<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-01T02:38:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advanced-level-exam-results-z-marks-released-1785549247"></link>
            <id>https://tamilwin.com/article/advanced-level-exam-results-z-marks-released-1785549247</id>
            <summary type="text">2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்கான மாவட்ட ரீதியாக வெட்டுப்புள்ளிகள் (&#039;Z ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்கான மாவட்ட ரீதியாக வெட்டுப்புள்ளிகள் ('Z -' மதிப்பெண்கள்) வெளியிடப்பட்டுள்ளன.</p><p>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><h2>மறு கணக்கெடுப்பு</h2><p>இது தொடர்பில் பல்கலைக்கழக ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், மறு கணக்கெடுப்பிற்குப் பிறகு இந்த மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12cbf481-9de4-4fd6-96dc-ac86b69770c5/26-6a6d5633a6486.webp' />&nbsp;</p><p>

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சேர்வதற்குத் தேவையான குறைந்தபட்ச 'Z' மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T02:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்பா தான்.. விஜய் பற்றி பேசிய மகன் ஜேசன் சஞ்சய்! அவர் ஆசை நிறைவேறுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jason-sanjay-wants-to-take-vijay-to-hollywood-1785508601"></link>
            <id>https://cineulagam.com/article/jason-sanjay-wants-to-take-vijay-to-hollywood-1785508601</id>
            <summary type="text">நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கத்தில் சிக்மா என்ற படம் விரைவில் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கத்தில் சிக்மா என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.</p><p>அந்தப்படம் பற்றி அளித்த பேட்டியில் ஜேசன் அப்பா விஜய் பற்றி ஒரு விஷயம் பேசி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab4af3d2-9ddb-498c-a9a4-112bc8cdb727/26-6a6cb2faef9cb.webp' /></p><h2>அப்பா தான்..
</h2><p>"ஹாலிவுட்டில் பிரபல நடிகரான ஜேசன் ஸ்டேதம் உங்களை அழைத்து ஒரு படம் எடுக்கலாம் என சொல்கிறார். அதற்கு ஒரு இந்திய நடிகரை அழைத்து போகலாம் என்றால் யாரை அழைத்து கொண்டு செல்வீர்கள்?" என கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.
</p><p>அதற்கு உடனே சஞ்சய் "அப்பா தான்" என பதில் அளித்து இருக்கிறார்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T02:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vegetable-shortage-in-sri-lanka-1785548131"></link>
            <id>https://tamilwin.com/article/vegetable-shortage-in-sri-lanka-1785548131</id>
            <summary type="text">இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடும் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 நிலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடும் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
 நிலவும் கடுமையான வரட்சியான காலநிலை மற்றும் நிலவும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.ஏ. சிரிவர்தன ஊடகங்களுக்கு இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
மரக்கறித் தொகை</b></h2><p>அதற்கமைய, அண்மைய நாட்களில் மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் நாளாந்த மரக்கறி சுமார் 200,000 கிலோகிராம்களால் குறைந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8fd65e-6fd7-46ae-963f-696f2270eff5/26-6a6d53fe056fb.webp' /></p><p>முன்னர் நாளாந்தம் கிடைக்கப்பெற்ற 600,000 கிலோகிராம் மரக்கறித் தொகை தற்போது 400,000 கிலோகிராம்களாக குறைந்துள்ளது.
</p><p>
இந்த நிலைமையால் சந்தையில் ஒரு கிலோ கறி மிளகாய் 500 முதல் 550 ரூபாய் வரையான விலையிலும், ஒரு கிலோ கரட் 230 முதல் 250 ரூபாய் வரையான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. </p><p>

அத்துடன், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபாவுக்கும், ஒரு கிலோ முருங்கை 150 முதல் 200 ரூபாய் வரையான விலையிலும், ஒரு கிலோ பூசணிக்காய் 115 ரூபாய்க்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தீவிரமாகக் குறைந்துள்ளதால் விவசாயிகள் மரக்கறி பயிரிடுவதற்குத் தயக்கம் காட்டுவதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><h3><b>மக்களிடம் பணம் புழங்கும் திறன்</b></h3><p>எனினும், மக்களிடம் பணம் புழங்கும் திறன் குறைந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கேனும் பணம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0fc240c-0425-4ad3-a8a0-226772612551/26-6a6d53feaaf0a.webp' /></p><p>இந்த நிலைமையை கருத்திற்கொண்டு மரக்கறி விலைகள் உடனடியாக மேலும் அதிகரிக்க முடியாமல் போனது.
</p><p>
எனினும் மரக்கறிகளுக்கான மேலதிக கையிருப்புகளைப் பேண முடியாத நிலை காணப்படுவதால், எதிர்காலத்தில் இந்நிலை கடுமையான மரக்கறி நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-01T02:04:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகுந்த மகிழ்ச்சியில் மைத்திரி..! நீதிமன்றில் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்த சர்ச்சைக்குரிய கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-people-be-happy-this-verdict-hemasri-fernando-1785547261"></link>
            <id>https://tamilwin.com/article/two-people-be-happy-this-verdict-hemasri-fernando-1785547261</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட&amp;nbsp;முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்ததாக கூறப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட&nbsp;முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்ததாக கூறப்படும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p></p><h2>மகிழ்ச்சியில் இருவர்..&nbsp;</h2><p>இத்தண்டனை தொடர்பில்&nbsp;இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b7dff74-14ef-4567-ac1e-87744837ceac/26-6a6d4bfae45ca.webp' /></p><p>அதன்படி, நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியைப் பார்த்து ஹேமசிறி பெர்னாண்டோ,</p><p> </p><p>"நீதிபதி ஐயா, இன்றைய இந்த தீர்ப்பானது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றியுள்ள சதித்திட்டத்தின் இறுதி முடிவாகும்.</p><p> இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மட்டுமே அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள், ஒருவர் ஆரம்பத்திலிருந்தே சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட நிலந்த ஜெயவர்தன, மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன" என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>நேற்றைய தினம்,&nbsp;2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில்&nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T02:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-for-strong-winds-and-seas-in-sri-lanka-1785547511"></link>
            <id>https://ibctamil.com/article/warning-for-strong-winds-and-seas-in-sri-lanka-1785547511</id>
            <summary type="text">மேல் மற்றும் வடமேல் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.அத்துடன் கடல் அலைகள் மிகவும் சீற்றமாக இருக்கும் என எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மற்றும் வடமேல் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.அத்துடன் கடல் அலைகள் மிகவும் சீற்றமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணத்தில் இருந்து பேருவளை வரையான கடற்பகுதியில் சிறிய ரக மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்வதற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.</p><p></p><h2> பலத்த மழை &nbsp;</h2><p>இதேவேளை,&nbsp;அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நடைதுறையாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb0a122-0db2-4ee2-b30e-f31ec1c4f46d/26-6a6d4df6adc11.webp' /></p><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.</p><p> 

மாத்தளை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T01:38:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-defense-secretary-hemasiri-s-statement-in-court-1785546634"></link>
            <id>https://ibctamil.com/article/ex-defense-secretary-hemasiri-s-statement-in-court-1785546634</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை ஈஸ்டர் தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர் என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

நேற்றையதினம் ஜூலை 31ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது ஹேமசிறி பெர்னாண்டோ இந்த பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலும் பலரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பரிந்துரைத்தபோது, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் மட்டுமே கைது செய்யுங்கள்" என உத்தரவிட்டதாகவும் ஹேமசிறி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மரண தண்டனை</h2><p>

இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1250cbf-e9c5-426b-aeb3-5623f042668b/26-6a6d4a2d51b73.webp' /></p><p>
பிரியந்த லியனகே, திலகரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள், புலனாய்வுத் தகவல் கிடைத்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறுதல் மற்றும் மனிதப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தனர். </p><p>

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 268 பேர் உயிரிழந்தனர், 586 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை நிலந்த ஜயவர்தன தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவலை பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வழங்கியிருந்தார் என்பது நீதிமன்றில் நிரூபணமானது.</p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், ஹேமசிறி பெர்னாண்டோவின் இந்த வாக்குமூலம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T01:21:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சொகுசு பேருந்தால் பறிபோன உயிர் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-crash-kills-person-in-tamil-area-1785544947"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-crash-kills-person-in-tamil-area-1785544947</id>
            <summary type="text">வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">


கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38e244b2-abb6-4d89-83d9-a737fd7ea815/26-6a6d40f4d8dfb.webp' /></p><p style="text-align: justify; ">

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T01:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடித்துச் சிதறிய அமெரிக்க போர் விமானம் ; இராணுவ தளத்தில் அரங்கேறி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/american-warplane-explodes-in-mid-air-1785542969"></link>
            <id>https://canadamirror.com/article/american-warplane-explodes-in-mid-air-1785542969</id>
            <summary type="text">சான் டியாகோவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகே அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது, ஆனால் விமானம் தரையில் மோதுவதற்கு மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சான் டியாகோவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகே அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது, ஆனால் விமானம் தரையில் மோதுவதற்கு முன்பே விமானி வெளியேறிவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
மிராமர் கடற்படை விமான தளத்தின் அருகாமையில், காலை 10:00 மணியளவில், கடற்படையை சேர்ந்த F-35B ரக விமானம் விபத்தில் சிக்கியதாக அத்தளத்தின் செய்தி தொடர்பாளர் வெளிநாட்டு ஊடகத்திடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53516ebb-dd1d-47ff-94ea-3fd6d5c8aedd/26-6a6d393ae039b.webp' /></p><p>

</p><p>விமானி வெளியே தூக்கி எறியப்பட்டார்; அவரது உடல் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் விமானி காயமடைந்தாரா அல்லது வேறு யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்பதை குறிப்பிடவில்லை.</p><p>ஆனால், அமெரிக்க இராணுவம் இது குறித்த விவரங்களை பின்னர் வழங்கும் என்று அவர் கூறினார்.

தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில், விமானத்தில் இருந்து புகை மண்டலம் எழுவதை காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.</p><p>F-35B என்பது மரைன் கார்ப்ஸ், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றால் இயக்கப்படும் அதிநவீன 'ஸ்டெல்த்' ரக போர் விமானத்தின் பல வகைகளில் ஒன்றாகும். </p><p>இதன் 'B' வகையானது, குறுகிய தூரத்திலேயே வானில் எழும்பி செல்லும் வகையிலும், செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரத்தை கொண்டுள்ளது.</p><p>

சான் டியாகோ தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் கேண்டஸ் ஹேட்லி, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஏற்பட்ட தாவர தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறினார். அவர் இந்த சம்பவம் குறித்த இதர கேள்விகளை மிராமாரிடம் கேட்குமாறு குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-01T01:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகள் அள்ளிக்கொடுக்க காத்திருக்கும் சனி பகவான் ; இந்த ராசிகளுக்கு ஜாக்பொட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-brings-three-years-of-prosperity-1785546371"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-brings-three-years-of-prosperity-1785546371</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் கர்ம வினைக்கான பலன்களை அளிக்கும் கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறார். பொதுவாக, சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் கர்ம வினைக்கான பலன்களை அளிக்கும் கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறார். பொதுவாக, சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர&nbsp; சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. </p><p style="text-align: justify;">சனியின் இந்த இடப்பெயர்ச்சி மற்றும் அதன் பார்வை&nbsp; சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மிகச் சிறந்த பலன்களைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49608ccb-1e9b-4df1-bdd3-8afaf4107835/26-6a6d4684c6ef2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சிறந்த பலன்கள்</h2><p> </p><p style="text-align: justify; ">குறிப்பாக, இரண்டு ராசிகளைச் சேர்ந்தவர்கள் சனியின் அருளால் அடுத்த மூன்று ஆண்டுகளில் முன்னேற்றம், பண வரவு மற்றும் புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடும் என்று குறிப்பிடப்படுகிறது.
</p><p style="text-align: justify;"><b>
ரிஷபம்:</b> ரிஷப ராசிக்காரர்களுக்கு, இக்காலம் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் நிதி விவகாரங்களில் சாதகமாக அமையக்கூடும். நீண்ட காலத் தடைகள் நீங்கி, புதிய முதலீடுகள் மற்றும் தொழில் கூட்டணிகளுக்கு வழிவகுக்கலாம். பணியாளர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளைப் பெறலாம். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் காலமாகவும் இது கருதப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;"><b>
மிதுனம்:</b> ஜோதிடக் கணிப்புகளின்படி, மிதுன ராசிக்காரர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமான காலமாக அமையலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையக்கூடும். சட்ட விவகாரங்களிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். உயர்கல்வி கற்க அல்லது வெளிநாட்டில் வேலை தேட விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. நீண்ட காலக் குடும்பப் பிரச்சனைகள் தணிந்து, உறவுகள் வலுப்படக்கூடும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-01T01:06:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு தங்க பதக்கம்.. ருமேஷ் தரங்கவின் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rumesh-tharanga-commonwealth-gold-20-year-1785545659"></link>
            <id>https://tamilwin.com/article/rumesh-tharanga-commonwealth-gold-20-year-1785545659</id>
            <summary type="text">கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கை வீரரான ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கை வீரரான ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். </p><p>இதன் மூலம் கொமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்வதற்காக இலங்கை காத்திருந்த 20 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.</p><p></p><h2>வரலாற்றுச் சாதனை</h2><p>

இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ருமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் ஆனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58657434-4b2e-4621-9195-8a851755c44f/26-6a6d44eaae00d.webp' /></p><p>
</p><p>
கடந்த 2006ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற கொமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகே (Chinthana Vidanage) தங்கம் வென்றதற்குப் பிறகு, கொமன்வெல்த் போட்டிகளில்&nbsp;இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
</p><p>
மேலும், கொமன்வெல்த் விளையாட்டு வரலாற்றுப் பக்கங்களில் இலங்கை பெறும் 5ஆவது தங்கப் பதக்கமும் இது என்பதுடன், சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கை பெற்ற மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்றாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T01:04:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகா படுகொலை முயற்சி! 17 வருடங்களின் பின்னர் சந்தேகநபர்களுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-who-bombed-fonseka-get-bail-after-17-years-1785544803"></link>
            <id>https://ibctamil.com/article/two-who-bombed-fonseka-get-bail-after-17-years-1785544803</id>
            <summary type="text">17 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்காக, விடுதலைப் புலிகளில் நடத்தியதாக கூறப்படும் தற்கொலை தாக்குதலுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>17 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்காக, விடுதலைப் புலிகளில் நடத்தியதாக கூறப்படும் தற்கொலை தாக்குதலுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p>
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்தி சி. ராகல நேற்று முன்தினம்(30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p>

இருப்பினும், நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால், இரு பிரதிவாதிகளையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளாார்.</p><p></p><h2>பிணை நிபந்தனைகள்</h2><p>

பிரதிவாதிகளுக்கு தலா ரூ. 200,000 ரொக்கப் பிணையும், தலா ரூ. 500,000 மதிப்பிலான நான்கு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளன.எனினும், அவர்களால் இந்த தொகையையும் பிணையாளர்களையும் சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/154a2d86-18a1-408e-b7d3-9f23e7d17e18/26-6a6d4591f1327.webp' /></p><p>
பிணை நிபந்தனைகளின்படி, அவர்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமை காலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்றும், அவர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சண்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் என்ற தனுஷ் ஆகிய இருவருக்குமே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>

17 ஆண்டுகள் நீண்ட காலமாக விளக்கமறியலில் இருப்பதை சுட்டிக்காட்டி, பிரதிவாதிகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததன் அடிப்படையிலேயே மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p>
பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>230 குற்றப்பத்திரிகைகளின் கீழ் வழக்கு</h2><p>
கடந்த 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் திகதி கொழும்பு ராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு அருகே “துர்கா” என்ற விடுதலைப் புலிகள் உறுப்பினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6053d5c-6237-40eb-886a-bb05fa3ed9b1/26-6a6d4592a7c16.webp' /></p><p>
இச்சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக 230 குற்றப்பத்திரிகைகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>
இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் அன்றைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன் அவரது பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு ராணுவ சார்ஜென்ட், மூன்று கோப்ரல்கள் உட்பட ராணுவ வீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்திருந்தனர்.</p><p>
இந்த வழக்கிற்கு மேலதிகமாக போரலஸ்கமுவ பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொல்ல முயன்ற வழக்கு மற்றும் வேலிவேரியவில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலைக்கு உடந்தையாக இருந்த வழக்கு ஆகியவற்றிலும் இவர்கள் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.&nbsp;</p><p>
இதில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில், பிரதிவாதிகளுடன் முன்னாள் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் லக்ஷ்மன் குரேவும் விடுவிக்கப்பட்டார்.&nbsp;</p><p>
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கில் இவர்களுக்கான பிணை உத்தரவு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான செல்வராசா கிருபாகரன் என்ற மொரிஸ், வேறொரு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.</p><p>
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க முன்னிலையாகியுள்ளதுடன், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி சுரங்க பண்டார மற்றும் சட்டத்தரணி ஆர்னோல்ட் பிரியந்தன் அடங்கிய சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T01:02:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனனி இறந்துவிட்டாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது அதிர்ச்சி ப்ரோமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-01-aug-2026-1785543807"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-01-aug-2026-1785543807</id>
            <summary type="text">மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் சென்றுகொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். சன் டிவியில் இந்த தொடருக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் சென்றுகொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். சன் டிவியில் இந்த தொடருக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.</p><p>இன்றைய எபிசோடின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d955db9-7973-40a0-9c30-4121b475cffd/26-6a6d3c81a2ed6.webp' /></p><p>
</p><h2>ஜனனி இறந்துவிட்டாரா?
</h2><p>லீஸ் தொகை எவ்வளவு கேட்கிறார்கள் என கதிர் கேட்க, பேசிய தொகையை விட 10 லட்சம் அதிகம் கேட்கிறார்கள் என ராவணன் சொல்கிறார். அதை கேட்டு கதிர் அதிர்ச்சி அடைகிறார்.
</p><p>அதன் பின் ஜனனி சக்தி உடன் போனில் பேசி 'இங்கே நிறைய நடந்துவிட்டது' என அனைத்தையும் விவரிக்கிறார்.
</p><p>மேலும் ராவணனுக்கு ஜனனி இறந்துவிட்டதாக போன் வருகிறது. அதை கேட்டு அவர் மகிழ்ச்சியில் குஷியாகிறார். ப்ரோமோவை பாருங்க.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lVbFuCuZHIk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-01T01:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் வேலை பார்க்க விரும்பும் மாணவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல் ; ட்ரம்பின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-work-dream-faces-new-hurdles-for-students-1785545769"></link>
            <id>https://canadamirror.com/article/us-work-dream-faces-new-hurdles-for-students-1785545769</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வரி விதிப்பு, குடியேற்ற கொள்கையில் மாற்றம் என ட்ரம்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.</p><p> வரி விதிப்பு, குடியேற்ற கொள்கையில் மாற்றம் என ட்ரம்ப் கடுமையான கெடுபிடிகளை விதித்துவரும் நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த பிறகு அந்நாட்டில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் 1 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4116dad-ab71-4359-8f55-70e7ab9066e8/26-6a6d4430253f3.webp' /></p><p>
</p><p>

இந்த புதிய கட்டணம், வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெயினிங் திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. </p><p>இந்த திட்டத்தின் மூலம் தற்போது தகுதியான மாணவர்கள் 1 முதல் 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணியாற்ற முடிகிறது.


சமீபத்தில் எச்-1பிவிசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு அமெரிக்க கோர்ட் தடை விதித்தது. </p><p>இதையடுத்து, அதே அளவிலான கட்டணத்தை புதிய திட்டத்தின் மூலம் அமல்படுத்தும் வாய்ப்பை ட்ரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இந்த திட்டம் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படலாம். </p><p>அதுமட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையை பெரிதும் நம்பியுள்ள அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.</p><p> இருப்பினும், இந்த கட்டணம் குறித்து இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T00:56:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபேஷன் ஷோவில் கவர்ச்சி உடையில் அதிதி ராவ்.. செம ஹாட் ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aditi-rao-hydari-glamour-look-at-fashion-show-1785543211"></link>
            <id>https://cineulagam.com/article/aditi-rao-hydari-glamour-look-at-fashion-show-1785543211</id>
            <summary type="text">நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.தற்போது ஃபேஷன் ஷோ ஒன்றில் மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.</p><p>தற்போது ஃபேஷன் ஷோ ஒன்றில் மிக மிக கவர்ச்சியான உடையில் அதிதி ராவ் தனது கணவர் சித்தார்த் உடன் ராம்ப் வாக் செய்த புகைப்படங்களை பாருங்க.
</p><p>இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வரும் ஸ்டில்கள் இதோ.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T00:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் புதிய திருப்பம்.. லொறி உரிமையாளரின் அதிர்ச்சி வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-bike-clash-cctv-bike-race-inquiry-1785542806"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-bike-clash-cctv-bike-race-inquiry-1785542806</id>
            <summary type="text">நீர்கொழும்பில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>விபத்தின் போது அவர்கள் மிக அதிக வேகத்தில் பயணித்ததாகவும் விபத்தில் சிக்கிய கன்டெய்னர் லொறியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். </p><p>விபத்து குறித்து கருத்து தெரிவித்த லொறியின் உரிமையாளர், உதவியாளர் ஒருவர் வீதிப் போக்குவரத்தை நிறுத்தி, வீதி காலியாக இருப்பதை உறுதி செய்த பின்னரே டிரெய்லர் திருப்பப்பட்டதை CCTV காட்சிகள் காட்டுவதாகக் கூறியுள்ளார்.&nbsp;</p><p> "நாங்கள் லொறியைத் திருப்பத் தொடங்கியபோது வீதியில் எந்த வாகனமும் இருக்கவில்லை. எங்கள் உதவியாளர் கீழே இறங்கி போக்குவரத்தைத் தடுத்தார். என்ன நடந்தது என்பதை CCTV காட்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தீவைத்தது யார்..</h2><p>

அவரது கூற்றுப்படி, சுமார் 160 முதல் 180 கி.மீ வேகத்தில் வந்ததாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிள் திடீரென தோன்றி டிரெய்லர் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ead6482-0b9a-4db5-ba65-eba70a00c203/26-6a6d3df204b8b.webp' /></p><p>குறிப்பாக இரவு நேரங்களில் இந்தப் பாதையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இது குறித்து ஏற்கனவே பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>விபத்துக்குப் பிறகு லொறிக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், உள்ளூர்வாசிகளை விட வெளியாட்களே வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். </p><p>"கிராம மக்கள் ஆதரவாகவே இருந்தனர். வெளியிலிருந்து வந்தவர்களே, வாகனத்தைச் சேதப்படுத்தி, பின்னர் தீ வைத்தனர்" என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p> சம்பவ இடத்தில் பல பொலிஸ் அதிகாரிகள் இருந்தபோதிலும், லொறி மீதான தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என்றும் அவர் மேலும் உரிமை கோரினார்.</p><p> ஜூலை 29 அன்று நீர்கொழும்பு-மினுவாங்கொட வீதியில் போலவலன பகுதியில் கன்டெய்னர் லொறியுடன் மோதி இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்த நிலையில், வாகனம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T00:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒலிம்பிக் சாதனையாளர்களை வீழ்த்தி வரலாறு படைத்த இலங்கை நாயகன் ; 20 வருடங்களின் பின் கிடைத்த தங்கம் பதக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ramesh-tharanga-s-historic-victory-1785544005"></link>
            <id>https://jvpnews.com/article/ramesh-tharanga-s-historic-victory-1785544005</id>
            <summary type="text">ஸ்கொட்லாந்தில் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஸ்கொட்லாந்தில் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த ருமேஷ் தரங்க, தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.</p><p style="text-align: justify;">

மேலும், மெல்பர்ன் 2006 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் சின்தன விதானகே தங்கப் பதக்கம் வென்ற பின்னர் இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f994ccac-8acf-4b2f-bb55-dc732a589b94/26-6a6d3d4737fa5.webp' /></p><h2 style="text-align: justify; ">கடும் முயற்சி</h2><p>
</p><p style="text-align: justify; ">
ருமேஷ் தரங்கவின் முதலாவது முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. எனினும் இரண்டாவது முயற்சியில் ஈட்டியை 89.75 மீற்றர் தூரத்திற்கு எறிந்து முதல் இடத்துக்கு முன்னேறினார்.&nbsp;</p><p style="text-align: justify; ">

மூன்றாவது முயற்சியில் அதனைவிட தூரத்திற்கு ஈட்டியை ருமேஷ் தரங்க எறிவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify; ">அவரது அடுத்த மூன்று முயற்சிகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.</p><p style="text-align: justify; ">இப் போட்டியில் இந்திய வீரர்களான நீராஜ் சொப்ரா (இரண்டாவது முயற்சியில் 85.83 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் யாஷ் விர் சிங் (ஆறாவதும் கடைசியுமான முயற்சியில் 85.41 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T00:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்: 34 வயதுடையவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-marissa-shooting-1-man-injured-1785541036"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-marissa-shooting-1-man-injured-1785541036</id>
            <summary type="text">இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாத்தறை - மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு
இலங்கையில் மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><h2> மாத்தறை - மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு</h2><p>
இலங்கையில் மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் வெள்ளிக்கிழமையன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர் காயமடைந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d781954-d708-49ad-9748-c9649bcdc6b0/26-6a6d31ae27a68.webp' /></p><p>துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காயமடைந்த நபர் உடனடியாக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> இந்த சம்பவத்தில் ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T00:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும ஊழல் மோசடி; அரச உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-public-officials-held-in-surprise-arrest-1785542133"></link>
            <id>https://jvpnews.com/article/two-public-officials-held-in-surprise-arrest-1785542133</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் நேற்று மா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் நேற்று மாலை 4.45 மணியளவில் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify;">

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0889d713-d921-4825-a920-687b9685432a/26-6a6d35f6b60a1.webp' /></p><h2 style="text-align: justify;">முறைப்பாடுகள்</h2><p> </p><p style="text-align: justify; ">

நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வரும் அரச ஊழியர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும், அதனடிப்படையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். </p><p style="text-align: justify;">

அதன்படி, நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு அதிகாரிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மாவட்ட செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. </p><p style="text-align: justify;">

இந்த விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த இரு அதிகாரிகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்தனர். </p><p style="text-align: justify;">

இந்நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலில், குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நோர்வூட் பிரதேச செயலாளரினால் இன்று காலை ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. </p><p style="text-align: justify;">

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகத்தர்களும், 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதேவேளை, இவ்வூழல் மோசடியில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சனிக்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T23:55:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நந்திதா சேலையில் அசத்தலான போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nandita-swetha-black-saree-photoshoot-1785541480"></link>
            <id>https://cineulagam.com/article/nandita-swetha-black-saree-photoshoot-1785541480</id>
            <summary type="text">நடிகை நந்திதா அட்டகத்தி படம் மூலமாக அறிமுகம் ஆகி ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர். தற்போது 36 வயதாகும் நந்திதா சமீபகாலமாக தாராள கவர்ச்சி காட்டி ரசிகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நந்திதா அட்டகத்தி படம் மூலமாக அறிமுகம் ஆகி ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர். </p><p>தற்போது 36 வயதாகும் நந்திதா சமீபகாலமாக தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

அவரது ஹாட் போட்டோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.
</p><p>
தற்போது நந்திதா கருப்பு நிற சேலையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-31T23:45:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 மணி நேரம் இடைவிடாமல் வான்வழித் தாக்குதல்: ஈரானுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057"></link>
            <id>https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057</id>
            <summary type="text">ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><h2>அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்</h2><p>ஈரானின் முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளை பீடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விடாமல் தீவிர தாக்குதல் நடத்தி முடித்து இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம்(CENTCOM) தெரிவித்துள்ளது.</p><p>CENTCOM வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய வியூக மையங்கள் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b81e468-9e15-4068-bc7c-369a8285fec7/26-6a6cef5ac2501.webp' /></p><p>அதில் முக்கியமாக இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், கடற்கரை கண்காணிப்பு மையங்கள் மற்றும் முக்கிய கடல்சார் பாதுகாப்பு திறன்கள் அழிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தாக்குதலுக்கான பின்னணி</h2><p>செவ்வாய்க்கிழமை அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52e64c48-69da-43b9-a0ad-ef04a7432d20/26-6a6cef5b72f9c.webp' /></p><p>மேலும் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்க பாதுகாப்பு திறன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், இதனால் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளுக்கு எந்தவொரு சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> ஈரானிய படைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை தடுத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க அமெரிக்கா உறுதியுடன் இருப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T23:38:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கரையில் ஹாட் உடையில் ஐஸ்வர்யா மேனன்.. கவர்ச்சி போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/iswarya-menon-sizzling-in-beach-photoshoot-1785541060"></link>
            <id>https://cineulagam.com/article/iswarya-menon-sizzling-in-beach-photoshoot-1785541060</id>
            <summary type="text">நடிகை ஐஸ்வர்யா மேனன் கடற்கரையில் ஹாட் உடையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்.

அவருக்கு இன்ஸ்டாவில் 3.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஐஸ்வர்யா மேனன் கடற்கரையில் ஹாட் உடையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்.</p><p>

அவருக்கு இன்ஸ்டாவில் 3.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கும் நிலையில், இந்த போட்டோக்களுக்கு அதிகம் லைக்குகள் குவிந்து இருக்கிறது.
</p><p>
ரசிகர்களை கவர்ந்து வரும் புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-31T23:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த நோய்கள் இருந்தால் அலட்சியம் வேண்டாம் ; உடல் தரும் முக்கிய எச்சரிக்கையாக இருக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-ignore-these-health-conditions-1785540911"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-ignore-these-health-conditions-1785540911</id>
            <summary type="text">உடலைப் பொருத்தவரையில் பல இடங்களில் வலி ஏற்படும். ஆனால், ஒரு சில வலிகளை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது.



மார்பு வலி :&amp;nbsp; இடது கை அல்லது தாடை பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உடலைப் பொருத்தவரையில் பல இடங்களில் வலி ஏற்படும். ஆனால், ஒரு சில வலிகளை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது.
</p><p style="text-align: justify;"><b>


மார்பு வலி :</b>&nbsp; இடது கை அல்லது தாடை பகுதிக்கு வலி பரவினால், இதயக் கோளாறு, மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய எச்சரிக்கையாக இருக்கலாம்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35f951c-cfcb-470c-b0f1-1d284eb822b4/26-6a6d31371f755.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;அறிகுறிகள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;"><b>


வயிறு வலி </b>: திடீரென ஏற்படும் வயிற்று வலி குடல் புண், பித்தப்பை கோளாறு, அலசர் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
</p><p style="text-align: justify; "><b>


கால் வலி: </b>காலின் பின் பகுதியில் வீக்கம், இறுக்கம், வெப்பம் போன்ற உணர்வுகளுடன் வலி இருந்தால், அது இரத்த உறைவு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம்.</p><p style="text-align: justify; "><b>திடீர் தலைவலி: </b>மூளையில் இரத்தக்கசிவு, பக்கவாதம் அல்லது இரத்த அழுத்த மாற்றங்களைக் குறிக்கும்.
</p><p style="text-align: justify; ">
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a0db9d-59f5-4657-8895-fb733694e8eb/26-6a6d326351ec2.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;"><b>


பல் வலி :</b> பல்லில் தொடர்ந்து வலி இருந்தால் ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம்.
</p><p style="text-align: justify;"><b>


திடீர் தோள்பட்டை வலி :</b> தோள்பட்டையில் ஏற்படும் திடீர் வலி, நுரையீரல், பித்தப்பை தொடர்பான பிரச்சினைகளை சுட்டிக்காட்டும்.</p><p style="text-align: justify;"><b> 



கழுத்து வலி: </b>கழுத்தில் வலியுடன் காய்ச்சல் இருந்தால் அது மெனின்ஜைட்டிஸ் எனப்படும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"><b>


முதுகு வலி: </b> முதுகின் அடிப்பகுதி, நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால் முதுகுத்தண்டுவட பகுதியில் அழுத்தம், சிறுநீரகக கோளாறுகள் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
</p><p style="text-align: justify;"><b>


பாத வலி : </b> பாதங்களில் வலி நீரிழிவு நோய் அல்லது நரம்பு சேதம் அடைவதற்கான அறிகுறி.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"><b>


கண் வலி: </b> கண்களில் வலி, அழுத்தம், பார்வை மங்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண் தொற்றாகவும் இருக்கும்.
</p><p style="text-align: justify;"><b>


காது வலியுடன் சீழ் வடிதல் :</b> காது வலியுடன் காய்ச்சல் அல்லது சீழ் வெளியேறினால் கடுமையான நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.</p>]]></content>
            <updated>2026-07-31T23:35:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மாவட்ட செயலகத்திற்குள் இரகசியமாக சென்ற ஊடக பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-media-minister-secretly-enter-secretariat-1785536850"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-media-minister-secretly-enter-secretariat-1785536850</id>
            <summary type="text">யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய
நிலையில் அவர்களை சந்திக்காது இரகசியமான முறையில் மாவட்ட
செயலகத்திற்குள் சென்று ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய
நிலையில் அவர்களை சந்திக்காது இரகசியமான முறையில் மாவட்ட
செயலகத்திற்குள் சென்று ஊடக பிரதி அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.</p><p></p><h2>ஊடகவியலாளர் போராட்டம் &nbsp;&nbsp;</h2><p>ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்புடன் அரசாங்க தகவல்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வு ஒன்றுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d4c33fc-4b88-4665-ae33-6380e1b148f2/26-6a6d22ae8e5c3.webp' /></p><p>இந்நிலையில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு
ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக
நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ்
ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றுள்ளார்.</p><h2>யாழ்.ஊடக அமையத் தலைவர்&nbsp;</h2><p>படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை
சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம்
ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக
கோடிட்டு காட்டியுள்ளதாக , யாழ்.ஊடக அமையத் தலைவர் கே.செல்வக்குமார்
தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தை
முன்னெடுத்துள்ளோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90079c79-770d-4f33-9837-484f091fc5fe/26-6a6d25aeda033.webp' /></p><p>எங்களுடன் கூட பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலம் எந்த அரசாங்கமும் விசாரணைகளை
முன்னெடுக்கவில்லை.
</p><p>
இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், 39
ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணையை துரிதப்படுத்தாத நிலையில், நாங்கள்
அதனை கண்டித்து, விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்தோம்.</p><p>

கடந்த காலங்களிலும் நாம் இதனை வலியுறுத்திய போது, ஊடக அமைச்சர்கள் அனைவரும்
எங்களோடு பேசுவதற்க்கு ஒத்துழைப்பு தந்தார்கள்.</p><h2>ஊடகவியலாளர்கள் படுகொலை</h2><p> </p><p>எங்களுடைய பேச்சை கேட்டார்கள்.
எங்களுடைய வலிகள், எங்களுடைய வேதனைகள் ஊடகவியலாளர்கள் படுகொலை சம்பந்தமான,
விசாரணையை சம்பந்தமாக கேட்டார்கள்.

ஆனால் இன்று ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்திருக்கிறார்.</p><p> இந்த
அரசாங்கம் உண்மையில் ஊடகவியலாளர்களை எப்படி கையாளுகின்றார்கள் என்பதனையே இது
காட்டுகிறது.

நாங்கள் இந்த போராட்டத்தை மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில்
முன்னெடுத்த போது, வாயில் அருகில் எம்மை நிற்க விடாது அப்புறப்படுத்த மாவட்ட
செயலர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/546d7b85-0518-49d5-b35c-9a269e4dae83/26-6a6d252652ca4.webp' /></p><p>இந்த ஊடகவியலாளர் வலி மாவட்ட செயலாளருக்கு தெரியும். தெரிந்தும் அவர் இந்த
அரசுக்கு வக்காலத்து வாங்குறாரோ என்ற நிலைதான் இங்கே இருக்கிறது. </p><p>தமது பதவிகளை
தக்க வைப்பதற்காக இப்படி ஒரு பிழைப்பை நடத்துறது உண்மையிலேயே மனதில்
வேதனையாகவும் ஒரு கேவலமான செயலாகும்

இன்று நாங்கள் 39 ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி இந்த இடத்தில் வந்து
வலிகளோடுதான் இருக்கிறோம். </p><p>ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வர முதல் ஊடகவியலாளர்
படுகொலையை விசாரிப்போம். விசாரணை கோவைகளை கைகளில் எடுப்போம் என உறுதி
கூறினார்கள் என</p><p></p><p></p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T23:34:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்! பேட்ரியாட் ஏவுகணைகான அனுமதியை மறுத்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-not-agreed-to-ukraine-build-patriot-missiles-1785529933"></link>
            <id>https://ibctamil.com/article/us-not-agreed-to-ukraine-build-patriot-missiles-1785529933</id>
            <summary type="text">
பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைன் தயாரிப்பதற்கு அமெரிக்கா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அது குறித்து தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைன் தயாரிப்பதற்கு அமெரிக்கா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், பேச்சுவார்த்தைகள் யாராவது அவற்றை உருவாக்க அனுமதிப்பதில் அமெரிக்கா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​​</p><p></p><h2>உக்ரைனுக்கு உரிமம்</h2><p>ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ள உதவும் வகையில் பேட்ரியாட் ஏவுகணை இடைமறிப்பான்களை தயாரிக்க உக்ரைனுக்கு உரிமம் வழங்கப் போவதாக அண்மையில் ட்ரம்ப் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/334c5e57-9705-4581-9a20-7df1b1369e0f/26-6a6d0b47ac5e8.webp' /></p><p> 

இந்நிலையில், குறித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ள ட்ரம்ப், ஏவுகணைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட அமெரிக்க ஆயுதங்களைப் பகிர்வது தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கடினமான விடயம்</h2><p>

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அந்த வகையான தொழில்நுட்பத்தை விட்டுக்கொடுப்பது ஒரு கடினமான விடயம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8be29eaf-4451-4b14-827a-b628603a10d7/26-6a6d0b488689e.webp' /></p><p><i>Image Credit: PBS</i></p><p> 

இது ஒருபோதும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால், உங்களுக்குத் தெரியும், நீங்கள் யாரிடம் அந்தத் தொழில்நுட்பத்தைக் கொடுக்கிறீர்களோ, அவர்கள் ஒருநாள் உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும்," என்று கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T23:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஷ்மிகாவுக்கு ஷூட்டிங்கில் காயம்.. மருத்துவமனையில் அனுமதி, ஷூட்டிங் நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rashmika-mandanna-hip-injury-on-set-1785539759"></link>
            <id>https://cineulagam.com/article/rashmika-mandanna-hip-injury-on-set-1785539759</id>
            <summary type="text">நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார்.அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. தற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார்.</p><p>அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. தற்போது ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல படங்களில் அவர் மாறி மாறி நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/621ab8d2-f6b0-4514-a8f5-2e67634e7aff/26-6a6d2cb158ede.webp' /></p><p>
</p><h2>இடுப்பில் காயம்</h2><p> ஒரு படத்திற்காக ராஷ்மிகா டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தபோது அவரது இருப்பில் இருக்கும் தசைநார் கிழிந்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
</p><p>அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் 6 வார காலத்திற்கு ஓய்வெடுத்து சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.
</p><p>அதனால் ராஷ்மிகா நடிக்க வேண்டிய அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57a9c066-87ab-4a73-9d4d-4055b28925a9/26-6a6d2cb229e24.webp' /></p>]]></content>
            <updated>2026-07-31T23:16:07+00:00</updated>
        </entry>
    </feed>
