<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T10:19:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் களமிறங்கும் மகிந்த.. சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த குறித்த பேரணியானது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் தந்தை தலைமை தாங்குவார் என அக்கட்சி தெரிவித்திருந்தது.&nbsp;</p><p>அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று குறித்த பேரணியில் கலந்து கொள்வார் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், மீ்ண்டும் அரசியல் களத்தில் இறங்கும் மகிந்த என்னும் பாணியில் தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/j9vVKx2Yx3I" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T10:17:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகை... யார் அவர் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/character-change-in-pandian-stores-2-serial-1789190871"></link>
            <id>https://cineulagam.com/article/character-change-in-pandian-stores-2-serial-1789190871</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் 2விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தனது அம்மாவால் வீட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2</h2><p>விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>இப்போது கதையில் தனது அம்மாவால் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட மயில் போக இடமில்லாமல் கோவிலில் அமர்ந்துகொண்டிருந்த வரை பாண்டியன்-கோமதி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c9284e9-5924-4a65-ae7a-e24fe4438728/26-6aa4e62a5e571.webp' /></p><p> </p><p>கொஞ்ச நாள் அவர் இங்கே இருக்கட்டும் பிறகு என்ன செய்வது பார்ப்போம் என்கிறார். ஆனால் மயில் வந்ததில் இருந்து சரவணன் தனது அம்மா-அப்பா மீதே செம கோபத்தில் உள்ளார். </p><p>மயிலுடன் விவாகரத்து ஆன சந்தோஷத்தில் அஞ்சலியை திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b5c5760-d164-48ed-907e-38ea149e3b14/26-6aa4e62888c45.webp' /></p><h2>மாற்றம்</h2><p>
கதையில் சரவணன்-மயில் பிரச்சனை என்ன ஆகப்போகிறது என்றே தெரியவில்லை. மயில் வீட்டிற்கு வந்தது சரவணன் தம்பிகள் என யாருக்குமே பிடிக்கவில்லை. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு நடிகையின் மாற்றம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22b52393-4967-4a40-a078-467b30da1fe1/26-6aa4e62991803.webp' /></p><p> </p><p>சீரியலில் அஞ்சலியாக ஷதிகா நடித்து வந்தார், அவர் பிக்பாஸ் செல்லவே இப்போது நாயகி மாற்றம் நடந்துள்ளது. </p><p>அஞ்சலியாக இனி நடிப்பவர் யார் என்ற புகைப்படம் இதோ,&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdK8SugKQVI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdK8SugKQVI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdK8SugKQVI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vijay TV Express (@vijaytvexpresss)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-12T10:05:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் கும்பல்களின் புதிய உத்தி! தெஹிவளை குற்றச்செயல்களின் சூத்திரதாரிகள் அடையாளம் - பொலிஸாரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sdig-sajeeva-medhawaththa-statment-1789205044"></link>
            <id>https://tamilwin.com/article/sdig-sajeeva-medhawaththa-statment-1789205044</id>
            <summary type="text">எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றவியல் கும்பல்கள் பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றவியல் கும்பல்கள் பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவ - கட்டுபெத்த பகுதியில் இன்றைய தினம் (12) நடைபெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>புதிய உத்தி</h2><p>
</p><p>
மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக் கும்பல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக கைக்குண்டுத் தாக்குதல்களை ஒரு புதிய உத்தியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a604a9-f1f3-4bfc-84e1-8e9162456b04/26-6aa523bc5ffd5.webp' /></p><p> </p><p>

அத்துடன், தெஹிவளை-மவுண்ட் லாவினியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையை உலுக்கிய வன்முறைகளின் பின்னணியில் யார்.....! மூளையாக செற்பட்ட நபர் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099"></link>
            <id>https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

குற்ற செயல்களில் மூளையாகச் செயற்பட்டவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதிவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><h2><b>தெஹிவளை தாக்குதல்</b></h2><p> 

தற்போது வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825c92c3-b244-4e18-82d4-15bab348c8f8/26-6aa51f4f8e104.webp' /></p><p>நேற்று அதிகாலை தெஹிவளை - கௌடான, சிரிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், இரு மாணவர்கள் குறித்த வீட்டிற்குள்ளேயே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் அவர்களின் தந்தையின் கால்கள் காயமடைந்தன.</p><p>காயமடைந்தவரின் சகோதரன், படோவிட்ட அஸங்க என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h3><b>
கைக்குண்டுத் தாக்குதல்</b></h3><p>அதற்கமைய, இந்த கைக்குண்டுத் தாக்குதலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்மள்ளி என்பவர் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1318c143-7470-43a0-82cf-97f65e7fc22a/26-6aa522f512073.webp' /></p><p>கடத்தலுடன் தொடர்புடைய குறித்த நபரின் வீடு மீதே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வீடு மாறியமையால் அதற்கு அருகில் இருந்த சகோதரரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபருக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-09-12T09:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-arrested-in-connection-with-murder-in-jaffna-1789198568"></link>
            <id>https://ibctamil.com/article/3-arrested-in-connection-with-murder-in-jaffna-1789198568</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த படுகொலை சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் இடம்பெற்றது</p><p>இதன்போது துன்னாலை பகுதியைச் சேர்ந்த வயது 33 வயதான குடும்பஸ்தர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.</p><p></p><h2>சரமாரியாக வெட்டிப் படுகொலை&nbsp;</h2><p>

துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர் இவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a860744-9e64-4643-b387-be4ae9e9ace4/26-6aa503071d0ec.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். </p><p>

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். </p><p>

கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

அத்துடன், தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரதான சந்தேகநபரைத் தேடிக் கைது செய்வதற்காகப் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:48:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு : சிக்கிய பெண்ணொருவருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/45-sovereigns-of-jewellry-stolen-in-nallur-kovil-1789204057"></link>
            <id>https://ibctamil.com/article/45-sovereigns-of-jewellry-stolen-in-nallur-kovil-1789204057</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் கைதான கொழும்பைச் சேர்ந்த பெண் நீதிமன்ற உத்தரவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் கைதான கொழும்பைச் சேர்ந்த பெண் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி
அறுக்கப்பட்டமை தொடர்பில், ஆலயச் சூழலில் கடமையில் இருந்த காவல்துறையினருக்கு
முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட காவல்துறையினர், ஆலய
சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி
அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்.</p><p></p><h2>&nbsp;விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு&nbsp;</h2><p>கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.அதனையடுத்து குறித்த பெண்ணை யாழ் நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர்
முற்படுத்திய நிலையில் அப்பெண்ணை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்
வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/682b6660-25a5-48a3-a3fa-b9222f26715b/26-6aa51e26d01fc.webp' /></p><p>இதேவேளை நல்லூர் ஆலய தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாவின் போது, சுமார் 45
பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ள நிலையில், ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள
கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>இந்தநிலையில், சில சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் அவர்களை கைது
செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:45:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[31-வது பர்த்டே பார்ட்டி!! பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேஷின் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/divya-ganesan-31-birthyday-party-photos-video-1789205026"></link>
            <id>https://viduppu.com/article/divya-ganesan-31-birthyday-party-photos-video-1789205026</id>
            <summary type="text">திவ்யா கணேசன்தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திவ்யா கணேசன். பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திவ்யா கணேசன்</h2><p>தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திவ்யா கணேசன். பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானார். அந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் அன்னம் சீரியலில் நடித்து வந்தார், ஆனால் பாதியிலேயே வெளியேறினார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31b1693f-bb4a-4289-b8df-eb9e02727238/26-6aa51a3045db2.webp' /></p><p>அதேபோல் மகாநதி சீரியலிலும் நடித்தார், பாதியில் விலகிவிட்டார். பின் பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ள டைட்டிலையும் வென்றார்.

சமீபத்தில் இவர் Sshhh 3 என்ற அடல்ட் வெப் தொடரில் நடித்துள்ளார். அதில் பெட்ரூம் காட்சியில் நடித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>தற்போது தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் திவ்யா. பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்து பலரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdKEHJKh4ys/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdKEHJKh4ys/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdKEHJKh4ys/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Divya Ganesan (@divya_ganesan_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-12T09:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமானப்படை அதிகாரிகள் ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deer-hunt-inside-mattala-airport-premises-1789205606"></link>
            <id>https://jvpnews.com/article/deer-hunt-inside-mattala-airport-premises-1789205606</id>
            <summary type="text">மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று, அந்த இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று, அந்த இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த 5 விமானப்படை அதிகாரிகள் மற்றும் இரண்டு சிவில் பிரஜைகளையும் மத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

குறித்த விமானப்படை அதிகாரிகளால் விமான நிலைய நிலப்பரப்பினுள் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை, வளாகத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற வேளையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது சந்தேகநபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34adb82c-08db-4eb3-87d2-e45228cd2ddf/26-6aa51c678718b.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தக் கைதைத் தொடர்ந்து, வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டி ஒன்றும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T09:40:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1789204321"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1789204321</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (12.9.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று (12.9.2026) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (13) முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும். </p><p>

குறித்த அறிவிப்பின்படி, அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

அதேபோல், சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயர்வடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69b2df4-f3bd-443a-bb48-b008b7732b7d/26-6aa51b186b124.webp' /></p><p> </p><p>

இதன் காரணமாக, பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கம்! முள்ளிப்பொத்தானையில் கடும் வறட்சி - முற்றாக வற்றிய கிணறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789202092"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789202092</id>
            <summary type="text">எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், திருகோணமலை
மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரண்ட நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், திருகோணமலை
மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரண்ட நிலையில் காணப்படுவதா எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
</p><p>நீண்ட காலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாததன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல
கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.</p><p>இதன் காரணமாக சில கிணறுகள் முற்றாக வற்றிய
நிலையில் காணப்படுகின்றன.</p><h2>குழாய் நீர் விநியோகம்</h2><p>
</p><p>
அதேவேளை, குழாய் நீர் விநியோகமும் தொடர்ச்சியாக இடம்பெறாமல், குறிப்பிட்ட
நேரங்களில் மாத்திரமே விநியோகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b5a894-0318-4cb6-9017-a2870d96150b/26-6aa51bafb7c04.webp' /></p><p>இதன் காரணமாக மக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, குடிநீர் தேவைக்காக கிணறுகளை நம்பியுள்ள குடும்பங்கள் வறட்சியால்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களிலும் மழை பெய்யாத
பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பொலிஸார் காட்டிய அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456"></link>
            <id>https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> எனினும், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f6a6e37-199a-44b3-83d1-2e49a7352dcc/26-6aa4f8a9e9d87.webp' /></p><h2 style="text-align: justify; ">முன்பகைமை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெயசீலன் ஜெனிதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர், ஜெனிதனை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சந்தேகநபர்கள் மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">



கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">அதேவேளை, தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான தொடர் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T09:28:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-vacancies-chancellars-edu-ministry-1789204352"></link>
            <id>https://tamilwin.com/article/university-vacancies-chancellars-edu-ministry-1789204352</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>பல வெற்றிடங்கள்..&nbsp;</h2><p>
</p><p>உயர்கல்வி தொடர்பான ஆலோசனைக் குழுவின் முன், துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebf8c250-bbf8-428e-9d4f-788720598821/26-6aa519e0bc431.webp' /></p><p>
</p><p>அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>இருப்பினும், சில பல்கலைக்கழகங்களில் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>தற்போது நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள் உள்ளமை இதன்போது சுட்டிக்காட்டத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நல்லூரில் தாலிக்கொடி அறுத்த கொழும்பு பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-woman-who-stole-chain-faces-arrest-1789204320"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-woman-who-stole-chain-faces-arrest-1789204320</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் </p><p>

தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17068f16-31b6-4ac3-b470-32ab5babe4c7/26-6aa5176285ad4.webp' /></p><p> துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்</p><p></p><p> </p><p>

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பங்களை வழங்க முன்வந்த ரஷ்ய நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rosatom-india-nuclear-technologies-1789205382"></link>
            <id>https://news.lankasri.com/article/rosatom-india-nuclear-technologies-1789205382</id>
            <summary type="text">Russia&#039;s Rosatom offers nuclear, critical-mineral technologies: ரஷ்யாவின் Rosatom நிறுவனம் அணுசக்தி, முக்கிய கனிமங்களுக்கான தொழில்நுட்பங்களை வழங்க முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia's Rosatom offers nuclear, critical-mineral technologies: ரஷ்யாவின் Rosatom நிறுவனம் அணுசக்தி, முக்கிய கனிமங்களுக்கான தொழில்நுட்பங்களை வழங்க முன்வந்துள்ளது.
</p><p>ரஷ்ய அரசுக்குச் சொந்தமான முன்னணி அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் (Rosatom), அதிக திறன் கொண்ட அணு உலைகள் மற்றும் சிறிய மட்டுநிலை அணு உலைகள் (SMRs) உள்ளிட்ட பல்வேறு வகையான அணுசக்தி தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது.</p><h2>இருதரப்பு ஒத்துழைப்பு</h2><p>
</p><p>அத்துடன், டைட்டானியம், சிர்கோனியம் மற்றும் அரிய வகை கனிமங்கள் போன்ற முக்கிய கனிமங்கள் சார்ந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அந்த நிறுவனம் தீவிரம் காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a44f1c5a-611e-40b3-b8d4-c316fd471f75/26-6aa51b886bd97.webp' /></p><p>
</p><p>18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் உயர்மட்டத் தலைவர்கள் இதை தெரிவித்துள்ளனர். பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, டெல்லியில் செப்டம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. </p><p>இரு தலைவர்களும் எரிசக்தித் துறை உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ததுடன், 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டொலராக உயர்த்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதித்துள்ளனர். </p><p>இந்தியா தனது அணுசக்தித் துறையைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதுடன், 2047-ஆம் ஆண்டிற்குள் தனது அணுசக்தி உற்பத்தித் திறனை 100 ஜிகாவாட்டாக (GW) உயர்த்தும் லட்சிய இலக்கையும் நிர்ணயித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த இலக்கை அடைவதற்கு ரோசாட்டம் நிறுவனம் ஏற்கனவே ஒரு நடைமுறைப் பங்களிப்பைச் செய்து வருகிறது: இந்தியாவில் அணுமின் நிலையத்தை அமைக்கும் ஒரே வெளிநாட்டு நிறுவனம் நாங்கள்தான் என ரோசாட்டம் (Rosatom) நிறுவனத்தின் பெருநிறுவன மேம்பாடு மற்றும் சர்வதேச வணிகத்திற்கான முதல் துணைப் பொது இயக்குநர் கிரில் கொமரோவ் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், இந்தியாவின் இலக்கின் அளவைக் கருத்தில் கொண்டு, பெரிய திறன் கொண்ட மின் உற்பத்தி அலகுகள் முதல் சிறிய மட்டு அணு உலைகள் (SMRs) வரை பல்வேறு வகையான நவீன அணுசக்தித் தீர்வுகளை எங்கள் கூட்டாளர்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று கொமரோவ் கூறியுள்ளார்.</p><h2>அரிய-பூமி காந்தங்கள்</h2><p> இந்தியாவில் ரோசாட்டம் (Rosatom) நிறுவனம் ஒரு அணுமின் நிலையத்தை அமைத்து வருகிறது; இதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டு அலகுகள் செயல்பாட்டில் உள்ளன, மேலும் நான்கு அலகுகள் செயல்படுத்தலின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. </p><p>தற்போது, ​​ஏற்கனவே உள்ள கூடங்குளம் திட்டத்தைத் தாண்டி அணுசக்தித் துறையிலான கூட்டுறவை விரிவுபடுத்த முற்படும் நிலையில், அந்த ரஷ்ய நிறுவனம் தனது VVER-1200 உலை தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது. </p><p>VVER-1000 ரக அணு உலைகளைக் கொண்ட குடன்குளம் அலகுகள் 1 மற்றும் 2 ஆகியவை, முறையே 2013 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12cb67c8-6e3c-491e-8288-80aae926b908/26-6aa51b8939e77.webp' /></p><p> </p><p>ஏப்ரல் 2026 நிலவரப்படி, அந்த இரண்டு அலகுகளும் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து 132 பில்லியன் கிலோவாட்-மணிநேரத்திற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக ரோசாட்டம் (Rosatom) நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>அணுசக்தித் துறையுடன் சேர்த்து, ரோசாட்டம் (Rosatom) நிறுவனம் முக்கியமான கனிமங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சார்ந்த வாய்ப்புகளையும் தேடி வருகிறது. </p><p>அதன் உலோகவியல் வணிகங்கள் டைட்டேனியம், சிர்கோனியம், ஹாஃப்னியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றை ஒத்துழைப்புக்கான துறைகளாக அடையாளம் கண்டுள்ள நிலையில், ரோசாட்டம் மெட்டல்டெக் நிறுவனம் அரிய-பூமி காந்தங்கள், அரிய-பூமி பொருட்களுக்கான ஒருங்கிணைந்த தேவை மற்றும் புதிய உற்பத்தித் திறன்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-12T09:26:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 கண்களுடன் அதிசய தேங்காய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/coconut-found-with-4-eyes-1789205120"></link>
            <id>https://manithan.com/article/coconut-found-with-4-eyes-1789205120</id>
            <summary type="text">கேரளாவின் பாலக்காட்டில் 4 கண்களுடன் காணப்பட்ட தேங்காயை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியை சேர்ந்தவர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவின் பாலக்காட்டில் 4 கண்களுடன் காணப்பட்ட தேங்காயை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
</p><p>
பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியை சேர்ந்தவர் ஜெயராம், ராணுவ அதிகாரியாக இருக்கிறார்.
</p><p>
இவரது வீட்டில் உள்ள தேங்காய் மரத்தில் பறிக்கப்பட்ட காய் ஒன்று மற்றதை விட வித்தியாசமாக இருந்துள்ளது.</p><p>

வெளிப்புறத்தில் நான்கு கண்களுடன் உள்புறத்தில் 2 சிறிய தேங்காய் காணப்பட்டது, வித்தியாசமாக இருந்த தேங்காயை பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்ததால் பரபரப்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8667f0d0-064c-4b7c-ab68-7795d38ec3f0/26-6aa51a819236e.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் விருந்து என்ற பெயரில் இளைஞர், யுவதிகளின் வெறியாட்டம் - பின்னணியில் ஆபத்தான மர்மநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627"></link>
            <id>https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627</id>
            <summary type="text">பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்குவதற்கான அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>பொலிஸாரின் கவனம்</b></h2><p>

இது தொடர்பில் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9d4d8a-fbe6-4315-9bf1-a1c33ff7a876/26-6aa519f58eb59.webp' /></p><p>இந்த வேலைத்திட்டத்தின் பலனாக தெல்தெனிய பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் கலந்துகொண்ட 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எதிர்காலத்திலும் இது போன்ற இடங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதுபோன்ற விருந்துகள் சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. </p><p>அவை வலையமைப்புக் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட வணிகங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-12T09:23:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 மில்லியன் ரூபாய்க்கு சொகுசு பங்களா - ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-issued-to-shiran-basik-s-father-1789204698"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-issued-to-shiran-basik-s-father-1789204698</id>
            <summary type="text">ரூ. 30 மில்லியன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சொகுசு வீடு வாங்கிய ஷிரான் பாசிக்கின் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மத்திய கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரூ. 30 மில்லியன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சொகுசு வீடு வாங்கிய ஷிரான் பாசிக்கின் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பா வழக்கு இன்று(12.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2> 


விளக்கமறியல் உத்தரவு</h2><p>
ஷிரான் பாசிக்போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த , ரூ. 30 மில்லியன் பணத்தைக் கொண்டு, கம்பஹாவில் உள்ள பிரைம் ரெசிடென்சியில் தனது தந்தை அப்துல் ரசாக் ஹென்றி பாசிக் பெயரில் ஒரு சொகுசு வீட்டை வாங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8de6a06-33ba-4bd8-b637-6befccb36d52/26-6aa5191b277c2.webp' /></p><p> </p><p>

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், பணச்சலவைச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) அப்துல் ரசாக் ஹென்றி பாசிக் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதனைத் தொடர்ந்து, இன்று(12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளையில், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:19:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு: பெண்ணொருவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jewelry-stolen-in-nallur-woman-remande-1789203747"></link>
            <id>https://tamilwin.com/article/jewelry-stolen-in-nallur-woman-remande-1789203747</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி
அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு
முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து , துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , ஆலய
சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி
அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்.</p><h2>கைது</h2><p>&nbsp;கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
,பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd9ca202-dc0a-45aa-ad31-cec49db667c5/26-6aa51673ba807.webp' /></p><p>
</p><p>
அதனை அடுத்து குறித்த பெண்ணை யாழ்,நீதவான் நீதிமன்றில் பொலிஸார்
முற்படுத்திய நிலையில் ,அப்பெண்ணை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்
வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
</p><p>
அதேவேளை நல்லூர் ஆலய தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது, சுமார் 45
பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இந்தநிலையில் , ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள
கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள
நிலையில் , சில சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21323d9a-0990-49a2-93f7-9e26e74247fe/26-6aa5167470ec5.webp' /></p><p>அத்தோடு, அவர்களை கைது
செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன எரிபொருள் விலை தொடர்பில் கனேடியர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gas-prices-canada-1789200045"></link>
            <id>https://news.lankasri.com/article/gas-prices-canada-1789200045</id>
            <summary type="text">&amp;nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்காவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியிலிருந்தே, பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்கள் விலை உலகமெங்கும் உயர்ந்துவருகிறது.
</p><p>
இந்நிலையில், கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h2>
என்ன காரணம்?
</h2><p>
முதலாவதாக, குளிர் காலத்தில் கனேடியர்களும் அமெரிக்கர்களும் பயணம் செய்வதை வெகுவாகக் குறைத்துவிடுகிறார்கள்.
</p><p>
ஆகவே, வாகன பயன்பாடு குறைவதால், எரிபொருள் நிரப்புவதற்கான தேவையும் குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beab7243-9da1-48c0-a108-ca542edb65ea/26-6aa5071a7dd7a.webp' /><br></p><p>

இரண்டாவதாக, கனடாவைப் பொருத்தவரை, குளிர்காலம் துவங்கியதும் வாகன எரிபொருளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்படும்.</p><p>

குளிர்காலத்தில் வாகன செயல்பாடு நன்றாக இருப்பதற்காக, எரிபொருளுடன் பியூட்டேன் போன்ற உட்பொருட்கள் கலக்கப்படுகின்றன.</p><p>

இந்த பியூட்டேன் போன்றவை கலக்கப்படும் எரிபொருள் விலை, வழக்கமாகவே குறைவாகத்தான் இருக்கும்.
</p><p>
ஆக, இந்த இரண்டு காரணங்களாலும், எரிபொருள் விலைகள் குறைய உள்ளன.
</p><p>
இந்த விலை குறைவு, இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வர அமுலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-09-12T09:05:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ஆண்டில் இதுவரை 6 குண்டுத் தாக்குதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-bomb-attacks-reported-so-far-this-year-1789203516"></link>
            <id>https://jvpnews.com/article/six-bomb-attacks-reported-so-far-this-year-1789203516</id>
            <summary type="text">வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5f9b0cd-b620-4020-818e-4dea5bb8e7a5/26-6aa5143e540f7.webp' /></p><h2 style="text-align: justify; ">பாதாள உலகக் குழுக்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இவ்வாறாக அண்மைக்காலமாக மேல் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் கைக்குண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

யுத்த காலத்தில் பெறப்பட்ட கைக்குண்டுகளையே இவர்கள் இவ்வாறு பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளதுடன், அதற்கமைய எதிர்காலத்தில் குற்றங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளில் முப்படையினரையும் இணைத்துக்கொள்வது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கிடையில், தெஹிவளை சிரிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T09:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்துப் படைப்பான போராட்டம் திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா இன்று!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975"></link>
            <id>https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975</id>
            <summary type="text">ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.</p><p>

அதன்படி, குறித்த நிகழ்வானது, இன்று(12) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
</p><p>
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரைக்கு வரவுள்ள நிலையில், இன்றைய இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p>

ஈழத்து சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் இந்நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, “போராட்டம்” திரைப்படக் குழுவினருக்கு தங்களின் பேராதரவை வழங்கி விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் AfD கட்சியின் வெற்றி... பயத்தில் ஒரு நாட்டு மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turks-in-germany-anxious-after-afd-wins-1789203418"></link>
            <id>https://news.lankasri.com/article/turks-in-germany-anxious-after-afd-wins-1789203418</id>
            <summary type="text">Turks in Germany anxious after AfD wins in Saxony-Anhalt: AfD கட்சியின் வெற்றி, ஜேர்மனியில் வாழும் துருக்கி பின்னணி கொண்ட மக்களை அச்சத்திலாழ்த்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Turks in Germany anxious after AfD wins in Saxony-Anhalt: AfD கட்சியின் வெற்றி, ஜேர்மனியில் வாழும் துருக்கி பின்னணி கொண்ட மக்களை அச்சத்திலாழ்த்தியுள்ளது.
</p><p>

ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது.</p><p>

தேர்தலில், 43.8 சதவிகித வாக்குகள் பெற்று தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
</p><h2>
பயத்தில் ஒரு நாட்டு மக்கள்</h2><p>

 Saxony-Anhalt மாகாணத்தில் AfD கட்சி பெற்றுள்ள வெற்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fce2a441-7f80-47d5-90af-137f8fd4f0fd/26-6aa514562b71b.webp' /><br></p><p>

இந்நிலையில், AfD கட்சி தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி என்பதால், அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட மக்களுக்கு அச்சம் உருவாகிவருகிறது.
</p><p>
குறிப்பாக, துருக்கி பின்னணி கொண்ட மக்கள், அடுத்து என்ன செய்வதென தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்கள்.
</p><p>
Turkish Community in Germany (TGD) என்னும் அமைப்பைச் சேர்ந்த Gökay Sofuoglu என்பவர் கூறும்போது, Saxony-Anhalt மாகாணத்தில் தொழில் செய்துவரும் துருக்கி பின்னணி கொண்டவர்கள், தங்கள் தொழில்களை மூடிவிட்டு, முதலில் மாகாணத்தை விட்டும், பிறகு ஜேர்மனியை விட்டும் வெளியேறும் திட்டத்திலிருப்பதாக தெரிவிக்கிறார்.
</p><p> 
இன்னொருபக்கம், AfD கட்சியின் வெற்றியால் ஜேர்மனியின் ஜனநாயக நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்றும் கூறுகிறார் Sofuoglu.
</p><p>
மேலும், AfD கட்சியின் வெற்றியால், நாடுமுழுவதும் தேசியவாத வன்முறை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் பரவத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42aaeb1c-cbcc-4daa-a67a-cf84c6f64c84/26-6aa51456d3d2b.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்.. மூவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-in-jafnna-three-arrested-by-police-1789202908"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-in-jafnna-three-arrested-by-police-1789202908</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில்
சம்பவத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில்
சம்பவத்துடன் நொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வடமராட்சி - கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற
குறித்த சம்பவத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p> </p><p>துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை
நீடித்து வந்த நிலையில், நபர் ஒருவரை, மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர்
அடங்கிய குழு சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c08c1965-06d3-4dea-b770-969ea59a0636/26-6aa5133f3f236.webp' /></p><p>


சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக
கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்.</p><p>சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள
நிலையில், அவரை கைது செய்வதற்காக தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில்,
கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:56:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வரலாறு படைக்க வரும் போராட்டம் திரைப்படம் - யாழில் இன்று இசை வெளியீட்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056"></link>
            <id>https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. 

இந்த நிகழ்வு, இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு, இன்று(12.09.2026) யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>இசை வெளியீட்டு விழா</h2><p>

இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள மண்டபத்தில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளோர் 070 341 4565 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவுச் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03754d7-ee3e-493a-85e7-43abd9f3eda2/26-6aa5128d83584.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், தாங்களும் கலந்து கொண்டு “போராட்டம்” திரைப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பிக்க முடியும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதேவேளை, ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T08:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ திரைப்பட விழா!! கிளாமரில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/keerthy-suresh-toronto-international-film-festival-1789200768"></link>
            <id>https://viduppu.com/article/keerthy-suresh-toronto-international-film-festival-1789200768</id>
            <summary type="text">கீர்த்தி சுரேஷ் -&amp;nbsp;டோரதிதென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் நடிகையாக மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இச...</summary>
            <content type="html"><![CDATA[<h3>கீர்த்தி சுரேஷ் -&nbsp;டோரதி</h3><p>தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் நடிகையாக மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள டோரதி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce27e116-23c5-4913-b9ff-2906941e3a3b/26-6aa50986a0d87.webp' /></p><p> </p><p>இப்படத்தின் டொராண்டோ திரைப்பட விழாவிற்கு விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட போது, லண்டனுக்கு செல்கிறீர்களா என்று கேட்டுள்ளனர்.</p><h2>டொராண்டோ பிலிம் festival</h2><p> </p><p>அதற்கு கீர்த்தி, 
ஆமா கரெக்ட். லண்டனில் தானே டொராண்டோ பிலிம் festival நடக்குது" என அவர் பதிலளித்தார். அஜித் கார் ரேஸை சந்திக்க முதலமைச்சர் விஜய் சென்றுள்ளதால் இப்படியான கேள்வி எழுந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f59faa8-a213-414f-86ae-df4201e6dd8f/26-6aa50987546a6.webp' /></p><p> இந்நிலையில் டோரதி படக்குழுவுடன் இணைந்து கிளாமர் ஆடையில் டொராண்டோ திரைப்பட விழாவிற்கு சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-12T08:45:00+00:00</updated>
        </entry>
    </feed>
