<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-17T11:25:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வர்த்தகருக்கு மரண தண்டனை ; வெளியான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-trader-sentenced-to-death-1789643983"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-trader-sentenced-to-death-1789643983</id>
            <summary type="text">&amp;nbsp;ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


சிலாபம் பிரிவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் 2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ad6d3f-5881-4a55-b6fe-bf197df69bdb/26-6aabcdc24358d.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p>
</p><p style="text-align: justify; ">


அந்த சுற்றிவளைப்பின்போது,பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடை 211 கிலோ 818 கிராமாக இருந்ததுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வாளர் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அதில் 136 கிலோ 99 கிராம் தூய ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p style="text-align: justify;">


எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும். </p><p style="text-align: justify;">இதன் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாவுக்கு அண்மித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T11:23:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் விமானக் கொள்முதல் சர்ச்சை! நாமல் தொடர்பில் நீதிமன்றில் அம்பலமான உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-emails-reveal-communications-with-namal-1789627963"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-emails-reveal-communications-with-namal-1789627963</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணையின்போது மீட்கப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள், நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணையின்போது மீட்கப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கும் ஏர்பஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ளன என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று(16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச நேற்றையதினம்(16) நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.</p><h2>ஏர்பஸ் பரிவர்த்தனை&nbsp;</h2><p>
</p><p>
 ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக ராஜபக்சவிற்கும் ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்களை தடயவியல் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக அரசுத் தரப்புக்காக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெரிவித்தார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a96db4-0f75-46f8-810d-70fcf20de11f/26-6aab968274fe9.webp' /></p><p> </p><p> தடயவியல் விசாரணையின் போது, ​​ஏர்பஸ் அதிகாரிகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல் தகவல்களை எங்களால் மீட்க முடிந்தது.</p><p> 

அந்த மின்னஞ்சல்கள், இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக சந்தேக நபர் செயல்பட்ட விதத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் குறிப்பிட்டார்.</p><p>

ஏர்பஸ் அதிகாரிகள் இலங்கைக்குப் பயணம் செய்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடமும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் வாக்குமூலங்களை வழங்கியிருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மேலும் தெரிவித்தனர்.</p><h2>ஜனாதிபதியின் மகன்</h2><p>
</p><p>
அந்தப் பரிவர்த்தனை தொடர்பான வெளிநாட்டு தடயவியல் தணிக்கை ஆவணங்களையும் புலனாய்வாளர்கள் பெற்றிருந்தனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

புலனாய்வாளர்களால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், மார்ச் 23, 2013 திகதியிட்ட ஏர்பஸ் மின்னஞ்சல் ஒன்றும் அடங்கும்.</p><p> 

அதில், முன்மொழியப்பட்ட விமான விற்பனை தொடர்பான நிறுவனத்தின் தரப்பை "ஜனாதிபதியின் மூலமாக" அமைச்சரவையிடம் முன்வைப்பதாக "ஜனாதிபதியின் மகன்" உறுதியளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db0c5a1b-3221-47d6-a552-2797f3be6457/26-6aab96832c40c.webp' /></p><p>
</p><p>
ஏர்பஸ் விமானக் கொள்முதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிகள் தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான விசாரணை நடவடிக்கைகளின் போது இந்த சமர்ப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

இந்த வழக்கில் மற்றொரு சந்தேக நபராக உள்ள பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்குச் சொந்தமான பிஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;23ஆம் திகதி வரை விளக்கமறியல்</h2><p>

அந்த நிதிகளில் இருந்து 800,000 அமெரிக்க டொலர்கள், தொழிலதிபர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் கணக்கிற்குப் பின்னர் மாற்றப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>

சுமார் 100 மில்லியன் ரூபாய்க்கு சமமான தொகை பின்னர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக, பெரேரா இலஞ்ச ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த சாட்சியத்திலும் பிரமாணப் பத்திரத்திலும் கூறியிருந்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896d6c29-a9e1-4082-864e-fd4e27aa9a15/26-6aab9683d640e.webp' /></p><p>
</p><p>
ராஜபக்சவின் வழக்கறிஞர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்.

ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் அனில் சில்வா, அப்பணம் பெரேராவுக்குச் சொந்தமான கணக்கில் பெறப்பட்டதாக வாதிட்டதோடு, தனது கட்சிக்காரருக்கு எதிரான அரசுத் தரப்பின் வழக்கையும் மறுத்து, பணம் செலுத்தியது தொடர்பான குற்றச்சாட்டைக் கேள்விக்குள்ளாக்கினார்.
</p><p>
பணச்சலவை விசாரணையில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, ராஜபக்சவின் பிணை மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கவிருக்கும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may Like this..<br><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2sl4gFFV-FM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-17T11:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ordered-immediate-remove-waste-dumped-1789643422"></link>
            <id>https://tamilwin.com/article/ordered-immediate-remove-waste-dumped-1789643422</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அள்ளுவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

கீரிமலை பகுதியில் சுமார் 300 டிப்பர் அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவற்றை மீள அள்ளுமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><h2>&nbsp;விசேட கூட்டம்</h2><p>

கழிவுகளை மீள அள்ளுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் பிரதேச சபைத் தவிசாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்து, வலி. வடக்கு பிரதேச சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று(17) வியாழக்கிழமை நடைபெற்றிருக்க வேண்டிய சபை அமர்வை புறக்கணித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/695af07e-2409-48c7-b9a8-9d2bd7203577/26-6aabccd3a0951.webp' /></p><p>
</p><p>
கடந்த 14ஆம் திகதி கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கூட்டம் நடத்துவதற்கு சபையில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கூட்டம் நடைபெறவில்லை எனவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.</p><p>

இதனையடுத்து, சபை அமர்வு நடைபெறாதமை தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் வலி. வடக்கு பிரதேச சபையினருடன் இணைந்து கீரிமலை பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டனர்.</p><h2>&nbsp;கீரிமலை பகுதியில் கழிவுகள்</h2><p>

இதன் பின்னர், கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், குறித்த இடம் கழிவுகளை கொட்டுவதற்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது மற்றும் கொட்டப்பட்ட கழிவுகளை எவ்வாறு மீள அகற்றுவது என்பது தொடர்பான விரிவான அறிக்கையை நாளை வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறும் உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c68197-b6bc-4324-99b6-b11984d24b46/26-6aabccd4762b1.webp' /></p><p>

இதேவேளை, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்து, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
தெல்லிப்பழை பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த விவகாரம் தொடர்பில் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.</p><p>

கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலுவான குடும்பத்தை பிரிக்க முடியாது!!ஜேசன் சஞ்சய்யை பாராட்டிய திவ்யா சத்யராஜ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jason-sanjay-divya-sathyaraj-wishes-sigma-movie-1789643706"></link>
            <id>https://viduppu.com/article/jason-sanjay-divya-sathyaraj-wishes-sigma-movie-1789643706</id>
            <summary type="text">ஜேசன் சஞ்சய்இயக்குநராக சிக்மா படத்தினை இயக்கியதன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகி இருபவர் தான் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். சிக்மா படம் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜேசன் சஞ்சய்</h2><p>இயக்குநராக சிக்மா படத்தினை இயக்கியதன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகி இருபவர் தான் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். சிக்மா படம் வரும் அக்டோபர் 2 ஆம்தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு பெற்றோர்களை விட்டுக்கொடுக்காமல் பக்குவமாக பேசி வருகிறார் ஜேசன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68af236a-5694-47af-9728-2b7b38d14820/26-6aabcbbc7badb.webp' /></p><p>இந்நிலையில் சத்யராஜின் மகளும் திமுக உறுப்பினருமான திவ்யா சத்யராஜ், இன்ஸ்டாகிராமில், ஜேசன் பேசியது குறித்து பாராட்டியுள்ளார். </p><h2>குடும்பத்தை பிரிக்க முடியாது</h2><p>அதில், ஜேசன் சஞ்சய்யின் பேட்டிகளை நான் பார்த்தேன், அவர் மிகவும் எளிமையாகவும், அதேசமயம் எதார்த்தமாகவும் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்கிறார். அவருடைய இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a708ee3e-641c-4890-99ff-1348344c3797/26-6aabcbbd35514.webp' /></p><p>இந்நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். </p><p>ஒரு அழகான, பலமான குடும்பத்தை வெளியிலிருந்து வரும் நபர்களால் ஒருபோதும் ஒன்றும் செய்ய முடியாது, உங்களுடைய சிக்மா படம் மிகப்பெரிய வெற்றியடைய என் வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த பலரும் ஒருவேளை திரிஷாவை மறைமுகமாக சாடியிருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdIxhfBTA1h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdIxhfBTA1h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdIxhfBTA1h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-17T11:14:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேணுக பெரேராவுக்கு விளக்கமறியல் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-order-for-slpp-renuka-perera-1789643822"></link>
            <id>https://jvpnews.com/article/remand-order-for-slpp-renuka-perera-1789643822</id>
            <summary type="text">&amp;nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் <a href="https://jvpnews.com/article/ex-ntc-chairman-renuka-perera-arrested-1789627045" target="_blank">ரேணுக பெரேராவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்</a> வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c3773c-d170-41cc-83cf-b433e7fc348e/26-6aabcc2fc7edc.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:14:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் நிறுவனத்திற்கு வந்த கொள்கலனில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-shock-that-awaited-in-the-container-1789643134"></link>
            <id>https://jvpnews.com/article/the-shock-that-awaited-in-the-container-1789643134</id>
            <summary type="text">பேலியகொடை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பொருட்களை கொண்டுவந்திருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான 7 பொதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேலியகொடை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பொருட்களை கொண்டுவந்திருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான 7 பொதிகளில் இருந்து 1,469 சட்டவிரோதமான ஈ-சிகரெட்டுகள் கொழும்பு மத்திய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

குறித்த கொள்கலனில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கொழும்பு மத்திய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, 2026 செப்டம்பர் 16ஆம் திகதி இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf3f2307-212a-4db9-9583-4a1497c90859/26-6aabcae61bef1.webp' /></p><h2>விசாரணை</h2><p> </p><p>சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் இச்சோதனை நடத்தப்பட்டது.
</p><p>

இதன்போது, உரிமையாளர்கள் எவரும் உரிமை கோராத 7 சந்தேகத்திற்கிடமான பொதிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதிலிருந்து 1,469 ஈ- சிகரெட்டுகள், ஈ-சிகரெட்டுகளுக்கு மீள் நிறப்பு திரவம் அடங்கிய 145 சிறிய திரவப் பெட்டிகள், 94 ஈ-சிகரெட் கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் 400 கிராம் எடையுடைய 1,520 கொலாஜன் டின்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் 220 ஈ-சிகரெட்டுகள் அடங்கிய பொதியொன்றிற்கு உரிமை கோரி கலஹெடிஹேனை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் வருகை தந்துள்ளார்.</p><p> இதனையடுத்து, குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p>இச்சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் நகரங்களை மூழ்கடித்தப் பேய் மழை... சிவப்பு எச்சரிக்கை விடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/torrential-rain-deadly-floods-1789643578"></link>
            <id>https://news.lankasri.com/article/torrential-rain-deadly-floods-1789643578</id>
            <summary type="text">Torrential rain sparks deadly floods in Spain: ஸ்பெயினில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின் முழுவதும் பெய்த கனமழை பெரும் பாதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Torrential rain sparks deadly floods in Spain: ஸ்பெயினில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
</p><p>ஸ்பெயின் முழுவதும் பெய்த கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் வெள்ளப்பெருக்கையும், கடுமையான ஆபத்து குறித்த அவசர எச்சரிக்கைகளையும் தூண்டியுள்ளது.</p><h2>வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>ஸ்பெயினில் இதுவரை இல்லாத அளவு மிக வெப்பமான கோடைக்காலம் முடிந்து சில வாரங்களிலேயே, நாட்டை மூழ்கடித்த பயங்கரமான பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cafd857-2cc0-479a-8bd1-15cf84bf616e/26-6aabcb3c8e543.webp' /></p><p> </p><p>இதனிடையே, பெனிடார்ம், இபிசா மற்றும் மகாலாஃப் போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் கனமழையால் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், வரும் நாட்களில் ஸ்பெயின் மேலும் பல வெள்ளப்பெருக்குகளைச் சந்திக்கவுள்ளது என்றே கூறுகின்றனர்.</p><p> பயங்கரமான இடியுடன் கூடிய மழையில் சிக்கிய பொதுமக்களை மீட்க அவசரகாலப் பணியாளர்கள் முயற்சிப்பதை பல்வேறு காணொளிக் காட்சிகள் காட்டின.</p><p> ஸ்பெயினின் பலேரிக் தீவுகளில் பலவற்றிற்கு ஆரஞ்சு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று, பயங்கரமான அலைகள் கட்டலோனியா மற்றும் வலென்சியாவைத் தாக்கின.</p><p></p><p> </p><p>30 நிமிடங்களில் இவ்வளவு அதிக அளவிலான மழைப்பொழிவை மிக அரிதாகவே பார்த்துள்ளதாக ஸ்பெயினின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>வியாழக்கிழமையன்று ஐபீரிய தீபகற்பத்தின் தென்கிழக்கு பகுதி முழுவதும் கடுமையான மழை மற்றும் வெள்ளம் குறித்த மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கைகள் வியாழன் முழுவதும், சில சமயங்களில் வெள்ளிக்கிழமை வரையிலும் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். </p><p>பார்சிலோனாவில் உள்ள மெட்ரோ நிலையங்களும் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது; அதேவேளையில், வலென்சியாவில் அனைத்து சுரங்கப்பாதை ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03182782-9fea-4b91-8a6d-135d41e576cb/26-6aabcb3d44c77.webp' /></p><p> </p><p>கட்டலோனியா மற்றும் வலென்சியாவில் வசிப்பவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். தெருக்கள் சேற்றுப் பகுதிகளாக மாறின; மேலும் வலென்சியாவில் 12 விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதால் பயணங்களில் கூடுதல் குழப்பம் ஏற்பட்டது. </p><p>வலென்சியாவில், இந்த வாரத்தில் இதுவரை வானிலை தொடர்பான சுமார் 500 புகார்கள் அவசர சேவைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-17T11:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு செல்லும் வழிகாட்டல் பலகை இடிக்கப்பட்டமைக்கு கண்டனம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/demolition-of-the-mullivaikkal-memorial-1789642080"></link>
            <id>https://tamilwin.com/article/demolition-of-the-mullivaikkal-memorial-1789642080</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு முற்றத்திற்கு செல்வதற்கான வழிகாட்டும் பலகை பரந்த முல்லைத்தீவு வீதியில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்றுவதற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு முற்றத்திற்கு செல்வதற்கான வழிகாட்டும் பலகை பரந்த முல்லைத்தீவு வீதியில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்றுவதற்கு பொலிஸாரால் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு குறித்த வழிகாட்டல் பலகை வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அகற்றப்பட்டுள்ளது. </p><p>

இதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. </p><p>

அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு - வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் முற்றத்தின் வழிகாட்டிப் பலகை இடித்தழிக்கப்பட்டது.</p><h2>வழிகாட்டிப் பலகை இடித்தழிப்பு</h2><p> </p><p>

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலையை நினைவேந்துவதற்கான முள்ளிவாய்கால் முற்றத்திற்கு செல்வதற்கான பாதையை சுட்டிக்காட்டுவதற்காக முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டிப் பலகை கடந்த 2026.09.14 அன்று முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை காரணம் காட்டி வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இடித்தழிக்கப்பட்டுள்ளமையானது அரச திணைக்களங்கள் ஊடாக தமிழினம் மீதான ஒடுக்குமுறைகள் தடையின்றி தொடர்வதனையே காட்டி நிற்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2fbba8-02cc-442c-9f98-1df6a105e988/26-6aabc9eaacb69.webp' /></p><p> </p><p>

வகை தொகையின்றி தமிழினம் கொத்துக் குண்டுகளாலும், இன்னும் உலகில் மனித குலத்திற்கெதிரானதென தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும், போர் முறைகளாலும் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்ட இனப்படுகொலையை கண்ணீரோடு நினைவுகூரும் உரிமை தமிழினத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதை காட்டி நிற்கும் ஒன்றாகவே இவ் வழிகாட்டல் பலகையின் இடித்தழிப்பு அமைந்துள்ளது. </p><p>முல்லைத்தீவு பரந்தன் வீதியின் வீதியோரங்கள் நெடுகிலும் இராணுவ முகாம்களிற்கான பெயர்ப்பலகைகளும், காவலரண்களும் அனுமதியற்ற கட்டடங்களாகவும், கட்டமைப்புக்களாகவும், அமைக்கப்பட்டுள்ளமை வெளிப்படையானதொன்றாகும்.</p><p> இடித்தழிக்கப்பட்ட இவ்வழிகாட்டல் பலகைக்கு அப்பால் சில 100 மீற்றர் தூரம் தள்ளி முள்ளிவாய்கால் மேற்குப் பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமின் பெயர் பொறிக்கப்பட்ட கட்டமைப்பு, இதே வீதியில் புக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றிச் சின்னம் போன்ற இன்னும் பல கட்டுமானங்கள் அனுமதியற்ற கட்டுமானங்களாகவே உள்ளன.</p><h2>முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றால் கட்டளை&nbsp;</h2><p> </p><p>இந்நிலையில் இவ்வழிகாட்டி, அனுமதியற்ற கட்டடம் என முல்லைத்தீவு பொலிசாரால் கடந்த 2026.06.11 இல் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடுக்கப்பட்ட B/692/2026 இலக்க வழக்கின் மீதான கட்டளையாகவே இவ்வழிகாட்டி அமைப்பை அகற்றுமாறு பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது. </p><p>ஏற்கனவே முல்லைத்தீவு பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இவ்வழிகாட்டிப் பலகை மேல் அமைக்கப்பட்டிருந்த "காயமடைந்த பாடசாலைச் சிறுவன் ஒருவன் இரத்தம் தோய்ந்த ஆடையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திற்கு செல்லும் பாதையை சுட்டிக்காட்டுவது போல்" அமைக்கப்பட்டிருந்த சிலையை அகற்றுவதற்காக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்ட போதிலும், நீதிமன்றினால் அச்சிலையை அகற்றுவதற்கான கட்டளை வழங்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb5e150-0135-4d51-bb0b-215d50ed3ac0/26-6aabc9eb67bf2.webp' /></p><p> </p><p>இருந்த போதிலும் இரவோடிரவாக அடையாளம் தெரியாதோரால் அச்சிலை அகற்றப்பட்டது. தற்போதைய நிலையில் இலங்கை பொலிஸாரின் ஆதரவுடன் இந்த முள்ளிவாய்கால் முற்ற வழிகாட்டல் கல்லும் அகற்றப்பட்டிருக்கின்றது. </p><p>இந்த வகையில் இலங்கையில் எந்த அரசாங்கங்கள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் தமிழர் விரோத செயற்பாடுகளையும், தமிழின அழிப்பு செயற்பாடுகளையும் கட்டமைக்கப்பட்ட வகையில் அரங்கேற்றி வருவது வெள்ளிடைமலை. </p><p>ஆகவே இலங்கை அரசாங்கத்தினுடைய இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு விரைந்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தினையும் வலியுறித்தி நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-ntc-chairman-renuka-perera-arrested-by-ciaboc-1789628262"></link>
            <id>https://ibctamil.com/article/ex-ntc-chairman-renuka-perera-arrested-by-ciaboc-1789628262</id>
            <summary type="text">புதிய இணைப்புஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அதற்கமைய அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b934bb-13f5-4849-8cc6-3c6fbecad528/26-6aabca01b634d.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரங்களைச் சட்டவிரோதமாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை சட்டபூர்வ நடைமுறைகளுக்கு அப்பால், வருடாந்தக் கட்டணங்களை ஒரே தடவையில் அறவிடாமல் வழங்கியமையே முன்னாள் தலைவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a21728f-4282-42ca-b9a5-ef282ffb309e/26-6aab9586aef65.webp' /></p><p> 

இதற்கமைய, சந்தேகநபர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருளுடன் கைதான இலங்கை நடிகர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sinhala-actor-vishwa-kodikara-arrested-with-drugs-1789642288"></link>
            <id>https://jvpnews.com/article/sinhala-actor-vishwa-kodikara-arrested-with-drugs-1789642288</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல சிங்களச் சின்னத்திரை நடிகர் விஷ்வ கொடிகாரவுக்கு, குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து 5...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல சிங்களச் சின்னத்திரை நடிகர் விஷ்வ கொடிகாரவுக்கு, குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து 5,000 ரூபாய் அபராதம் விதித்து கல்கிஸ்ஸ நீதவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.</p><p>
மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்திற்கு வந்தால், கட்டாயப் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள் என்றும் நீதவான் சந்தேகநபருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b4700f-d575-4383-b5c5-4e3279520da8/26-6aabc6321bd0c.webp' /></p><h2>வெள்ளவத்தை பிரபல உணவகம் ஒன்றில் சோதனை</h2><p>

வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தைக் கடற்கரைப் பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.</p><p></p><p> </p><p>

இதன்போது, நடிகர் விஷ்வ கொடிகார உட்பட ஐந்து பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு, கல்ஹிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p><p></p><p>

கைது செய்யப்பட்டபோது விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கொக்கெயின் (Cocaine) கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T11:05:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த பிரபல நடிகர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/popular-actor-vishwa-kodikara-arrested-1789640147"></link>
            <id>https://ibctamil.com/article/popular-actor-vishwa-kodikara-arrested-1789640147</id>
            <summary type="text">பிரபல நடிகர் விஷ்வ கொடிகார உள்ளிட்ட ஆறு பேர் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெள்ளவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (16.09.2026) இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல நடிகர் விஷ்வ கொடிகார உள்ளிட்ட ஆறு பேர் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெள்ளவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று (16.09.2026) இரவு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (17) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p></p><h2>விஷ்வ கொடிகார&nbsp;</h2><p>

இதன்போது, விஷ்வ கொடிகாரவிடம் இருந்து 1,050 மில்லிகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd316708-49b7-461e-81df-120a95478b8e/26-6aabc96f5fc03.webp' /></p><p>
</p><p>
கொக்கெய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டை விஷ்வ கொடிகார ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:05:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பா பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/prime-minister-mark-carney-s-visit-to-europe-1789641682"></link>
            <id>https://canadamirror.com/article/prime-minister-mark-carney-s-visit-to-europe-1789641682</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.
</p><p>
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகத்துடன் வரி மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30dbe2b3-d040-403f-9160-eaff23ee9573/26-6aabc3d3ddc3d.webp' /></p><h2>புதிய கூட்டணிகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்</h2><p>

கனடாவின் மொத்த ஏற்றுமதியில் சுமாா் 70 சதவீதம் அமெரிக்காவை மட்டுமே சாா்ந்துள்ள நிலையில், அந்த அதீத சாா்புநிலையைக் குறைக்கும் நோக்கில் ஐரோப்பாவுடனான வா்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு மாா்க் காா்னி முன்னுரிமை அளித்து வருகிறாா்.</p><p>

அமெரிக்காவுடன் தொடா்ந்து வா்த்தகம் மேற்கொண்டாலும், மாற்றமடைந்து வரும் புவிசாா் அரசியல் சூழலுக்கு ஏற்ப புதிய கூட்டணிகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்று கனடா தெரிவித்துள்ளது.
</p><p>
அந்தவகையில், கனடாவின் 2-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக விளங்கும் ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றம் ஒட்டாவாவில் புதிய அலுவலகத்தைத் திறக்கவுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய பாதுகாப்பு தளவாடக் கொள்முதல் திட்டத்திலும் கனடா இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T10:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எம்.ஆர்.பி அத்தநாயக்க காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-deputy-minister-amrb-attanayake-passes-away-1789639618"></link>
            <id>https://tamilwin.com/article/former-deputy-minister-amrb-attanayake-passes-away-1789639618</id>
            <summary type="text">முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான ஏ. எம். ஆர். பி. அத்தநாயக்க காலமானார்.

ஜெ. ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் போது உடடும்பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான ஏ. எம். ஆர். பி. அத்தநாயக்க காலமானார்.
</p><p>
ஜெ. ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் போது உடடும்பர தொகுதியின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உயர் கல்வி பிரதி அமைச்சராக நாட்டின் உயர் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவையை ஆற்றிய ஒரு மக்கள் பிரதிநிதியாவார்.</p><h2>இறுதிச்சடங்குகள்&nbsp;</h2><p>இவரது உடல் இன்று (17) பிற்பகல் 2.00 மணி முதல் செப்டம்பர் 19, சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை பேராதனை, எரியகம, கொழும்பு வீதியில் உள்ள தனியார் மயானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e82ecbca-f2f4-4191-8cf1-338821583f83/26-6aabc1f609075.webp' /></p><p>மேலும், இறுதிச்சடங்குகள் செப்டம்பர் 19, சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு மஹையாவ பொது மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:33:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரவிந்த டி சில்வா மற்றும் மனைவியின் பிடியாணை வாபஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arvinda-de-silva-and-wife-arrest-warrants-recalled-1789638644"></link>
            <id>https://jvpnews.com/article/arvinda-de-silva-and-wife-arrest-warrants-recalled-1789638644</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையின் முன்னாள் கிரிகெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையின் முன்னாள் கிரிகெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
</p><p>
<a href="https://jvpnews.com/article/court-issues-warrants-aravinda-de-silva-and-wife-1789561751" target="_blank">ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தினால்</a> எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்தபோது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக உள்ள கபில சந்திரசேனவின் மனைவிக்காகப் பிணையாளிகளாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு எதிராக நேற்று (16) பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை மீளப் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பாஸன் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67ecd0c6-9a20-48f9-8834-be4ae5054921/26-6aabb7f5c8ad9.webp' /></p><p>
</p><p>
அரவிந்த டி சில்வாவின் தாயாரின் மரணச் சடங்குகள் காரணமாக அவர்களால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாக, இன்று மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மோஷன் மனு ஊடாக ஆஜராகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
இவ்விடயத்தைக் பரிசீலித்த நீதிவான், அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை உடனடியாக வாபஸ் பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:31:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் ஊர்திக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thileepan-s-39th-year-commemoration-in-batticaloa-1789638594"></link>
            <id>https://ibctamil.com/article/thileepan-s-39th-year-commemoration-in-batticaloa-1789638594</id>
            <summary type="text">தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நடைபெற்று
வருகின்றன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நடைபெற்று
வருகின்றன.</p><p>செப்டெம்பர் 15 ஆம் திகதி யாழ். நல்லூரிலே தியாக தீபம் உண்ணா நோன்பை ஆரம்பித்த தினம் என்பதால் செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> </p><p>தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவிலிலிருந்து ஆரம்பமாகிய இந்த ஊர்த்தி பவனியானது&nbsp;மக்களின் அஞ்சலிக்காக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஊடாக நல்லூரைச் சென்றடைவது வழமை.</p><p></p><h2>மலர் தூவி அஞ்சலி</h2><p>அந்த வகையில் பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி இன்று (17.09.2023) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ள நிலையில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, மாங்காடு போன்ற பல ககுதிகளிலும் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திக்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cdb16ab-a11b-4af0-8e61-9157eea160d3/26-6aabc1486208f.webp' /></p><p>இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பலர் கலந்து
கொண்டிருந்தனர்.</p><p>இந்தநிலையில், 26ஆம் திகதி திலீபன் உயிர்த் தியாகம்
செய்த நல்லூரிலே மிகப் பிரமண்டமான இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் என&nbsp; செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T10:31:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண இணையதளத்தில் ஏமாந்த பெண் மருத்துவர்! பெற்றோரே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scammed-on-matrimonial-website-harassment-1789633658"></link>
            <id>https://jvpnews.com/article/scammed-on-matrimonial-website-harassment-1789633658</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போது திருமண இணையதளம் ஊடாகவே பலரும் வரன்கள் தேடுவது அதிகரித்துள்ளது. விளம்பரங்க்கள் ஊடாக மக்களை கவர்ந்துவரும் திருமண இணையதளங்கள் சிலவற்றில் மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போது திருமண இணையதளம் ஊடாகவே பலரும் வரன்கள் தேடுவது அதிகரித்துள்ளது. விளம்பரங்க்கள் ஊடாக மக்களை கவர்ந்துவரும் திருமண இணையதளங்கள் சிலவற்றில் மோசடிகள் இடம்பேறுவதும் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. </p><p>
 

அந்த வகையில் மும்பை திருமண இணையதளத்தில் போலி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தன்னை ஒரு பொறியியலாளர் என அறிமுகப்படுத்தி 30 வயது பெண் மருத்துவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2372aa2b-81e7-40c0-a5c0-8dcc20d5bb98/26-6aaba47c4ed1b.webp' /></p><h2>திருமண இணையதளத்தில் போலி அடையாளம்</h2><p>
</p><p>
இது குறித்து இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் நலசோபாராவைச் சேர்ந்த அந்த நபர், திருமண இணையதளத்தில் தனது கல்வி மற்றும் தொழில் விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>

மேலும், தன்னை ஒரு "பிளேபாய்" போலவும் பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்த நிலையில், பெண்ணை நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.</p><p></p><p> </p><p> சந்திப்பின்போது பாலியல் வன்கொடுமை செய்ததாக வைத்தியர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வாலிவ் போலீசார், திங்கள்கிழமை அந்த நபரைைக் கைது செய்தனர். </p><p>

இருவருக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் திருமண இணையதள சுயவிவரம் உள்ளிட்ட ஆதாரங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், கைது செய்யப்பட்ட நபர் சட்டப்படி குற்றமற்றவராகக் கருதப்படுகிறார்.</p><p></p><p>

இந்தச் சம்பவம் திருமண இணையதளங்களில் பதிவிடப்படும் தனிப்பட்ட தகவல்களைச் சரிபார்ப்பதன் அவசியத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
</p><p>
கல்வி, வேலை, குடும்பப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை இணையதளச் சுயவிவரத்தில் இருப்பதை மட்டும் நம்பாமல், நேரில் சந்திப்பதற்கு முன்பு முடிந்தவரை சரிபார்ப்பது பாதுகாப்பானது என சமூக ஆர்வலகாள் அறிவுறுத்துகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:31:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா தொடர்பில் ஐரோப்பாவிற்கு மிரட்டல் விடுத்த டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-eu-1789641254"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-eu-1789641254</id>
            <summary type="text">Trump threatens to stop trading with EU: ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்.
கனடாவைத் தனது முதல் இணை உறுப்பினரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump threatens to stop trading with EU: ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்.</p><p>
கனடாவைத் தனது முதல் இணை உறுப்பினராக ஆக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து, கடுமையான இறக்குமதி வரிகளை விதிக்கப்போவதாகவும் வர்த்தகத்தை நிறுத்த இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அந்த ஒன்றியத்தை அச்சுறுத்தியுள்ளார்.</p><h2>மிக அதிக வரி</h2><p>
</p><p>ஐரோப்பிய ஒன்றியம் அந்தத் திட்டத்துடன் முன்னோக்கிச் சென்றால், அமெரிக்கா மிகக் கடுமையான வரிகளை விதிக்கலாம் அல்லது ஐரோப்பாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9b9a8f-021d-4788-8754-debf83fca777/26-6aabc228534f4.webp' /></p><p> </p><p>மேலும், அது நல்ல நோக்கத்துடன் இருந்தால் சரி; ஆனால் அது தவறான நோக்கத்துடன் இருந்தால், ஐரோப்பாவின் மீது மிக அதிக அளவிலான வரிகளை விதிப்போம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராகுமாறு கனடாவிற்கு ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அழைப்பு விடுத்த மறுநாளான வியாழக்கிழமையன்று, கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.</p><p></p><p>
</p><p>வான் டெர் லேயன் கார்னிக்கு 
தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்பை உறுதி அளித்தார், ஜனநாயகங்கள் சர்வதேச விதிகள் அடிப்படையிலான அமைப்பில் முறிவை எதிர்கொண்டுள்ளதால், பிரஸ்ஸல்ஸும் ஒட்டாவவும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கூறினார். </p><p>இது வேறெவருக்கும் எதிரானதல்ல, மாறாக நமது பொதுவான வலிமைக்கான ஒரு கூட்டாண்மை ஆகும். சுருக்கமாகச் சொன்னால், கனடாவுடனான உறவைச் சாத்தியமான மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல நாங்கள் விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டிருந்தார். </p><p>இதனிடையே, ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளைத் தடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை என்று பிரான்ஸின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் பெஞ்சமின் ஹடாட் வியாழக்கிழமை தெரிவித்தார். </p><p>அமெரிக்க வர்த்தகத்தின் மீதான தனது அதிகப்படியான சார்ந்திருத்தலைக் குறைக்க கனடா முயன்று வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு தனித்துவமான கூட்டணி அமைக்குமாறு கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>ஒரு ஆழமான கூட்டாண்மை</h2><p>
</p><p>புதன்கிழமை ஸ்ட்ராஸ்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, அவர் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கனடாவையும் பகிரப்பட்ட விழுமியங்களால் ஒன்றுபட்ட இயல்பான கூட்டாளிகள் என்று விவரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2182fce-582d-451e-8b42-7b89425b7b7b/26-6aabc229061f2.webp' /></p><p> </p><p>மேலும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளையும் செழிப்பையும் உருவாக்குவதற்காக, நமது பரஸ்பர இறையாண்மையை வலுப்படுத்தும் ஒரு ஆழமான கூட்டாண்மையில் இரு தரப்பினரும் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். </p><p>இணை உறுப்பினர் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும். கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஏற்கனவே ஒரு வர்த்தக ஒப்பந்தமும் ஏராளமான இருதரப்பு உடன்படிக்கைகளும் உள்ளன.</p><p></p><p> </p><p>ஆனால், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியானதன் பின்னர், தனது இரு பழைய நட்பு நாடுகள் மீதும் வரிகளை உயர்த்தியதாலும், கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றுவது பற்றித் தொடர்ந்து பேசி, ஐரோப்பிய ஒன்றியத்தைக் கடுமையாகச் சாடியதாலும், இவ்விரு நாடுகளும் மேலும் நெருங்கியுள்ளன. </p><p>27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுவரை இணை உறுப்பினர் பிரிவு இருந்ததில்லை. இருப்பினும், அது நார்வே, ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. </p><p>இந்த உறவுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல விதிகளைப் பின்பற்றும் அந்நாடுகளுடன் ஆழமான பொருளாதார ஒருங்கிணைப்பை அனுமதிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-17T10:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் விமான விபத்து ; 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-crash-in-switzerland-3-killed-1789640621"></link>
            <id>https://canadamirror.com/article/plane-crash-in-switzerland-3-killed-1789640621</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.
</p><p>
சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ் எஸ்.ஆர்.22டி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903a360a-7e00-414f-ad16-36b28264105e/26-6aabbfaf4a0b4.webp' /></p><p>
அது புறப்பட்ட 10 நிமிடங்களில் திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. </p><p>இந்த விமான விபத்தில், இங்கிலாந்து நாட்டினர் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். </p><p>விபத்தின்போது விமானம் தீப்பிடித்து எரிந்ததுடன், புகையும் வெளியேறி உள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.
</p><p>
இதனை அடுத்து, மீட்பு அமைப்பினர்,&nbsp; மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T10:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித மற்றும் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, முன் விசாரணை மாநாட்டிற்காக ஒக்டோபர் 13 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

குறித்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, பிணையில் உள்ள பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். </p><p>

இதன்போது, வசந்த கரன்னாகொட சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில வாக்குமூலங்களின் முழுமையான பிரதிகள் பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.</p><p>யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சில ஆவணங்கள் தெளிவற்றதாக இருப்பதால், அவற்றின் தெளிவான பிரதிகளை வழங்குமாறு கோரினார்.</p><h2>குற்றப்பத்திரங்கள் தாக்கல்</h2><p>இதற்கு பதிலளித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்க, பிரதிவாதிகள் கோரும் சில ஆவணங்கள் மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அவற்றை வழங்க முடியாது எனவும், ஆணைக்குழுவிடம் உள்ள ஆவணங்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a186842-2a87-4a4a-a15d-87109f227667/26-6aabc0b79e775.webp' /></p><p> 

விடயங்களை பரிசீலித்த நீதிபதி, நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள பிரதிவாதிகள் கோரிய ஆவணங்களை உரிய கட்டணத்திற்கு உட்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். </p><p>

மேலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் உள்ள ஏனைய தொடர்புடைய ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

2006 ஆம் ஆண்டு உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்சவை இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரிப் பயிற்சிப் கேடட்டாக இணைத்துக் கொண்டமை மற்றும் நடைமுறைகளுக்கு புறம்பாக பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியின் பயிற்சி நெறிமுறைக்கு அரசாங்கப் பணத்தை செலவிட்டு பங்கேற்கச் செய்தமையின் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்‌ச&nbsp;ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த ஊழல் தொடர்பான குறித்த வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.</p><p>இதன்போது, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p>இந்தநிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், இவ்வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35335af-0f41-42b8-a44c-c65894842af8/26-6aab79b86b631.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்குத் தேவையான தகுதிகள் இல்லாத போதிலும், அவரை பிரித்தானியாவில் உள்ள றோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BBVsBJUNZ_U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T10:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா ஹாரர் ஹவுஸ் ; 16 குழந்தைகளின் தாய் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mom-16-feral-kids-house-horrors-appears-pregnant-1789630957"></link>
            <id>https://canadamirror.com/article/mom-16-feral-kids-house-horrors-appears-pregnant-1789630957</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் “ஹாரர் ஹவுஸ்” என வர்ணிக்கப்படும் கொடூர சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய், மீண்டும் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் “ஹாரர் ஹவுஸ்” என வர்ணிக்கப்படும் கொடூர சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய், மீண்டும் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
 முறையான உணவு, பராமரிப்பு மற்றும் அடிப்படை மனித வசதிகள் இன்றி சுகாதாரமற்ற சூழலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் அண்மையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99125c4e-c28b-42bf-aeae-484fb9195957/26-6aab99eeae9e0.webp' /></p><h2>பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பு</h2><p> </p><p>

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர் மீதான விசாரணை தீவிரமடைந்து வருகிறது.</p><p>


நீதிமன்ற விசாரணையின் போது, தாய் மீண்டும் கர்ப்பமாக இருப்பது போன்ற அறிகுறிகளுடன் ஆஜரான காட்சி, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

ஏற்​கெனவே மீட்கப்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய தகவலானது வழக்கின் தீவிரத்தை மேலும் கூட்டியுள்ளது. </p><p>

குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து குழந்தைகள் நல அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றன.
</p><p> 
 இந்தச் சம்பவத்தில், பெற்றோர் மீது குழந்தை சித்திரவதை, கவனக்குறைவு மற்றும் முறையற்ற பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>

குழந்தைகளின் உரிமைகளை மீறி, அவர்களை வெளி உலகத் தொடர்பின்றி தனிமைப்படுத்தி வைத்திருந்த இந்த விவகாரம் தொடர்பான மேலதிக ஆதாரங்களை காவல்துறை அதிகாரிகள் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்</p><p>

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையாண்டு வரும் நீதிமன்றம், மீட்கப்பட்ட 16 குழந்தைகளுக்கும் உடனடியாக மருத்துவ உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.</p><p> 

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் தற்காலிகமாக காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், குழந்தைகளின் பெற்றோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T10:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/hospital-report-for-health-condition-mla-vs-babu-1789638384"></link>
            <id>https://ibctamilnadu.com/article/hospital-report-for-health-condition-mla-vs-babu-1789638384</id>
            <summary type="text">தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி எஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்தார். 

இதனையடுத்து கொளத்தூர் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி எஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்தார். </p><p>

இதனையடுத்து கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற வி.எஸ்.பாபு, அப்பகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியிருந்தார்.
</p><p>
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு திடீரென வி.எஸ்.பாபு உடல் நிலை பாதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34aa5bd-9303-4258-af19-ae6d34c1ec91/26-6aabb7b432596.webp' /></p><p> </p><p>

மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 
செயற்கை சுவாச உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><p> 

கடந்த ஒரு வராத்திற்கும் மேலாக தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><h2>வெளியிட்டுள்ள அறிக்கை.., </h2><p>"தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
</p><p>
பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் தொடர் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742f6fac-8c4d-4b37-bc13-308f2f66834c/26-6aabb7b51b088.webp' /></p><p> 

அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையிலும் திருப்திகரமாகவும் உள்ளது. </p><p>

அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவரது ஒட்டுமொத்த உடல்நிலையும் சீராக உள்ளது.</p><p>

மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலை முன்னேற்றமடைவதைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T10:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளி பகுதியை உலுக்கிய விபத்து...! கார் சாரதிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/driver-remanded-over-fatal-mattakkuliya-crash-1789636686"></link>
            <id>https://ibctamil.com/article/driver-remanded-over-fatal-mattakkuliya-crash-1789636686</id>
            <summary type="text">கொழும்பு - மட்டக்குளி பகுதியில் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் சாரதியை&amp;nbsp;செப்டம்பர் 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் சாரதியை&nbsp;செப்டம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>குறித்த நபர் இன்று (17-09-2026) கொழும்பு அல்ஃபிட்ஸ்டார்ப் (அளுத்கடை) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>தீவிர சிகிச்சை&nbsp;</h2><p>இந்தநிலையில் விபத்து நடந்த சமயத்தில் கார் சாரதி கஞ்சா போதையில் காரைச் செலுத்தியுள்ளது காவல்துறை மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e81dbe2-8e53-428b-b295-6127fe1fd4c8/26-6aabbbae38dea.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவளிவில் (16-09-2026) வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
</p><p>விபத்தில் காயமடைந்த 13 நபர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> இறந்தவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் மட்டக்குளி பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df507453-1319-44a4-93d5-bb23e2f272eb/26-6aabbbad5a648.webp' /></p><p>விபத்தை ஏற்படுத்திய 52 வயதான மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.</p><p> மட்டக்குளி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:15:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் 'டித்வா' போன்ற மற்றொரு பேரழிவு - சஜித் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-constitution-another-disaster-ditva-1789639758"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-constitution-another-disaster-ditva-1789639758</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தமானது &#039;டித்வா&#039; போன்றே மற்றொரு பாரதூரமான
பேரழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதன்
மூலம் ஜனநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தமானது 'டித்வா' போன்றே மற்றொரு பாரதூரமான
பேரழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதன்
மூலம் ஜனநாயகத்துக்கு மரண அடி கொடுக்க அரசு செயற்பட்டு வருகின்றது என்றும்
குற்றம் சாட்டினார்.
</p><p>
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு
வீடுகளை வழங்கும் நோக்கத்துடன் வத்தளை மொனார்க் மண்டபத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;சஜித் எச்சரிக்கை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"22 ஆவது திருத்தத்தின் ஊடாக சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும்
நீதித்துறை ஆகிய மூன்று தூண்களும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமையாக்கும் பெரும் சதித்திட்டம்
இதுவாகும்.

இது ஜனநாயகத்தைச் சுருக்கி, நாட்டில் தனிக்கட்சி ஆட்சி முறையை உருவாக்கும்
செயற்பாடாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fcb6b34-898a-4f37-90f5-b2943755312d/26-6aabbd297694b.webp' /></p><p>

நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிக்க முற்படும் இந்த முயற்சியைத்
தோற்கடிக்காவிட்டால், மக்கள் சுதந்திரமாக அரசியல் செய்யவோ கருத்துக்களைத்
தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும்.

தனிநபர் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வுச் சமன்பாடுகளைப் பாதுகாக்க
வேண்டும்.
</p><p>
எல் நினோ மற்றும் லா நினோ நிலைமைகள் காரணமாக வறட்சி, வெள்ளம், மண்சரிவு போன்ற
அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
தற்போதைய அனர்த்த முகாமைத்துவ பொறிமுறைகள் காலாவதியாகிவிட்டன. பேரழிவுகள்
ஏற்படுவதற்கு முன்னரே தாக்கங்களைக் குறைக்கும் புதிய வேலைத்திட்டங்களை அரசு
உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனஇலாகா ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; காணி விடுவிப்பு தொடர்பில் களஆய்வு முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/field-assessment-regarding-land-release-initiated-1789639255"></link>
            <id>https://tamilwin.com/article/field-assessment-regarding-land-release-initiated-1789639255</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத் திணைக்களத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத் திணைக்களத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில், வனவளத்
திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த காணிகளை விடுவிப்பது
தொடர்பில் இணைந்த களஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அந்தவகையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம், வனவளத் திணைக்களம், நாடாளுமன்ற
உறுப்பினர் துரைரராசா ரவிகரன், காணிகளுக்குரிய மக்கள் ஆகியோர் இணைந்து குறித்த
பகுதிக்கு நேரில் சென்று இணைந்த களஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>உணவுப் பயிர்ச்செய்கைக்கென வழங்கப்பட்ட காணி</h2><p>
</p><p>
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறிப்பாக கடந்த 1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் மதவளசிங்கன்குளம் கிராமஅலுவலர்
பிரிவிற்குட்பட்ட பகுதியில் மக்களுக்கு உப உணவுப் பயிர்ச்செய்கைக்கென
வழங்கப்பட்ட காணிகளை தற்போது வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66dead11-fa47-4bc3-8ddc-f9df7e18a4c0/26-6aabbb9003e0a.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் காணிகளுக்குரிய பொதுமக்கள் குறித்த வனவளத்திணைக்களத்தின்
ஆக்கிரமிப்பு விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின்
கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
</p><p>
இத்தகையசூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 15.05.2026அன்று
இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்
கூட்டத்தில் மதவளசிங்கன்குளம் பகுதியில் உபஉணவுப் பயிற்செய்கைக்கென மக்களுக்கு
வழங்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.</p><h2>களஆய்வு</h2><p>
</p><p>
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனது வலியுறுத்தலுக்கமைய வனவளத்
திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை வனவளத்திணைக்களம்,
பிரதேச செயலகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், காணிகளுக்குரிய
பொதுமக்கள் இணைந்து இணைந்த களஆய்வொன்றை மேற்கொள்வதென குறித்த பிரதேச
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90a37a69-5c07-4d69-9dbe-32f190993659/26-6aabbb912847b.webp' /></p><p>
</p><p>
குறித்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத் தீர்மானத்திற்கு
அமைவாக கடந்த 15.09.2026அன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மக்களின் காணிகளை
விடுவிப்பது தொடர்பாக இணைந்த களஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dba4b90d-783d-41ce-829d-34f9763c53d4/26-6aabbb9203e56.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aa3d630-50f6-40dc-bc31-63d2562f15d6/26-6aabbb92cf838.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகைகளை கூவத்தூருக்கு கூட்டிட்டு போய் டான்ஸ் ஆடவைத்தேனா!! கருணாஸ் ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/did-i-bring-actresses-to-koovathur-karunas-speaks-1789639616"></link>
            <id>https://viduppu.com/article/did-i-bring-actresses-to-koovathur-karunas-speaks-1789639616</id>
            <summary type="text">கருணாஸ்தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் தான் நடிகர் கருணாஸ். அரசியலிலும் ஈடுபட்டு வரும் கருணாஸ், தற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கருணாஸ்</h2><p>தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் தான் நடிகர் கருணாஸ். அரசியலிலும் ஈடுபட்டு வரும் கருணாஸ், தற்போது கூவத்தூர் குறித்து பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc50e4a3-be16-41cf-8f8f-a9db887c7182/26-6aabbbc2719bc.webp' /></p><p> </p><p>அதில், கூவத்தூரில் நான் ஜூனியர் ஆர்ட்டிஸ் எல்லோரையும் கூட்டிட்டு போய் டான்ஸ் ஆட வைத்தேன் என்று மும்பையில் உள்ள ஒரு பத்திரிக்கையாளர் பொய்யாக எழுதிவிட்டார்.</p><p> அதை சில மக்கள் உடனே நம்பிவிட்டார்களே என்று சின்ன வருத்தம் இருந்தது. நான் குடிப்பேன், சில சண்டைகள் போடுவேன், ஆனால் பெண்கள் விஷயத்தில் நான் அடிப்படையிலேயே ஒழுக்கமானவன். </p><p>காதலித்து திருமணம் செய்தவன், என்னை நம்பி வந்த ஒரேவொரு ஆள் என் மனைவி கிரேஸ் மட்டும்தான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்</p>]]></content>
            <updated>2026-09-17T10:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
