<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-22T08:30:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால்! டெல்லியில் வெடிக்கும் இளைஞர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/delhi-cjp-protest-latest-updates-1784708449"></link>
            <id>https://news.lankasri.com/article/delhi-cjp-protest-latest-updates-1784708449</id>
            <summary type="text">எங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லையெனில் டெல்லிக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் படையெடுப்பார்கள் என எச்சரித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>எங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லையெனில் டெல்லிக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் படையெடுப்பார்கள் என எச்சரித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.
</p><p>
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கடந்த மாதம் 28ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது.
</p><p>
இந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவளித்ததுடன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார், 21 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது, கடந்த 18ம் தேதி டெல்லி போலிசாரால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Jd67hTSMIwg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இதனை தொடர்ந்து 20ம் தேதி டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் ஆதரவாளர்கள் பேரணி நடத்த போலிசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
</p><p>
இதற்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சிஜேபி கட்சிக்கான ஆதரவு பெருகி வருகிறது, தமிழ்நாட்டிலும் மாணவர்கள், ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
</p><p>
இதுகுறித்து சிஜேபி செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா பேசுகையில், மிகப்பெரிய இயக்கமாக சிஜேபி உருவெடுத்துள்ளது, அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லியை நோக்கி படையெடுப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88836ac4-7391-4ea7-af53-101cf7435e1e/26-6a607e88b7ea0.webp' /><br></p><p>

அமைதியான வழியில் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம், காந்தி, அம்பேத்கர் வழியில் பயணிக்கிறோம், போலிசார் மாணவர்களுக்கு எதிராக திரும்பியபோது தான் குழப்பம் ஏற்பட்டது என தெரிவித்தார்.
</p><p>
மேலும் அரசியல் கட்சிகளின் ஆதரவை தாங்கள் வரவேற்பதாகவும், தங்களின் கோரிக்கைகள் உண்மையானவை எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c42cf93-cb66-4157-9f85-cf1ba015fc10/26-6a607e89b6826.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-22T08:22:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளிக்கிழமை நீதி அமைச்சருக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-confidence-motion-against-justice-minister-1784708525"></link>
            <id>https://jvpnews.com/article/no-confidence-motion-against-justice-minister-1784708525</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p> 

 

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளமைம குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/decdb2a9-ac6d-4470-888d-4a332bd118c3/26-6a607daeecd7a.webp' /></p>]]></content>
            <updated>2026-07-22T08:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கத்தியைக் காட்டி மக்களை மிரட்டிய நபர்... பொலிஸ் நடவடிக்கையில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-police-shot-and-kill-man-threat-by-knife-1784708387"></link>
            <id>https://canadamirror.com/article/canada-police-shot-and-kill-man-threat-by-knife-1784708387</id>
            <summary type="text">கனடாவில், ஷாப்பிங் மாலுக்குள் கத்தியைக் காட்டி மிரட்டிய ஒருவரை பொலிஸ் துரத்த, பொலிஸ் நடவடிக்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், ஷாப்பிங் மாலுக்குள் கத்தியைக் காட்டி மிரட்டிய ஒருவரை பொலிஸ் துரத்த, பொலிஸ் நடவடிக்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
</p><p>
நேற்று மதியம் 1.12 மணியளவில், கனடாவின் வடக்கு வான்கூவரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலில் ஒருவர் கத்தியைக் காட்டி மக்களை மிரட்டிக்கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7db619a-4d9f-4b3e-97c1-5f397e0dd45b/26-6a607d24535f8.webp' /></p><p>
உடனடியாக பொலிசார் அங்கு விரைய, அந்த நபர் மாலிலிருந்து தப்பி, கார் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார்.
</p><p>
அவரது கார் பல வாகனங்கள் மீது மோத, எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் காரை நிறுத்திய அவர், அங்கு நின்றுகொண்டிருந்த பொலிஸ் காரில் ஏறியுள்ளார்.
</p><p>
பொலிசார் அவரை சுற்றி வளைக்க, அவர் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
</p><p>
உடனே பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டு, கைவிலங்கிட்டு கைது செய்துள்ளார்கள்.</p><p>

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T08:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாக தவறிய ஐ.தே.கவின் முக்கிய புள்ளி! வெளியிடப்பட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akila-not-appeared-before-the-bribery-commission-1784707492"></link>
            <id>https://ibctamil.com/article/akila-not-appeared-before-the-bribery-commission-1784707492</id>
            <summary type="text">
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் லஞ்ச ஆணைக்குழுவால் தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டும் முன்னிலையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் லஞ்ச ஆணைக்குழுவால் தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டும் முன்னிலையாக தவறியதாக வெளியான செய்திகளை முற்றாக மறுத்துள்ளார்.
</p><p>
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்து, அவர்களை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியது குறித்து விசாரிப்பதற்காக அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
</p><p>
இந்த நிலையில், லஞ்ச ஆணைக்குழுவிடமிருந்து தனது வீட்டிற்கு எந்த அழைப்பாணைக் கடிதமோ அல்லது தொலைபேசி அழைப்போ வரவில்லை என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தூய்மையான அரசியல்</h2><p>

ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை வரும்போதெல்லாம் அங்கு செல்லத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், சட்டத்திடமிருந்து ஒளிந்துகொள்ள வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a2b3e8-bd5b-4dde-a0bb-327412c1c4c9/26-6a607ba7b1f1c.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, வரலாறு நெடுகிலும் தான் தூய்மையான அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், நாட்டிற்குச் சேவை செய்துள்ளதாகவும், தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T08:16:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பொலிசிடமிருந்து தப்ப பொலிஸ் காரில் ஏறிய நபர்: பொலிஸ் நடவடிக்கையில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-police-shot-and-kill-man-tries-to-take-car-1784708145"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-police-shot-and-kill-man-tries-to-take-car-1784708145</id>
            <summary type="text">கனடாவில், ஷாப்பிங் மால் ஒன்றிற்குள் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டிய ஒருவரை பொலிஸ் துரத்த, பொலிஸ் நடவடிக்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், ஷாப்பிங் மால் ஒன்றிற்குள் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டிய ஒருவரை பொலிஸ் துரத்த, பொலிஸ் நடவடிக்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.</p><h3>

பொலிசிடமிருந்து தப்ப பொலிஸ் காரில் ஏறிய நபர்</h3><p>
நேற்று மதியம் 1.12 மணியளவில், கனடாவின் வடக்கு வான்கூவரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலில் ஒருவர் கத்தியைக் காட்டி மக்களை மிரட்டிக்கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef7d7ef4-61b7-403a-b6f6-39f008b0abd2/26-6a607c33409a9.webp' /></p><p>
உடனடியாக பொலிசார் அங்கு விரைய, அந்த நபர் மாலிலிருந்து தப்பி, கார் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார்.
</p><p>
அவரது கார் பல வாகனங்கள் மீது மோத, எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் காரை நிறுத்திய அவர், அங்கு நின்றுகொண்டிருந்த பொலிஸ் காரில் ஏறியுள்ளார்.
</p><p>
பொலிசார் அவரை சுற்றி வளைக்க, அவர் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
உடனே பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டு, கைவிலங்கிட்டு கைது செய்துள்ளார்கள்.</p><p>
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T08:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[700 ஆண்டுகால ஸ்பெயின் அரச கல்லறைக்குள் அதிர்ச்சி; எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/discovery-inside-a-700-year-old-spanish-royal-tomb-1784699192"></link>
            <id>https://canadamirror.com/article/discovery-inside-a-700-year-old-spanish-royal-tomb-1784699192</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘சாண்டா மரியா டி பெட்ரால்பஸ்’ (Santa Maria de Pedralbes) மடாலயத்தில், 700 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘சாண்டா மரியா டி பெட்ரால்பஸ்’ (Santa Maria de Pedralbes) மடாலயத்தில், 700 ஆண்டுகள் பழமையான அரச கல்லறைகளைத் திறந்து தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. </p><p>

14-ஆம் நூற்றாண்டில் அரசி எலிசெண்டா (Queen Elisenda) என்பவரால் நிறுவப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்தின் 700-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், இதுவரை சொல்லப்பட்டு வந்த வரலாற்றுப் பதிவுகளுக்கு முற்றிலும் மாறான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6f636a-3b69-4db0-9d9b-484f82b56f0d/26-6a605939ec216.webp' /></p><h2>&nbsp;9 நபர்களின் எலும்புக்கூடுகள்</h2><p> 

வரலாற்று ஏடுகளின்படி, வீரத் தளபதியான ஆர்டாவ் டி ஃபோசெஸ் (Artau de Foces) என்பவரின் கல்லறை என நினைத்துத் திறக்கப்பட்ட இடத்தில், ஒரு ஆண் எலும்புக்கூடு கூடக் கிடைக்கவில்லை.</p><p>

 மாறாக, அங்கு இரண்டு பெண்களின் உடல்களும், மூன்று குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டன. அ

தில் ஒரு பெண்ணின் மண்டையோட்டுடன் 700 ஆண்டுகள் கடந்தும் சடை போட்ட கூந்தல் (Ponytail) அப்படியே சிதையாமல் மம்மியாகி இருந்தது தொல்லியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.</p><p>

அதைவிடப் பெரிய அதிர்ச்சியாக, அரசியின் உறவினரும் மடாலயத்தின் தலைவியுமான பிரான்செஸ்கா என்பவரின் கல்லறையை ஆய்வு செய்த போது, அங்குப் பல்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த 9 நபர்களின் எலும்புக்கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>

அதில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிரிழந்த 4 ஆண்களின் மண்டையோடுகளும், பிரசவத்தின் போதே இறந்து போன ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் மம்மியான உடலும் கண்டெடுக்கப்பட்டன. </p><p>அந்தப் பெண்ணின் பிரசவப் பாதையிலேயே 22 வாரக் கருவின் எலும்புகள் சிக்கியிருந்த காட்சி ஆராய்ச்சியாளர்களை உரைய வைத்தது.

மடாலயத்தின் நிறுவனர் அரசி எலிசெண்டாவின் உடலும் மரப்பெட்டிக்குள் வைத்துப் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>அரச குடும்பத்துக்கான ஆடம்பரத்துடன் புதைக்கப்படாமல், எளிய துறவி உடையில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது, அவரது ஆன்மீக வாழ்க்கை முறைக்குச் சான்றாக உள்ளது.</p><p>

 இந் நிலையில் அரச கல்லறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட ஆண்களின் உடல்களும், பெண்களும், குழந்தைகளும் எப்படி வந்தார்கள் என்ற வரலாற்றுப் புதிரை அவிழ்க்க, மரபணு (DNA) மற்றும் கார்பன் ரேடியோ சோதனைகளைத் தொல்லியல் வல்லுநர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-22T08:14:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் பிரபல வணிக வளாகத்தில் அதிநவீன கைப்பேசிகள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mobile-phones-seized-at-liberty-plaza-colombo-1784708002"></link>
            <id>https://jvpnews.com/article/mobile-phones-seized-at-liberty-plaza-colombo-1784708002</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல &#039;லிபர்ட்டி பிளாசா&#039; வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல 'லிபர்ட்டி பிளாசா' வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட அதிநவீன கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed39083b-e41f-42f8-90bd-61e3669375d8/26-6a607ba3d74d7.webp' /></p><p>
</p><p>
 

பறிமுதல் செய்யப்பட்ட இந்த கைப்பேசிகளில் ஐபோன்கள் (iPhones) உட்பட பல முன்னணி நாமங்களின் நவீன ரக கைப்பேசிகள் அடங்குவதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா (5 கோடி ரூபா) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

இந்த சட்டவிரோத விற்பனை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T08:11:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுனத்திற்கு குடியேறும் செவ்வாய்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-peyarchi-1784707521"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-peyarchi-1784707521</id>
            <summary type="text">நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
</p><p>
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இரவு 11:16 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து விலகி மிதுன ராசிக்குள் நுழைகிறார்.
</p><p>
அந்தவகையில், மிதுனத்திற்கு செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>மிதுனம் </h2><ul><li>

இந்த காலகட்டத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். </li><li>அவர்களின் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.</li><li> வாழ்க்கையில் நிலவி வந்த பல்வேறு பிரச்சனைகள் தீரும்.</li><li> பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவார்கள்.</li><li> திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். </li><li>திட்டங்கள் அனைத்தும் துல்லியமாக செயல்படும்.</li><li> குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும். </li><li>வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62f0ec36-f8ac-44e0-afba-7f62befa7bc9/26-6a607a9353b21.webp' /></p><h2> 
சிம்மம் </h2><ul><li>

நேர்மறையான பலன்களை அளிக்கும்.</li><li> வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பாக இருக்கும்.</li><li> கடந்த கால முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும். </li><li>திருமணமானவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.</li><li> வேலையில் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும். </li><li>சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும்.</li><li> நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.</li><li> ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcf970b7-9ab3-466a-bddb-202674006361/26-6a607a941a59f.webp' /></p><p>
</p><h2>
மீனம் </h2><ul><li>

சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம். </li><li>அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.</li><li> தொழில் வாழ்க்கையிலும் பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள்.</li><li> நீண்ட கால பிரச்சனைகள் இப்போது முடியும்.</li><li> அவர்களின் ஆற்றல் துணையாக இருக்கும்.</li><li> அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.</li><li> தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.</li><li> அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.</li><li> பல்வேறு துறைகளில் விரும்பியதை அடைய முடியும்.</li><li> அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடியும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7af98a90-8bcb-444f-adf1-31c54bf2fc66/26-6a607a94bea29.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T08:11:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து - தமிழ் யுவதி உட்பட உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/homagama-fire-accident-details-of-5-1784705795"></link>
            <id>https://tamilwin.com/article/homagama-fire-accident-details-of-5-1784705795</id>
            <summary type="text">ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று காலை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழ் யுவதி உட்படு ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> 

தீ விபத்தில் நச்சு புகையை சுவாசித்த பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2><b>
உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்</b></h2><p>அதற்கமைய, தெனியாய, கொலவெங்கமவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார, அட்டகலம்பன்ன, கௌடாவவவை சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான், மஸ்கெலியாவை சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி, பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மரியோ எட்வர்ட்
தெனியாய, கொலவெங்கமவை சேர்ந்த திலீத் மதுஷங்க ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d927b38-8c33-45e0-83d8-23e45279ac89/26-6a607547e4207.webp' /></p><p>இதேவேளை, ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் உட்பட பல அவசியமான அனுமதிகளைப் புதுப்பிக்கவில்லை என்ற விடயம் தற்போது வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><hr><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IW-0kuGgCko" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-22T08:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாம் பிரதமராக பதவியேற்றதும் எடுத்த அதிரடி நடவடிக்கைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/list-of-sacked-mp-s-from-cabinet-by-andy-burnham-1784707515"></link>
            <id>https://news.lankasri.com/article/list-of-sacked-mp-s-from-cabinet-by-andy-burnham-1784707515</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் பிரதமரானதும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

ஆன்டி பர்னாம் எடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் பிரதமரானதும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
</p><h3>
ஆன்டி பர்னாம் எடுத்த அதிரடி நடவடிக்கைகள்?
</h3><p>
ஆன்டி பர்னாம் பிரதமரானதும் மின் கட்டணம் மீதான மதிப்புக்கூட்டு வரியை நீக்குவதாக அறிவித்தது என்னவோ உண்மைதான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c217607-cd16-4aef-bd12-419125975562/26-6a6079bc4ba04.webp' /></p><p>
அதே நேரத்தில், ஒரு வழக்கமான அரசியல்வாதியாக (Typical politician), அவர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
</p><p>
ஆம், தான் பிரித்தானிய பிரதமரானதும், முந்தைய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் ஆதரவாளர்கள் பலரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார், சிலரை பதவியிறக்கமும் செய்துள்ளார் ஆன்டி பர்னாம்.&nbsp;</p><p></p><p>
அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் இதோ:
</p><p>
ரேச்சல் ரீவ்ஸ்: நிதி அமைச்சர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a89648-a627-4bf5-88e5-bd2cb6e8fc3f/26-6a6079bcef726.webp' /></p><p>டேவிட் லாமி: துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளர்
</p><p>ஸ்டீவ் ரீட்: வீட்டுவசதி செயலாளர்</p><p>
பீட்டர் கைல்: வணிகச் செயலாளர்
</p><p>லார்ட் ரிச்சர்ட் ஹெர்மர்: அட்டர்னி ஜெனரல்
</p><p>லிஸ் கெண்டல்: அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பச் செயலாளர்
</p><p>ஜோ ஸ்டீவன்ஸ்: வெல்ஷ் செயலாளர்
</p><p>ஹிலாரி பென்: வடக்கு அயர்லாந்து செயலாளர்
</p><p>டேரன் ஜோன்ஸ்: பிரதமரின் தலைமைச் செயலாளர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518eed2b-9b88-4b6b-ae3e-f5d713084ec0/26-6a6079bda06c3.webp' /></p><p>ஜென்னி சாப்மேன்: மேம்பாட்டுத்துறை அமைச்சர்
</p><p>நிக் தாமஸ்-சைமண்ட்ஸ்: ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் அமைச்சர் மற்றும் ஊதியப் பொது மேலாளர்
</p><p>
அதே நேரத்தில், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலம் கெய்ர் ஸ்டார்மருக்கு தலைவலியை ஏற்படுத்தி, அவர் ராஜினாமா செய்ய காரணமாக இருந்த, வேறு வகையில் கூறினால், ஆன்டி பர்னாம் பிரதமர் ஆவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்த, ஜான் ஹீலி, வெஸ் ஸ்ட்ரீட்டிங் மற்றும் மியாட்டா ஃபன்புல்லா ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கவும் தவறவில்லை ஆன்டி பர்னாம்.
</p><p>
சமீபத்தில், ஆனலீஸ் மிட்க்லீ என்பவருக்கு, ஆன்டி பர்னாம், chief whip என்னும் பொறுப்பு வழங்கியது குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
</p><p>
இப்போது பதவியிலிருக்கும், மற்றும் பதவிநீக்கம், பதவியிறக்கம் செய்யப்பட்ட அனைத்து லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அரசுக்கு உண்மையாக இருக்கவைக்க முயற்சிப்பதுதான் chief whip பொறுப்பிலிருக்கும் ஆனலீஸ் மிட்க்லீயின் வேலை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T08:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் மோடி பதவி விலகக் கோரி போராட்டம்! கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rahul-gandhi-released-after-protest-detention-1784705930"></link>
            <id>https://tamilwin.com/article/rahul-gandhi-released-after-protest-detention-1784705930</id>
            <summary type="text">பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி &#039;லோக் கல்யாண் மார்க்&#039; பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி 'லோக் கல்யாண் மார்க்' பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது, ​​டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சத்ராசல் மைதானத்தில் இருந்து ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.</p><p></p><h2>பிரியங்கா காந்தி&nbsp;</h2><p> 

பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி சென்றார்.


காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி. வேணுகோபால் மற்றும் பவன் கேரா ஆகியோர் லோக் கல்யாண் மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3feeb385-edfb-4958-85b7-bd0b5280c0e6/26-6a60795ea0eaf.webp' /></p><p>

கேரள முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
</p><p>
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (NDA) இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவியிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவும் காங்கிரஸின் போராட்டத்தில் பங்கேற்றார்.</p><p></p><h2>&nbsp;ராகுல் காந்தி</h2><p>
</p><p>


நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்ப தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர்கள், 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) நடத்திய 'சான்சத் சலோ' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகே போராட்டம் நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a81d331-92b2-4ac5-a1ee-39c38603230b/26-6a60795f5845e.webp' /></p><p>

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, "அரசு எந்த பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை அதேவேளையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவும் விரும்பவில்லை. இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.</p>]]></content>
            <updated>2026-07-22T08:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனை கழிவறையில் கேமரா: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவருக்கு சிறைத் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-doctor-sentenced-to-prison-1784707367"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-doctor-sentenced-to-prison-1784707367</id>
            <summary type="text">மருத்துவமனையில் ரகசிய கேமரா பொருத்திய வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை கழிவறையில் கேமரா
அமெரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவமனையில் ரகசிய கேமரா பொருத்திய வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><h2> மருத்துவமனை கழிவறையில் கேமரா</h2><p>
அமெரிக்காவில் டோலிடோ பல்கலைக்கழக எண்டுராலஜி மற்றும் சிறுநீரக புற்றுநோயியல் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயிற்சி பெற்று வந்த அத்வைத் தேஷ்முக் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் மருத்துவர் மருத்துவமனையின் கழிவறை ஒன்றில் ரகசிய கேமரா பொருத்திய குற்றச்சாட்டில் 6 மாத சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.</p><p> கடந்த 2025ம் ஆண்டு ஓஹியோ மாநிலத்தில் உள்ள புரோமெடிகா டோலிடோ மருத்துவமனையில் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் ஒன்றை பணியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71d9df3c-efcf-489a-a92d-ab921b0c0098/26-6a60792896c41.webp' /></p><p> அதனை வெளிப்படுத்த முயற்சித்த போது மருத்துவர் தேஷ்முக் அதனை தடுத்து நிறுத்தி அதனை தனக்குரியது என்று பறித்துக் கொண்டார்.</p><p></p><p> இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் பிப்ரவரி முதல் மே 2025ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட 80-க்கும் மேற்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் அந்த தொலைபேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> இதையடுத்து தேஷ்முக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, மேலும் டோலிடோ பல்கலைக்கழகம் தேஷ்மூக்கை உடனடியாக விடுப்பில் அனுப்பியது.</p><h2> 6 மாத சிறைத் தண்டனை</h2><p>
கடந்த மாதம் லூகாஸ் கவுண்டி காமன் ப்ளீசு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தேஷ்முக் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார்.</p><p> இதையடுத்து அவருக்கு 6 மாத சிறைத் தண்டனையும், 3 ஆண்டுகள் நன்னடை கண்காணிப்பும் விதிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T08:02:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போக்குவரத்து சிக்னல் இல்லாத நாடு எதுன்னு தெரியுமா? வித்தியாசமான போக்குவரத்து ரகசியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-country-has-no-traffic-signals-or-jams-1784704568"></link>
            <id>https://manithan.com/article/which-country-has-no-traffic-signals-or-jams-1784704568</id>
            <summary type="text">உலகில் இந்த நாட்டில்&amp;nbsp; போக்குவரத்து சிக்னலே இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிகன்றதா?&amp;nbsp; இங்கு சென்றால்சாலையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகில் இந்த நாட்டில்&nbsp; போக்குவரத்து சிக்னலே இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிகன்றதா?&nbsp; இங்கு சென்றால்சாலையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம்… சிக்னல் மாறுமா என்று ஹாரன் அடித்துக் கொண்டிருக்க வேண்டாம்… இதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தாலும், இது உண்மை. </p><p>உலகின் பல நாடுகளில் போக்குவரத்து நெரிசல் என்பது அன்றாட பிரச்சினையாக மாறிவிட்டது. குறிப்பாக பெருநகரங்களில் காலை, மாலை நேரங்களில் சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec18e40-a06d-4978-8cb7-609d32acf845/26-6a6072e7d3447.webp' /></p><p>வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. போக்குவரத்து சிக்னல்களும், விதிகளும் இருந்தும் பல இடங்களில் இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">போக்குவரத்து சிக்னல் இல்லாத நாடு&nbsp;</span></h2><p>
</p><p>
ஆனால், உலகில் ஒரு வித்தியாசமான நாடு இருக்கிறது. அங்கே ஒரு போக்குவரத்து சிக்னல் கூட கிடையாது. இருந்தாலும், சாலைகளில் குழப்பமும் இல்லை, பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசலும் இல்லை.

அந்த நாடு தான் பூட்டான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63e49cbf-d6a3-442f-9d5d-9a726770e4e0/26-6a6072e886283.webp' /></p><p>ஒரு போக்குவரத்து சிக்னல் இல்லாமல் ஒரு நாடு எப்படி இயங்க முடியும் என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். நமது நாடுகளில் சிக்னல்கள் இல்லாத சந்திப்புகளில் வாகனங்கள் அனைத்து திசைகளிலிருந்தும் வேகமாக வருவதால் குழப்பம் ஏற்படும்.</p><p> ஆனால் பூட்டானில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது.

பூட்டானில், குறிப்பாக தலைநகர் திம்பு போன்ற முக்கிய நகரங்களில், பயிற்சி பெற்ற போக்குவரத்து காவலர்கள் கை சைகைகள் மூலம் வாகனங்களை ஒழுங்குபடுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c470e5d3-03c5-4a67-8cd2-69753f8be0ee/26-6a6072e9377f9.webp' /></p><p>1990-களில் திம்புவில் போக்குவரத்து சிக்னல்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவை பின்னர் அகற்றப்பட்டு மீண்டும் மனிதர்களால் கட்டுப்படுத்தப்படும் போக்குவரத்து முறை தொடரப்பட்டது.</p><p>

பூட்டானின் சாலைகள் மற்றும் வட்டச் சந்திப்புகள் போக்குவரத்து ஓட்டத்தை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், அந்நாட்டின் மலைப்பாங்கான நில அமைப்பு வாகனங்களின் வேகத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பூட்டானிய மக்கள் போக்குவரத்து ஒழுக்கத்தில் சிறந்து விளங்குகின்றனர்.</p><p>அவர்கள் சாலை விதிகளை மதிப்பதுடன், பாதசாரிகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர். தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது அங்கு மரியாதையற்ற செயலாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce22f9e-8498-4bd3-b4b5-99873043eefe/26-6a6072e9df334.webp' /></p><p></p><p>சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பூட்டான், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால், உலகின் பல நாடுகளைப் போல கடுமையான போக்குவரத்து நெரிசல் அங்கு உருவாகவில்லை.</p><p>
போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமல் ஒரு நாடு இயங்க முடியும் என்பதற்கு பூட்டான் ஒரு வித்தியாசமான உதாரணமாக திகழ்கிறது. தொழில்நுட்பத்தை மட்டுமல்ல, மனிதர்களின் ஒழுக்கமும் பொறுப்புணர்வும் போக்குவரத்தை சீராக இயக்க முடியும் என்பதை இந்த நாடு பறைசாற்றுகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="http://சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T07:58:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகை வாங்க இருப்பவர்களுக்கு வெளியான ஷாக் தகவல் ; மீண்டும் அதிகரித்த தங்க விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-news-jewelry-gold-prices-increase-again-1784706939"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-news-jewelry-gold-prices-increase-again-1784706939</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (21) 24 கரட் தங்கம் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

நேற்று (21) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.377,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.3,000 அதிகரித்து ரூ.380,000 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/669f27a4-87e9-402d-8e98-0dba15c53c99/26-6a60777c38a1b.webp' /></p><p>

தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.349,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,500 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,700 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் மண்டையோடுகளின்றி மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shocking-excavation-of-semmani-manhole-1784706783"></link>
            <id>https://tamilwin.com/article/shocking-excavation-of-semmani-manhole-1784706783</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் சில மனித என்புத்தொகுதிகள் மண்டையோட்டு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் சில மனித என்புத்தொகுதிகள் மண்டையோட்டு தொகுதியின்றி காணப்பட்டுள்ளன.
</p><p>
இதேவேளை, நேற்றைய அகழ்வின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சிறுவர்களின் 3 என்புத்தொகுதிகள் உட்பட மொத்தமாக 4 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>467 மனித என்புத்தொகுதிகள் அடையாளம்&nbsp;</h2><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 467 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 444 என்புத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5033652-a980-4650-a9a0-7d92d1cefea8/26-6a6076e143da1.webp' /></p><p>
</p><p>
நேற்றைய அகழ்வின் போது சில மனித என்புத்தொகுதிகள் மண்டையோட்டுத்தொகுதி இன்றி காணப்பட்ட அதேவேளை, மேலும், சில இடங்களில் மண்டையோட்டு தொகுதிகள் குவியல்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புகள் மற்றும் மண்டையோட்டுத்தொகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது குறித்த மேலதிக தகவல்கள், சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவின் ஆய்வுகளுக்கு பின்னரே உறுதியாக தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T07:54:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல நடிகை 18 வயதில் அகால மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/actress-kaylee-hottle-dies-at-18-in-car-accident-1784706729"></link>
            <id>https://news.lankasri.com/article/actress-kaylee-hottle-dies-at-18-in-car-accident-1784706729</id>
            <summary type="text">காட்ஸில்லா vs காங் படத்தில் நடித்த கெய்லீ ஹாட்டில் கார் விபத்தில் பலியானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;கெய்லீ ஹாட்டில்&amp;nbsp;

ஹா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காட்ஸில்லா vs காங் படத்தில் நடித்த கெய்லீ ஹாட்டில் கார் விபத்தில் பலியானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><h2>கெய்லீ ஹாட்டில்&nbsp;</h2><p>

ஹாலிவுட்டில் 2021ஆம் ஆண்டில் வெளியான காட்ஸில்லா vs காங் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர் கெய்லீ ஹாட்டில் (Kaylee Hottle).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53be5ffb-be92-4dde-8e96-5e2bb84c2cc3/26-6a6077c8ded16.webp' />&nbsp;</p><p></p><p>

அதனைத் தொடர்ந்து Magnum P.I என்ற தொலைக்காட்சி தொடரிலும், காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் படத்தில் நடித்தார். 18 வயதான இவர் மேரிலாந்தில் நடந்த கார் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.&nbsp;</p><h2>பாலத்தின் மீது மோதி&nbsp;</h2><p>

செவ்வாய்க்கிழமையன்று அவரது குடும்பத்தினர் இறப்பினை உறுதிப்படுத்த, அதேவேளையில் வாகனம் சாலையை விட்டு விலகி சென்று ஒரு வடிகால் பாலத்தின் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p> 

இளம் வயதில் நடிகை கெய்லீ ஹாட்டில் உயிரிழந்தது திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இதுகுறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதிக வேகம் விபத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d451f2d6-ec5e-4817-b54a-277b5a4b262c/26-6a6077c8261f6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T07:53:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலத்தீவில் செம கிளாமரான நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-malavika-menon-glamour-maldives-photos-1784706127"></link>
            <id>https://cineulagam.com/article/actress-malavika-menon-glamour-maldives-photos-1784706127</id>
            <summary type="text">நடிகை மாளவிகாமாளவிகா, இளம் வயதில் இருந்து நடித்து வந்தாலும் அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது வால மீனு விலங்கு மீனுக்கும் கல்யாணம் பா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை மாளவிகா</h2><p>மாளவிகா, இளம் வயதில் இருந்து நடித்து வந்தாலும் அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது வால மீனு விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் தான். </p><p>அதில் மஞ்சள் நிற புடவையில் மாளவிகா போட்ட ஆட்டத்திற்கு மயங்காத ரசிகர்கள் இல்லை.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தவர் இடையில் திருமணம், குழந்தைகள் என கேமரா பக்கம் வராமல் இருந்தார். </p><p>தற்போது மீண்டும் நடிக்க துவங்கியவர் கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கிய எல்ஐகே படத்தில் க்ரித்தி ஷெட்டி அம்மாவாக நடித்திருந்தார்.
இப்போது மாளவிகா மாலத்தீவில் படு கிளாமரான நீச்சல் உடையில் இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.</p><p> இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T07:50:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய தொழிலில் களம் காணும் தோனி - ஏற்கனவே இத்தனை நிறுவனங்களில் முதலீடா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ms-dhoni-invest-on-rooftop-solar-firm-solar-square-1784706489"></link>
            <id>https://news.lankasri.com/article/ms-dhoni-invest-on-rooftop-solar-firm-solar-square-1784706489</id>
            <summary type="text">எம்.எஸ்.தோனி சோலார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளார். 

சோலார் நிறுவனத்தில் தோனி முதலீடு 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான எம...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்.எஸ்.தோனி சோலார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளார். </p><h3>

சோலார் நிறுவனத்தில் தோனி முதலீடு </h3><p>

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான எம்.எஸ்.தோனி, சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் ஆன பிறகும், ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் போட்டிகளை காண ரசிகர் பட்டாளம் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dac7f5d4-1400-4b34-a407-30e58b4ca1c8/26-6a6075bb64c30.webp' /></p><p>
கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள தோனியின் சொத்துமதிப்பு ரூ.1,200 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
தற்போது, solar square என்ற சோலார் நிறுவனத்தில் தனது குடும்ப நிறுவனமான மிடாஸ் டீல்ஸ் மூலம் தோனி முதலீடு செய்துள்ளார். எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d16a916-c716-43a2-81f3-aab515840b43/26-6a6075bab4bfb.webp' /></p><p>

இந்த நிறுவனத்தில் தோனி முதலீட்டாளராக மட்டுமல்லாது, விளம்பர தூதராகவும் இணைந்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbCm3tWvkim/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbCm3tWvkim/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbCm3tWvkim/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by SolarSquare (@solar.square)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> 

solar square என்பது, வீடுகளின் மேற்கூரையில் சூரியசக்தி மின்தகடுகளை பொருத்தும் நிறுவனம் ஆகும்.&nbsp;</p><p></p><p>

இந்தியாவில், வீட்டில் சூரிய மின்சக்தி தகடுகளை அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குவதால் இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. </p><h3> 

தோனியின் முதலீடுகள்</h3><p> 

இந்த ஆண்டில் மட்டும், இது தோனி முதலீடு செய்துள்ள 3வது நிறுவனம் ஆகும். ஆடியோ பொழுதுபோக்கு தளமான Kuku மற்றும் கேமிங் தளமான LightFury Games ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/609ddc96-d3d2-4c7f-bffa-c78871ddcef0/26-6a6075bc1357c.webp' /></p><p> 


தோனி முன்னதாக சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் நிறுவனம், (MSME) கணக்குப்பதிவு செயலியான Khatabook, பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சந்தையான CARS24 என பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

இது மட்டுமல்லாது அவரது முதலீட்டு பட்டியலில், வீட்டு உள் அலங்காரத் தளமான HomeLane, செல்வ மேம்பாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Centricity, காப்பீட்டு தொழில்நுட்ப நிறுவனமான Acko மற்றும் வசதி மேலாண்மை நிறுவனமான SILA Solutions, தாவர அடிப்படையிலான புரத பிராண்டான Shaka Harry, படைப்பாளி பொருளாதார ஸ்டார்ட்அப்பான Rigi, உடற்பயிற்சி பிராண்டான Tagda Raho, குளிர்பான நிறுவனமான 7InkBrews மற்றும் கிளவுட் கிச்சன் சங்கிலித் தொடரான ​​House of Biryani ஆகியவை உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c92e726-0215-45d6-8921-f9f4d88c3db6/26-6a6075bcb586e.webp' /></p><p> 

மேலும், ISL தொடரின் கால்பந்து அணியான Chennaiyin FC, ஹாக்கி இந்தியா லீக்கில் Ranchi Rays, மோட்டார் சைக்கிள் பந்தய அணியான Mahi Racing Team India ஆகியவற்றின் இணை உரிமையாளராக உள்ளார். </p><p>

மேலும், தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் வைத்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T07:48:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகழ்வாராய்ச்சிக்குச் செங்கல்லும் கலவையுமா? பிரதியமைச்சர் அருண் என்ன சொல்கிறார் ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/issue-regarding-new-vihara-kanniya-hot-springs-1784705304"></link>
            <id>https://ibctamil.com/article/issue-regarding-new-vihara-kanniya-hot-springs-1784705304</id>
            <summary type="text">வழமைபோல கண்டபாட்டுக்கு அடிச்சிவிடும் அரசியலும், நீதிமன்றத்தை மிதித்த அடிக்கல்லும்
ஒரு செய்தியை சொல்கிறது 

“இங்கு புதிய கட்டுமானங்கள் எதுவும் இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வழமைபோல கண்டபாட்டுக்கு அடிச்சிவிடும் அரசியலும், நீதிமன்றத்தை மிதித்த அடிக்கல்லும்
ஒரு செய்தியை சொல்கிறது</p><p> 

“இங்கு புதிய கட்டுமானங்கள் எதுவும் இடம்பெறாது, அகழ்வுப் பணி மாத்திரமே இடம்பெறும்” - முகநூலில் அறிக்கை விட்டுத் திருகோணமலையாரை அடக்கிவைக்கப் பார்க்கிறாரா பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா?</p><p>
இன்று காலையிலேயே புத்த பிக்குகள் சகிதமாக, செங்கற்களையும் சிமெந்து கலவையையும் வைத்துப் பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது

பிரதி அமைச்சரே ஒரு கேள்வி

உலகத்தில் எந்த ஊரிலாவது அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் பூமிக்குக் கீழே தோண்டி, செங்கற்களை அடுக்கி அடிக்கல் நாட்டுவார்களா?</p><p> இது மக்களை முட்டாளாக்கும் அப்பட்டமான பொய்யா இல்லை உங்கள் JVP பாணி அடிச்சிவிடும் அரசியலா?
</p><p>
சமத்துவம் பேசும் தோழர்களே உங்கள் சட்டம், நீதி
எல்லாம் சாமான்யர்களுக்கு மட்டும்தானா?</p><p>

கன்னியாவில் கட்டுமானங்களை மேற்கொள்ளத் தடை விதித்து நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் போது, அதை வெளிப்படையாக மீறி அடிக்கல் நாட்டியது குற்றமில்லையா?
</p><p>
பசிக்குத் தேங்காய் களவெடுத்த சிறுமிக்கு உடனடி சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கும் இந்த நாட்டில், நீதிமன்றத் தீர்ப்பையே காலின்கீழ் போட்டு மிதித்து, மக்களின் பாரம்பரிய நிலத்தைக் களவாட அடிக்கல் நாட்டியவர்களையும், அதற்கு உடந்தையாக இருந்த பிக்குகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி கைது செய்ய இந்த அரசுக்குத் திராணி இருக்கிறதா?
</p><p> 
தவிசாளர் பற்றியும், புஞ்சி நிலமே பற்றியும் பேசும் பிரதி அமைச்சரே அவர்கள் செய்தது தவறு என்றால், இப்போது உங்கள் ஆட்சியில் நடப்பதற்கு யார் பொறுப்பு? </p><p>அன்றைய பழைய கதைகளைப் பேசி இப்போது நடக்கும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தப் பார்க்கிறீர்களா?
</p><p>
இப்படித்தான் முத்து நகர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்க, மக்கள் இன்று வீதியில் நிற்கிறார்கள். </p><p>அதே கதைதானா கன்னியாவுக்கும்? 

திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரத்தில் என்ன நடந்ததோ, அதே நாடகம்தானே இங்கும் அரங்கேறுகிறது?
</p><p>
நீதிமன்றத் தீர்ப்புகளை உங்கள் சுயநல அரசியல் தேவைகளுக்காகவும், பேரினவாத ஆக்கிரமிப்புகளுக்காகவும் மீறலாம் என்றால்.
நீதிமன்றங்கள் எதற்கு? </p><p>

ஏழை எளிய சாமான்யர்களை மட்டும் ஒடுக்கி வைக்கத்தானா?</p><p>

நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி இன்று நாட்டப்பட்ட அந்த அடிக்கல்... இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி்செத்துவிட்டது என்பதற்கும், மாற்றம் என்று வந்தவர்களின் நிலைபாட்டையும் மிகச் சிறந்த உதாரணம் 

பிரதி அமைச்சரே</p><p> இப்படி ஒரு ஆட்சியில், யாருக்காக, எதற்காக இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் பதிலை எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் தன்னார்வளர்கள்.&nbsp;</p><br><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T07:46:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784703616"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784703616</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22.07.2026) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 24 கரட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22.07.2026) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று அதன் விலை 3000 ரூபாவால் அதிகரித்து 380,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>ஆபரண தங்கத்தின் விலை</h2><p>
</p><p>
இதேவேளை 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600&nbsp;ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4769e71-e7e1-48a5-bbd1-7849065be47f/26-6a607227cc745.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,500 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,700 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:45:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்டி ஒலி காவேரியா இது!! இப்படி ஒல்லியாகி ஆளே மாறிட்டாங்களே..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/metti-oli-dhanam-kaveri-has-become-unrecognizable-1784706905"></link>
            <id>https://viduppu.com/article/metti-oli-dhanam-kaveri-has-become-unrecognizable-1784706905</id>
            <summary type="text">மெட்டி ஒலி காவேரிதமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் ஒரு காலத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை காவேரி. மெட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மெட்டி ஒலி காவேரி</h2><p>தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் ஒரு காலத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை காவேரி. மெட்டி ஒலி சீரியலில் தனம் என்ற ரோலில் நடித்து பிரபலமான காவேரியின் சமீபத்திய புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71f6f906-abd3-42f1-b69d-d459414fc458/26-6a60775d58e56.webp' /></p><p> </p><p>கேரளாவை சேர்ந்த காவேரி, வைதேகி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். அப்படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் காசி, கண்ணுக்குள் நிலவு, புன்னகை பூவே போன்ற படங்களில் நடித்து பின் வாய்ப்பில்லாமல் சீரியல் பக்கம் வந்தார். </p><p>சமீபகாலமாக சினிமா நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் தலைக்காட்டாத காவேரி, வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்தாக பேட்டிகளில் கூறியிருந்தார். </p><p>தன் அம்மாவை இழந்து மன உளைச்சல் ஏற்பட்டு தைராய்டு பிரச்சனையால் உடல் எடை கூடிவிட்டேன் என்றும் பின் டாக்டர் ஆலோசனைப்படி மருந்துகளில் மாற்றம் செய்தபோது உடல் எடை வேகமாக குறைந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8937c0b5-5e6b-481b-b9da-2a404665b859/26-6a60775e074bd.webp' /></p><p> </p><p>மேலும் மீண்டும் நடிக்க ஆசைதான், ஹீரோயினாக நடிக்க ஆசையில்லை, அம்மா, அக்கா ரோல் கிடைத்தால் கூட கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். காவேரியின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்து பலருக்கும் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-22T07:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-in-the-value-of-rupee-against-the-dollar-1784705204"></link>
            <id>https://jvpnews.com/article/change-in-the-value-of-rupee-against-the-dollar-1784705204</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கியினால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கியினால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 78சதம், விற்பனைப் பெறுமதி 341 ரூபாய் 04 சதமாகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442ரூபாய் 80 சதம், விற்பனைப் பெறுமதி 457 ரூபா 75 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/488b5eb4-f73a-4015-a909-767f666d63af/26-6a6070b680829.webp' /></p><p>யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 82 சதம், விற்பனைப் பெறுமதி 390 ரூபாய் 51 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது
</p><p>சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 422 ரூபாய் 75 சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233ரூபா 97 சதம், விற்பனைப் பெறுமதி 242ரூபாய் 96 சதமாகவும் பதிவாகியுள்ளது.</p><p>
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபாய் 88 சதம், விற்பனைப் பெறுமதி 241 ரூபாய் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது
</p><p>சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255 ரூபாய் 08 சதம், விற்பனைப் பெறுமதி 265 ரூபாய் 81 சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 02சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 10 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:42:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்! ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கையிழந்த தமிழர் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-s-position-on-chemmani-mass-grave-1784704881"></link>
            <id>https://ibctamil.com/article/un-s-position-on-chemmani-mass-grave-1784704881</id>
            <summary type="text">



செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் தமது ஒத்துழைப்பை வழங்க ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்குழு இணக்கம் தெரிவித்தாலும் அவர்கள் வழங்கிய வார்த்தைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>



செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் தமது ஒத்துழைப்பை வழங்க ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்குழு இணக்கம் தெரிவித்தாலும் அவர்கள் வழங்கிய வார்த்தைகளில் போதுமான திருப்திநிலை இல்லை என காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி யுவராச கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.
</p><p>
தூதுக்குழுவை செம்மணியில் வைத்து சந்தித்தவிடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
மேலும் குறித்த விடயம் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல உதவுவதாக தூதுக்குழு தெரிவித்திருந்தாலும் அதற்கான தீர்வினை பெற்றுத்தருவதற்கான அதிகாரம் இல்லை என தங்களிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>போராட்டம்</h2><p>இந்த நிலையில்,&nbsp;ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவினர், செம்மணி மனித புதைக்குழியை பார்வையிடுவதற்காக விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574582b2-b255-4b71-a14f-1592c6b90f2d/26-6a6072fb3bff6.webp' /></p><p>இதன்போது, செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி&nbsp; ஏ-9 வீதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T07:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-woman-dies-in-jaffna-drastic-step-1784699649"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-woman-dies-in-jaffna-drastic-step-1784699649</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் 19 வயதான யுவதி ஒருவர் விபரீத முடியவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 உரும்பிராய் வடக்கு கற்பகப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் 19 வயதான யுவதி ஒருவர் விபரீத முடியவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>

 உரும்பிராய் வடக்கு கற்பகப் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த யுவதியே நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

 எனினும் யுவதியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93a0e9d9-4173-4326-8d36-b50efa91131b/26-6a605b02d7bb5.webp' /></p><p> </p><p> இந் நிலையில் இளம் யுவதியின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:38:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமுடி கொத்து கொத்தாக கொட்டுகின்றதா? முக்கியமான காரணங்கள் இதுதானாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/over-hair-fall-5-reason-in-this-video-1784705127"></link>
            <id>https://manithan.com/article/over-hair-fall-5-reason-in-this-video-1784705127</id>
            <summary type="text">தலைமுடி அதிகமாக கொட்டுவதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.தலைமுடி கொட்டுதல்இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் மட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமுடி அதிகமாக கொட்டுவதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>தலைமுடி கொட்டுதல்</h2><p>இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விலை அதிகமான ஷாம்பு, எண்ணெய் இவற்றினை வாங்கி பயன்படுத்துகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், முறையான முறையில் முடியை பராமரிப்பது இவைகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f19c69-09f7-4185-a52a-f94a8c15c340/26-6a607332c4165.webp' /></p><p>சிலர் தலையில் சீப்பு போட்டாலே அதிகமாக முடி உதிர்வதை காண முடியும். அவ்வாறான பிரச்சனை உள்ளவர்கள் குறிப்பாக காரணத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.</p><p></p><p>அவ்வாறு முடி உதிர்விற்கான முக்கிய காரணம் என்னென்ன என்பதை இந்த காணொளியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.</p><p><iframe width="357" height="634" src="https://www.youtube.com/embed/MCvDKbxdZaY" title="சீப்பு போட்டா கை நிறைய முடியா? 😱 5 முக்கிய காரணங்கள்! | Hair Loss Reasons #Shorts" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T07:37:46+00:00</updated>
        </entry>
    </feed>
