<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T13:23:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி வரலாற்றுச் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sanjika-wins-gold-in-school-wrestling-event-1789476460"></link>
            <id>https://ibctamil.com/article/sanjika-wins-gold-in-school-wrestling-event-1789476460</id>
            <summary type="text">
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை
படைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை
படைத்துள்ளார்.
</p><p>
முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம்
செய்த வி. சஞ்ஜிகா என்பவரே இவ்வாறு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>மல்யுத்தப் போட்டிகள்</h2><p>அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டிகள்
பண்டாரவளை கினிஹம உள்ளக விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.</p><p> </p><p></p><p>இதில்
முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம்
செய்த வி. சஞ்ஜிகா, 48 - 50 கிலோ கிராம் நிறைப்பிரிவில் தங்கப்பதக்கத்தைக்
கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T13:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்நாடக இசையின் ஜாம்பவான் எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா! நாளை தொடங்கும் படப்பிடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ms-subbulakshmi-biopic-rashmika-mandanna-confirmed-1789475801"></link>
            <id>https://manithan.com/article/ms-subbulakshmi-biopic-rashmika-mandanna-confirmed-1789475801</id>
            <summary type="text">பான்-இந்தியன் நட்சத்திரமாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு, அவரது திரை வாழ்க்கையில் மற்றுமொரு முக்கியமான அத்தியாயம் தொடங்கவுள்ளது. இந்தியாவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பான்-இந்தியன் நட்சத்திரமாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு, அவரது திரை வாழ்க்கையில் மற்றுமொரு முக்கியமான அத்தியாயம் தொடங்கவுள்ளது. </p><p>இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef8363ca-d4b3-459b-bc0f-c6abef577950/26-6aa941c9cb9ec.webp' /></p><p>
</p><h2>
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை&nbsp;</h2><p>எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை மற்றும் இசைப் பயணத்தைப் படமாக்கும் முயற்சியில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இப்படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்குகிறார்.இவர் ஏற்கனவே ஜெர்ஸி மற்றும் கிங்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fc54aef-2274-4591-bec6-06c265e860e7/26-6aa941c91e1fe.webp' /></p><p>

எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதியாக ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும், படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d9634b3-1359-449d-810f-b3c75e3198e2/26-6aa941ca811a4.webp' /></p><p>
</p><h2>
கமல் ஹாசன் தொடங்கி வைக்கும் படப்பிடிப்பு!</h2><p>
இந்நிலையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளான செப்டம்பர் 16-ஆம் தேதி, இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளது. </p><p>சிறப்பம்சமாக, உலகநாயகன் கமல் ஹாசன் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6e45540-b5a4-4aec-b3bf-120e44ec838d/26-6aa9422167177.webp' /></p><p>எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற இந்திய இசை உலகின் மாபெரும் ஆளுமையின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய சவாலாகவும், அதே நேரத்தில் அவரது திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
ஏற்கனவே பான்-இந்திய அளவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ராஷ்மிகா, இந்தப் படத்தின் மூலம் இன்னொரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T13:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமது அரசில் ஊழல் செய்தவர்களை ஜனாதிபதிக்கு தெரியாதாம் கூறுகிறார் சாகர காரியவசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-is-unaware-of-those-engaged-in-corruption-1789475008"></link>
            <id>https://ibctamil.com/article/anura-is-unaware-of-those-engaged-in-corruption-1789475008</id>
            <summary type="text">&amp;nbsp;ராஜபக்‌சாக்களை ஊழல்வாதிகள் என கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது என பொதுஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ராஜபக்‌சாக்களை ஊழல்வாதிகள் என கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது என பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.</p><p>&nbsp;ஜனாதிபதி ஊழலுக்கு எதிராக தனது கண்களை மறைத்து கட்டியுள்ள துணியில் ஓட்டை இருப்பதாக கூறிய அவர் அதன் காரணமாக கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது எனசாகர காரியவசம் தெரிவித்தார்.</p><h2>சாதாரண விடயங்களுக்கே வழக்கு பதிவு</h2><p>
</p><p>

முழு நாட்டையும் கொள்ளையடித்தாக கூறி சேறு பூசிய ஜனாதிபதி தற்போது கெரன் போர்ட் விநியோகித்தமை , சோறு பார்சல் விநியோகித்தமை போன்ற விடயங்களுக்கே வழக்கு பதிவு செய்வதாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03e8394-cbbc-4f61-8915-1f5b70cb79d7/26-6aa941be46bef.webp' /></p><p>
</p><p>

பில்லியன் கணக்கில் நாட்டை கொள்ளையடித்தாக கூறிய விடயங்கள் தற்போது எங்கே என அவர் கேள்வி எழுப்பினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T13:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜே பார்வதி மற்றும் குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் கம்ருதீன்... வீடியோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-fame-kamurudin-celebrates-his-birthday-1789475850"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-fame-kamurudin-celebrates-his-birthday-1789475850</id>
            <summary type="text">பிக்பாஸ்&amp;nbsp;ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். புதியதாக தொடங்கப்பட்ட பிக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ்&nbsp;</h2><p>ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். </p><p>புதியதாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி படு பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் அண்மையில் ஆனந்த் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்துள்ளார். </p><p>ஏற்கெனவே நிகழ்ச்சி சூடு பிடித்துள்ள நிலையில் இப்போது வைல்ட் கார்டு என்ட்ரி வந்ததில் இருந்து நிகழ்ச்சி பரபரப்பாக செல்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e62edba8-c91b-4919-801b-99a7a5db198f/26-6aa93ee4d75a2.webp' /></p><h2>கொண்டாட்டம்</h2><p>
10வது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது, இதில் யார் ஜெயிக்கிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f7f2037-4bd3-4c20-bc7e-666ba6cb3b9b/26-6aa93ee414c85.webp' /></p><p>
</p><p>தற்போது கடந்த 9வது சீசனில் கொஞ்சம் மோசமாக நடந்துகொண்டதற்காக ரெட் கார்டு வாங்கி வெளியேறிய கம்ருதீன்-பார்வதியின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கம்ருதீன் பிறந்தநாளை பார்வதி மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். </p><p>இதோ அந்த வீடியோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Paarudin✨ (@kamrupaaru_addictz)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-15T13:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரிஷா விஜய்க்கு செய்வது தப்பு..25 ஏகர் நில விவகாரம்!! நடிகை அம்பிகா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ambika-speaks-out-openly-the-cm-vijay-trisha-1789476116"></link>
            <id>https://viduppu.com/article/ambika-speaks-out-openly-the-cm-vijay-trisha-1789476116</id>
            <summary type="text">திரிஷா விஜய்லண்டனில் சில நாட்களுக்கு முன் நடந்த அஜித் குமார் கலந்து கொண்ட கார் ரேஸிங்கிற்கு முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார். அந்நிகழ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திரிஷா விஜய்</h2><p>லண்டனில் சில நாட்களுக்கு முன் நடந்த அஜித் குமார் கலந்து கொண்ட கார் ரேஸிங்கிற்கு முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார். அந்நிகழ்ச்சிக்கு நடிகை திரிஷாவும் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பேசு பொருளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff08a068-5f48-41a2-ba06-35bbf99a3743/26-6aa93d1635af0.webp' /></p><p> </p><p>இதை நடிகை அம்பிகா, திரிஷா லண்டனில் இருந்தால் என்ன? சீனாவில் இருந்தால் என்ன? ஒருவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், அது நமக்கு பிரச்சனை இல்லை என்று திரிஷாவுக்கு ஆதரவாக பேசியிருந்தாலும், இப்போது திரிஷா இடத்தில் நான் இருந்தால் இதை செய்ய மாட்டேன் என்று விஜய் ரசிகர்கள் மனதை குளிரவைக்கும் விதமாக பேசியிருந்தார். </p><p>இதனை கேட்டதும் பத்திரிக்கையாளர் சே குவேரா, திரிஷாவுக்காக அம்பிகா எதற்காக பேசுகிறார்? அந்த காலத்து திரிஷா தான் அம்பிகா. அதனால் தான் அவர் சப்போர்ட் செய்கிறார். அவருக்கு எம்ஜிஆர் 25 ஏக்கர் நிலம் கொடுத்திருந்தார். அதைப்பற்றி அம்பிகா பேசுவாரா? அவங்க முதுகில் இருக்கிற அழுக்கை கழுவாமல் மத்தவர்களை பற்றி பேசக்கூடாது என்று விமர்சித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9f4f2ae-35c9-4cc0-81d3-89c286940874/26-6aa93d16e1662.webp' /></p><p> </p><h2>அம்பிகா</h2><p>இதனால் கடுப்பான அம்பிகா பேட்டியொன்றில் அவருக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார். அதில், என்னைப் பற்றி இரு அண்ணன் சே குவேரா பேசியிருந்தாரே, அந்த பேட்டியை நான் பார்த்தேன், அதில் 25 ஏக்கர் எம்ஜிஆர் இடமிருந்து எழுதி வாங்கியது பத்தலையா? நீங்க ஏன் திரிஷாவுக்கு சப்போர்ட்டா பேசுறீங்கன்னு கேட்கிறார். </p><p>நான் அந்த காலத்து திரிஷா, அதனால்தான் அவர்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்லியிருக்கிறார். இப்போ எனக்கு ரெண்டு விஷயம் தெரியவேண்டும், நான் அந்த காலத்து திரிஷா என்றால், அந்த காலத்து விஜய் யார்? என்பது எனக்கு தெரிய வேண்டும். </p><p>அதை சே குவேரே சொல்ல வேண்டும். மற்றொன்று, எனக்கு 25 ஏக்கர் நிலம் எம்ஜிஆர் கொடுக்கும்போது இவர்தான் வில்லேஜ் ஆபிஸராக இருந்தாரா? அந்த டாக்குமெண்ட் உங்களிடம் தானே இருக்கு, அதை என்னிடம் கொண்டு வந்து கொடுங்க, அதைவிற்றுவிட்டு உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை நான் தர்றேன் என்று அம்பிகா பதிலடி கொடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-15T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்தும் சிறை! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pillaiyan-and-two-others-remanded-further-1789476101"></link>
            <id>https://ibctamil.com/article/pillaiyan-and-two-others-remanded-further-1789476101</id>
            <summary type="text">
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 29 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று செவ்வாய்க்கிழமை (15) காணொளி ஊடாக உத்தரவிட்டுள்ளார்.</p><p>
2008 ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்தமை, ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொன்றமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவங்கள் தொடர்பில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிள்ளையானின் கைது</h2><p>
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e56073-9a97-4592-8250-70b19e75d1fa/26-6aa940d9807ee.webp' /></p><p>
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர் பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில்; உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>
இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை முன்னிலைப்படுத்தியதுடன் பிள்ளையானை காணொளி மூலம் முன்னிலைப்படுத்தினர்.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
இதன்போது, சிஐடியினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு எதிராக சமர்பணம் முன்வைத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e0c4b9-8610-44b0-9cda-1f733659a3ba/26-6aa940da40d6e.webp' /></p><p>

இதனை தொடர்ந்து பிள்ளையான் சார்பாக முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரநாயகம் பிள்ளையானுக்கு சிறையில் வழங்கும் உணவு தொடர்பாகவும் அவரது தாயார் தொலைபேசி ஊடாக உரையாடுவதற்கு கடந்த வழக்கு விசாரணையின் போது அனுமதி கோரியது தொடர்பாக வாதங்களை முன்வைத்தார்.</p><p>
அத்தோடு, நீதவான் சிறைச்சாலை அதிகாரியை அழைத்து பிள்ளையானின் உணவு மற்றும் தாயுடன் தொலைபேசியில் உரையாடுவது தொடர்பான அறிக்கை ஒன்றை எதிர்வரும் 22 ம் திகதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டதுடன் பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து 29 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு லண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தார்.</p><p>
அதன்படி, லண்டனில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் பாயிஸ் என்பவரை கைது செய்வதற்கான கடிதம் ஒன்றை சர்வதேச காவல்துறையினருக்கு அனுப்பியுள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T12:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - ஐரோப்பிய ஒன்றியம் புதிய கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-european-union-new-partnership-1789467851"></link>
            <id>https://canadamirror.com/article/canada-european-union-new-partnership-1789467851</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவுடன் நிலவும் கடும் வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவுடன் நிலவும் கடும் வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.
</p><p>


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கனடா மீது வர்த்தக அழுத்தங்களை அதிகரித்து வருவதுடன், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு புதிய வரிகளை விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe86ee2c-3ded-40d8-8ca5-44e4e9777752/26-6aa91ccc5ac78.webp' /></p><h2>ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை</h2><p>
</p><p>


இந்த நிலையில், கனடா தனது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பல்வகைப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றது.
</p><p>


கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, இரு தரப்புக்கும் இடையே விசேட உத்திசார் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>



பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி மற்றும் முக்கியத் தாதுக்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் சேவைகள் எல்லைகளை கடந்து செல்வதற்கான தடைகளை குறைப்பதும் இந்த கூட்டணியின் முக்கிய நோக்கங்களாகவுள்ளன.
</p><p>


மேலும், கடலுக்கு அடியில் தகவல் தொடர்பு கேபிள்களை அமைத்தல், பிரமாண்ட தரவு மையங்களை இணைந்து உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களும் பரிசீலிக்கப்படுகின்றன. 

கனடா குடிமக்கள் ஐரோப்பாவில் விசா இன்றி வாழவும் பணியாற்றவும் வாய்ப்பளிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்த புதிய கூட்டணியை இறுதி செய்வதற்காக கனடா பிரதமர் மார்க் கார்னி அடுத்த வாரம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.</p><p> அப்போது ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.



எனினும், இத்தகைய ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகளில் உள்ளூர் அரசியல் எதிர்ப்புகள் எழலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-15T12:58:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை- அளுத்தோயாவில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-shortage-of-drinking-water-aluthoya-1789474730"></link>
            <id>https://tamilwin.com/article/severe-shortage-of-drinking-water-aluthoya-1789474730</id>
            <summary type="text">திருகோணமலை- அளுத்தோயா கிராமப்
பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக மக்களின் அன்றாட
வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- அளுத்தோயா கிராமப்
பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக மக்களின் அன்றாட
வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மக்கள் எதிர்கொள்ளும் இந்த அத்தியாவசியக் குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்கும்
வகையில், ஹிங்குராக்கொட பிரதேச சபை மற்றும் ஹிங்குராக்கொட பிரதேச செயலகம்
இணைந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளொன்றுக்கு 16,000 லீற்றர்
குடிநீரை இலவசமாக விநியோகித்து வருகின்றன.
</p><p>
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில், "கிராமத்திலுள்ள கிணறுகள் அனைத்தும் முற்றிலும் வற்றிப்போயுள்ளதால்,
குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மற்றும் ஏனைய அன்றாடத் தேவைகளுக்கும்
தண்ணீரின்றி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.</p><h2>கோரிக்கை&nbsp;</h2><p> </p><p>தற்போது பிரதேச
செயலகத்தின் மூலம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போசர் (Bowser)
வண்டிகள் வாயிலாக விநியோகிக்கப்படும் குடிநீரையே மக்கள் நம்பியிருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
மேலும், வறட்சியின் தாக்கம் காரணமாக அப்பகுதியிலுள்ள சிறுதானியப் பயிர்கள்,
பழமரங்கள் மற்றும் விவசாயச் செய்கைகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2861d247-f835-41d9-a4a1-803b8b437440/26-6aa93d2478b12.webp' /></p><p> </p><p>இதனால்
கிராமவாசிகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அழிவடைந்த
மரங்கள் மற்றும் பயிர்ச் செய்கைகளை மீண்டும் சீரமைக்க 5 முதல் 6 ஆண்டுகள் வரை
ஆகும்."
</p><p>
எனவே, விவசாயத்துறை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிக்கு
விஜயம் செய்து நிலமையை நேரில் ஆய்வு செய்வதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
உரிய இழப்பீடு/நிவாரணங்களையும், குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத்
தீர்வையும் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள்
உருக்கமான கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-extended-for-pillaiyan-1789476710"></link>
            <id>https://jvpnews.com/article/remand-extended-for-pillaiyan-1789476710</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56525197-e94a-4da9-859e-104bcc1a2a94/26-6aa93f67a0951.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் ஐவர் கொலை சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:48:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாவட்டத்தில் அரச சேவைகளைப் பெறுவதில் 64.7% பேர் அதிருப்தி - ஆய்வில் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-service-in-trincomalee-district-1789474639"></link>
            <id>https://tamilwin.com/article/government-service-in-trincomalee-district-1789474639</id>
            <summary type="text">அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு செலவிடப்படும் நேரம் தொடர்பாக
திருகோண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு செலவிடப்படும் நேரம் தொடர்பாக
திருகோணமலை மாவட்டத்தில் 64.7 சதவீதமான மக்கள் அதிருப்தியை
வெளிப்படுத்தியுள்ளதாக மாற்றுக் கொள்கை நிலையம் (Alternative Policy Centre)
மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறும்போது பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி
அந்தச் சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஆராயும் நோக்கில்
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரிடையே
சேவைகளைப் பெறுவதில் நிலவும் அதிருப்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக
இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.</p><h2>நடத்தப்பட்டுள்ள ஆய்வு</h2><p>
</p><p>
மாற்றுக் கொள்கை நிலையத்தின் IFF நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட
“சாமானியனுக்கு மீண்டும்” என்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு
நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர், சேருவில மற்றும் பதவிய
சிறீபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 530 பேரை உள்ளடக்கியதாக இந்த
ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச செயலக அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட
பொதுமக்கள் அதிகளவில் சேவைகளைப் பெறும் அரச நிறுவனங்கள் ஆய்வுக்காகத்
தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் பணியாற்றும் அரச அதிகாரிகள், சிவில்
செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட
நேர்காணல்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.</p><p> 2026 மார்ச் 1 முதல் ஜூன் 1
வரையிலான காலப்பகுதியில் முறையான பயிற்சி பெற்ற 23 ஆய்வாளர்களைப் பயன்படுத்தி
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/834fcf54-c2f8-440c-9b4e-36891f393b76/26-6aa93e2fd10b9.webp' /></p><p>

சேவைகளைப் பெறுவதில் காணப்படும் சிரமங்கள், சேவையைப் பெறும்போது எதிர்கொள்ளும்
பிரச்சினைகள், சேவையைப் பெறுவதற்காக செலவிட வேண்டிய நேரம் தொடர்பான திருப்தி,
சேவை வழங்கும்போது வித்தியாசமாக நடத்தப்படுகிறோமா என்பது, தமக்குத் தெரிந்த
மொழியில் சேவையைப் பெறுவதற்கான வாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும்
சிரமங்கள் மற்றும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் மாற்று
வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆய்வின் மூலம்
ஆராயப்பட்டுள்ளன.</p><h2>நடைமுறை ரீதியான தடைகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன் மூலம் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெறும்போது எதிர்கொள்ளும் நடைமுறை
ரீதியான தடைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

64.3% பேர் சேவைகளைப் பெறுவதில் சிரமம்

ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலக
அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சேவைகளைப் பெறும்போது பல்வேறு சிரமங்களை
எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மொத்த பதிலளித்தவர்களில் 64.3 சதவீதமானோர் அரச சேவைகளைப் பெறுவது சிரமமாக
இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், 30.3 சதவீதமானோர் மாத்திரமே அந்தச்
செயற்பாடு இலகுவாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காகச் சென்ற பலரும் அங்கு சேவை
வழங்கும் விதம் தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p> குறிப்பாக
வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களின் பற்றாக்குறை, அக்கறையற்ற அணுகுமுறை
உள்ளிட்ட விடயங்கள் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

திருகோணமலை பெரிய வைத்தியசாலையில் தனது முதலாவது குழந்தையைப் பிரசவிப்பதற்காக
அனுமதிக்கப்பட்ட 27 வயதான எஸ். திலக்ஷிகா, வைத்தியர்களின் மற்றும்
சம்பந்தப்பட்ட பிரிவின் பொறுப்பான வைத்திய அதிகாரியின் கவனக்குறைவு காரணமாக
தனது முதலாவது குழந்தையை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
சேவைகளைப் பெறுவதற்காக பலமுறை அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை

ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் மேற்குறிப்பிட்ட அரச
நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுவதற்கு செலவிட வேண்டிய நேரம் தொடர்பாக
அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர், சேவைகளைப்
பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், ஒரே சேவையைப்
பெறுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பலமுறை செல்ல வேண்டியுள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியவர்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின்
எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிண்ணியா இலக்கம் 03, ஹிஜ்ரா வீதி பகுதியைச் சேர்ந்த அப்துல் வஹாப் மொஹமட்
என்பவர், கிண்ணியா பெரியவெளி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுப்
பாதையை அகற்றுவதற்கு கிண்ணியா பிரதேச செயலக அலுவலகம் நடவடிக்கை எடுக்கவில்லை
எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f80bbcf3-d06b-402e-83db-21fdf88bac75/26-6aa93e2f1e208.webp' /></p><h2>சட்டவிரோத நடவடிக்கை</h2><p>
</p><p>
“எனது வயல் நிலத்தின் ஊடாக மணல் ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள் மற்றும்
டிப்பர் வாகனங்கள் உடனடியாகச் செல்வதை நிறுத்துமாறு கிண்ணியா பிரதேச செயலக
அலுவலகத்தில் பல சந்தர்ப்பங்களில் கூறினேன். ஆனால் அது தொடர்பாக எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை
செய்வதைவிட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிப்பதாகத்
தோன்றுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பணியாளர் பற்றாக்குறையும் மொழிப் பிரச்சினையும்

பொதுமக்கள் அரச சேவைகளைப் பெறச் செல்லும்போது எதிர்கொள்ளும் மற்றுமொரு முக்கிய
பிரச்சினையாக பணியாளர் பற்றாக்குறை இந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லாமை, போதுமான எண்ணிக்கையில்
பணியாளர்கள் இல்லாமை மற்றும் மொழி தொடர்பான பிரச்சினைகள் பொதுமக்களுக்கு
கடுமையான தடைகளாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
இதனுடன் தொடர்புடையதாக, உறவினர்களின் செல்வாக்கு மற்றும் போதுமான பௌதிக
வளங்கள் இல்லாமை ஆகியவையும் முக்கியமான பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மூதூர் வெல்கட பகுதியைச் சேர்ந்த மங்களகாந்தி என்ற பெண் தனது கிராமம் தொடர்பான
பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.</p><p>

“யுத்த காலத்தில் எங்களுடைய கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் மீண்டும் குடியேறியபோது எங்களுடைய பாரம்பரிய காணிகள் தொடர்பாக பல
பிரச்சினைகள் ஏற்பட்டன. எங்களுடைய கிராமம் மற்றும் பாரம்பரிய காணிகள் தொடர்பாக
அரச அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்துள்ளோம். ஆனால் எங்களுடைய பிரச்சினைகளுக்கு
உரிய தீர்வு கிடைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
42.2% பேர் வேறுபட்ட முறையில் நடத்தப்பட்டதாக தெரிவிப்பு

ஆய்வில் பங்கேற்றவர்களில் 42.2 சதவீதமானோர், இன, மத, பாலினம், சமூக நிலை
மற்றும் ஏனைய அடையாளங்களின் அடிப்படையில் தாங்கள் வேறுபட்ட முறையில்
நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதிலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேறுபட்ட முறையில்
நடத்தப்பட்டதாகக் கூறியவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக
இருந்துள்ளது.
</p><p>
வெள்ளாமலை, கருமலுத்தட்டு பகுதியைச் சேர்ந்த அஹமட் ரஹீம் சன்ரூஸ் என்பவர் தனது
காணி தொடர்பான பிரச்சினையை எடுத்துரைத்துள்ளார்.</p><h2>மொழிச் சேவைகள் தொடர்பில் சாதகமான நிலை</h2><p>
</p><p>
“திருகோணமலை வெள்ளம்வெளி பகுதியில் கடலோரமாக அமைந்துள்ள காணி எங்களுடைய
பாரம்பரிய காணியாகும். அதற்கான பழைய உரிமை ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. ஆனால்
இராணுவத்தினர் அந்தக் காணியைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்தக்
காணிக்குள் செல்லக்கூட எங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. நாங்கள்
முஸ்லிம்கள் என்பதால்தான் இவ்வாறு நடத்தப்படுகிறோம் என நினைக்கிறோம்” என அவர்
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/371a08ad-b9b4-431e-99f8-9448c7de13fa/26-6aa93e2e672f6.webp' /></p><p>
</p><p>
மொழிச் சேவைகள் தொடர்பில் சாதகமான நிலை

சேவைகளைப் பெறுவதற்கான அணுகல் மற்றும் காத்திருக்க வேண்டிய நேரம் தொடர்பாக
பொதுமக்கள் பரவலான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தாலும், சேவை வழங்கலின் சில
குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பில் திருப்தி காணப்படுவதாகவும் ஆய்வில்
தெரியவந்துள்ளது.

குறிப்பாக மொழி தொடர்பான சேவைகள் குறித்து சாதகமான கருத்துக்கள் அதிகளவில்
பதிவாகியுள்ளன.
</p><p>
ஆய்வில் பங்கேற்றவர்களில் 75 சதவீதமானோர் தங்களுக்கு தேவையான சேவைகளை தாம்
விரும்பும் மொழியில் பெற்றுக்கொள்ள முடிவதாகத் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, இருமொழி பேசக்கூடிய அதிகாரிகள் மற்றும் தேவையான ஆலோசனைகள் சில அரச
நிறுவனங்களில் கிடைப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த மகிந்த சேனாரத்ன என்பவர், “தற்போது பல
வைத்தியசாலைகளிலும் பிரதேச செயலக அலுவலகங்களிலும் எங்கள் மொழியில்
பணியாற்றக்கூடிய பணியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
அதேபோன்று ஆவணங்கள் மற்றும் கடிதங்களுக்கு இருமொழிச் சேவையும்
வழங்கப்படுகிறது. பொலிஸ் நிலையங்களிலும் முன்பைவிட இந்த வசதி மேம்பட்டுள்ளது.
எனவே நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
முஸ்லிம் சமூகத்தினரின் அதிருப்தி தொடர்பில் அரசின் கவனம் அவசியம்

திருகோணமலை மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய விடயம்
என்னவெனில், அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுவதில் முஸ்லிம்
சமூகத்தினரிடையே அதிருப்தி நிலை ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுவதாகும்.
</p><p>
திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி முஸ்லிம் மக்கள்
தொகை 46.5 சதவீதமாக உள்ளது.

இத்தகைய மக்கள் தொகை விகிதத்தைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் அரச சேவைகளைப்
பெறும்போது அதிருப்தியடையக் காரணமாக இருக்கும் விடயங்கள் தொடர்பில் அரசாங்கம்
உரிய கவனம் செலுத்த வேண்டியதுடன், மேற்குறிப்பிட்ட அரச நிறுவனங்களின் சேவை
வழங்கும் முழு நடைமுறையும் மேலும் முறையானதாகவும் திறமையானதாகவும் மாற்றப்பட
வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த. சாதாரண தரப் பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plan-reduce-number-g-c-e-ordinary-level-subjects-1789474838"></link>
            <id>https://tamilwin.com/article/plan-reduce-number-g-c-e-ordinary-level-subjects-1789474838</id>
            <summary type="text">எதிர்வரும் 2031ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைக்க கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழு திட்டமிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2031ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைக்க கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>2027ஆம் ஆண்டு முதல்</h2><p>
புதிய பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்காக சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கவியல் தொடர்பான புதிய கற்றல் தொகுதிகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/011ac2fe-5640-4969-8963-6b058247902c/26-6aa93e15af2cf.webp' /></p><p>
</p><p>
2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்வி மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><h2>புதிய கல்வி மறுசீரமைப்பு</h2><p>
</p><p>
இதன் ஆரம்பகட்டமாக தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் கற்றல் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/486636d2-d4b5-492a-93ba-b07dc31ff13c/26-6aa93e1507845.webp' /></p><p>
</p><p>
புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
சிறுவயதுக் கல்வியை முறையான கட்டமைப்புக்குள் கொண்டு வரும் வகையில் தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையும் உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் கீழ் முன்பள்ளிப் பதிவு, பாடத்திட்டத் தயாரிப்பு, ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:46:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண கடற்றொழில் சம்மேளனத்தின் அவசர எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-fishermen-demand-end-to-illegal-fishing-1789470693"></link>
            <id>https://ibctamil.com/article/north-fishermen-demand-end-to-illegal-fishing-1789470693</id>
            <summary type="text">வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று (15-09-2026) குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று (15-09-2026) குறித்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது.</p><p>

சட்டவிரோத கடற்றொழில்களை தடை செய்யுமாறு கோரி வடமராட்சி கிழக்கு கடற்தொழிலார்கள் 
சங்கங்களை சேர்ந்தவர்கள் குறித்த ஊடக சந்திப்பை நடத்தியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>கடற்தொழிலார்கள்&nbsp;</h2><p>நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் கடற்தொழிலார்கள் தடை செய்யப்பட்ட
வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து விருவதாகவும் ஏனைய சிறு தொழில்
கடற்தொழிலார்கள் இதனால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் இதன் போது அவர்கள் 
குறிப்பிட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/409ed240-604b-458c-b509-24e6442f15a1/26-6aa93b3905114.webp' /></p><p>சட்டவிரோத தொழிலை நிறுத்துவதற்கு கடற்படை முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும்
சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக காணப்படுவதாலும் அதனை
கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய தரப்புகள் முன் வர வேண்டும் என்றும்
அவர்கள் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:46:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய இளம் காதலர்கள் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750</id>
            <summary type="text">&amp;nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல் உறவில் இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து நேற்று முன் தினம் (13) இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78105c33-361b-4ba4-87c4-0dfd9b8e3ba3/26-6aa8ed87968f7.webp' /></p><p>

 குறித்த இருவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை , ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு, இரு குடும்பத்தை மீளாத துயரில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>அண்மைகாலமாக&nbsp; &nbsp;தமிழர் பகுதிகளில் இளையோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனை கைவிட்டு காதலியுடன் ஓட்டமெடுத்த மனைவி; ஷாக்கில் உறவினர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-abandons-husband-with-female-lover-1789476143"></link>
            <id>https://jvpnews.com/article/wife-abandons-husband-with-female-lover-1789476143</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத் மாவட்டம் கோடா பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e92c4a-5039-4f12-a7d6-7fa5735001de/26-6aa93d30c42c0.webp' /></p><h2>&nbsp;ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான பெண்</h2><p> 

மனைவியைக் காணாமல் தவித்து வந்த கணவர், அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு இறுதியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
</p><p>
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காணாமல் போன பெண்ணைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், ஒரு மாதப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>ஆனால், காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்த உண்மை அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் கடத்தப்படவோ அல்லது வேறு எந்த ஆபத்திலும் சிக்கவோ இல்லை.
</p><p>
மாறாக, தனது நெருங்கிய பெண் தோழியுடன் சென்று அவருடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.</p><p> காவல் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, அந்தப் பெண் தனது கணவருடன் மீண்டும் வாழ முடியாது என்றும், தனது பெண் தோழியுடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து அடம்பிடித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
குடும்பத்தினரும் காவல்துறையினரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், இரு பெண்களும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முற்றிலும் மறுத்துவிட்டனர். </p><p>இளம் வயதிலேயே திருமணமான பெண்ணின் இந்த அதிரடி முடிவு, கணவர் மற்றும் இரு வீட்டாரையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>

சட்டபூர்வமாகப் பெரியவர்களுடன் பேசித் தீர்வு காணக் காவல்துறையினர் முயன்றபோதும், இரு பெண்களும் தங்கள் முடிவில் உறுதியாக நிற்பதாக கூறப்படுகின்றது . </p><p>உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய இந்த விசித்திர காதல் மற்றும் நட்புப் பின்னணி விவகாரம், தற்போது சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T12:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா ராமநாதன் எம்பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tid-probe-alleged-promotion-at-slpp-rally-1789458085"></link>
            <id>https://tamilwin.com/article/tid-probe-alleged-promotion-at-slpp-rally-1789458085</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த உத்தரவு, பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கிடைத்த முறைப்பாடு</h2><p>

முன்னதாக, சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32aee57f-0761-4f30-b632-821fceb40450/26-6aa8fa06ea4cf.webp' /></p><p>
</p><p>
செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றியிருந்தார்.</p><p>

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பான அரசியல் ஒப்பீட்டை முன்வைத்த அவர், தன்னை விடுதலைப் புலிகைளை சார்ந்தவர் எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா, பிள்ளையானை போல அர்ச்சுனாவையும் மாற்றி விட்டோம் : மார்தட்டுகிறது மகிந்த தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909</id>
            <summary type="text">&amp;nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக, மகிந்த ராஜபக்ச கருணா அம்மான் மற்றும் பிள்ளையானை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டுவந்து அவர்களின் பாதையை மாற்றியமைத்ததைப் போலவே, அர்ச்சுனா எம்.பி.யின் இந்த புதிய அணுகுமுறையும் நிகழ்ந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;இது தெடார்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
</p><p>




</p><h2>தமிழ்,சிங்கள சமுகத்தை ஒன்றாக வாழவைக்க முயற்சிக்கிறார்</h2><p>அர்ஜுனா எம்.பி. தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவித்தால், அது அவருக்கே நல்லதல்ல. ஏனென்றால், அவர் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக சதி செய்ய மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்கிறார். அது இங்கு எங்களுக்கு முன் அவருக்கே நல்லதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09b6142-7a87-4277-9da7-b923560cda3b/26-6aa91cb334671.webp' /></p><p>
</p><p>





ஆகவே, அந்த மேடையில் இருந்த ஒருவராக, அர்ஜுனாவின் உரை முழுவதும் அவர் வடக்கையும் தெற்கையும் இணைக்க ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்வதையே நான் கண்டேன். ஆகவே, தமிழ் சமூகத்தையும், சிங்கள சமூகத்தையும் சகோதரர்களைப் போல வாழ வைக்க, அல்லது இணைந்து வாழ முயற்சிக்கிறார்.
</p><p>
இப்போது இது சமஷ்டி கேட்பவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? இந்த நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? ஆனால் அர்ஜுனாவின் வரலாற்றைப் பார்த்தால், அர்ஜுனா நாடாளுமன்றத்தில் பேசியவற்றைப் பார்த்தால், அர்ஜுனா ஏன் திடீரென இந்த நிலைக்கு மாறினார்?</p><h2>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச</h2><p> </p><p>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச. வேறு யாருமில்லை. அவர்தான் அர்ஜுனாவை மாற்றினார்.




அவரது தந்தையார்தான் பிள்ளையானை மாற்றினார். அவரது தந்தையார்தான் கருணாவை மாற்றினார். அவர்களை மாற்றி நாட்டின் அரசியலுக்குள் கொண்டுவந்து, அவர்கள் மூலம் அந்த மக்களுக்கு அந்தந்த கிராமப் பகுதிகளை மேம்படுத்த வாய்ப்பளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf86430-34aa-4dc0-a0c2-b82e4077390e/26-6aa91cb27e336.webp' /></p><p> </p><p>கிழக்கு எவ்வாறு அபிவிருத்தி அடைந்தது என்பதை நாம் கண்டோம். ஆனால் கிழக்கிலிருந்து கருணா ஒருபோதும் சமஷ்டியைக் கேட்கவில்லை; அல்லது நாட்டைப் பிரித்து கிழக்கு மாகாணத்தை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பிள்ளையான் கேட்கவில்லை. இப்போது அர்ஜுனாவும் வடக்கை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்காத நிலைக்கு நாமல் ராஜபக்ச கொண்டுவந்திருப்பது ஒரு வெற்றியல்லவா?&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T12:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cpc-not-yet-submitted-a-proposal-fuel-prices-1789471791"></link>
            <id>https://ibctamil.com/article/cpc-not-yet-submitted-a-proposal-fuel-prices-1789471791</id>
            <summary type="text">
எரிபொருள் விலைகள் தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
எரிபொருள் விலைகள் தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், நாடு தற்போது ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருள் இருப்பையே நம்பியுள்ளது என்றும், இந்த நிலையில் விலைகளை திருத்துவது குறித்து எந்தவொரு கலந்துரையாடலும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>உலகளாவிய விலை மாற்றங்கள்</h2><p>
</p><p>
தற்போதைய விலைகளில் எரிபொருளை விற்பனை செய்வதில் சில விநியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்கொள்வதை ஒப்புக்கொண்ட அமைச்சர், அவர்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் மூன்று மாத காலத்திற்குச் சலுகைகளை வழங்கியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90111092-4335-42e6-b439-ad58c370470b/26-6aa931c3db7c7.webp' /></p><p>
</p><p>
 இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்காக திறைசேரியிலிருந்து மொத்தம் 57 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
</p><p>
எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான எதிர்கால முடிவுகள் உலகளாவிய விலை மாற்றங்களைப் பொறுத்தே அமையும் என்று கூறிய அமைச்சர், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கின்றனவா என்பதை மதிப்பீடு செய்த பின்னரே அரசாங்கம் இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-15T12:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வம்சாவளி இளைஞர் சாலை விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-man-dies-in-australia-road-crash-1789474842"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-man-dies-in-australia-road-crash-1789474842</id>
            <summary type="text">Indian origin man dies in Australia crash: இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த விபத்தொன்றில் பலியானார்.


இந்தியாவின் பஞ்சாப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian origin man dies in Australia crash: இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த விபத்தொன்றில் பலியானார்.</p><p>


இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ் ஷர்மா, தன் மனைவி மகள்களுடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்தார்.
</p><h3>
சாலை விபத்தில் பலி
</h3><p>
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி இரவு 9.40 மணியளவில், தலைநகர் கான்பெர்ரா அருகே பயணித்துக்கொண்டிருந்த ஷர்மாவின் கார் மீது ட்ரக் ஒன்று மோதியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3554e185-8b18-4f7d-956f-e41791d11907/26-6aa9381ba51c1.webp' /></p><p>
ஷர்மா விபத்தில் படுகாயமடைந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல், ஷர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
மருத்துவத் துறையில் பணியாற்றிவந்த ஷர்மாவுக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளார்கள்.
</p><p>
சோகம் என்னவென்றால், ஷர்மாவின் இரண்டாவது மகள் பிறந்து மூன்று வாரங்கள்தான் ஆகின்றன.
</p><p>
ஷர்மாவின் பெற்றோர் இந்தியாவிலிருக்கும் நிலையில், அவருடைய மரணச் செய்தி அறிந்து அந்தக் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்: தந்தை குறித்து மகன் கூறிய அந்த விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-father-dies-in-2-month-after-son-become-pm-1789474462"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-father-dies-in-2-month-after-son-become-pm-1789474462</id>
            <summary type="text">Andy Burnham&#039;s father dies less than two months after son becomes Prime Minister: ஆன்டி பர்னாம் பிரதமராகி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரது தந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Andy Burnham's father dies less than two months after son becomes Prime Minister: ஆன்டி பர்னாம் பிரதமராகி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரது தந்தை மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>

ஆன்டி பர்னாமின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.
</p><h3>
பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்</h3><p>

இந்த செய்தி, அதை செய்தியாகப் படிப்பவர்களுக்கு, ஒரு நபரின் தந்தை மரணமடைந்ததைக் குறித்த ஒரு செய்தி போல் தோன்றலாம்.</p><p>

ஆனால், ஆன்டி பர்னாமைப் பொருத்தவரை, அவரது வாழ்வில் அது ஒரு பெரிய இழப்பு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2880bf1e-dc8f-4e0c-9b53-4f3cf50f4e8f/26-6aa936a04200d.webp' /></p><p>

தன் தந்தையை இழந்துவிட்டார் என்பதால் மட்டுமல்ல, ஆன்டி பர்னாம் இன்று பிரித்தானியாவின் பிரதமராக இருக்கிறார் என்றால், அதன் பின்னணியில் முக்கிய நபராக செயல்பட்டவர் அவரது தந்தை என்பதுதான் குறிப்பிடத்தக்க விடயம்!</p><p>

ராய் என அழைக்கப்படும் கென்னத் ராய் பர்னாம் (Kenneth Roy Burnham), ஒரு தொலைத்தொடர்பு பொறியாளராக இருந்தபோது கிளினிக் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் ஆக இருந்த ஐலீனை சந்தித்துள்ளார்.
</p><p>
அதாவது, இருவரும் எளிமையான பின்னணியிலிருந்து வந்தும், தங்கள் மூன்று மகன்களையும் நன்கு படிக்கவைத்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
தன் மகனான ஆன்டி பர்னாமை கேம்பிரிட்ஜ் பல்கலையில் இணைந்து படிக்க உற்சாகப்படுத்தியவரே ராய்தானாம். அது அவருக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும் என ராய் நம்பினாராம்.
</p><p>
அத்துடன், மகன் அரசியலில் ஈடுபட ராய் உற்சாகப்படுத்தியதும் ராய்தானாம்.
</p><p>
சோகம் என்னவென்றால், ராய் பின்னாட்களில் அல்ஸீமர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அதாவது, தன் மகன் அரசியலில் ஈடுபடவேண்டும் என ஆசைப்பட்டவர் ராய், ஆனால், தன் மகன் பிரித்தானிய பிரதமராகும்போது, அந்த விடயம் அவருக்குத் தெரியாது!
</p><p>
தான் பிரதமரானது தன் தந்தைக்குத் தெரியாது என சமீபத்தில் கூறி வருத்தப்பட்டிருந்தார் ஆன்டி பர்னாம்.</p><p>

இந்நிலையில், முதியோர் இல்லம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ராய் பர்னாம், தனது 86ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி இந்த விதியை மீற முடியாது! செப்டெம்பர் 20 முதல் கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wearing-seatbelts-will-be-mandatory-all-vehicles-1789471357"></link>
            <id>https://tamilwin.com/article/wearing-seatbelts-will-be-mandatory-all-vehicles-1789471357</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் அனைத்து ஆசனங்களிலும் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் அனைத்து ஆசனங்களிலும் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
</p><p>
வாகன உற்பத்தியாளர்களால் ஆசன பட்டி பொருத்தப்படாத ஆசனங்களுக்கு அவற்றை பொருத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்யும் வகையில் வெளியிடப்பட்ட 2026 ஜூன் 17ஆம் திகதி இலக்கம் 2493/19 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்ற அனுமதி கிடைத்துள்ளது.</p><h2>&nbsp;அதிவேக நெடுஞ்சாலை</h2><p>
</p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், 2011ஆம் ஆண்டு ஒகஸ்ட் 3ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 1717/14 கொண்ட மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலைகள்) விதிமுறைகள் திருத்தப்பட்டு, 2025 செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2455/29 கொண்ட வர்த்தமானி மூலம் ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74e6a36f-5770-40f2-a746-635f59140777/26-6aa935da27088.webp' /></p><p>
இதனைத் தொடர்ந்து, ஆசன பட்டிகளை பொருத்துவதற்காக 3 மாத கால சலுகை வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த சலுகைக் காலம் 2025 டிசம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.</p><p>

எனினும், பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, இந்த சலுகைக் காலம் மீண்டும் 2026 மார்ச் 20ஆம் திகதி முதல் ஜூன் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.</p><p>

இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது கட்டாயமாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி எரிபொருள் குழாய் முடக்கம்: மசகு எண்ணெய் விலை பீப்பாய் 108 டொலரைத் தாண்டியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-fuel-pipeline-shutdown-1789473222"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-fuel-pipeline-shutdown-1789473222</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய - மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக்
குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகச் சந்தையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய - மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக்
குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகச் சந்தையில்
மசகு எண்ணெய்யின் விலை இரு சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இதன்மூலம், பிரெண்ட் ரகக் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை. 108.18 அமெரிக்க
டொலராக உயர்ந்துள்ளது.</p><h2>விநியோகத் தடை</h2><p>
</p><p>
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக்கிய ஆயுதமேந்திய குழுக்களால்
முன்னெடுக்கப்பட்ட தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த
விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தாமல் மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதற்குச் சவூதி
அரேபியா பயன்படுத்தி வந்த பிரதான பாதையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a14193-a389-4458-ba4d-8b263cb1f97a/26-6aa9354407bfc.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல்கள் மற்றும் சேதங்கள் காரணமாகச் சர்வதேசச் சந்தைக்கான
சவூதியின் மசகு எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதப் பற்றாக்குறை ஏற்படும்
அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>பாதையைச் சீரமைக்கும் பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
தற்போதைய சூழ்நிலையில், இந்தப் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நிறைவடையச் சில
வாரங்கள் வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அத்துடன் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தும் கணிசமாகக்
குறைந்துள்ளதால், மத்திய கிழக்கில் நிலவும் இந்த தீவிரச் சூழல் தொடருமாயின்,
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் அதிகரித்து ஒரு பீப்பாய் 120 முதல்
130 டொலர் வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு தேடி சென்ற பொலிஸாருக்கு அரிவாளால் வெட்டுவதாக மனைவி மரண அச்சுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-issues-death-threat-to-police-1789474135"></link>
            <id>https://jvpnews.com/article/wife-issues-death-threat-to-police-1789474135</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை, குறித்த வீட்டின் உரிமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை, குறித்த வீட்டின் உரிமையாளரான மனைவி அரிவாளால் (வெட்டியால்) வெட்டிவிடுவதாக மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் , 3,200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அதே வீதியில் வசிக்கும் (தம்பதியினர்) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a928412-0d14-4d43-b7b7-3dd2cefca974/26-6aa935593d346.webp' /></p><h2>வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வர்த்தகம்</h2><p>
</p><p>
 கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அநுராதபுரம் ஜயந்தி குறுக்கு வீதியில் வசிக்கும் தம்பதியினர் ஆவர்.
</p><p>
அநுராதபுரம் தலைமையகப் பொலிஸின் ஊழல் மற்றும் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. குணசேகரவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, சில அதிகாரிகளுடன் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் குறித்த முற்றுகைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
சந்தேகத்திற்கிடமான முறையில் பரிசோதிக்கப்பட வேண்டிய குறித்த வீட்டின் அருகில் பொலிஸ் அதிகாரிகள் சென்றதுடன், வீட்டில் இருந்த சந்தேகநபர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முற்பட்டவேளையில், அவரது மனைவி அரிவாள் ஒன்றை எடுத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.</p><p></p><p>

இதனையடுத்து , குற்றவியல் பலப்பிரயோகம் மேற்கொண்டு அரச கடமைக்குத் தடை ஏற்படுத்தியதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயலி சீரியலில் புதியதாக என்ட்ரி கொடுத்துள்ள பிரபல நடிகை... யார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/new-actress-entry-in-ayali-serial-1789471208"></link>
            <id>https://cineulagam.com/article/new-actress-entry-in-ayali-serial-1789471208</id>
            <summary type="text">அயலி சீரியல்ஜீ தமிழ், தமிழ் சினிமாவில் கலக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று. இந்த தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகியது, அதில் ஒன்று த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அயலி சீரியல்</h2><p>ஜீ தமிழ், தமிழ் சினிமாவில் கலக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று. </p><p>இந்த தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகியது, அதில் ஒன்று தான் அயலி. ஆனந்த் செல்வன் மற்றும் தேஜஸ்வினி இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடிக்க இந்த தொடர் கடந்த வருடம் ஜுன் மாதம் தொங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f2b4dec-9584-4c90-94dd-4e6987f50bc2/26-6aa9345a7d71e.webp' /></p><p>
</p><p>அம்மாவை இழந்த அயலி, தனது சித்தியால் வேலைக்காரி போல் வீட்டில் நடத்தப்படுகிறார், அம்மாவின் வார்த்தைக்காக குடும்பத்தைப் பெரிதாக மதிக்கிறார். அதேசமயம் குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய போலீசாகவும் இருக்கிறார்.
</p><p>குடும்பம் அவரை புரிந்துகொள்கிறதா, அவரை பற்றிய உண்மை வெளிவருகிறதா, தனது அம்மா மீது விழுந்த பழியை அயலி போக்குகிறாரா என்பதை நோக்கிய கதை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56437f8f-f707-4647-b43f-e75dbd703750/26-6aa93459a12bd.webp' /></p><h2>நியூ என்ட்ரி</h2><p>
தற்போது இந்த சீரியலில் புதிய என்ட்ரியாக சன் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களில் நடித்த நடிகை வருகிறார். அவர் வேறுயாரும் இல்லை நடிகை பிரியங்கா தான். இந்த விஷயம் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறிவருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdOsVgISG4b/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdOsVgISG4b/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdOsVgISG4b/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-15T12:05:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய்யின் துறையிலே டெண்டரில் முறைகேடு - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/arappor-iyakkam-alleges-tvk-govt-tender-scam-1789473757"></link>
            <id>https://news.lankasri.com/article/arappor-iyakkam-alleges-tvk-govt-tender-scam-1789473757</id>
            <summary type="text">arappor iyakkam alleges tendar scam in tambaram corporation: முதல்வரின் துறையிலே டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>arappor iyakkam alleges tendar scam in tambaram corporation: முதல்வரின் துறையிலே டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. </p><h3>

முதல்வரின் துறையிலே டெண்டரில் முறைகேடு
</h3><p>
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டவர்களை விட மாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூறி வரும் நிலையில், அவரின் துறையிலே டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04f1ab1-6cb6-41aa-aab1-bd6d059d6166/26-6aa933df1fd9a.webp' /></p><p>

முதல்வர் விஜய்யின் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, அமைச்சர் சரத்தால் திறக்கப்பட்ட அசோக சின்ன சிலைக்கு அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து டெண்டர் விடப்பட்டதாகவும், மேலும் ரூ.45 லட்சத்திற்கு ஊழல் நடைபெறுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> 

இந்த முறைகேடு குறித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வீடியோவில் பேசியுள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு<br><br>தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு… <a href="https://t.co/YxxeSJnoZt">pic.twitter.com/YxxeSJnoZt</a></p>&mdash; Arappor Iyakkam (@Arappor) <a href="https://x.com/Arappor/status/2099744695371104287?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பதிவில், "தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. </p><p>ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.
</p><p> 
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.
</p><h3>
முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள் </h3><p>முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர். </p><p>

இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என… <a href="https://t.co/eaebPAKc5v">pic.twitter.com/eaebPAKc5v</a></p>&mdash; Arappor Iyakkam (@Arappor) <a href="https://x.com/Arappor/status/2099781451738734639?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ஒப்பந்தம் 1 - பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2)&nbsp;</p><p> இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும்.
</p><p>
ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. </p><p>

இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன. </p><p>

ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1) </p><p>தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். </p><p>

ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. </p><p>டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.
</p><h3>
அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு</h3><p> இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. </p><p>

பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.</p><p>
 
மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p> ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. 

இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.
</p><h3>
அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்</h3><p>இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.</p><p>

1.உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை </p><p>
2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை</p><p>
3.DVAC கிரிமினல் வழக்கு </p><p>4.பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment) </p><p>5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting) </p><p>6.டெண்டரில் வெளிப்படைத்தன்மை" என பதிவிட்டுள்ளது. </p><p>

இது குறித்து விசாரணை நடத்தி, இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தவெக ஆதரவாளர்களே சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:03:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 18 பேரின் உயிரைப்பறித்த 37 துப்பாக்கிசூட்டு சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/37-shooting-incidents-reported-so-far-this-year-1789472637"></link>
            <id>https://ibctamil.com/article/37-shooting-incidents-reported-so-far-this-year-1789472637</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர், மருத்தவர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர், மருத்தவர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடக சந்திப்பில் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><h2>கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்</h2><p>இந்த ஆண்டு இதுவரை துப்பாக்கிகள் உட்பட 797 ஆயுதங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 2025-ஆம் ஆண்டில் 2,404 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8281288-f8c1-4278-b45b-06e72b9f42c4/26-6aa9338cc454f.webp' /></p><p>

"2026-09-14 நிலவரப்படி, மொத்தம் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்ரெம்பர் 10 வரை, 14 ரி-56 ரக துப்பாக்கிகள், 31 கைத்துப்பாக்கிகள், 25 சுழல் துப்பாக்கிகள் மற்றும் 797 இதர ஆயுதங்கள் உட்பட மொத்தம் 867 ஆயுதங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>தெஹிவளை சம்பவம்&nbsp;பிரதான சந்தேக நபர் விரைவில் கைது</h2><p> </p><p>2025-ஆம் ஆண்டின் 12 மாதங்களில், மொத்தம் 2,404 ஆயுதங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b52efd-7e5e-4ef0-b38e-8ce9775b3fca/26-6aa9338d781ee.webp' /></p><p>
</p><p>
தெஹிவளை சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முக்கிய சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை விரைவில் கைது செய்வோம் என நம்புகிறோம்."என மேலும் தெரிவித்தார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T12:01:30+00:00</updated>
        </entry>
    </feed>
