<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T09:26:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[DC பட பாணியில் VJ அஞ்சனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்! குவியும் லைக்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vj-anjana-rangan-new-look-like-dc-movie-viral-1789030327"></link>
            <id>https://manithan.com/article/vj-anjana-rangan-new-look-like-dc-movie-viral-1789030327</id>
            <summary type="text">பிரபல தொகுப்பாளினி VJ அஞ்சனா,&amp;nbsp; ட்ரெண்டிங்கான கருப்புநிற சேலையில்&amp;nbsp; &#039;டிசி&#039;&amp;nbsp; பட பாணியில் அசத்தலாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல தொகுப்பாளினி VJ அஞ்சனா,&nbsp; ட்ரெண்டிங்கான கருப்புநிற சேலையில்&nbsp; 'டிசி'&nbsp; பட பாணியில் அசத்தலாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
</p><h2>
 VJ அஞ்சனா</h2><p>தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளமும், மவுசும் இருக்கிறதோ, அதேபோல் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கும் தற்போது தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5459e077-6a95-43b3-b632-7943ca9839ac/26-6aa276fd4397a.webp' /></p><p>அந்த வரிசையில், ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வருபவர் VJ அஞ்சனா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc30a5ab-d21f-4f53-bfba-b5a9abdead6b/26-6aa276ff5e5ea.webp' /></p><p>
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய காலத்திலேயே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அஞ்சனா, ‘கயல்’ பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ae6d4bb-0244-4b39-b808-3f607a270f9b/26-6aa276fdf2844.webp' /></p><p>இந்த தம்பதிக்கு அழகான மகனும் உள்ளார்.

அம்மாவான பின்னரும் குறையாத கவர்ச்சி!

திருமணத்திற்குப் பின்னரும், குறிப்பாக அம்மாவான பிறகும் தனது இளமைத் தோற்றத்தாலும் ஸ்டைலாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் அஞ்சனா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d30d86a-1d80-48f7-9ac5-23d810d34d65/26-6aa276fea99e3.webp' /></p><p>சமூக வலைத்தளங்களில் அவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

இந்நிலையில்,&nbsp;ட்ரெண்டிங்கான கருப்புநிற சேலையில் 'டிசி' பட பாணியில் அசத்தலாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdEXt9yE1Qf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdEXt9yE1Qf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdEXt9yE1Qf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Anjana Rangan (@anjana_rangan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> </u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b><u>FOLLOW NOW</u></b>&nbsp; </a>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 வயது பெண்ணை திருமணம் செய்த 72 வயது கால்பந்து ஜாம்பவான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/72-year-old-malaysia-footballer-married-20-yr-old-1789032110"></link>
            <id>https://news.lankasri.com/article/72-year-old-malaysia-footballer-married-20-yr-old-1789032110</id>
            <summary type="text">72 year old malaysia footballer married 20 year old girl: மலேசிய கால்பந்து ஜாம்பவானான 72 வயதான டத்தோ அப்தா அலிஃப், 20 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>72 year old malaysia footballer married 20 year old girl: மலேசிய கால்பந்து ஜாம்பவானான 72 வயதான டத்தோ அப்தா அலிஃப், 20 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். </p><h3>

72 வயதில் கால்பந்து ஜாம்பவானுக்கு திருமணம்</h3><p> 

மலேசிய கால்பந்து ஜாம்பவனாக கருதப்படுபவர் டத்தோ அப்தா அலிஃப்(Datuk Abdah Alif)
.&nbsp;</p><p>1980 மாஸ்கோ ஒலிம்பிற்கு தகுதி பெற்ற மலேசிய அணியில் டத்தோ அப்தா அலிஃப்பும் இடம் பெற்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/099f6f49-aa9a-4f3e-9737-405816ae6014/26-6aa276b00c21f.webp' /></p><p>

ஆனால், சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மலேசியா ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணித்ததால், அப்தா ஒலிம்பிக்கில் விளையாட முடியவில்லை. </p><p>

இந்நிலையில், தற்போது 72 வயதான அப்தா மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

72 வயதான அப்தா கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி 20 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d480aa-8f11-4cf7-b73a-08ae21fbb781/26-6aa276af56c4b.webp' /></p><p>

இந்த திருமணத்தை அவரது சகோதரரும், முன்னாள் தேசிய அணி வீரருமான யூனுஸ் அலிஃப் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>

இந்த திருமணம் குறித்து பேசிய அவர், "அவர்கள் ஆகஸ்ட் 27 அன்றுதான் திருமணம் செய்துகொண்டார்கள். </p><p>இரு குடும்பத்தினரும் சம்மதித்ததால் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. 

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். </p><p>ஒருவேளை அவர்கள் தற்போது தேனிலவில் இருக்கலாம். அதனால்தான் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பது உண்மைதான், அவர்கள் இருவருக்கும் எங்கள் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

52 ஆண்டுகள் வயது வித்தியாசத்தில் நடைபெற்றுள்ள இந்த திருமணம் கால்பந்து ரசிகர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:24:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய முன்னாள் அரச ஜோதிடர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-government-astrologer-ciaboc-investigation-1789023747"></link>
            <id>https://tamilwin.com/article/former-government-astrologer-ciaboc-investigation-1789023747</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன&amp;nbsp;சுமார் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன&nbsp;சுமார் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளார்.</p><p>இவர் இன்று காலை (10) சுமார் 10.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p>மேலும், தொடர்புடைய விசாரணை சம்பந்தமான சுமனதாஸ அபேகுணவர்தனவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலைக்கு அடியில் ஈரானின் ரகசிய அணு உலை; டிரம்ப் எச்சரிக்கையால் அச்சத்தில் உலகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-secret-nuclear-facility-beneath-the-mountain-1789032264"></link>
            <id>https://canadamirror.com/article/iran-secret-nuclear-facility-beneath-the-mountain-1789032264</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானின் நட்டாண்ஸ் அணுஉலை மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மலை’ (Pickaxe Mountain) என்ற மிகவும் சக்திவாய்ந்த நிலத்தடி அணுஆயுதத் தளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானின் நட்டாண்ஸ் அணுஉலை மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மலை’ (Pickaxe Mountain) என்ற மிகவும் சக்திவாய்ந்த நிலத்தடி அணுஆயுதத் தளத்தின் மீது அமெரிக்கப் படைகள் மிக விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும் என 


 டிரம்ப் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஈரான் தனது அணுஆயுதத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கிரானைட் பாறைகளுக்கு அடியில் 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் ‘பிக்ஆக்ஸ்’ நிலத்தடிப் சுரங்கப் பாதையை அமைத்து அதில் ஆயிரக்கணக்கான அதிநவீன சென்ட்ரிஃபியூஜ்களை மாற்றி அமைத்துள்ளதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9910475-09c5-43c2-8487-886c761e08b8/26-6aa27749d8ace.webp' /></p><h2>அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்</h2><p>
</p><p>
 மேலும், அங்குச் சந்தேகத்திற்கிடமான அணுசக்தி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை அமெரிக்கச் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
</p><p>
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஈரானைப் பற்றியும் பிக்ஆக்ஸ் மலையில் யார் யாருடைய நடமாட்டம் இருக்கிறது என்பதையும் நாங்கள் உளவு அமைப்புகள் மூலம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். </p><p>ஈரான் எந்தவொரு சூழ்நிலையிலும் அணுஆயுதம் தயாரிப்பதை அனுமதிக்க முடியாது. அங்கே ஏதேனும் அணுசக்தி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டால், மிக விரைவில் பிக்ஆக்ஸ் தளத்தை அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்” என எச்சரித்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் இந்த அதிரடி அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், உலகின் மிகவும் பலமாகப் பாதுகாக்கப்பட்ட அணுஆயுதத் தளமான பிக்ஆக்ஸ் மலை மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்தையும் போர்க் களமாக மாற்றிவிடும் என எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந் நிலையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் இந்த மோதல் போக்கால் சர்வதேச அளவில் அணுஆயுதப் போர் அபாயம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T09:21:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் மனைவி லிமினியின் அரசியல் பயணம் தொடர்பில் திலக் வீரசிங்க வெளியிட்ட பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/limini-weerasinghe-namal-1789019323"></link>
            <id>https://tamilwin.com/article/limini-weerasinghe-namal-1789019323</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை என லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்சவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை என லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்சவின் மாமனாருமான பிரபல தொழிலதிபர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>வலையொளிதளம் ஒன்றுக்கு நேற்று(09.09.2026) வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதில் அவர் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது</p><h2>
</h2><p></p><h2>லிமினி தந்தை பதிலடி</h2><p>நான் லிமினியிடம் கேட்டபோது அவர் அப்படி ஆயத்தமாக இல்லை என்று சொன்னார். இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. எங்கள் நிலைமை என்னவென்றால் இவை்வாறான தகவல் எங்கிருந்து வெளியே வருகின்றது? எனக்கு தெரிந்தவரையில்&nbsp;லிமினி 12ஆம் திகதி அநுராதபுர மேடையில் ஏறமாட்டார்.</p><p>இன்று வரை அவர் மேடை ஏறுவாரா என்று எனக்கு தெரியாது. லிமினி நாமலை விட்டுவிட்டு மேடையில் ஏறி அரசியலில் மேலே வரப்போகிறாரா? என்பது சாத்தியமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9360d246-97a0-48d1-a9ac-0138d2998974/26-6aa244bde0050.webp' /></p><p>இப்போது எங்களது கடமை என்னவென்றால் லிமினியை பார்த்துக் கொள்வதும், அவரது பிள்ளைகளை பார்த்துக்கொள்வதும் தான். தற்போது அவர்கள் அனைவரும் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் இருந்து தான் உணவு அனுப்புகிறோம், வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் தான் சமைக்கிறார்கள்.</p><p> 
2029 ஜனாதிபதி வேட்பாளர் எனது மகள் லிமினி என குறிப்பிடுகிறார்கள். நான் அதனை ஏற்றுக்கொள்வதும் இல்லை. வீட்டில் அப்படி ஒரு உரையாடலும் நடக்கவில்லை. இது எங்கிருந்து இந்த அளவுக்கு வெளியே வந்தது என்பது தான் என்னுடைய கேள்வியாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T09:16:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-of-water-from-iranamadu-livestock-drinking-1789028748"></link>
            <id>https://ibctamil.com/article/release-of-water-from-iranamadu-livestock-drinking-1789028748</id>
            <summary type="text">கிளிநொச்சி பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் தேவையை கருத்திற்கொண்டு&amp;nbsp;இரணைமடு குளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் தேவையை கருத்திற்கொண்டு&nbsp;இரணைமடு குளத்தின் வாய்க்கால்&nbsp;திறக்கப்பட்டுள்ளது.</p><p>மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று வியாழக்கிழமை (10.09.2026) இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறக்கப்பட்டுள்ளது.</p><p>
முரசுமோட்டை பகுதியில் நிலவும் வறட்சியால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நீர்ப்பாசனக் கால்வாய்கள் ஊடாக நீர் திறக்கப்படாவிட்டால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்து, புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பினால் கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசனப் பொறியியலாளருக்கு அண்மையில் அவசரக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.</p><p></p><h2>இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால்</h2><p>
</p><p>
அந்தக் கடிதத்தின் அடிப்படையில், நிலைமையின் தீவிரத்தை கருத்திற்கொண்டு கால்நடைகளின் குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்யும் நோக்கில் இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1218b11e-6eac-4f04-9d8b-b8d3f3dd3ad6/26-6aa2755370a16.webp' /></p><p>
</p><p>
எனினும், இந்த நீர் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

எனவே, விவசாயிகள் குறித்த நீரை வயல் நிலங்களுக்குப் பாய்ச்சுவதையோ அல்லது ஏனைய விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் ; முடிவுக்கு வரும் ஈரான் போர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/happy-news-announced-by-donald-trump-1789009998"></link>
            <id>https://canadamirror.com/article/happy-news-announced-by-donald-trump-1789009998</id>
            <summary type="text">எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

டெக்சாஸ் செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abee4bb2-817f-4279-9930-5e0230e25678/26-6aa220505cea2.webp' /></p><p> 

ஈரானால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தேர்தலுக்குப் பிறகு உடனடியாக போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கிறேன் என்று ட்ரம்ப் கூறினார்.</p><p> 

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி தனது சொந்த குடியரசுக் கட்சிக்குள்ளிருந்தே அழுத்தத்தை எதிர்நோக்கி வருவதுடன் அவருக்கான கருத்துக் கணிப்பு ஆதரவும் குறைந்து வருகின்றது. </p><p>

பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து, இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பது குறித்து ட்ரம்ப் பல்வேறு காலக்கெடுவை முன்பு அளித்திருந்தார். </p><p>

ஆனால், போர் தொடர்ந்தும் நீடித்து வருவதால் ட்ரம்ப் மீது பல்வேறு விமர்சனங்கள் நேரடியாகவே எழுந்துள்ளன. 

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள மோதல்கள் காரணமாக, நேற்றைய தினம் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலரை கடந்து விற்பனையாகின்றது. </p><p>

இது கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஏற்பட்ட பாரிய அதிகரிப்பாகும்.</p><p> 

ஈரான் போர் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க நேரப்படி இன்றைய தினம் குடியரசுக் கட்சி மாநாட்டில் ட்ரம்ப் சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-10T09:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடைத்தேர்தலை முன்னிட்டு 5,000 டொலர் ; ட்ரம்பின் வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-5-000-promise-ahead-of-the-by-election-1789023481"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-5-000-promise-ahead-of-the-by-election-1789023481</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால் ஒவ்வொரு அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால் ஒவ்வொரு அமெரிக்க வயது வந்தவருக்கும் 5,000 டொலர் உதவித் தொகை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (09) கூறியுள்ளார். </p><p>

இது, வாக்காளர்களைத் தனது கட்சிக்கு ஆதரவளிக்கச் சம்மதிக்க வைப்பதற்கான ஒரு அசாதாரண முயற்சியாகும்.

 தனது குடியரசுக் கட்சியின் முதலாவது இடைக்கால மாநாட்டில் ட்ரம்ப் இக்கோரிக்கையை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aca8c9c-44f0-4372-ab8c-82d36dfed7e2/26-6aa254fb313f9.webp' /></p><p>
</p><p>
ஆனால், இந்தத் தொகையை வழங்குவது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்றோ அல்லது அது சட்டப்பூர்வமானதாக இருக்குமா என்றோ உடனடியாகத் தெரியவரவில்லை.</p><p> 

அமெரிக்காவில் சுமார் 270 மில்லியன் வயது வந்தோர் உள்ள நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏறக்குறைய 1.35 டிரில்லியன் டொலர் செலவாகும்.

 ஈரான் போர் விடயத்தில் மக்கள் மத்தியில் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T09:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொரொன்டோ நகரில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-tamil-research-conference-toronto-canada-1789025485"></link>
            <id>https://ibctamil.com/article/world-tamil-research-conference-toronto-canada-1789025485</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான&amp;nbsp;உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொரொன்டோ நகரில் நடைபெறவுள்ளது.எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நான்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான&nbsp;உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொரொன்டோ நகரில் நடைபெறவுள்ளது.</p><p>எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாடு, “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” (Classical Tamil and Tamils in the Age of Artificial Intelligence) என்ற நவீன கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், செம்மொழித் தமிழின் முக்கியத்துவம் மற்றும் தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் மாநாட்டில் முக்கியமாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த உலகத் தமிழ் ஆய்வு மாநாடுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நேரில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாநாட்டின் ஏற்பாட்டாளர்களான அனைத்துலகத் தமிழர் பேரவை (Federation of Global Tamils) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:06:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-missing-person-recovered-in-puthukkudiyiruppu-1789031100"></link>
            <id>https://tamilwin.com/article/body-missing-person-recovered-in-puthukkudiyiruppu-1789031100</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 7ஆம் திகதி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு
இன்று (10) தென்னங்காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு
விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36cde177-04c3-4d1b-8785-0abf498c059c/26-6aa272bf30dab.webp' /></p><p>
</p><p>
மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் நண்பருக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/assets-worth-crores-shiran-basik-s-partner-frozen-1789029355"></link>
            <id>https://tamilwin.com/article/assets-worth-crores-shiran-basik-s-partner-frozen-1789029355</id>
            <summary type="text">தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளியின் சொத்துக்கள்&amp;nbsp;சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளியின் சொத்துக்கள்&nbsp;சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் முடக்கப்பட்டுள்ளது. </p><p>நளின் அர்ஜுன என்பவருக்கு சொந்தமானதாக குறிப்பிடப்படும் இரண்டு வீடுகள் இன்று (10) முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>இரண்டு வீடுகளும் முடக்கம்</h2><p>கடவத்தை மற்றும் களனி பகுதிகளில் அமைந்துள்ள குறித்த இரண்டு வீடுகளும் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdd98835-4d9d-4198-aa8d-7199a09c1e45/26-6aa27094192ea.webp' /></p><p>சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
&nbsp;</p><p>இந்த விசாரணைகளின் போது, ​​சம்பந்தப்பட்ட சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட பின்வரும் சொத்துக்களை, அவை வேறு யாருக்கும் விற்கப்படுவதையோ, மாற்றப்படுவதையோ அல்லது திருத்தப்படுவதையோ தடுப்பதற்காக முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்த சொத்துக்கள் தொடர்பான உண்மைகளை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும், அவற்றை செயலிழக்கச் செய்யும் உத்தரவை நீட்டித்து அவை தொடர்ந்து நடைமுறையில் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T08:59:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். வடமராட்சியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-hacked-to-death-in-jaffna-1789026348"></link>
            <id>https://ibctamil.com/article/youth-hacked-to-death-in-jaffna-1789026348</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சியில் 33 வயதான இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.பருத்தித்துறை - கிராமக்கோடு பகுதியில் நேற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சியில் 33 வயதான இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.</p><p>பருத்தித்துறை - கிராமக்கோடு பகுதியில் நேற்று (09/09/2026) இரவு 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கொலை செய்யப்பட்ட நபர் கடையில் வெற்றிலை வாங்கிக்கொண்டு வெளியே நின்ற மோட்டார்
சைக்கிளில் ஏறி புறப்பட முற்பட்டுள்ளார்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இதன்போது எதிரே வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை
வழிமறித்து வாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a44d4f3-f2b0-4630-9d2e-68c9339999f7/26-6aa263883d9c4.webp' /></p><p>இந்த நிலையில் பருத்தித்துறை
நீதவான் இன்று (10) காலை 11:00 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன்&nbsp;தடய ஆய்வு காவல்துறையினரும் சம்பவ இடத்தை ஆய்விற்கு உட்படுத்தி வருகின்றனர்.</p><p>அத்துடன் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறை&nbsp;பொறுப்பதிகாரி தலைமையில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மீது சஜித் அணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-faction-allegations-against-npp-government-1789029575"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-faction-allegations-against-npp-government-1789029575</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது
என்று ஐக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது
என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா
குற்றம் சாட்டினார்.</p><p>

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(9.9.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, தேசிய மக்கள் சக்தி அரசு நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றது.
இருப்பினும், இந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கும் நன்மை ஏற்பட்டுள்ளதே தவிர, நாட்டுக்கு எந்த நன்மையும்
கிடைக்கவில்லை.</p><h2>அரிசி இறக்குமதி</h2><p>

ஆட்சிக்கு வருவதற்கு முன் நெல்லுக்கு 152 ரூபா சான்றிதழ் விலை வழங்கப்பட
வேண்டும் எனப் போராடிய ஜே.வி.பி., ஆட்சிக்கு வந்தபின் 120 ரூபா விலையை
நிர்ணயித்ததுடன், அந்த விலையில்கூட நெல்லைக் கொள்முதல் செய்ய எவ்விதத்
திட்டமும் வைத்திருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e723ec19-c555-42af-9b56-76dfa2079477/26-6aa26f09655dd.webp' /></p><p> </p><p>அரிசி மாஃபியாவை ஒழிப்பதாகக் கூறியும், அரிசியை
இறக்குமதி செய்ய மாட்டோம் என உறுதியளித்தும் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
</p><p>
அத்தியாவசிய உணவுகளுக்கான வற் வரியை நீக்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தை 30
முதல் 35 சதவீதம் வரை குறைப்பதாகவும், எரிபொருளுக்கான வற் வரியை நீக்கிக்
குறைந்த விலையில் வழங்குவதாகவும் கூறினர்.ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும்
அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள் குறைக்கப்படவில்லை.</p><h2>வாகன இறக்குமதி</h2><p>
</p><p>இளைஞர்களுக்கு ஜப்பானிய மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுத் தருவதாகக் கனவு
காட்டிய ஜனாதிபதி, இன்று ஒரு சைக்கிளைக்கூட வாங்க முடியாத நிலையையே
உருவாக்கியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், அதன் பலன் பணக்காரர்களுக்கே
சென்று சேர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2984e0e-c9e3-4353-8e30-1e15aab8cc71/26-6aa26f0a1e526.webp' /></p><p> புதிய 50 சதவீத குத்தகை கட்டுப்பாட்டு விதிமுறை காரணமாக,
சாதாரண நடுத்தர வர்க்கத்தினரால் ஒரு சிறிய கார், த்ரீவீலர் அல்லது மோட்டார்
சைக்கிளைக்கூட தவணை முறையில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவொரு அபிவிருத்தியும் நடக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T08:49:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடிக்கக்கூடிய iPhone Duo-வை அறிமுகப்படுத்திய Apple - ஆரம்ப விலை ரூ.2,99,900]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-iphone-duo-foldable-launched-price-spec-1789030172"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-iphone-duo-foldable-launched-price-spec-1789030172</id>
            <summary type="text">Apple iPhone Duo foldable launched: ஆப்பிள் Apple தனது முதல் மடிக்கக்கூடிய iPhone Duo-வை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய மாடல் இந்தியாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple iPhone Duo foldable launched: ஆப்பிள் Apple தனது முதல் மடிக்கக்கூடிய iPhone Duo-வை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த புதிய மாடல் இந்தியாவில் ரூ.2,99,900 விலையிலிருந்து தொடங்குகிறது. 7.6-inch Super Retina XDR OLED மடிக்கக்கூடிய திரை, 5.4-inch வெளிப்புற திரை, A20 Pro chip, மற்றும் dual 48MP Fusion cameras ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Official Trailer - iPhone Duo <a href="https://t.co/i8fDATWifI">pic.twitter.com/i8fDATWifI</a></p>&mdash; Apple Design (@TheAppleDesign) <a href="https://x.com/TheAppleDesign/status/2097751929925624173?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><h2>
iPhone Duo முக்கிய அம்சங்கள்:
</h2><ul><li>பொத்தானில் (side button) மீண்டும் Touch ID அறிமுகம்.
</li><li>
eSIM-only வசதி- Airtel, Jio, Vi ஆதரவு.
</li><li>
IP68 water &amp; dust resistance -மதிக்கக்கூடிய போன்களில் இது அரிதான அம்சம்.
</li><li>
Nano-texture anti-glare display - crease குறைக்க சிறப்பு தொழில்நுட்பம்.
</li><li>
Split View multitasking - ஒரே நேரத்தில் இரண்டு apps பயன்படுத்தும் வசதி.
</li><li>
Battery life - 24 மணி நேரம், 60W charger மூலம் 20 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்யலாம். </li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d49c7bcb-3e40-4162-8c8e-2557d4d571cc/26-6aa26f1e59e18.webp' /></p><p></p><p>Camera System: 48MP Main + 48MP Ultra Wide. Selfie-க்கு outer display preview, 4K Dolby Vision video recording, Smart Take போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
Performance: A20 Pro chip 35 சதவீதம் அதிக செயல்திறன், 40 சதவீதம் GPU மேம்பாடு, AI computing power இரட்டிப்பு.</p><h2>இந்தியாவில் விலை:</h2><ul><li>256GB – ரூ.2,99,900</li><li>
512GB – ரூ.3,24,900
</li><li>
1TB – ரூ.3,74,900
</li><li>
2TB – ரூ.4,49,900</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9477ab65-44b8-4b77-bdd9-c6f61376f668/26-6aa26f1f1022b.webp' /></p><p>
</p><p><b>
நிறங்கள்: </b>Star White, Night Sky
</p><p><b>
முன்பதிவு:</b> அக்டோபர் 16, மாலை 5:30 IST முதல் ஆர்டர் செய்யலாம்.
</p><p><b>
விற்பனை:</b> அக்டோபர் 23 முதல் Apple India மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் கிடைக்கும்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:48:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[132 ஆண்டு பதிவாகாத சூடு; வெப்பத்தால் தவிக்கும் அமெரிக்க மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/132-years-americans-suffering-from-the-heatwave-1789030156"></link>
            <id>https://canadamirror.com/article/132-years-americans-suffering-from-the-heatwave-1789030156</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration - NOAA) தகவலின்படி, நாட்டின் தொடர்ச்சியான 48 மாநிலங்களில் சராசரி வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abbcf945-b170-4587-8de9-fa2902778152/26-6aa26f0da936a.webp' /></p><h2>அமெரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி</h2><p>
</p><p>
இது 20ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 1.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். </p><p>மேலும், கடந்த ஆகஸ்ட் மாதமும் இதுவரை பதிவான மிகவும் வெப்பமான ஆகஸ்ட் மாதமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அதேவேளை, கடும் வெப்பத்துடன் அமெரிக்காவின் பல பகுதிகளில் வறட்சியும் தீவிரமடைந்துள்ளது. செப்டம்பர் 1ஆம் திகதி நிலவரப்படி, நாட்டின் சுமார் 59 சதவீதப் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாத மழைவீழ்ச்சி வழக்கத்தைவிட 30 சதவீதத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உலகளவில் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்திலும் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவும் என NOAA கணித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T08:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூட நம்பிக்கையால் பறிபோன உயிர் ; கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fate-of-woman-living-apart-from-husband-1789029727"></link>
            <id>https://jvpnews.com/article/fate-of-woman-living-apart-from-husband-1789029727</id>
            <summary type="text">பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்த பெண்ணொருவரின் சடலம், உயிரிழந்து சில நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்த பெண்ணொருவரின் சடலம், உயிரிழந்து சில நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக மொரகஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போதே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daff1b86-a369-442f-8364-c809046b8a7d/26-6aa26e2d3d5a7.webp' /></p><h2 style="text-align: justify; ">மத வழிபாடுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குடா உடுவ, கரகஹதெனிய பகுதியில் வசித்து வந்த 51 வயதானவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
முதற்கட்ட விசாரணைகளின்படி, மருதானை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய பின்னர், அவர் பக்கவாதம் போன்ற நோய் நிலைக்கு ஆளாகியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மத வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அவர் தனது கணவருடன் வசிக்கவில்லை என்றும், மற்றொரு நபருடன் வசித்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த இருவரும் மத வழிபாடுகளை மேற்கொண்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">&nbsp;அவர் உயிரிழந்து குறைந்தது இரண்டு நாட்களாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், பிரேதப் பரிசோதனைக்காக உடலம் ஹோமாகம மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹேன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T08:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்டு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்த குடும்பம்: இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/quebec-family-forced-to-move-back-to-india-1789027593"></link>
            <id>https://news.lankasri.com/article/quebec-family-forced-to-move-back-to-india-1789027593</id>
            <summary type="text">Quebec family forced to move back to India after 8 years: கியூபெக் மாகாணத்தில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்த இந்திய குடும்பம் ஒன்று இந்தியா திரும்பும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Quebec family forced to move back to India after 8 years: கியூபெக் மாகாணத்தில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்த இந்திய குடும்பம் ஒன்று இந்தியா திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>


இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து என்பதால் கனடாவில் புகலிடம் கோரினார் இந்தியர் ஒருவர்.
</p><p>
ஆனால், எட்டு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்துவந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியா திரும்பும் நிலை அவரது குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ளது.
</p><h3>
எட்டு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்த குடும்பம்
</h3><p>
இந்தியாவில், அரசியல் உள்நோக்கம் காரணமாக பொலிசாரால் கைது செய்யப்பட்டு அடித்து உதைக்கப்பட்டதால், உயிருக்குத் தப்பி தன் குடும்பத்துடன் கனடா சென்றுள்ளார் ஹரிஷ் குமார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601fcd6a-cdc5-4314-8421-3ec769076514/26-6aa2650ac7a0f.webp' /></p><p>
2018ஆம் ஆண்டிலிருந்து இதுவரை குமார், அவரது மனைவி சோனிகா, பிள்ளைகள் ஜபேஷ் மற்றும் கௌலாஷ் ஆகியோர் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வாழ்ந்துவந்தார்கள்.</p><p>

இந்நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் குமார் குடும்பம் கனடாவிலிருந்து வெளியேறவேண்டும் என, ஆகத்து மாதம் 4ஆம் திகதி, அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
</p><p>
அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி குடும்பத்துடன் கனடாவிலிருந்து வெளியேறவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
எதனால் இப்படி திடீரென ஒரு முடிவு என விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், வளவளவென, புரிந்துகொள்ள முடியாத நீண்ட வாக்கியங்களுடன் ஒரு கொள்கை விளக்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது கனடா எல்லை ஏஜன்சி.
</p><p>
இதற்கிடையில், குமார் குடும்பம் இந்தியாவுக்கு விமானம் ஏறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இதற்கிடையில், கியூபெக் மாகாணம் வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதில் மும்முரமாக இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
ஆம், ஏனென்றால், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மொத்த கனடாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டவர்களில் பாதி பேர் கியூபெக் மாகாணத்திலிருந்துதான் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்தார் 2: திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-movie-review-1789029509"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-movie-review-1789029509</id>
            <summary type="text">பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 உருவாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம். </p><p>

ஆனால், அதற்கு முன் சர்தார் முதல் பாகத்தின் கதையை சற்று பார்ப்போம்.</p><h2>சர்தார் கதைக்களம்</h2><p>சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு 'ஒன் நேஷன் ஒன் பைப்லைன்' என்கிற திட்டத்தை வில்லன் மகாராஜ் ரத்தோர் இந்தியாவில் கொண்டு வருகிறார். இந்த திட்டம் கேட்க நன்றாக இருந்தாலும், இது முற்றிலும் மக்களுக்கு எதிரான ஒன்றாகும். இந்தியாவில் உள்ள மொத்த தண்ணீரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மக்களை அல்லோலப்பட வைக்க வேண்டும் என்பதே மகாராஜ் ரத்தோரின் திட்டமாகும்.</p><p>இதனை கண்டுபிடிக்கும் லைலாவை (சமீரா தாமஸ்) வில்லன் கும்பல் கொண்டுவிடுகிறது. அவருடைய மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது என்று அறியும் கார்த்தி (விஜய பிரகாஷ்), உண்மை என்னவென்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால், இந்த 'ஒன் நேஷன் ஒன் பைப்லைன்' திட்டத்தை ஒரே ஒருவரால் மட்டுமே முடியும், அவர்தான் சர்தார் என யுகி சேது சொல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3467f00-1d6f-44f7-8f0c-aec2bac69225/26-6aa26c896857f.webp' /></p><p></p><p>இந்தியாவால் பயிற்சி கொடுக்கப்பட்டு தலைசிறந்த உளவாளியாக இருந்தவர் இந்த சர்தார். தனது குடும்பத்தை விட நாடும், நாட்டின் எதிர்காலமும் தான் முக்கியம் என்று கருதி, மிகப்பெரிய தியாகத்தை செய்து தேச துரோகி என்கிற பட்டத்தையும் வாங்கிக்கொண்டார். மேலும், சர்தாரின் குடும்பத்தை மகாராஜ் ரத்தோர் கொன்று குவித்தான். இவன் செய்த துரோகத்தினால் 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சர்தாரிடம் எப்படியாவது 'Code Red' போய் சேர வேண்டும் என முயற்சிக்கின்றனர்.</p><p>அவர்களுடைய முயற்சியின் பலனாக அந்த 'Code Red' சர்தாரிடம் போய் சேர, சிறையில் உடனடியாக தப்பித்து வரும் சர்தார், 'ஒன் நேஷன் ஒன் பைப்லைன்' திட்டத்தை தனது மகனுடன் சேர்ந்து முறியடிக்கிறார். இருப்பினும் தன்னை பற்றிய உண்மை வெளி உலகிற்கு தெரியவேண்டும் என்று 'Once a spy, Always a spy' என கூறிவிட்டு சென்றார். இதன்பின் போலீசில் இருந்து நீக்கப்பட்ட விஜய பிரகாஷ், RAW-வில் Spy ஏஜென்ட்டாக இணைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f626015-3af6-4b45-ad22-552bcb7ed581/26-6aa26d86745dc.webp' /></p><p>இதன் தொடர்ச்சியாக சர்தார் 2 எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.</p><h2>சர்தார் 2 கதைக்களம்</h2><p>கதையின் ஆரம்பமே RAW, 'வால்ரஸ்' எனும் ஏஜென்ட்டை தேடி கொண்டு இருக்கிறது. கார்த்தியும் அந்த 'வால்ரஸ்' என்பவரை தேடி செல்ல, வில்லன் எஸ்.ஜே. சூர்யாவின் அடியாட்களும் அவரை தேடி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிடுகிறார்.</p><p>ஆனால், இறப்பதற்கு முன், கத்தி வடிவில் உள்ள சாவி ஒன்றை கார்த்தியிடம் கொடுக்கிறார். இது என்ன? இதற்கு பின் என்ன ரகசியம் உள்ளது என்பதை தேட ஆரம்பிக்கும் கார்த்தி, இதேபோல் இன்னும் இரண்டு சாவிகள் உள்ளன என்பதையும், இந்த மூன்று சாவிகளும் 'Bio apocalypse' உருவாக்கும் ஒரு விஷயத்தை திறக்க உதவும், அதை தேடித்தான் எஸ்.ஜே. சூர்யா வருகிறார்; மனித குளத்தில் பாதியை அழிப்பதே அவருடைய திட்டம் என்பதையும் அறிந்துகொள்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d59bd3b-d1e8-4462-948b-f9beae41409a/26-6aa26d8746ef9.webp' /></p><p>தன்னிடம் ஒரு சாவி உள்ளது, மீதமுள்ள இரண்டு சாவிகளை தேட ஆரம்பிக்கும் கார்த்தி, இந்த கதை இப்போது ஆரம்பிக்கவில்லை, 1981-லேயே தொடங்கிவிட்டது என்று கண்டறிகிறார். மேலும், இந்த பேரழிவு 1981-ஆம் ஆண்டு நடக்காமல் தடுக்க உதவியது தனது தந்தை சர்தார் என்கிற உண்மையும் கார்த்திக்கு தெரிய வருகிறது. </p><p>
நாட்டை காப்பாற்றினாலும், அந்த Bio weapon-இன் கசிவால் கிராம மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். 3000 பேர் கொண்ட கிராமத்தில் வெறும் 54 நபர்களை மட்டும்தான் சர்தார் கொண்டு வந்த மாற்று மருந்தை வைத்து காப்பாற்ற முடிகிறது. கிராம மக்கள் அனைவரையும் காப்பாற்றுவேன் என வாக்கு கொடுத்தேனே என்னால் முடியவில்லையே என இந்த குற்ற உணர்ச்சி சர்தார் கடுமையாக பாதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1cadf6b-2301-48d2-9878-c5a2c91ddac0/26-6aa26d87f266e.webp' /></p><p>
</p><p>1981-ஆம் ஆண்டு தடுக்கப்பட்ட பேரழிவை மீண்டும் எதற்காக தற்போது நிகழ்த்த வேண்டும் என எஸ்.ஜே. சூர்யா நினைக்கிறார்? அவர் இதை செய்ய என்ன காரணம்? 'Bio apocalypse' நடக்காமல் சர்தார் தடுத்தாரா இல்லை? என்பதே படத்தின் மீதி கதை.
</p><h3>படத்தை பற்றிய அலசல்</h3><p>சர்தார் முதல் பாகத்தில் தண்ணீரால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதனால் ஆண்டுக்கு எவ்வளவு குழந்தைகள் இறந்து போகிறார்கள் என்பதை பற்றியும் காட்டியிருந்தார் இயக்குநர் பி.எஸ். மித்ரன்.</p><p>சர்தார் 2-ஆம் பாகத்தில் 'Colistin' என்கிற antibiotic (நுண்ணுயிர் எதிர்ப்பி) நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு பெரிய விஷயத்தை ஏற்படுத்தி வருகிறது; இதனால் வருங்காலம் எவ்வளவு பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்பதை பற்றி காட்டியுள்ளார். அதை அவர் எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, நிழல்கள் ரவி ஆகியோரை வைத்து சொன்ன விதம், அந்த காட்சி அமைந்திருந்தது எல்லாம் மிகச்சிறப்பாக இருந்தது. அந்த காட்சியில் நம்மை சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்திருந்தார். சொல்ல வந்த விஷயத்தை பக்காவாக இயக்குநர் சொல்லியிருந்தாலும், படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம் என தோன்றியது. மேலும், எமோஷனல் கனெக்ட் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d1ffdf-42af-4ae0-b9a3-874fa0561301/26-6aa26d88abdcd.webp' /></p><p>
</p><p>கதாநாயகன் கார்த்தி, சர்தாராகவும் மகன் விஜய பிரகாஷாகவும் இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக சர்தார் பிளாஷ்பேக் காட்சிகள், இடைவேளை என்ட்ரி, ஆக்ஷன் காட்சிகள் என பட்டையை கிளப்பியுள்ளார்.</p><p>வில்லன் எஸ்.ஜே. சூர்யா வழக்கம் போல் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இவரால் மட்டும்தான் இப்படி நடிக்க முடியும் என்று, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். குறிப்பாக யோகி பாபு, நிழல்கள் ரவியுடன் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இருக்கும் காட்சிக்கு திரையரங்கில் கைதட்டல்கள் பறந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a3c822-dbe0-4259-9445-dad40515b131/26-6aa26de6501b5.webp' /></p><p></p><p> </p><p>
மாளவிகா மோகனன் தனக்கு கொடுக்கப்பட்ட ஏஜென்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து நம் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் நாசர், ஆஷிகா ரங்கநாத், அவினாஷ், பாபு ஆண்டனி, யோகி பாபு, நிழல்கள் ரவி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையான விஷயத்தை நன்றாக செய்துள்ளனர். </p><p>
ஆக்ஷன் காட்சிகள் படத்தில் மிரட்டலாக இருந்தன. அதேபோல் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-இன் பின்னணி இசை, டெக்னிக்கல் ஒர்க்ஸ் என அனைத்தும் சூப்பர். </p><p><b><u>
பிளஸ் பாயிண்ட்ஸ்
</u></b></p><ul><li>
கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பு</li><li>

நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
</li><li>
கதைக்களம்

'Colistin' என்கிற antibiotic குறித்து படத்தில் பேசியது
</li><li>
கதாபாத்திர வடிவமைப்பு
</li></ul><p><b><u>
மைனஸ் பாயிண்ட்ஸ் </u></b></p><ul><li>

படத்தின் நீளம்
</li><li>
இன்னும் வலுவாக எமோஷனல் கனெக்ட் இருந்திருக்கலாம்</li></ul><p><b>

மொத்தத்தில் இந்த சர்தார் 2 மிஷன் வெற்றிகரமாக நிறைவேறியது. 
&nbsp;&nbsp;</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0585e9a9-a9b6-4416-ae89-20659a620d2f/26-6aa26c88b4624.webp' /></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UVzewCmqj6U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:44:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகதிகளாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலைக் கொடுத்தாரா அநுர..! எதிர்த்தரப்பு கேள்விகளுக்கு சமந்த வித்யாரத்ன பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-who-gave-land-and-houses-to-50-families-1789029777"></link>
            <id>https://tamilwin.com/article/anura-who-gave-land-and-houses-to-50-families-1789029777</id>
            <summary type="text">&amp;nbsp;நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு
சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு
சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும்
அரசாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது என கைத்தொழில் மற்றும்
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(09.09.2026) புதன்கிழமை இடம்பெற்ற பிரதமருடமான கேள்வி நேரத்தில்
மனோ கணேசன் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பிரதமர் தரப்பில் பதிலளித்து
உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

வாழ்வாதாரங்களை இழந்த மலையக மக்கள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
நாம் 6 ஆயிரம் வீடுகளை மலையக மக்களுக்காக வழங்குவோம் எனத்
தெரிவித்திருந்தோம். எனினும் அது இடம்பெறவில்லை என மனோ கணேசன் எம்.பி.
தெரிவிக்கின்றார்.</p><p> உண்மையில் அது அவ்வாறில்லை. அதைவிட அதிகமான வீடுகளை நாம்
மலையக மக்களுக்காக வழங்கவுள்ளோம்.

வீடு ஒன்றை நிர்மாணிப்பது என்றால் அது ஒரு நாள், இரண்டு நாட்களில் முடியாத
காரியம். ஹப்புத்தளையில் ஹல்துமுல்ல, கபரகலை பகுதிகளில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி
அதனை அந்த மக்களுக்குக் கையளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/555f112b-38b6-41ff-8e81-39df2dabe7c7/26-6aa26d93b5b71.webp' /></p><p>
</p><p>
2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடும் மழை, வெள்ளம் காரணமாக ஒரு லயன் தொகுதி
முற்றாக அழிந்தது. அதில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள். </p><p>அப்போதைய அரசின்
காலத்தில் அதற்கு மாற்றீடாக மூடப்பட்டு மிக மோசமான நிலையிலிருந்த தேயிலைத்
தொழிற்சாலையில் அந்த மக்களைத் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
</p><p>

பிள்ளைகளுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
உண்மையில் அந்த மக்களின் மொழியில் கூறுவதானால் அது ஒரு அகதிகள் முகாமே.
</p><h2>
அகதி முகாமில் வாழ்ந்தவர்களுக்கு விடுதலை</h2><p>
இதுவரை காலமும் அந்த மக்கள் அந்த முகாமில் தான் வாழ்ந்து வந்தனர். ஏதோ
காரணங்களால் அப்போதைய அரசால் அவர்களுக்கு வீடு வழங்க முடியாமல் போனது.
</p><p>
எமது அரசு 2025 மார்ச் மாதம் 15ஆம் திகதி அந்த வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி,
இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு மூன்றரை வருடங்களாக அகதி
முகாமில் வாழ்ந்த மக்களுக்கு 50 வீடுகள் வழங்கப்பட்டன.

அத்துடன் கடந்த அரச காலத்தில் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியே
வழங்கப்பட்டது. எனினும் எமது அரசு அதனை மேலும் அதிகரித்து 10 பேர்ச் காணியை
அந்த மக்களுக்கு வழங்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c50021-eaf4-452a-aee3-c4a1c7a0eff0/26-6aa26d947a57e.webp' /></p><p>
</p><p>
நாம் பூணாகலை பகுதியில் நிர்மாணித்துள்ள வீடுகளின் பெறுமதி காணியுடன் சேர்த்து
83 இலட்சமாகும். அதில் காணிக்கு 5 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் அந்த நிகழ்வின்போது மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம்
ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல, அது வெறும் காகிதம் மட்டுமே என மனோ கணேசன் எம்.பி.
கூறினார். அந்தக் கூற்றை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
</p><h2>

காணி உரிமம் வழங்க நடவடிக்கை</h2><p>

 நாம் அந்த
மக்களுக்கு நிரந்தர காணி உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் அன்று பூணாகலை நிகழ்வில் வைத்து அவ்வாறான 168 காணி உறுதிப்
பத்திரங்களையும் வழங்கியுள்ளோம்.</p><p>

மேற்படி காணிகள் தோட்ட நிறுவனங்களின் கீழ் உள்ளமையால் அதற்கான விதிமுறைகள்
பின்பற்றப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காணி சீர்திருத்த ஆணைக்குழு எமது விவசாய அமைச்சின் கீழ் உள்ளது. </p><p>அந்த
நிறுவனத்துடன் கலந்துரையாடி தொடர்ச்சியாக காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் சாதாரண உறுதிப் பத்திரமே
வழங்கப்படும். எனினும் பின்னர் நிரந்தர காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும்
என்பதைக் குறிப்பிட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c7e9c4-df85-41cc-931f-3cb21c4c276d/26-6aa26d95300da.webp' /></p><p>
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே மலையக மக்களுக்கு அனைத்து
உரிமைகளும் நலன்களும் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன என்பதால் அந்த மக்களைப்
பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு வேதனையாக இருக்கலாம்.

மலையக மக்களுக்கு எமது அரசு உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது என்பதை நாம்
குறிப்பிட வேண்டும்.</p><p> அதிகமான வீடுகள் எமது அரசின் காலத்திலேயே
நிர்மாணிக்கப்படுகின்றன. அந்த மக்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுத்ததும்
எமது அரசாகும்.</p><p>

எவ்வாறாயினும் நாம் மலையக மக்களுக்குக் காணி வழங்குவோம், வீடுகளையும்
வழங்குவோம். சம்பளத்தையும் அதிகரிப்போம். அனைத்து உரிமைகளையும்
பெற்றுக்கொடுப்போம் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் எல்லையில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஒரு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rheinfelden-border-closed-checking-for-explosives-1789029117"></link>
            <id>https://news.lankasri.com/article/rheinfelden-border-closed-checking-for-explosives-1789029117</id>
            <summary type="text">Rheinfelden border crossing to Switzerland closed, police checking car for explosives: சுவிஸ் ஜேர்மன் எல்லையில், வாகனம் ஒன்று வெடிபொருட்களுடன் செல்வதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rheinfelden border crossing to Switzerland closed, police checking car for explosives: சுவிஸ் ஜேர்மன் எல்லையில், வாகனம் ஒன்று வெடிபொருட்களுடன் செல்வதாக சந்தேகம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு உருவானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/280c09d9-f8f8-4924-91ce-314280796d64/26-6aa26aff32bc3.webp' /></p><p>நேற்று மதியம் 1.00 மணியளவில், Rheinfelden என்னுமிடத்தில் அமைந்துள்ள சுவிஸ் ஜேர்மன் எல்லையில், ஜேர்மன் கார் ஒன்றை மோப்ப நாய்கள் சுற்றிவளைத்ததால் பொலிசார் பரபரப்படைந்தனர்.</p><h3>

பரபரப்பை உருவாக்கிய ஒரு சம்பவம்
</h3><p>
உடனடியாக அங்கு பொலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் குவிக்கப்பட்டு, இரு பக்கமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.&nbsp;</p><p></p><p>வெடிகுண்டு நிபுணர்கள் அந்தக் காரில் வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளதா என்னும் ஆய்வில் இறங்க, காரிலிருந்த இருவரைக் கைது செய்த பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். </p><p>அவர்கள் இருவரும் ஜேர்மானியர்கள்.

நீண்ட நேர ஆய்வு, விசாரணைக்குப் பின், அந்தக் காரில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

அதைத் தொடர்ந்து, இரவு 8.00 மணியளவில் எல்லை திறக்கப்படலாம் என அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.
</p><p>
இரு நாடுகள் தொடர்புடைய ஒரு இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாலும், நீண்ட பேரம் இருபக்கமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாலும் இந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-for-university-selected-students-1789028893"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-for-university-selected-students-1789028893</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51f1e5c-cefb-4358-bdb3-a51434623486/26-6aa26a1f5751f.webp' /></p><h2 style="text-align: justify; ">பல்கலைக்கழக அனுமதி&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தச் சுற்றின் கீழ் பல்கலைக்கழகப் படிப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 2026 செப்டம்பர் 17 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சம்பந்தப்பட்ட பெறுபேறுகள், பல்கலைக்கழக அனுமதி மற்றும் பதிவு செய்வதற்குத் தேவையான மேலதிக விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் www.ugc.ac.lk ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T08:31:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..அடுத்த சாரி எப்போன்னு கேட்டு கலாக்கும் ப்ளூ சட்டை மாறன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/blue-sattai-maran-asks-when-is-the-next-sorry-bro-1789030394"></link>
            <id>https://viduppu.com/article/blue-sattai-maran-asks-when-is-the-next-sorry-bro-1789030394</id>
            <summary type="text">தமிழ்நாடு சட்டப்பேரையில் சில நாட்களுக்கு முன் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது, திமுகவை அட்டாக் செய்ய சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத்துறை எழுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு சட்டப்பேரையில் சில நாட்களுக்கு முன் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது, திமுகவை அட்டாக் செய்ய சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை எல்லாம் வாசித்து காண்பித்தார். </p><p>அதுமட்டுமின்றி மிசாவில் முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் கதாகி, அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் உடைந்த தாடையை கிண்டல் செய்யும் விதமாக உடல்மொழியையும் வெளிப்படுத்தி இருந்தார். அவரது அந்த செய்கை பலரையும் அதிருப்தியை ஏற்படுத்தி கண்டனத்திற்குள்ளானது.</p><p></p><h2>விஜய் விளக்கம்</h2><p> இதுகுறித்து விஜய் விளக்கத்தில், சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கொரிக்கையில், என் பதிலுரையின் இடையே என்னுடைய உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p> ஆகவே தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். </p><p>இதற்கு முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு நீண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p></p><p> </p><h2>தம்பி விஜய்</h2><p>அதில், தம்பி விஜய், நீங்கள் முதலமைச்சரானப்பின் என் வீட்டு வந்தீர்கள், நான் உங்கள் கரம் பற்றி அழித்துச்சென்றேன். அப்போது என்னிடம், தேர்தல் பரப்புரையில் உங்களை அளவுக்கதிமாக விமர்சித்துவிட்டேன், ஐ அம் சாரி சாரி என்று சொன்னீர்கள்.</p><p> உடனே நான், அதெல்லாம் நான் மனதில் வைத்து கொள்ளவில்லை பிரதர், இப்போது நீங்கள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், யாரைப்பற்றி பேசும்போதும் அந்த கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல, சட்டப்பேரவைக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. அதை மனதில் வைத்துக்கொண்டு பேசுங்கள். முதலமைச்சர் என்ற பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும் என்று கூறி, தற்போதைய ஆட்சி ரீல்ஸ் ஆட்சி என்றும் விமர்சித்துள்ளார். </p><p>இதனை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், விஜய் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவை பகிர்ந்து, சாரி மட்டும் சொன்னா போதுமா சார்? என ஸ்டாலினை கேட்ட விஜய், இதுவரை இரண்டு முறை ஸ்டாலினியிடம் சாரி கேட்டுள்ளார். அடுத்த சாரி எப்போது வரும் ப்ரோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விஜய் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ. <br><br>&#39;சாரி மட்டும் சொன்னா போதுமா சார்? &#39; என ஸ்டாலினை கேட்ட விஜய்..<br><br>இதுவரை இரண்டு முறை ஸ்டாலினிடம் சாரி கேட்டுள்ளார்.<br><br>அடுத்த சாரி எப்ப வரும் ப்ரோ?<br><br> <a href="https://t.co/m61gx5ir5g">pic.twitter.com/m61gx5ir5g</a></p>&mdash; Blue Sattai Maran (@tamiltalkies) <a href="https://x.com/tamiltalkies/status/2097865741622292965?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-10T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி விவகாரம்: ஐ.நா. விசாரணையை தீவிரப்படுத்தக் கோரி பேரணிக்கு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-burial-ground-issue-1789028276"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-burial-ground-issue-1789028276</id>
            <summary type="text">செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் பேரணியொன்றுக்கு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>

தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்று (09.09.2026) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><h2>
சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் மீட்பு</h2><p>

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
</p><p>
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன.

இவ்வாறான முக்கியமான சான்றுப் பொருட்கள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது, அவை சேதப்படுத்தப்பட்டு குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e15f24e9-8eea-4232-bd26-e15c369720ef/26-6aa2689d04ec0.webp' /></p><p>
</p><p>
எனவே, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை அரசின் தலையீடுகள் எதுவுமின்றி, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளிலும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், சர்வதேச தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார் நிபுணர்களும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது கட்டாயமாகும்.
</p><h2>
ஐ.நா.வின் முழுமையான பொறுப்பின் கீழ் விசாரணை</h2><p>

இதனைத் தொடர்ந்து, தடயங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த உடனடியானதும் அவசரமானதுமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5200d0-f2f4-4733-af39-4cbdf5e8f5ea/26-6aa2689dd2978.webp' /></p><p>

தமிழ் தேசியப் பேரவையும் குடிசார் அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்கவுள்ள இந்தப் பேரணியில், அனைத்து குடிசார் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், கல்வி மற்றும் உயர் கல்விச் சமூகத்தினர், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><h2>
செப்டெம்பர் 13ஆம் திகதி பேரணி</h2><p>
எதிர்வரும் 2026 செப்டெம்பர் 13ஆம் திகதி காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
அங்கிருந்து கோவில் வீதி ஊடாக பேரணி சென்று, முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.</p><p>

செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகி ஒரு வருடம் ;மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; ஷாக்காகி நின்ற பொலிஸார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572"></link>
            <id>https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய்ததைவிட, கொலைக்கு பிறகு நடந்த பயங்கரம்தான், அதற்கு மேல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரியாவும் ராமானுஜ் கோஸ்வாமியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், பின்னர் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fbfe0d0-0430-4491-8e85-775988846a44/26-6aa268de4d431.webp' /></p><h2>திருமணமாகி&nbsp; ஒரு வருடம்</h2><p> 

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு விபரீதமாகி, ராமானுஜ் தனது மனைவியை கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துக்குப் பிறகு வீட்டை பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றதாகவும், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>

விசாரணையில், ரியாவின் உடல் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது தலையும் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராமானுஜ் பின்னர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9909d809-52d9-49e8-b57e-13fcc5b6ddb7/26-6aa268df0d0d1.webp' /></p><p> 

போலீசாரிடம் அவர் அளித்ததாக வாக்குமூலத்தில், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகித்ததால்தான் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p> 

 அதுமட்டுமல்லாது , தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவர் சந்தேகிக்கும் அந்த நபரையும் கொலை செய்வேன் என்று ராமானுஜ் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை பொலிஸாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.&nbsp; </p><p>&nbsp; &nbsp; &nbsp; </p>]]></content>
            <updated>2026-09-10T08:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&amp;nbsp; சம்பவத்தில்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&nbsp; சம்பவத்தில்&nbsp; மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொ ல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்

ஒரு ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதன் பின்னனியில் இக்கொலை இடம்பெற்றதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4342da14-a953-43b9-9170-2d5560af249d/26-6aa23e2f39995.webp' /></p><p></p><h2>பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர்</h2><p>

இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர் ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர்மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர்.</p><p></p><p> </p><p>இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மேற்கொண்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.</p><p> இது குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்&nbsp; மேலதிக விசாரணைகாளை பொலிஸார்&nbsp; மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T08:20:44+00:00</updated>
        </entry>
    </feed>
