிர்வாகத்திற்கு மதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை
ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>150வது ஆண்டு விழாவுக்கான நிதி சேகரிப்பு&nbsp;</h2><p>மேலும் தற்போது இடம் பெற்ற 150வது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில்
அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை
தொடர்பிலும் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d1ea989-589d-42c8-925e-b5cef6c61e50/26-6a6b4d4339c27.webp' /></p><p>எமது முறைப்பாடுகள் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வித்
திணைக்களம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை
முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.</p><p>ஆகவே குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை
மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும்
செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும்.
</p><p>
இவர்களின் நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய
நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:10:31+00:00</updated>
        </entry>
    </feed>
