<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T04:29:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள முக்கிய பரீட்சை பெறுபேறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plans-to-recruit-23-000-graduate-teachers-1789789872"></link>
            <id>https://tamilwin.com/article/plans-to-recruit-23-000-graduate-teachers-1789789872</id>
            <summary type="text">பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டி பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அதன் முடிவுகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டி பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>அதன் முடிவுகளின் அடிப்படையில், 23,000 பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.</p><h2>ஆட்சேர்ப்பு நடத்த&nbsp;திட்டம்</h2><p>

அதன்படி, ஆசிரியர் தேர்வு பரீட்சையில் பங்கேற்ற 15,000 பட்டதாரிகளும், பொதுத் தேர்வில் பங்கேற்ற 8,000 பேரும் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/977d06b8-56f9-4f04-9fe0-bd5742f51b8f/26-6aae0e4aa8a01.webp' /></p><p>
</p><p>
அக்டோபர் மாதத்தில் நேர்காணல்கள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், டிசம்பர் மாதத்திலும் ஆட்சேர்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக&nbsp; கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T04:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-9-days-box-office-1789791380"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-9-days-box-office-1789791380</id>
            <summary type="text">Mandaadi movie 9 days worldwide box office collection: சூரி நடிப்பில் வெளிவந்த மண்டாடி திரைப்படத்தின் 9 நாட்கள் உலகளாவிய வசூல் விவரம் வெளியாகியுள்ளது;...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mandaadi movie 9 days worldwide box office collection: சூரி நடிப்பில் வெளிவந்த மண்டாடி திரைப்படத்தின் 9 நாட்கள் உலகளாவிய வசூல் விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
மண்டாடி
</h2><p>
2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மற்றொரு மாபெரும் வெற்றியை மண்டாடி திரைப்படம் தேடி தந்துள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் புரட்சி தமிழன் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86a775df-405b-44df-8362-ac14a79c369e/26-6aae0c98c4c50.webp' /></p><p></p><p> </p><h3>

சுஹாஸ்
</h3><p>
தெலுங்கில் நடிகராக வலம் வந்த சுஹாஸ் தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அதுவும் சாட்டா புலி என்கிற கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருந்தார். கண்டிப்பாக இனி அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் அவரை பார்க்கலாம், அதில் எந்த சந்தேகமும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60fc5775-917b-4763-9f53-c4b02e41b63e/26-6aae0c9987aee.webp' /></p><p></p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
மண்டாடி திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். நேற்றைய வசூலை இன்றைய வசூல் முந்தி செல்லும் அளவிற்கு மண்டாடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/094563ba-a69b-4ad4-807f-ee9d8b75abfc/26-6aae0c9807d89.webp' /></p><p></p><p>இந்த நிலையில், 9 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள <a href="https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/director-mathimaran-pugazhendhi-explanation-his-mandaadi-function-speech" target="_blank">மண்டாடி </a>இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 82 கோடி வசூல் செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீன்லாந்து மீது வரம்பற்றக் கட்டுப்பாடு: டென்மார்க் - அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் ட்ரம்ப் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/permanent-control-over-greenland-1789791549"></link>
            <id>https://news.lankasri.com/article/permanent-control-over-greenland-1789791549</id>
            <summary type="text">US and Denmark reach deal over Greenland: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் ஒப்பந்தம் செய்துகொண்டன.
கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாகக...</summary>
            <content type="html"><![CDATA[<p>US and Denmark reach deal over Greenland: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் ஒப்பந்தம் செய்துகொண்டன.
</p><p>கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களால் எழுந்த கடும் குழப்பத்திற்குத் தீர்வு காணும் வகையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும் டென்மார்க்கும் அறிவித்துள்ளன.</p><h2>பல மாத அச்சுறுத்தல்</h2><p>
</p><p>கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் பிற அனைத்துத் தேவைகள் மீதும் அமெரிக்காவிற்கு நிரந்தரக் கட்டுப்பாட்டை இந்த ஒப்பந்தம் வழங்கும் என்று ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b08e7385-2781-47be-b9da-d57fc8af3786/26-6aae0d3fa6f1c.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக டென்மார்க் பிரதமர் கூறினார்; ஆனால், சமூக ஊடகப் பதிவு ஒன்றில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. </p><p>பாதுகாப்பு நோக்கங்களுக்கான அதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மற்றும் கனிம வளங்களைச் சுட்டிக்காட்டி, கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவது குறித்து ட்ரம்ப் பல மாதங்களாக விடுத்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னரே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
</p><p>ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவிற்கு எந்தச் செலவும் இல்லை என்றும், கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆற்றலை இது அமெரிக்காவிற்கு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், அமெரிக்காவின் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, தங்களின் எந்தவொரு எதிரி நாடும் கிரீன்லாந்தில் ராணுவ இருப்பைப் பராமரிக்கவோ அல்லது அங்கு முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளை மேற்கொள்ளவோ ​​கூடாது என்ற விதி இதில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p> இதனிடையே, அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் உறுதிப்படுத்தினார். </p><p>மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை என்றும்; இது நடைமுறைக்கு வருவதற்குத் தேவையான நாடாளுமன்ற நடைமுறைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட எதிரிகளிடமிருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய நிலையில் அப்பகுதி இருப்பதாகக் கூறி, கனிம வளம் மிக்க அந்த டேனிஷ் பிரதேசத்தை விலைக்கு வாங்கவோ அல்லது வலுக்கட்டாயமாக இணைத்துக்கொள்ளவோ ​​ட்ரம்ப் பல மாதங்களாக முயன்று வந்துள்ளார். </p><p>கிரீன்லாந்தில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அவர் மிரட்டினார்; இது டென்மார்க் மக்களிடமிருந்தும் பிற நேட்டோ நாடுகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பை வரவழைத்தது.</p><h2>ஒருதலைப்பட்சமான அதிகாரம்</h2><p> </p><p>ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளுள், எதிர்காலத்தில் கிரீன்லாந்து ஒரு சுதந்திர நாடாக மாறினாலும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகாது என்று கூறும் விதியும் உட்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc8cb8d-f0e4-42d1-a04a-6822e984b191/26-6aae0d405a533.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தத்தின் கீழ், கிரீன்லாந்து அல்லது டென்மார்க்கின் ஒப்புதல் ஏதுமின்றி கூடுதல் ராணுவக் கட்டமைப்புகளை அமைப்பதற்கான ஒருதலைப்பட்சமான அதிகாரம் அமெரிக்காவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. </p><p>ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து ஏவப்படும் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட 'கோல்டன் டோம்' (Golden Dome) பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் தனது திட்டத்திற்கு கிரீன்லாந்து அவசியமானது என்றும், இம்முயற்சியில் ஐரோப்பிய நட்பு நாடுகள் ஒத்துழைக்க முடியும் என்றும் ட்ரம்ப் கூறுகிறார்.</p>]]></content>
            <updated>2026-09-19T04:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வந்த ரயில் வேலைநிறுத்தம் ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-strike-ends-warning-issued-1789791166"></link>
            <id>https://jvpnews.com/article/railway-strike-ends-warning-issued-1789791166</id>
            <summary type="text">ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது. 

நேற்று (18) நள்ளிரவுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது. </p><p>

நேற்று (18) நள்ளிரவுடன் வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3e6600-36c4-4286-ba80-1ac7712b9255/26-6aae0bc03b82f.webp' /></p><p>ரயில்வே பொது முகாமையாளரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுமேத சோமரத்ன மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T04:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interpol-notice-issued-for-basil-rajapaksa-1789789756"></link>
            <id>https://tamilwin.com/article/interpol-notice-issued-for-basil-rajapaksa-1789789756</id>
            <summary type="text">மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவித்தல் (Blue Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><h2>கைது உத்தரவு..&nbsp;</h2><p>இதனை&nbsp;பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3694b67-624d-4f00-9dfd-066cacec12ba/26-6aae0ac91dd09.webp' /></p><p> </p><p>வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் உட்பட தேடப்படும் நபர்களின் அடையாளம், இருப்பிடம் மற்றும் செயல்பாடுகளைக் கண்டறிந்து அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச சட்ட அமலாக்க வழிமுறைகளை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.</p><p>சந்தேகநபர் ஒருவர் இருக்கும் நாடு அல்லது முகவரி தொடர்பில் தகவல்கள் அறியப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், அவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் திரட்டுவதற்காகவே இந்த நீல நிற அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும், எவ்வித அரசியல் தராதரமும் பாராது குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T04:08:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரம்பத்தில் NPPக்கு ஆதரவாக செயற்பட்ட அர்ச்சுனா எம்.பி : விமல் வீரவன்ச பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-mp-initially-acted-in-support-of-the-npp-1789789091"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-mp-initially-acted-in-support-of-the-npp-1789789091</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டதாகவும் தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டதாகவும் தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ளதாகவும்&nbsp;தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p><p>தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்&nbsp; இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு அரச அனுசரணையுடன் இடம்பெறுகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும், அடிப்படைவாதிகளும் சுதந்திரமாக செயற்படுகிறார்கள்.</p><p></p><h2>சிறந்த இலங்கையராக செயற்படுகிறார்&nbsp;</h2><p> </p><p>யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி இறையான்மையை பாதுகாத்த முப்படையின் தளபதிகளும், அவர்களின் குடும்பத்தாரும், முன்னாள் அரச தலைவர்களின் குடும்பத்தாரையும் அரசாங்கம் இன்று நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbf8e183-7939-4c6f-b529-e5db9067faaa/26-6aae08e6ddb43.webp' /></p><p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களின் உரிமை திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகிறது.

சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குவதை அவதானிக்க முடிகிறது. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டார். தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டு நாட்டை பிளவுப்படுத்துமாறு கோரப் போவதில்லை.</p><p>ஆகவே அவர் தற்போது சிறந்த இலங்கையராகவே செயற்படுகிறார் அது எமக்கு பிரச்சினையல்ல“ என்று தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T04:04:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்தியருக்கு நடத்தப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி ; 17 இடங்களில் கத்திக்குத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-in-us-shocked-by-incident-1789790355"></link>
            <id>https://canadamirror.com/article/indian-in-us-shocked-by-incident-1789790355</id>
            <summary type="text">அமெரிக்காவில் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா் மீது வெள்ளை இனத்தைச் சோ்ந்த ஒருவா் 17 முறை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா். இதில் படுகாயமடைந்த அவா்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா் மீது வெள்ளை இனத்தைச் சோ்ந்த ஒருவா் 17 முறை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா்.</p><p> இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e765c029-49d5-4690-a429-b8a24355a08f/26-6aae0895413c2.webp' /></p><p>

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவா் ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய பிராந்தியத்தைச் சோ்ந்தவா்கள் மீது இனரீதியாகவும், நிறரீதியாகவும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
</p><p>

பென்சில்வேனியா மாகாணத்தில நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அங்குள்ள ஊடகங்களில் வெளியான செய்தியில் பென்சில்வேனியாவின் தெற்கு வியோமிங் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.</p><p> தாக்குதலுக்கு உள்ளானவா் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா். லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த அவரை வழிமறித்த ஆண்ட்ரூ கிரிஸ் பஸ்டாக் என்ற நபா் கத்தியால் 17 இடங்களில் அவரைக் குத்தியுள்ளாா். </p><p>&nbsp;இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து தாக்குதலுக்கு உள்ளானரை மீட்டு விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
</p><p>
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ஆண்ட்ரூ கிரிஸ், அப்பகுதி மக்கள் உதவியுடன் கைது செய்யப்பட்டாா். அவா் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யபபட்டுள்ளன.</p><p>தெற்காசியாவைச் சோ்ந்தவா்கள் மீதான இனரீதியான வெறுப்புணா்வு அடிப்படையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-19T03:59:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை சமந்தா சென்னை வந்தது ஏன்? இதுதான் காரணமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/samantha-begins-master-chef-shooting-1789790261"></link>
            <id>https://viduppu.com/article/samantha-begins-master-chef-shooting-1789790261</id>
            <summary type="text">பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் சினிமாவிலிருந்து மெட்டர்னிட்டி பிரேக் (Maternity Break) எடுத்துள்ளதாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் சினிமாவிலிருந்து மெட்டர்னிட்டி பிரேக் (Maternity Break) எடுத்துள்ளதாகவும் கூறினார்.</p><p>

சினிமாவில் பிரேக் எடுத்துள்ள சமந்தா தற்போது டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகிறார். தமிழில் சோனி விழா சேனல் நடத்தும் 'செலிபிரிட்டி மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராகத்தான் சமந்தா வருகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e2191d5-425f-4cdc-8708-b55c10490f7e/26-6aae08391c68b.webp' /></p><p>இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக சமந்தா விமானத்தில் சென்னைக்கு வந்திருக்கிறார். அந்த ஏர்போர்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><p>
செலிபிரிட்டி மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddaa643c-b001-407c-8ad7-67a5d0c1dda5/26-6aae0839cfc7d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T03:57:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் தமிழர் பகுதியை அதிர வைத்த துப்பாக்கிசூடு ; மதுபானக் கடை அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/night-incident-at-a-trincomalee-liquor-shop-1789789334"></link>
            <id>https://jvpnews.com/article/night-incident-at-a-trincomalee-liquor-shop-1789789334</id>
            <summary type="text">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.

நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
நேற்று (18) இரவு 9:45 அளவில் உந்துருளியில் வந்த இரு கொள்ளையர்கள், பணத்தைத் திருடித் தப்பிச் செல்ல முயன்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/812fb664-349e-496e-b451-dc60b9a2cf9d/26-6aae05f769636.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூடு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இருப்பினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன் கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.</p><p style="text-align: justify; ">

அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த மற்றைய நபர் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது.
</p><p style="text-align: justify; ">
அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் உந்துருளியில் அனுராதபுரம் வீதி வழியாகத் தப்பிச் சென்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், திடீர் தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T03:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவை இரண்டாக பிரிக்க ரஜினியிடம் பேசிய NTR]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ntr-united-states-of-india-idea-rajini-response-1789788195"></link>
            <id>https://cineulagam.com/article/ntr-united-states-of-india-idea-rajini-response-1789788195</id>
            <summary type="text">ரஜினிரஜினிகாந்த் இன்று இந்தியாவின் மிகப்பெரிய சக்திவாய்ந்த நபர்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் 2 படத்தில் நடித்துள்ளார்; இப்படம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரஜினி</h2><p>ரஜினிகாந்த் இன்று இந்தியாவின் மிகப்பெரிய சக்திவாய்ந்த நபர்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் 2 படத்தில் நடித்துள்ளார்; இப்படம் அக்டோபர் மாதம் 15-ம் தேதி பிரம்மாண்டமாக வரவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b322e424-11e3-4786-89dc-d48e73e4c561/26-6aae0026deefe.webp' /></p><p></p><p>இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து நடிகர் இளவரசு ஒரு பேட்டியில் செம சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c416d00-760a-469a-9f6a-c59ef5b8a332/26-6aae00284db4e.webp' /></p><p></p><h3>ரஜினியிடம் பேசிய NTR</h3><p> </p><p>

அதில், ஆந்திரா முதல்வராக இருந்த NTR அவர்கள் <a href="https://www.youtube.com/watch?v=_1jWQbp2A1c" target="_blank">ரஜினி </a>சாரிடம், United Nation Of India என தென்னிந்தியாவை பிரிப்போம், மத்திய பிரதேசத்தை தலைநகரம் ஆக கொண்டு ஆளலாம், சுழற்சி முறையில் பிரதமர் இருக்கலாம், தமிழகத்தை நீ பார்த்துக்கொள் என NTR சொன்னாராம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b49bb3a-0736-4b85-a5c4-e99dfbf63d8f/26-6aae002797ca9.webp' /></p><p></p><p>அதற்கு ரஜினி, "இல்லை சார், எனக்கு இதில் விருப்பம் இல்லை" என சொன்னதாக ரஜினி ஒரு தகவலை தன்னிடம் பகிர்ந்ததாக இளவரசு கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T03:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாந்தோட்டத்திற்குள் சிக்கிய ஆடம்பர மாளிகை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் - அடுத்தடுத்து பல வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றுமொரு மாந்தோப்பு மற்றும் ஆடம்பர வீடு ஒன்றை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. </p><p>

இந்த சொத்துக்கள் பிரபலமான தனியார் கல்வி ஆசிரியர் மற்றும் மற்றொரு நபரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த சொத்துக்கள் தம்புள்ளை நகருக்கு அருகில் மாந்தோட்டம் அடங்கிய மூன்று காணிப்பகுதிகளில் உள்ளது.</p><h2><b> 

பினாமி பெயரில் கொள்வனவு </b></h2><p>இவற்றில் ஒரு காணிப்பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றும் அமைந்துள்ளது. இந்த சொத்துக்களுக்காக 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஷிரான் பாசிக் செலவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0871032-92f8-4b6c-8c0f-4f64fcdd5803/26-6aae017a78504.webp' /></p><p>பினாமி பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட தோட்டம் மற்றும் காணிகளை விசாரணை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.</p><p> 

அத்துடன், அந்த காணிகளை பராமரித்து வரும் நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு ஷிரான் பாசிக் கொள்வனவு செய்த 150 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றொரு ஆடம்பர வீட்டையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாவரமண்டிய பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

இந்த ஆடம்பர வீடு தனியார் கல்வி ஆசிரியரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அந்த வீட்டில் ஆசிரியரின் தாயார் வசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.</p><p> </p><h3><b>போதைப்பொருள் கடத்தல்காரர் </b></h3><p>ஷிரான் பாசிக்கும் அந்தத் தனியார் கல்வி ஆசிரியருக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருந்ததைக் கண்டறிந்துள்ள பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இது தொடர்பான வேறு பல சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a1401d-930e-4f55-a585-93ab83425fd8/26-6aae017b2dadd.webp' /></p><p>அந்த ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் இலங்கை திரும்பியவுடன் விசாரணைக்காக உடனடியாக அழைக்கப்படுவார் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கை திரும்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. .</p>]]></content>
            <updated>2026-09-19T03:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொத்தம் 1,399 நிலநடுக்கங்களுக்கு காரணமான வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-triggered-earthquakes-1789788501"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-triggered-earthquakes-1789788501</id>
            <summary type="text">Nuclear Tests May Have Triggered 1,399 Earthquakes: அணு ஆயுதச் சோதனைகள் 1,399 நிலநடுக்கங்களைத் தூண்டியிருக்கலாம்.
வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nuclear Tests May Have Triggered 1,399 Earthquakes: அணு ஆயுதச் சோதனைகள் 1,399 நிலநடுக்கங்களைத் தூண்டியிருக்கலாம்.
</p><p>வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள், அதன் முக்கிய அணு ஆயுதச் சோதனைத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்களின் அதிகரிப்பைத் தூண்டியிருக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>1,399 நிலநடுக்கங்கள்</h2><p>
</p><p>2017-இல் வட கொரியா நடத்திய கடைசிச் சோதனைக்குப் பிறகும் இந்தச் செயல்பாடுகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be7a77a4-fbf2-4263-85ca-5fd74358863b/26-6aae0157e67fc.webp' /></p><p> மேலும், இந்த நிலநடுக்கங்களின் நிகழ்வெண்ணும் தீவிரமும் காலப்போக்கில் அதிகரித்து வருவதாகவும் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. </p><p>கடந்த 2,000 ஆண்டுகளாக வட கொரியாவின் மந்தாப் மலையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியும் அமைதியாக இருந்து, எந்த நிலநடுக்கங்களும் அப்பகுதியில் பதிவு செய்யப்பட்டதில்லை. </p><p>இந்த நிலையில், விஞ்ஞானிகள் 2008 முதல் 2025 வரையிலான நில அதிர்வுத் தரவுகளை ஆய்வுசெய்து, அந்த மலையைச் சுற்றி 1,399 நிலநடுக்கங்களைக் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த மலையில்தான் வட கொரியா 2006 முதல் 2017 வரை ஆறு நிலத்தடி அணு சோதனைகளை நடத்தியது. இந்தக் கண்டுபிடிப்புகள் வழக்கத்திற்கு மாறானவை; ஏனெனில், அணுசக்தி வெடிப்புகளுடன் தொடர்புடைய நிலநடுக்கங்கள் பொதுவாக ஒரு சோதனைக்குப் பிறகு பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அதிகரிப்பதில்லை. </p><p>வட கொரியாவின் மூன்றாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, 2013-ல் அப்பகுதியில் முதல் நிலநடுக்கம் பதிவானது. ஆனால், அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் மிகக் குறைவான நிலநடுக்கங்களே ஏற்பட்டன. </p><p>2017-இல் வட கொரியா தனது ஆறாவது மற்றும் மிகப்பெரிய அணு ஆயுதச் சோதனையை மேற்கொண்ட பிறகு நிலைமை மாறியது. </p><p>நிலநடுக்கங்களின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தைக் குறிக்கும் நிலநடுக்கச் செயல்பாடு 2017-ஆம் ஆண்டு வரை குறைவாகவே இருந்ததாகவும், ஆனால் ஆறாவதும் மிகப்பெரியதுமான அணு ஆயுதச் சோதனையை மேற்கொண்ட பிறகு அச்செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததாகவும் ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>அதன் முந்தைய நிலை</h2><p> </p><p>2017-இல் நடத்தப்பட்ட சோதனையானது 6.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது. இது சுரங்கப்பாதை இடிந்து விழுவதற்கும், மலை உச்சியின் வடிவத்தை சுமார் 3 மீற்றர் அளவிற்கு மாற்றுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b729fc45-c3fe-42df-aaaa-cb2477e1f3ce/26-6aae0158abcee.webp' /></p><p> </p><p>சோதனைகளுக்குப் பிறகு பதிவான நிலநடுக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவு வலிமையானவையாக இருக்கவில்லை. வட கொரியா தனது அணு சோதனைகளைத் தொடங்குவதற்கு முன்பு, அப்பகுதியில் நில அதிர்வு செயல்பாடு மிகக் குறைவாகவே இருந்தது என்பதும் அறியப்பட்டிருந்தது. </p><p>2017-ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சோதனைக்குப் பிறகு, மந்தாப் மலைக்குக் கீழே உள்ள தரை அதன் முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்பதையே நிலநடுக்கங்களின் அதிகரிப்பு உணர்த்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e953950-7734-42c7-a876-5aca270ffea7/26-6aae01596982e.webp' /></p><p> </p><p>இந்த வெடிப்பு, மலைக்குள் இருந்த பழைய மற்றும் செயலற்ற நிலையில் இருந்த விரிசல்களை மீண்டும் செயல்பட வைத்துள்ளது. மேலும், வெடிப்பினால் பாறைகளில் உருவான புதிய விரிசல்கள் நீரால் நிரம்பியுள்ளன. </p><p>இந்த நுண்துளை அழுத்தத்தால் பாறைகள் ஒன்றோடொன்று சரியும், இதன் விளைவாகத் தொடர்ச்சியாகச் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்றே பூசான் தேசியப் பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிவியல் துறையின் பேராசிரியரான கிம் விளக்கமளிக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-19T03:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணைய வழியில் பெண் செய்த சம்பவம் ; இரண்டு வருடங்களின் பின் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-a-woman-online-1789787657"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-a-woman-online-1789787657</id>
            <summary type="text">இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, படுவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

டெலி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, படுவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக இந்த மோசடியைச் செய்வதற்கு சந்தேகநபர் அனுசரணை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி வைப்புச் செய்யப்பட்ட 542,877 ரூபாயில், 66,999 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1284780-d146-4869-a94b-2f9a68d5ccb9/26-6aadfe0ad8e46.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணைகள்</h2><p style="text-align: justify; "> 

இதற்கமைய, நேற்று (18) காலை சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் படுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.</p><p style="text-align: justify; "> 

இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட பண மோசடி தொடர்பாக 2024.02.10 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T03:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையவழி வணிகம் மூலம் பெருந்தொகை பணமோசடி! இரண்டு வருடங்களின் பின்னர் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-in-online-money-laundering-case-1789784697"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-in-online-money-laundering-case-1789784697</id>
            <summary type="text">பெருந்தொகை&amp;nbsp;இணையவழி&amp;nbsp;பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர்&amp;nbsp;கைது செய்யப்பட்டுள்ளார்.இணையவழி பணமோசடி சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருந்தொகை&nbsp;இணையவழி&nbsp;பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இணையவழி பணமோசடி சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கம்பஹா, படுவத்த பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சந்தேகநபர், ஒரு டெலிகிராம் குழுவின் மூலம் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுளளது.&nbsp;&nbsp;</p><h2>இணையவழி பணமோசடி </h2><p>மேலும், இணையவழி வணிகம் மூலம் பணம் சம்பாதித்துத்தருவதாக வாக்குறுதியளித்து, அவர் பெற்ற&nbsp; 542,877 ரூபாவிலிருந்து&nbsp; 66,999 ரூபாவை மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38333686-b09c-4552-9569-da9c43f3b6a9/26-6aadfcde57a0e.webp' /></p><p>இணையவழி பணமோசடி சம்பவம் தொடர்பாக 2024.02.10 அன்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப்புலனாய்வுப்பிரிவின் வடமேற்கு மாகாணப்பிரிவு இந்த விசாரணையை தொடங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>

அதன்படி, படுவத்த பகுதியை சேர்ந்த 38 வயதான சந்தேகநபர் நேற்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T03:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vj-siddhu-blessed-with-baby-girl-1789786729"></link>
            <id>https://cineulagam.com/article/vj-siddhu-blessed-with-baby-girl-1789786729</id>
            <summary type="text">Youtuber and Dayangaram movie Director Vj Siddhu blessed with baby girl: பிரபல யூடியூபரும் டயங்கரம் திரைப்படத்தின் இயக்குநருமான விஜே சித்துவிற்கு இரண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Youtuber and Dayangaram movie Director Vj Siddhu blessed with baby girl: பிரபல யூடியூபரும் டயங்கரம் திரைப்படத்தின் இயக்குநருமான விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
விஜே சித்து
</h2><p>
பிராங்க் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் <a href="https://www.instagram.com/p/DdboqY_gtAy/" target="_blank">விஜே சித்து</a>. குறிப்பாக பிஜிலி ரமேஷின் பிராங்க் வீடியோ பட்டி தொட்டி எங்கும் வைரலானது. இதன்பின் பிராங்க் செய்வதில் இருந்து விலகி, தனது குழுவுடன் Vlog செய்ய தொடங்கினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89678341-d3cf-4a69-ad8e-c337f6ad71d3/26-6aadfa6da0172.webp' /></p><p>விஜே சித்து Vlogs என தனியாக யூடியூப் சேனலை தொடங்கி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றார். தற்போது இவருடைய சேனலுக்கு 6 மில்லியன் subscribers உள்ளனர். மேலும், இவர் ஒரு வீடியோ அப்லோட் செய்தால் 24 மணி நேரத்திலேயே மில்லியன் கணக்கான Views வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd808f9-86bb-4810-a336-81a21b744a83/26-6aadfa6e56b70.webp' /></p><p></p><p>
</p><h3>
டயங்கரம்
</h3><p>
யூடியூப்பில் நம்பர் 1 இடத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் விஜே சித்து கடந்த ஆண்டு தனது 'டயங்கரம்' திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். இப்படத்தை அவரே இயக்கி ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் மூலம் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9984a282-e523-4204-bf73-499c24e82d13/26-6aadfadcad011.webp' /></p><p></p><p>
</p><h2>
குடும்பம்
</h2><p>
விஜே சித்துவிற்கு ஷாலினி என்கிற மனைவியும், இனியாழ் என்கிற மகளும் உள்ளனர். அவர்களை அவ்வப்போது விஜே சித்து Vlogs வீடியோக்களிலும் காண்போம். இனியலுக்கு தனியாக Ini vlogs என்கிற சேனல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27ba2a7c-eaf5-4069-9922-23908b4253c5/26-6aadfa6ce7ba5.webp' /></p><p></p><p>
</p><h3>
இரண்டாவது குழந்தை
</h3><p>
இந்த நிலையில், விஜே சித்து - ஷாலினி தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் முகத்தை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விஜே சித்து. மேலும், இந்த பதிவில் 'இனியாழ் 2.O இன்னொரு தேவதை…" என குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சித்துவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdboqY_gtAy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdboqY_gtAy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdboqY_gtAy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by VJ Siddhu (@vjsiddhu_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-19T03:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பயன்படுத்திய 11 வயது சிறுவன் ; வைரலான காணொளியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-following-a-viral-video-1789786656"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-following-a-viral-video-1789786656</id>
            <summary type="text">11 வயது சிறுவன் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இலங்கை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">11 வயது சிறுவன் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இலங்கை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
இந்த காணொளியை அடுத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf2d2dc-7c92-4049-8515-dea084f31fd0/26-6aadfb94207dc.webp' /></p><h2 style="text-align: justify; ">அடுத்தகட்ட நடவடிக்கைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்படி,&nbsp; பிரதி பொலிஸ் மா அதிபர் தர்ஷிகா குமாரியின் அறிவுறுத்தலின் பேரில்,பொலிஸ் அதிகாரிகள் செப்டம்பர் 18 அன்று கனேமுல்ல பகுதியில் உள்ள சுமேதா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் குறித்த சிறுவனைக் கண்டறிந்தனர்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அந்தச் சிறுவன் பாதுகாப்புக் காவலில் எடுக்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
குறித்த சிறுவன், அவரின் தாயாருடன் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரது நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T02:57:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் அவசரமாக நாடு திரும்பும் ஷிரந்தி ராஜபக்ச! அறுவை சிகிச்சையிலும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-singapore-return-to-sri-lanka-1789723079"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-singapore-return-to-sri-lanka-1789723079</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீண்டும் நாடு&amp;nbsp;திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் உடல்நலக்குறைவால...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீண்டும் நாடு&nbsp;திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p>இருப்பினும், ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளாமல், இலங்கையிலேயே செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>நாட்டிலிருந்து தப்பியோட்டம்</h2><p>அவரது மருத்துவ நிலை குறித்து அறிந்துக்கொள்ள பொதுமக்களுக்கு ஆர்வம் இருந்தபோதிலும், ஒருவரின் நோய் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும், அதை நாடு முழுவதற்கும் கட்டாயம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.</p><p>இதன் விளைவாக, அவரது உடல்நிலை தொடர்பான விபரங்களை வெளியிட குடும்பத்தினர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2321a1f4-569c-4900-a48d-cfb51af38742/26-6aad0b6692e4b.webp' />&nbsp;&nbsp;</p><p>தேவையான வைத்திய சிகிச்சையைப் பெற்ற பிறகு அவர் இலங்கைக்கு திரும்புவார் என்றும், இருப்பினும் அதற்கான சரியான நேரத்தை வைத்திய ஆலோசனையைப் பொறுத்து நிர்ணயிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>வெளியான சர்ச்சை</h2><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ச கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (16) திகதி அதிகாலை சுமார் 1:10 மணியளவில் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/591fa84a-90a2-45bf-b7ba-0fff0cff81f1/26-6aadf73fd3609.webp' /></p><p>அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச்சென்றிருந்தார்.</p><p>இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்‌சவை நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இதனையடுத்து ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளதாக மகிந்த தரப்பு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D0Hs4lADBiM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T02:45:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anogen-case-minister-s-plea-to-saudis-1789785366"></link>
            <id>https://jvpnews.com/article/anogen-case-minister-s-plea-to-saudis-1789785366</id>
            <summary type="text">முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை கா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய கருத்துக்காக முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a473efb-2817-43ca-9adc-7705b664fa12/26-6aadf51942d3a.webp' /></p><h2 style="text-align: justify; ">சமூக ஊடக பதிவு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அந்தக் கருத்தை சில நிமிடங்களில் நீக்கி, பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அனோஜனுக்கு மனந்திரும்பி தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இலங்கை அரசாங்கம் அவருக்கு உரிய சட்ட உதவியை வழங்கி, உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அத்துடன், நீதியுடன் கருணையும் இணைந்திருக்க வேண்டும் என்றும், அனோஜன் தனது குடும்பத்தினரிடம் திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T02:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-in-saudi-arabia-case-alisabry-1789784498"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-in-saudi-arabia-case-alisabry-1789784498</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்துக்காக முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இலங்கை அரசாங்கம் சட்ட உதவி</h2><p>குறித்த இளைஞன் சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்தை நீக்கி பகிரங்கமாக மன்னிப்புக்கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2cf8d77-b3a9-41f4-b116-52d9086726f7/26-6aadf1b4b2fc9.webp' /></p><p>இந்நிலையில், அனோஜனுக்கு மனந்திரும்பி தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.</p><p>மேலும், இலங்கை அரசாங்கம் அவருக்கு உரிய சட்ட உதவியை வழங்கி, உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T02:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாகனங்களின் விலைகளில் திடீர் வீழ்ச்சி - வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-for-vehicle-price-down-1789782331"></link>
            <id>https://tamilwin.com/article/reason-for-vehicle-price-down-1789782331</id>
            <summary type="text">இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கான பின்னணி குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்து மறைத்து வைக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கான பின்னணி குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. </p><p>

இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த, பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்யும் போது சுங்க மதிப்பீட்டிற்காக வழங்கப்படும் 15 சதவீத தேய்மானக் கழிவு தொடர்பான விடயம் வெளிச்சத்திற்கு வந்தமையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 இந்தப் விலை சரிவு புதிய வாகனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> </p><h2><b>வாகனங்களின் விலை</b></h2><p>300,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை அமைந்துள்ள இந்தத் திடீர் விலை சரிவு குறித்த விவரங்களை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிஹே வெளியிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92421cfa-0ad5-4a8e-8907-58628e8cf2f3/26-6aadf0f85bd6d.webp' /></p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். </p><p>

இதன் காரணமாக யாரிஸ், ரெய்ஸ், வெசல், வேகன் ஆர், டைகட்சு மீரா மற்றும் சுஸுகி வேன்கள் உள்ளிட்ட பல பிரபலமான வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>

தற்போதைய சந்தை நிலவரம் காரணமாக, சில விற்பனையாளர்கள் வாகனங்களை நஷ்டத்தில் கூட விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p>

சுங்க மதிப்பீட்டு முறை, குறிப்பாக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பான மதிப்பீட்டு முறை குறித்து, சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. </p><p>


இந்த நடைமுறை அரசாங்கத்தின் வரி வருவாயை கணிசமாக பாதிக்கிறது என்று சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.</p><p> </p><h3><b>

வரி இழப்பு </b></h3><p>அதேவேளையில், இந்த மதிப்பீட்டு முறை பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உண்மையான பரிவர்த்தனை மதிப்பைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது என்று இறக்குமதியாளர்கள் வாதிடுகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a29626d-77a1-4b2a-bb62-df00f00b263c/26-6aadf2cb618c6.webp' /></p><p>இதற்கிடையில், 2019ஆம் ஆண்டில் 2,000cc திறன் கொண்ட 13 Audi A5 வாகனங்கள் 1,400cc திறன் கொண்டவையாக அறிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வரி இழப்பு 160 மில்லியன் ரூபாய் என்று சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியது.</p><p><span style="color: inherit;">வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வுக்கு மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது.</span></p><p>

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், சில பிரபலமான மாடல்களின் விலைகள் 500,000 ரூபாய் முதல் 900,000 ரூபாய் வரை உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-19T02:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மேடையில் தனக்கு பிடித்த மிருகம் புலி என்றாராம்: அப்படியென்றால் அர்ச்சுனா சொன்னது...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-is-in-big-trouble-1789783222"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-is-in-big-trouble-1789783222</id>
            <summary type="text">அநுராதப்புரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களில்,&amp;nbsp; விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும், தமிழ் புலம்பெயர் சமூகம் (Tiger Diaspora) பற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதப்புரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களில்,&nbsp; விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும், தமிழ் புலம்பெயர் சமூகம் (Tiger Diaspora) பற்றி ஒன்றையும் குறிப்பிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp; இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.</p><p>யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா புலி என்ற சொல்லை குறித்த மேடையில் பயன்படுத்தியதன் காரணம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் எழுப்பி கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.</p><p>தன்னை அந்த விலங்குடன் ஒப்பிடுவதில் தவறில்லை என குறிப்பிட்ட அவர், தான் ஒருபோதும்&nbsp;விடுதலைப்புலிகளின் அமைப்பை மையப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>தான் 'புலி' என்ற மிருகத்தையே குறிப்பிட்டதாகவும், அது தனக்குப் பிடித்தமான மிருகம் என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>சிலருக்கு யானைகளைப் பிடிக்கும், சிலருக்கு பாம்புகளைப் பிடிக்கும். எனக்குப் புலிகளைப் பிடிக்கும் என அர்ச்சுனா இதன்போது பதில் வழங்கியுள்ளார்.</p><p>தாம் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பு என்று கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களையே 'புலம்பெயர்ந்தோர்' எனக் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டின் மறுசீரமைப்பிற்கு அவர்கள் அளித்த நிதியைப் பெற்றுக்கொண்டு அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> தான் ஒரு மருத்துவராக களுபோவில, பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றி, சிங்கள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>“ஆயுதம் ஏந்தும் எண்ணம் கொண்டவன் தான் அல்ல என அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கோ அல்லது கைதுக்கோ தான் அஞ்சவில்லை.</p><p>பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தன்னை விசாரிக்க விரும்பினால் வாட்ஸ்அப் மூலம் இருப்பிடத்தை அனுப்பினால் போதுமானது.</p><p> செருப்பு மற்றும் சாதாரண உடையில் தானாகவே நேரில் வரத் தயார்.</p><p>

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாதாரண மனிதர்களை இலக்கு வைப்பதை விட்டுவிட்டு, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரன் போன்ற பெரிய குற்றவாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.</p><p>&nbsp;மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்ததற்காகத் தற்போது வெட்கப்படுவதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xed1HPmRx3w" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T02:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து வரும் சில நாட்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rainfall-will-intensify-further-starting-today-1789779850"></link>
            <id>https://tamilwin.com/article/rainfall-will-intensify-further-starting-today-1789779850</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19.09.2026) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19.09.2026) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88235475-0494-4491-bd28-29b1d20ce213/26-6aade2c7d5510.webp' /></p><p> 

ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T01:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-santhabodhi-thero-vedukkunaari-issue-1789776390"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-santhabodhi-thero-vedukkunaari-issue-1789776390</id>
            <summary type="text">கல்கமுவ சாந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எதிர்வரும் 26 ஆம் திகதி&amp;nbsp;வெடுக்குநாறிமலையில் பௌர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கமுவ சாந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>எதிர்வரும் 26 ஆம் திகதி&nbsp;வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகளை செய்த நிலையில் அவருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோதல் ஏற்படக்கூடிய நிலை</h2><p>

1979ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) ஆம்
பிரிவின் கீழ் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965359a7-e7ca-4161-8a10-085752459ecd/26-6aadd209d434e.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பாக நெடுங்கேணி காவல்துறை வவுனியா நீதிமன்றில் இன்று அறிக்கை
ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.</p><p>இதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி நெடுங்கேணி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெடுக்குநாறிமலை
பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் பெறுமதி கொண்ட இடத்தில்,
இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் பௌத்த மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் மத
வழிபாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
குறித்த இரு தரப்பும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் மத வழிபாடுகளை மேற்கொள்ளத்
தயாராகி வருவதாலும், இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படக்கூடிய நிலைமை
காணப்படுவதாலும், அதன் காரணமாக இனங்களுக்கு இடையிலான மோதல்கள்
ஏற்படுவதற்கும், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கும்
வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதன்படி மேற்படி காரணங்களின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம்
திகதி அன்று மாலை 2.30மணிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T01:17:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற கைகளுக்கு சென்ற மிக் ஒப்பந்த நகல்: லசந்தவின் மரணத்தை தீர்மானித்த ஒரு ஆவணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-document-that-sealed-lasantha-s-fate-1789779886"></link>
            <id>https://ibctamil.com/article/a-document-that-sealed-lasantha-s-fate-1789779886</id>
            <summary type="text">ஒரு நாடு போரில் ஈடுபட்டு, தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்போது, ​​அதன் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு அவசர முடிவும் நியாயமானது என்று நம்புவது எள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு நாடு போரில் ஈடுபட்டு, தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்போது, ​​அதன் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு அவசர முடிவும் நியாயமானது என்று நம்புவது எளிது. </p><p>ஆனால், அந்தப் போர்க்கால அவசரமும் "தேசியப் பாதுகாப்பு" என்ற கேடயமும், கோடிக்கணக்கான ரூபாய் பொதுப் பணத்தைப் போலி வெளிநாட்டு நிறுவனங்களுக்குள் செலுத்துவதற்கும், அதை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவதற்கும் பயன்படுத்தப்பட்டால் என்னவாகும்? </p><p>அது நாட்டுப்பற்றா, அல்லது திட்டமிட்ட அரச கொள்ளையா?</p><p></p><h2>சர்வதேச மோசடி</h2><p>இலங்கையை மையப்படுத்தி இடம்பெற்ற சர்வதேச மோசடியான மிக்-27 ரகப் போர் விமானங்களை வாங்குவதற்காக இலங்கை 2006-ல் செய்துகொண்ட ஒப்பந்த விவகாரத்துக்கு, அப்போதைய ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதரான உதயங்க வீரதுங்க ராஜதந்திரப் பாதுகாப்பு வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b874ba7-8647-489d-aada-c6d4622962cc/26-6aade28276d2c.webp' /></p><p> </p><p>தரகுப் பணத்தின் ஒரு பகுதி, உதயங்கவின் மைத்துனரான லெலும் மனம்பெரிக்குச் சொந்தமான உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றதாகவும், அதே சமயம் 400,000 (மூலத்தில் அலகுகள் குறிப்பிடப்படவில்லை) துபாயில் உள்ள ஸ்டார் GLGA வங்கிக் கணக்கிற்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. </p><p>இந்த நிதிகள் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள சொத்துக்களில் எவ்வாறு முதலீடு செய்யப்பட்டன என்பதையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். </p><p>இதற்கிடையில், உக்ரின்மாஷ் அமைப்பின் முன்னாள் இயக்குனர் டிமிட்ரி பெரெகுடோவ் பாரிஸில் இன்டர்போலால் கைது செய்யப்பட்டார்.</p><p>2005-ல், அப்போதைய விமானப்படைத் தளபதி டோனல்ட் பெரேரா ஒரு பகிரங்க ஒப்பந்தத்தை கோரியபோது, ​​அது இரத்து செய்யப்பட்டதுடன், மோசடியான உக்ரேனிய ஒப்பந்தத்திற்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நேரடியாக ஒப்புதல் அளித்தார். </p><p>அதற்குப் பதிலாக, ஒரு வெளிப்படையான டெண்டர் செயல்முறையின் கீழ் இந்தியாவின் HAL நிறுவனம் மூலம் விமானங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்ற அமைச்சரவைப் பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டது.
</p><p>
முன்னணி விமானிகளால் கோரப்பட்ட பல்திறன் போர் விமானங்கள் புறக்கணிக்கப்பட்டன. மேலும், அபாயத்தின் அளவு மிக அதிகம் என்று அமெரிக்க பசிபிக் கட்டளை மையம் எச்சரித்த பின்னரும் கூட, இதே மிக் ஜெட் விமானங்களை வாங்குவதை நியாயப்படுத்தும் வகையில் மூலோபாய அச்சுறுத்தல் மதிப்பீடு வேண்டுமென்றே மாற்றியமைக்கப்பட்டது.</p><p></p><h2>சிக்கலான ஆவணங்கள்</h2><p>
</p><p>
அப்போதைய விமானப்படைத் தளபதி ரொஷான் கூனதிலக்க தலைமையிலான தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு, கூட்டத்திற்கு வெறும் 24 மணி நேரத்திற்கு முன்பு, மொரட்டுவாவிலிருந்து அமைச்சுக்குச் செல்லும் வழியில் ஒரு வானுக்குள் வைத்து, இந்த சிக்கலான ஆவணங்களை மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் வழங்கியதாக தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.</p><p>இத்தகைய கடுமையான நிர்வாக அழுத்தத்தின் மூலமே ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>


இந்த மாபெரும் மோசடி, 2006-ல் இக்பால் அதாஸாலும், 2007-ல் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவாலும் முதன்முதலில் நாட்டுக்கு அம்பலப்படுத்தப்பட்டது. </p><p>லசந்த அது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டபோது, ​​கோட்டாபய அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். </p><p>வியக்கத்தக்க வகையில், அசல் ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து காணாமல் போயிருந்தபோதிலும், அதன் ஒரு நகல், கல்கிசை நீதிமன்றத்தில் லசந்த மீது தொடரப்பட்ட அதே அவதூறு வழக்கிலேயே சான்றாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.</p><p>2009 ஜனவரி 8 அன்று கல்கிசை நீதிமன்றத்தில் இது குறித்து அவர் சாட்சியம் அளிக்கவிருந்த சில நாட்களுக்கு முன்பு,&nbsp;பட்டப்பகலில் லசந்த படுகொலை செய்யப்பட்டார்.</p><p> </p><p>மேஜர் பிரபாத் புலத்வத்த தலைமையிலான 'திரிப்போலி படைப்பிரிவு' என்ற இரகசிய இராணுவப் பிரிவினரால், அத்திட்டியவில் உள்ள உயர் பாதுகாப்பு வலையத்துக்கு அருகே இந்த கொலை இடம்பெற்றதாக குறித்த செய்தியில் அடிகோடிடப்பட்டுள்ளது.</p><p> இது வெறும் நிதி மோசடி மட்டுமல்ல, அதை மறைப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இரத்தக்களரிப் படுகொலையாகும்.</p><p></p><h2>சிறையில் அடைக்கப்பட்ட&nbsp;ஷானி அபேசேகர </h2><p>

இந்த வழக்கை விசாரித்த சி.ஐ.டி அதிகாரியான ஷானி அபேசேகர சிறையில் அடைக்கப்பட்டார். நிஷாந்த சில்வா நாட்டை விட்டுத் தப்பி ஓட நிர்பந்திக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b918543f-7690-446d-9d3b-64324c6bea50/26-6aade281be1ce.webp' /></p><p>உதயங்கவை துபாயிலிருந்து மீட்டு வர உதவிய FCID அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.</p><p> 2016-ல் துபாயின் அஜ்மானில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் பதுங்கியிருந்த உதயங்க வீரதுங்க, சி.ஐ.டியின் சைபர் குற்றப் பிரிவினரால் அவரது ஐ.பி முகவரி மூலம் கண்காணிக்கப்பட்டு, ஐ.நா. சுங்க மற்றும் ஒழுங்கு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
</p><p>
ஆயினும், 2020-ல் அவர் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, ​​புதிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், 1982-ஆம் ஆண்டு பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தேவைப்படும் ASP சான்றளித்த ஆவணத்தை சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது.</p><p> இதன் விளைவாக அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. நீதிபதி ரங்க திசாநாயக்க அக்காலத்தில் இந்தத் தோல்வியைக் கடுமையாகக் கண்டித்தார்.</p><p>

புலனாய்வாளர்கள் இனி வங்கிக் கணக்குகளை மட்டும் துரத்தவில்லை, மாறாக முடிவுகளுக்குப் பின்னால் உள்ள அதிகார வரிசையையும் துரத்துகின்றனர்.</p><p> அதனால்தான் புலனாய்வாளர்கள் இப்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் கூனதிலக்க ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p>இந்த ஒற்றை மூல ஒப்பந்தப்புள்ளிக்கு யார் ஒப்புதல் அளித்தது? இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு நிர்வாக ரீதியாக ஒப்புதல் அளிப்பது, பொதுச் சொத்து மோசடிக்கு உதவி செய்வதும் உடந்தையாக இருப்பதும் ஆகுமா என்பது இப்போது சட்டத்தின் முன் சோதிக்கப்படுகிறது. </p><p>இதன்படி புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளின்படி, உண்மையான பயனாளியின் உரிமையை வெளிப்படுத்துவது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T01:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த அத்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற 7 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083"></link>
            <id>https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083</id>
            <summary type="text">பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்-மோர்-டெ-போஸ் (Saint-Maur-des-Fossés) நகரில் இன்று வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 18) அதிகாலை சுமார் 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். </p><p>அப்போது, வீதியில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், மற்றொரு பெண் துணியொன்றைப் பயன்படுத்தி அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து வெளியேறிய இரத்தத்தை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்ததையும் காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
</p><p>
அவர்களுக்கு அருகில் சிறுவன் ஒருவனும் நின்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d1c20f-cd37-4965-af6c-daec0b1c07e3/26-6aad5f8ce5041.webp' /></p><p>பலத்த காயமடைந்திருந்த பெண்ணுக்கு அவசரகால மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அதிகளவான இரத்தப்போக்கு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் நதியா எஸ். (Nadia S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நதியாவுக்கு உதவி செய்ய முயன்ற பெண் அவரது சொந்த சகோதரியான யாஸ்மினா எஸ். (Yasmina S.) என்பதும், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தது யாஸ்மினாவின் 7 வயது மகன் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, வியாழக்கிழமை இரவு யாஸ்மினாவின் வீட்டிற்கு நதியா தங்குவதற்காக சென்றுள்ளார்.
</p><p>
இதன்போது, நள்ளிரவு வேளையில் தலைமுடியை நேராக்குவது (Hair straightening) தொடர்பாக இரு சகோதரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாக்குவாதம் பின்னர் கடும் சண்டையாக மாறியதுடன், நதியா தனது சகோதரியான யாஸ்மினாவை தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த யாஸ்மினாவின் 7 வயது மகன், திடீரென வீட்டின் குளியலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வந்து நதியாவின் கழுத்துப் பகுதியில் குத்தியதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கத்திக்குத்துக்கு உள்ளான நதியா, உதவி கோரி வீட்டிலிருந்து வெளியேறி வீதியை நோக்கி ஓடியுள்ளார். </p><p>எனினும், சிறிது தூரம் சென்ற நிலையில் அவர் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97667ea-1e17-479b-b57e-3e128d426a6c/26-6aad5f8da14eb.webp' /></p><p>சம்பவத்தின் போது யாஸ்மினாவின் இடது மணிக்கட்டிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் அவசரகால மருத்துவக் குழுவினர் சிகிச்சை வழங்கியுள்ளனர்.
</p><p>
அதேவேளை, 7 வயது சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

ஒரு குடும்பத்திற்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு, எதிர்பாராத வகையில் வன்முறையாக மாறி, இறுதியில் 7 வயது சிறுவனின் கைகளால் அவரது சொந்த அத்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T01:04:37+00:00</updated>
        </entry>
    </feed>
