<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-13T03:48:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வுபெறும் வயதெல்லை குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/changing-the-retirement-age-of-professionals-1783912447"></link>
            <id>https://ibctamil.com/article/changing-the-retirement-age-of-professionals-1783912447</id>
            <summary type="text">நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது தொடர்பில் தற்போது கோரிக்கைகள் கிடைத்து வருவதாக&amp;nbsp;சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது தொடர்பில் தற்போது கோரிக்கைகள் கிடைத்து வருவதாக&nbsp;சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நிலையில் குறித்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>மீரிகம வைத்தியசாலையில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;</p><h2>சுகாதார சேவையில் உள்ளவர்கள்</h2><p>அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே பல்வேறு தரப்பு தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளன. </p><p>மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தில் மாத்திரமன்றி சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.&nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்தும் கோரிக்கைகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac10467a-e786-40c5-92f9-2c5f91f5957f/26-6a545d3379d9b.webp' /></p><p> </p><p>ஏனைய சில தொழில் வல்லுநர்கள் தங்களால் மேலும் சிறிது காலம் பணியாற்ற முடியும் எனத் தெரிவித்து, இந்த ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனையொன்றை முன்வைத்துள்ளனர். </p><p>

சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அந்தக் கோரிக்கைகளை நாம் பரிசீலித்து வருகிறோம்“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T03:44:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் நடந்த பயங்கரம்: 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/madurai-kottampatti-near-accident-5-killed-1783913970"></link>
            <id>https://ibctamilnadu.com/article/madurai-kottampatti-near-accident-5-killed-1783913970</id>
            <summary type="text">மதுரையில் இன்று அதிகாலை அரசுப்பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் 41 பேர் படுகாயமடைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுரையில் இன்று அதிகாலை அரசுப்பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் 41 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>

விபத்து ஏற்பட்டது எப்படி?
</h2><p>
சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது, கொட்டாம்பட்டி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றதால் நடுவே இருந்த தடுப்பு மையத்தில் பலமாக மோதியதுடன் எதிரே வந்த அரசுப்பேருந்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca6944bc-2b1c-43bd-b69d-fea21ac0a24e/26-6a545e33bed8f.webp' /><br></p><h2>

5 பேர் பலி
</h2><p>
இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், விபரம் அறிந்து விரைந்து வந்த போலிஸ் அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
</p><h2>
விசாரணை தொடங்கியது
</h2><p>
இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு சரக டிஐஐி அபினவ் குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் சென்று பார்வையிட்டனர், வழக்குபதிவு செய்துள்ள கொட்டாம்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.<br></p>]]></content>
            <updated>2026-07-13T03:40:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இன்று பாரிய வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/global-gold-and-silver-prices-decline-today-1783913333"></link>
            <id>https://ibctamil.com/article/global-gold-and-silver-prices-decline-today-1783913333</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,083 டொலர்களாக வீழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p>

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,083 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
</p><p>
ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.97 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.</p><p></p><p>
</p><h2>மசகு எண்ணெய் விலை&nbsp;</h2><p>ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cd5e262-8d66-4b74-9ff5-cbbd3a632e0f/26-6a545e1f32902.webp' /></p><p>இதன்படி WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.25 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. 

இது 2 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்பாகும். </p><p>

அதேநேரம், பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது 3 சதவீத அதிகரிப்பை எட்டியுள்ளது.</p><p>

மேர்பன் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 73.25 அமெரிக்க டொலராகவும் சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T03:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் அலையில் சிக்கி 19 வயதான இளைஞர் உயிரிழப்பு - தங்காலையில் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/19-year-old-youth-dies-1783912855"></link>
            <id>https://tamilwin.com/article/19-year-old-youth-dies-1783912855</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை, மாவெல்ல கடற்பரப்பில் காணாமல்போன இளைஞரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தங்காலை, கொடெல்லவெல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை, மாவெல்ல கடற்பரப்பில் காணாமல்போன இளைஞரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தங்காலை, கொடெல்லவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>தீவிர தேடுதல் நடவடிக்கை</h2><p>

கடந்த வியாழக்கிழமை மாவெல்ல - மஹகலாகாவ கடற்கரைப் பகுதியில் தூண்டில் போட்டு
மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எழுந்த கடல் அலையில்
சிக்கி அவர் இழுத்துச்செல்லப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af19fb5-a129-4952-9f3c-0cb01fcbba2e/26-6a545c3af2ece.webp' /></p><p>
</p><p>
காணாமல்போன இளைஞரைக் கண்டறிய பிரதேச மக்கள், பொலிஸ் உயிர்பாதுகாப்புப் பிரிவு
மற்றும் கடற்படையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும்,
அவர் கிடைக்கவில்லை.
</p><p>
இந்நிலையில், நேற்று பிற்பகல் மாவெல்ல கடற்பரப்பில் சடலம் மிதப்பதைக் கண்ட
மீனவர்கள், அதனைப் படகு மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்த சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T03:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து வரப்போகும் கதை என்ன தெரியுமா?... வைரலாகும் போட்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandian-stores-2-serial-next-storyline-photo-viral-1783913179"></link>
            <id>https://cineulagam.com/article/pandian-stores-2-serial-next-storyline-photo-viral-1783913179</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் 2விஜய் தொலைக்காட்சியில் நல்ல குடும்ப கதைக்களத்துடன் முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.&amp;nbsp;இப்போது சீரிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2</h2><p>விஜய் தொலைக்காட்சியில் நல்ல குடும்ப கதைக்களத்துடன் முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.&nbsp;</p><p>இப்போது சீரியலின் கதையில் செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயம் முதலில் மீனாவிற்கு தெரியவர இப்போது பெரிய பிரச்சனையில் குடும்பத்திற்கே தெரிந்துவிட்டது. மகன் லஞ்சம் வாங்கியுள்ளான் என்பது தெரிந்ததும் செம கோபத்தில் பாண்டியன் செந்திலை வெளு வெளுஎன வெளுத்துவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acbba3bf-80da-4163-b8d4-1b5f7a7e9839/26-6a545efc02998.webp' /></p><p>இதுவரை லஞ்சம் வாங்கிய பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்துவிட்டு வீட்டுக்கு வா இல்லை என்றால் இங்கே வராதே என்கிறார். இதனால் செந்திலும் தான் லஞ்சம் வாங்கிய பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்.</p><p>இதற்கு இடையில், குமார்-சுடர் நிச்சயதார்த்ததும் வேகமாக நடக்க, திருமண தேதியும் குறிக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/380f27f7-64cd-410a-8f0d-d81e18662c0f/26-6a545d2611d90.webp' /></p><h2>அடுத்த கதை</h2><p>பெரிய பிரச்சனை ஆகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயம் வீட்டில் தெரிந்ததோடு இப்போது பிரச்சனை முடிந்தது.</p><p>அடுத்து என்ன ஆகும் என சீரியல் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>அதில் குமார் மாப்பிள்ளையாக வேட்டி சட்டையில் இருக்க சுடர் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>இதோ அந்த போட்டோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DarrD2kS2cl/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DarrD2kS2cl/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DarrD2kS2cl/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-13T03:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹீரோயின் படத்தை பார்க்க யார் வருவாங்க? தியேட்டர் உரிமையாளருக்கு பதிலடி கொடுத்த சமந்தா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-samantha-hits-back-at-the-theatre-owner-1783909419"></link>
            <id>https://viduppu.com/article/actress-samantha-hits-back-at-the-theatre-owner-1783909419</id>
            <summary type="text">இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் &#039;மா இன்டி பங்காரம்&#039;. இப்படம் தமிழில் &#039;எங்கள் தங்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. இப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' எனும் தலைப்பில் வெளியானது. 

கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11526822-c078-47bd-88ff-fae2f96ad688/26-6a544c2edadf2.webp' /></p><p>இந்த நிலையில், இதுவரை பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p> </p><p>

இந்த நிலையில், படத்தின் ரிலீசுக்கு முன்பு பி சென்டர் தியேட்டர் ஓனர் ஒருவரிடம் தோழியை வைத்து பேச வைத்தாராம் சமந்தா. "படத்திற்கு ஓப்பனிங் எப்படி இருக்கும்?" என கேட்டதற்கு, "ஹீரோயின் படத்தை பார்க்க யார் வருவாங்க?. அது பெரிய ஹீரோ படம் என்றால் பரவாயில்லை, அவர் கவர்ச்சி தான் மக்களுக்கு தெரியும். ஆனால் அவர் படம் நடித்தால் யார் வருவாங்க?" என கூறினாராம்.

அவர் பேசுவதை சமந்தாவும் கேட்டுக்கொண்டிருந்தாராம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d126f23-2190-4e41-8354-db3945c88550/26-6a544c2f8d895.webp' /></p><p>ஆனால், தற்போது படம் ரிலீஸ் ஆகி ரூ. 100 கோடி வசூலித்துள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்ட் போட்டிருக்கிறார் சமந்தா. இனிமேல் பி மற்றும் சி சென்டர்களில் ஹீரோயின் படங்கள் பற்றி கேட்டால் 'No' சொல்லகூடாது, "Let’s see" என்று சொல்ல வேண்டும் என சமந்தா கூறியுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Samantha (@samantharuthprabhuoffl)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-13T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் - நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-officer-who-critical-injuries-during-riots-1783909940"></link>
            <id>https://ibctamil.com/article/prison-officer-who-critical-injuries-during-riots-1783909940</id>
            <summary type="text">கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.
தன்னையும் அவருடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>தன்னையும் அவருடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து தாக்கினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி காயமடைந்த அதிகாரி ஒருவரே தனது திகில் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.</p><p></p><h2>பயங்கரமான சம்பவம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

5ஆம் திகதி நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் காலையில், அதாவது 6ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்த ஒரு நாளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91bd30ce-3827-460c-ab62-ba4c9c06aaa3/26-6a5452126afd9.webp' /></p><p>
அதேபோல் அன்று கைதிகளைப் பார்ப்பதற்கு வீடுகளில் இருந்து உறவினர்கள் வரும் நாளாகும். அதற்கு நாம் தயாராகவே இருந்தோம்.
</p><p>
அந்த நேரத்தில் கைதிகள் மருந்தகத்தை உடைத்து, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை உட்கொண்டிருந்தனர். இதுதான் அங்கு நடந்த மிக பயங்கரமான சம்பவமாகும்.</p><h2>டெங்கு காய்ச்சல்</h2><p>இது உணவருந்துவதற்கு முன்பே நடந்தது, எனக்கு நேரம் அவ்வளவாக நினைவில்லை. அன்று எப்படியும் கடமையில் ஈடுபட்டிருந்தது ஒரு சில அதிகாரிகள் மட்டும்தான்.
</p><p>
அந்த நேரத்தில் பல அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு பத்து பேர் வரை பணிக்கு வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a854ac3-5f1f-4004-a99b-0bf5d0aea655/26-6a5452135464e.webp' /></p><p>
இதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும் சில அதிகாரிகள் நீர்கொழும்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.</p><p> கைதிகளிலும் பெரும்பாலானோருக்கு டெங்கு தொற்றியிருந்தது.

டெங்கு அல்லாத உடம்பு வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் நிலைமை&nbsp; போன்ற ஒன்று எல்லோருக்குமே இருந்தது. இதன் காரணமாக நாம் பெனடோல் கூட கொடுத்தோம்.</p><p>கடந்த நாட்களில் டெங்கு காரணமாக மூன்று கைதிகளுக்கும் மேல் உயிரிழந்தும் இருந்தனர்.&nbsp; நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்ததால், மூன்று நான்கு அதிகாரிகள் காலையில் உணவு கொடுப்பதற்காகச் சென்றிருந்தனர்.</p><p></p><h2>பிணைக் கைதி</h2><p>

முதலில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மேலும் சில அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அனைவரும் பெட்டன் (Baton) தடிகளுடனேயே சென்றனர்.
</p><p>
அங்கு அதிகாரிகளின் பெட்டன் தடிகளைப் பறித்து, அந்த அதிகாரிகளுக்கே அடிக்கும் ஒரு நிலைமைதான் காணப்பட்டது. </p><p>சிறைக் கூடங்களில் மூடியுள்ள இரண்டு பாதுகாப்பு ஜன்னல்கள் (security windows) உள்ளன.

அதில் ஒரு பாதுகாப்பு ஜன்னல் பகுதியில் இருந்த அதிகாரிக்கு அடித்துத்தான், அந்த ஜன்னலில் இருந்த டி-56 (T-56) துப்பாக்கியை பறித்திருக்கிறார்கள்.</p><p>

மூன்றாவது குழுவில்தான் நான் உள்ளே செல்கிறேன். நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான ஜெய்லர் அவர்களுடன்தான் நான் செல்கிறேன். </p><p>அந்த நேரத்தில் சக அதிகாரிகளைத் தாக்கி, கைதிகள் அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.</p><h2>பேய்களைப் போல&nbsp;</h2><p>சிறைச்சாலைக்குள் கைதிகள் இருந்த உடற்பயிற்சிப் பிரிவின் உபகரணங்களில் இருந்த இரும்புத் தடிகளை உடைத்து, அவற்றையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e169dfe1-7044-4a86-aae2-b03bcc3034af/26-6a54521403a17.webp' /></p><p>

உள்ளே சென்றவுடன் வழக்கத்திற்கு மாறான ஒரு நடத்தை முறையைத்தான் நாம் கண்டோம். கைதிகள் இப்படி நடந்துகொள்வதை நான் கனவிலும் பார்த்ததில்லை. </p><p>அவர்கள் பேய்களைப் போல நடந்து கொண்டார்கள்.

என்னையும் என்னுடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முதலில் எங்கள் மீது கற்களால் எறிந்தார்கள்.</p><h2>சேர் நீங்கள் வராதீர்கள்</h2><p>முதலில் சென்ற சிலரைக் காப்பாற்றவே இரண்டாவது குழு சென்றது. அந்த இரண்டாவது குழுவைக் காப்பாற்றத்தான் நாம் சென்றோம். சென்ற பிறகுதான் கண்டோம், இது இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல என்று அங்கு நின்றவர்கள் தாக்கிய பிறகு நான் கீழே விழுந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feb5d42e-f88c-469d-97ae-bd907d9d6ca7/26-6a545214a8b0b.webp' /></p><p> "சேர் நீங்கள் வராதீர்கள், போய்விடுங்கள்! இவர்கள் பைத்தியக்காரர்களைப் போல இருக்கிறார்கள்" சிறைச்சாலை அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு குழுவினர் கத்தினர்.</p><p>
இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள்" என்ற விடயத்தைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.</p><p>அந்த நேரத்தில் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். "சேருக்கு அடிக்க வேண்டாம், சேருக்கு அடிக்க வேண்டாம்" என்று கூறி பழைய கைதிகள் நான்கு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். </p><p>எங்களைப் பாதுகாக்க வந்த கைதிகளையும், ஆக்ரோஷமாக நடந்து கொண்ட கைதிகள் தாக்கினார்கள். அதற்கு இடையில் ஒரு பெட்டன் தடி அடி எனது தலையில் விழுந்தது.</p><h2>கழுத்தில் அமுக்கினர்</h2><p>
அதேநேரம் யாரோ ஒருவர் எனது கழுத்தில் காலையோ அல்லது பெட்டன் தடியையோ வைத்து அமுக்கினர். அப்படியே என்னை தரையோடு இழுத்துச் சென்று எங்கோ வீசினார்கள்.

எனக்கு அவ்வளவுதான் நினைவிருக்கிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a6b873-08e8-410f-b2e8-0fa383c6787c/26-6a5452155a266.webp' /></p><p>அடுத்ததாக எனது தலை சுவரில் மோதுவது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு யாரோ எனது மூக்கின் அருகில் விரலை வைத்து நான் மூச்சுவிடுகிறேனா என்று பார்ப்பது போல எனக்கு உணர்ந்தது.
</p><p>
அங்கிருந்து உயிருடன் வெளியே செல்ல முடியும் என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லை. பழைய கைதிகள் " ஓடுங்கள், ஓடுங்கள் என்று கத்தினார்கள்.</p><p>அவர்கள்தான் இரும்பு நுழைவாயிலை திறந்து வெளியே போக உதவினார்கள். எமது கைகளில் இருந்த தொலைபேசிகளைக் கைதிகள் பறித்துக் கொண்டனர்.
</p><p>
எனது கழுத்தில் இருந்த சங்கிலி கூட மிஞ்சவில்லை. இந்த அதிகாரி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உண்மையில் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது என்ற கதையைத்தான் அவர் கூறுகிறார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T03:29:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் அலைக்குள் சிக்கிய அனுஷ்கா: பத்திரமாக மீட்ட போலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/anushka-rescued-in-chennai-marina-beach-1783912898"></link>
            <id>https://manithan.com/article/anushka-rescued-in-chennai-marina-beach-1783912898</id>
            <summary type="text">சென்னை மெரினாவில் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணான அனுஷ்காவை கடலோர காவல் படையின் மெரினா உயிர்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை மெரினாவில் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணான அனுஷ்காவை கடலோர காவல் படையின் மெரினா உயிர்காக்கும் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.</p><h2>கடல் அலையில் சிக்கினார்</h2><p>

உக்ரைனை சேர்ந்த அனுஷ்கா(வயது 24) இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார், இங்கே பல்வேறு மாநிலங்களை சுற்றிப்பார்த்துவிட்டு சென்னையில் வந்து தங்கியுள்ளார்.
</p><p>
மெரினா கடற்கரைக்கு சென்ற போது கடலில் குளித்துக் கொண்டிருந்தார், அப்போது ராட்சத அலை வந்ததும் அவர் அலையால் உள்ளே இழுக்கப்பட்டு சுமார் 100 மீற்றர் தூரம் வரை கடலுக்குள் சென்று தத்தளித்தார்.</p><h2>இளம்பெண்ணை மீட்ட குழுவினர்</h2><p>
</p><p>
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
</p><p>
உடனடியாக விரைந்து வந்த குழுவினர் கடலுக்குள் சென்று அனுஷ்காவை பத்திரமாக மீட்டனர்.</p><p>

தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பத்திரமாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் போலிசார் அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f738d3a-2bc0-4b44-ad63-e5cc380914ff/26-6a545a4c7032a.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-13T03:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-preparing-to-change-retirement-age-1783910768"></link>
            <id>https://tamilwin.com/article/government-preparing-to-change-retirement-age-1783910768</id>
            <summary type="text">ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் இந்த கோரிக்கைகளை பரிசீலித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று (12) மீரிகம வைத்தியசாலையின் புதிய சிறுநீரகக்கல் அகற்றும் சிகிச்சை பிரிவின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர், அமைச்சர் ஊடகங்களிடம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>அரசாங்கத்திடம் கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
 ஓய்வுபெறும் வயது தொடர்பாக பல்வேறு தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதன்படி இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab24c36e-0676-409d-a909-7dfca52f1a9f/26-6a5458cd87369.webp' /></p><p>
</p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும், சிறைத்துறையிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.
</p><p>
ஏனைய தொழில் வல்லுநர்கள் தங்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக நீண்ட காலம் பணியாற்றலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. சிலர் இதை எதிர்க்கலாம். ஆனால், அரசாங்கம் என்ற முறையில், நாங்கள் அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T03:17:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/super-el-nino-global-food-shock-1783874538"></link>
            <id>https://news.lankasri.com/article/super-el-nino-global-food-shock-1783874538</id>
            <summary type="text">இந்த ஆண்டு ஏற்படக்கூடிய &#039;சூப்பர்&#039; எல் நினோ வானிலைச் சுழற்சியானது, உலகளாவிய உணவு விலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு ஏற்படக்கூடிய 'சூப்பர்' எல் நினோ வானிலைச் சுழற்சியானது, உலகளாவிய உணவு விலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><h2>பேரழிவுகரமான வறட்சி</h2><p>
</p><p>இந்த விலை உயர்வு 2028-ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஈரான் போரினால் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், </p><p>புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய தீவிர வானிலைச் சூழலால் விநியோகம் ஒரே நேரத்தில் இரண்டு அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4b5c3d7-694e-459d-94de-24c3f2ed063b/26-6a53cacfba036.webp' /></p><p>
</p><p>காற்றின் திசை மற்றும் வேகத்தில் ஏற்படும் மாற்றங்களால், வெப்பமான நீர் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பகுதி முழுவதும் பரவும்போது உருவாகும் 2026-27 ஆம் ஆண்டிற்கான 'எல் நினோ' நிகழ்வு குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். </p><p>கடுமையான வெப்ப அலைகள், பெருவெள்ளம் மற்றும் கடும் புயல் சூழலைத் தூண்டக்கூடிய மிகவும் தீவிரமான நிகழ்வாக உருவெடுப்பதற்கான, வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பை சூப்பர் எல் நினோ கொண்டுள்ளது.
</p><p>உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் ஏற்கனவே வாழ்க்கைச் செலவு உயர்வால் சிரமங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், தீவிரமான எல் நினோ நிகழ்வு அந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். </p><p>அத்துடன், மீண்டும் ஒரு பணவீக்க அதிர்ச்சி ஏற்படக்கூடும் என்ற சூழல் மத்திய வங்கிகளை நிலைகுலையச் செய்வதோடு, வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர் மட்டத்திலேயே வைத்திருக்கப்படலாம் என்ற கவலையையும் அதிகரிக்கிறது.</p><p></p><p> </p><p>ஐரோப்பாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெப்ப அலைகள், காலநிலை அடிப்படை நிலை ஏற்கனவே மாறி வருவதை நினைவூட்டுகின்றன. எல் நினோ புவி வெப்பமயமாதலின் விளைவுகளைப் பெருக்குவதால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இது மேலும் ஒரு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>இயற்கையாக நிகழும் இந்த எல் நினோ நிகழ்வு, அறுவடை மற்றும் உணவு விநியோகக் கட்டமைப்பைப் பாதித்த வரலாற்றைக் கொண்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் முன்பு, வரலாற்றிலேயே மிகவும் கடுமையானதாக இருந்திருக்கக்கூடிய ஒரு எல் நினோ நிகழ்வானது, சீனா, தெற்கு ஆப்பிரிக்கா, பிரேசில், எகிப்து மற்றும் இந்தியா முழுவதும் பேரழிவுகரமான வறட்சிகளை ஏற்படுத்தியது. </p><p>காலனித்துவ ஆட்சியால் மோசமடைந்த சூழலில் ஏற்பட்ட பஞ்ச நிலைமைகளால் லட்சக்கணக்கானோர் மரணமடைந்தனர்; இதில் 1876-78 காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். </p><p>1981-82, 1996-97, 2015-16 மற்றும் 2023-24 ஆகிய காலகட்டங்களில் நிகழ்ந்த எல் நினோ நிகழ்வுகள், பதிவானவற்றிலேயே மிகவும் தீவிரமானவற்றுள் சிலவாகும். </p><p>இந்த நிலையில், நிபுணர்கள் தரப்பு 2026-27 எல் நினோ காலகட்டம் இன்னும் தீவிரமானதாக அமையக்கூடும் என்பதையும், இது உலகெங்கிலும் பயிர் விளைச்சலையும் உணவு விநியோகத்தையும் பாதிக்கும் வகையிலான வறட்சி மற்றும் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> தற்போது உருவாகியுள்ள இந்த எல் நினோவின் தீவிரத்தன்மை, உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையில் 15.8 சதவீத உயர்வை ஏற்படுத்தக்கூடும். இது ஐரோப்பா உள்ளிட்ட உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்; குறிப்பாக யூரோ மண்டலத்தில் உணவுப் பொருட்களின் விலை 1.3 சதவீதம் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதிக்கத் தொடங்கியுள்ளது</h2><p> </p><p>இருப்பினும், காலநிலை தாக்கத்தின் செலவானது உலகளாவிய உணவு விநியோகத்தில் பரவும் விதத்தின் காரணமாக, அதன் முழுமையான விளைவை உணர நேரம் எடுக்கும். இதன் விளைவுகள் முழுமையாக வெளிப்பட 2028-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி வரை ஆகலாம் என்று Goldman Sachs தெரிவித்துள்ளது.</p><p> பொதுவாக எல் நினோ நிகழ்வுகள் தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் வறட்சி அபாயங்களை அதிகரிக்கின்றன, ஆனால் தெற்கு பிரேசில், அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகின்றன. </p><p>ஈரான் போரினால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளே, எல் நினோவால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d397cbed-a494-4175-8a0f-d102dca2d320/26-6a53cad0751af.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், எல் நினோ ஏற்கனவே பயிர்களைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் பருவமழை வறண்டு, சில பகுதிகளில் வழக்கமான மழையில் 25 சதவீதம் மட்டும், மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் 50 சதவீதம் மட்டும் பெய்து, கோதுமை, அரிசி மற்றும் கரும்பு விநியோகத்தைப் பாதிக்கக்கூடும். </p><p>இதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்பட வாய்ப்புள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஏற்படும் வறட்சியானது, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளான பாமாயில் விநியோகத்தைப் பாதிக்கக்கூடும் என்றும், அதேவேளையில் காபி மற்றும் கோகோ அறுவடைகளும் பாதிக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>வட அமெரிக்காவில், எல் நினோவின் தாக்கம் குளிர்காலத்தில் மிகவும் வலுவாக இருக்கும், அதே சமயம் ஐரோப்பாவில் இந்த வானிலை நிகழ்வால் நிலைமைகள் பாதிக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>மூன்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு வலுவான எல் நினோ நிகழ்வானது உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளை 9 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என்றும், சோயாபீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றில் மிகப்பெரிய விலை உயர்வுகள் காணப்படும் என்றும் ஐரோப்பிய மத்திய வங்கி மதிப்பிட்டிருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T03:05:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actors-and-actress-salary-1783911453"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actors-and-actress-salary-1783911453</id>
            <summary type="text">அய்யனார் துணைTRP-யில் உச்சத்தில் இருக்கும் சீரியல் அய்யனார் துணை. விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருக்கும் இந்த சீரியலில் அரவிந்த், மதுமிதா, முனாஃப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>TRP-யில் உச்சத்தில் இருக்கும் சீரியல் அய்யனார் துணை. விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருக்கும் இந்த சீரியலில் அரவிந்த், மதுமிதா, முனாஃப் ரஹ்மான், பர்வேஷ், அருண் கார்த்திக் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50a93007-d10d-49ee-bd59-774ecbb0ed21/26-6a54542182d9a.webp' /></p><p></p><p>

இந்த சீரியலில் தற்போதைய கதைக்களத்தில் நிலா - சோழன் ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு திடீரென பல்லவன் காணாமல் போனதால் பதட்டம் நிலவியது. பின், பல்லவன் கிடைத்துவிட்டதால் சோழன், பல்லவன் மீது கடுமையாக கோபப்பட்டு, அவரை அடிக்கவும் செய்தார். பின், எதற்காக பல்லவனிடம் தான் அப்படி நடந்துகொண்டது தவறு என மன்னிப்பும் கேட்டார் சோழன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e72777a4-b094-4d1f-bf62-096ff89102b1/26-6a5454223b988.webp' /></p><h2>நடிகர்கள், நடிகையின் சம்பளம்</h2><p>

ஜாலியான மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்தில் நகர்ந்து வரும் <a href="https://www.youtube.com/watch?v=uGyQfc9p4AM" target="_blank">அய்யனார் துணை</a> சீரியலில், நடித்து வரும் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பல்லவன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பர்வேஷ் ரூ. 10,000 சம்பளம் வாங்குகிறார். பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் கார்த்திக் ரூ. 12,000 மற்றும் சேரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் முனாஃப் ரூ. 20,000 சம்பளமாக வாங்குகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc181dfe-344f-46c0-81a9-cbb6228cdc3b/26-6a5454b4ea472.webp' /></p><p>கதாநாயகனாக சோழன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அரவிந்த் ரூ. 20,000 சம்பளம் பெற, கதாநாயகியாக நிலா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மதுமிதா ரூ. 35,000 சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783909522"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783909522</id>
            <summary type="text">ஆசியாவிலேயே மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியாவிலேயே மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p>உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையில் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>
இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளதுடன், நைஜீரியா 320.3 என்ற குறியீட்டுடன் முதலிடத்திலும், கொஸ்டாரிகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.</p><p></p><h2>குறைந்த போக்குவரத்து நெரிசல்</h2><p>
</p><p>இதேவேளை, பங்களாதேஷ், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24c3978-8a0f-484a-90e3-413422148338/26-6a5450ea7a9d1.webp' /></p><p>இதற்கிடையில், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் ஒப்பீட்டளவில் குறைந்த போக்குவரத்து நெரிசல் அளவுகளைப் பதிவு செய்துள்ளன.</p><p>பயனர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் Numbeo நிறுவனம் இந்த குறியீட்டை தயாரித்துள்ளது.</p><h2>போக்குவரத்து நெரிசல் அளவிடல்</h2><p>பயண நேரம், நெரிசலால் வீணாகும் நேரம், எரிபொருள் திறனின்மை மற்றும் பயணத்துடன் தொடர்புடைய மதிப்பிடப்பட்ட CO₂ வெளியேற்றம் போன்ற காரணிகளின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் அளவிடப்படுகின்றது.</p><p>இந்த தரவுகள், இலங்கையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:44:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் விடுதலைப் புலிகளின் பெயரில் கடத்தல், கப்பம் - அநுர அரசின் விசாரணையில் அம்பலமான உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-disappearance-network-is-revealed-1783905257"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-disappearance-network-is-revealed-1783905257</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன. </p><p>

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல் போன சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p> 

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.</p><p> </p><h2><b>

கடத்தல் மற்றும் காணாமல் போதல் </b></h2><p>விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் பயன்படுத்திய அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களே, இந்தக் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df0baa5-1626-4089-afa0-c5fbf85a63e9/26-6a543fbdd0eaa.webp' /></p><p>அரசினால் கைப்பற்றப்படும் வாகனங்களை அரசுடமையாக்குவதற்கான முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். </p><p>எனினும், அவ்வாறு செய்யப்படாத சந்தர்ப்பங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
</p><p>
தற்போதைய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ள தகவல்களுக்கமைய, இந்த காணாமல் போன விடயங்கள், கப்பம் பெறல் மற்றும் காணி அபகரிப்புகளை நோக்கமாகக் கொண்டே இடம்பெற்றுள்ளன.</p><p> </p><h3><b>

காணிகள் மற்றும் வீடுகள் </b></h3><p>கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக வணிக பெறுமதியைக் கொண்ட காணிகள் மற்றும் வீடுகள் பாரிய அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0799868-97b6-436c-9558-3bb9ed0529a2/26-6a543fbe81ee1.webp' /></p><p>அதற்காகவே அவற்றின் உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். </p><p>

இந்தக் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா.. என்பது குறித்தும், அவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் தகவல்களைத் திரட்டும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-13T02:43:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்த நாளில் மகனால் படுகொலை செய்யப்பட்ட தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-killed-father-on-his-birthday-1783907111"></link>
            <id>https://tamilwin.com/article/son-killed-father-on-his-birthday-1783907111</id>
            <summary type="text">மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் தந்தையின் பிறந்த நாளில், அவரது மகன அவரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
 

அக்குரஸ்ஸ, ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் தந்தையின் பிறந்த நாளில், அவரது மகன அவரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
</p><p> 

அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் வசித்து வந்த 81 வயதுடைய முதியவரே மகனின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார். </p><p>

மதுப் பழக்கத்திற்கு அடிமையான குறித்த நபர் தனது தந்தையை கொலை செய்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>

பிரேத பரிசோதனை</b></h2><p>வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கு காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0eeffa-89ca-4464-ba4f-b8808b6fc4bd/26-6a544f6c0fe15.webp' /></p><p>மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் பின்னர், சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-13T02:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-all-suspects-identified-1783908184"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-all-suspects-identified-1783908184</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்
அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும்
சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது.</p><p></p><h2>போதைப்பொருள் கடத்தல் விவகாரம்</h2><p>

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட
இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5314005c-7159-406a-bb4d-ec89b3a94a71/26-6a544be3d8f98.webp' /></p><p> துரதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டமை
விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மோதலுக்குப் பின்னர், சிறைச்சாலையில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில்
கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். </p><p>இதுவரை அங்கிருந்து
பெரும்பாலானோர் மாற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் 600 கைதிகளும்
விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>ஆரம்பக்கட்ட நட்டஈடு</h2><p> உயிரிழந்த
கைதிகளின் சடலங்கள் அனைத்தும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>மேலும், உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக
தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e13cf2a1-d1cb-49e4-b9bc-7b2120a49edf/26-6a544be4879da.webp' />&nbsp;</p><p> மேலதிகமாக, தலா 20 இலட்சம்
ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி
வருகின்றது என்று சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டார்.
</p><p>இந்த மோதல் சம்பவம் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசல்
காரணமாக ஏற்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, முன்னாள் மனித உரிமைகள்
ஆணையாளர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவ தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருபகவானின் நட்சத்திர மாற்றம்.... பணவரவை தக்கவைக்கும் 3 ராசியினர் யார்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/these-zodiac-sign-are-lucky-due-to-jupiter-transit-1783848069"></link>
            <id>https://manithan.com/article/these-zodiac-sign-are-lucky-due-to-jupiter-transit-1783848069</id>
            <summary type="text">குரு பகவானின் நட்சத்திர மாற்றத்தினால் பணவரை தக்கவைத்து, அதிர்ஷ்டத்தினைப் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.குருவின் நட்சத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>குரு பகவானின் நட்சத்திர மாற்றத்தினால் பணவரை தக்கவைத்து, அதிர்ஷ்டத்தினைப் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>குருவின் நட்சத்திர மாற்றம்</h2><p>ஜோதிடத்தில் குருபகவான் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றார். குரு என்று எழைக்கப்படும் வியாழன் கிரகம், ஞானம், செல்வம் மற்றும் முன்னேற்றத்தின் அதிபதியாகக் கருதப்படுகின்றார்.</p><p>குருவின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசியினருக்கும் குறிப்பிட்ட தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. ஜுலை 19 அன்று குரு பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைகின்றார்.</p><p><br></p><p>ஜோதிடத்தில் இந்த கிரக மாற்றம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. பூச நட்சத்திரம் பொதுவாக 27 நட்சத்திரங்களின் அரசனாக கருதப்படுகின்றது.</p><p>குருபகவான் இந்த நட்சத்திரத்திற்குள் நுழைவது வளர்ச்சி, செல்வம், அறிவு மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், இதனால் நன்மையினைப் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63243f50-697c-4ccc-91ce-19a6711f9b7b/26-6a535fd9060cb.webp' /><br></p><h2>மேஷம் </h2><p>மேஷ ராசியினருக்கு இந்த நட்சத்திர மாற்றத்தினால் நிதி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் நல்ல மாற்றத்தினைக் காணலாம்.</p><p>நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் தற்போது திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. முதலீடுகள் பெரிய லாபத்தினைக் கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை வலுவடையும்.</p><p>வேலையினை மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த காலக்கட்ட சிறப்பான காலமாகும். குடும்பத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவுவதுடன், பூர்வீக சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84a091f6-eea0-4fb1-80e9-e4adf4c3eb02/26-6a535fd9ab888.webp' /><br></p><h2>கடகம் </h2><p>குருவின் இந்த நட்சத்திர பெயர்ச்சி கடக ராசியினருக்கு சாதகமான பலனை அளிப்பதுடன், பணியிடத்திலும், சமூகத்திலும் நல்ல பெயரை பெற முடியும்.</p><p>புத்திசாலித்தனத்திற்கும் எடுக்கும் முடிவு சுற்றியுள்ளவர்களின் பாராட்டை பெற்றுத்தரும். வியாபாரத்தில் ஒப்பந்தம் விடயமாக நல்ல முடிவை இந்த காலக்கட்டத்தில் எடுக்கலாம்.&nbsp;</p><p>பொருளாதார நிலை மேம்படுவதுடன், மன அழுத்தம் குறைந்து அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d5ba50-9e2e-45ad-84ef-2dfa9fd867d6/26-6a535fda744ec.webp' />&nbsp;<br></p><p>

</p><h2>தனுசு </h2><p>தனுசு ராசியினருக்கு இந்த நட்சத்திர பலன் நேர்மறை ஆற்றலை ஏற்படுத்துவதுடன், நிலுவையில் இருந்த பணிகள் வெற்றியாக முடிவடையும்.</p><p>அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்பதுடன், வேலையிலும் நல்லதொரு முன்னேற்றத்தினை அடைவீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்.</p><p>குழந்தைகள் படிப்பில் அதிக முன்னேற்றம் அடைவதுடன், புதிய ஒப்பந்தம் மூலம் நல்ல லாபத்தினை பெறுவதற்கு இவை சிறந்த காலக்கட்டமாகும்.</p><p>மொத்தத்தில் இது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே சிறப்பான பலன்களை அளிக்கும்.&nbsp;&nbsp;<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f5766b1-27b1-4f2f-a561-8ac4d8e024fe/26-6a535fdb3dbe7.webp' /></p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; </b></a>&nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T02:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - விமான நிலையம் தாக்கப்பட்டதா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-new-wave-of-strikes-against-iran-1783907147"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-new-wave-of-strikes-against-iran-1783907147</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.பந்தர் அப்பாஸ், சிரிக் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.</p><p>பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் ஜஸ்க் ஆகிய துறைமுக நகரங்களிலும், கெஷ்ம் தீவிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன .</p><p>ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.</p><p></p><h2>எட்டு இடங்களில் தாக்குதல்</h2><p>கிழக்கு நேரப்படி மாலை 5 மணி (ET) முதல் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக கட்டளைப் பிரிவு ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f947dda6-2079-4d4a-8155-d516794b5d79/26-6a5446d35b826.webp' /></p><p>ஈரானிய படைகளை இந்த செயல்களுக்குப் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்ற உயர்மட்ட உத்தரவின் பேரில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தாக்குதல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>இந்நிலையில், கடந்த சில மணிநேரங்களில் அமெரிக்கப் படைகள் குசெஸ்தான் முழுவதும் குறைந்தது எட்டு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் இன்னும் மதிப்பீடு செய்து வருவதாகவும், அஹ்வாஸ் விமான நிலையம் தாக்கப்பட்டதை&nbsp;அந்த அதிகாரி மறுத்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:13:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-cracks-injured-prison-officer-1783905907"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-cracks-injured-prison-officer-1783905907</id>
            <summary type="text">கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் கூறிய முக்கிய தகவல்கள்,</p><p>5ஆம் திகதி நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் காலையில், அதாவது 6ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்த ஒரு நாளாகும். </p><p>அதேபோல் அன்று கைதிகளைப் பார்ப்பதற்கு வீடுகளில் இருந்து உறவினர்கள் வரும் நாளாகும். அதற்கு நாம் தயாராகவே இருந்தோம். </p><p>அந்த நேரத்தில் கைதிகள் மருந்தகத்தை உடைத்து, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை உட்கொண்டிருந்தனர். இதுதான் அங்கு நடந்த மிக பயங்கரமான சம்பவமாகும். </p><h2>

</h2><p></p><h2>டெங்கு காய்ச்சல் பாதிப்பு</h2><p>இது உணவருந்துவதற்கு முன்பே நடந்தது, எனக்கு நேரம் அவ்வளவாக நினைவில்லை. அன்று எப்படியும் கடமையில் ஈடுபட்டிருந்தது ஒரு சில அதிகாரிகள் மட்டும்தான். </p><p>அந்த நேரத்தில் பல அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு பத்து பேர் வரை பணிக்கு வரவில்லை. </p><p>இதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும் சில அதிகாரிகள் நீர்கொழும்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். கைதிகளிலும் பெரும்பாலானோருக்கு டெங்கு தொற்றியிருந்தது. </p><p>டெங்கு அல்லாத உடம்பு வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் நிலைமை போன்ற ஒன்று எல்லோருக்குமே இருந்தது.
இதன் காரணமாக நாம் பெனடோல் கூட கொடுத்தோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38e4c9d-b1e7-43af-ab96-ef80785a0867/26-6a543e75eec5f.webp' /></p><p>கடந்த நாட்களில் டெங்கு காரணமாக மூன்று கைதிகளுக்கும் மேல் உயிரிழந்தும் இருந்தனர். நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்ததால், மூன்று நான்கு அதிகாரிகள் காலையில் உணவு கொடுப்பதற்காகச் சென்றிருந்தனர். </p><p>முதலில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மேலும் சில அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அனைவரும் பெட்டன் (Baton) தடிகளுடனேயே சென்றனர். </p><p>அங்கு அதிகாரிகளின் பெட்டன் தடிகளைப் பறித்து, அந்த அதிகாரிகளுக்கே அடிக்கும் ஒரு நிலைமைதான் காணப்பட்டது.
சிறைக் கூடங்களில் மூடியுள்ள இரண்டு பாதுகாப்பு ஜன்னல்கள் (security windows) உள்ளன. </p><p>அதில் ஒரு பாதுகாப்பு ஜன்னல் பகுதியில் இருந்த அதிகாரிக்கு அடித்துத்தான், அந்த ஜன்னலில் இருந்த டி-56 (T-56) துப்பாக்கியை பறித்திருக்கிறார்கள். </p><p>மூன்றாவது குழுவில்தான் நான் உள்ளே செல்கிறேன். நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான ஜெய்லர் அவர்களுடன்தான் நான் செல்கிறேன். அந்த நேரத்தில் சக அதிகாரிகளைத் தாக்கி, கைதிகள் அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.</p><h2>உடற்பயிற்சிப் பிரிவு உடைக்கப்பட்டது</h2><p>சிறைச்சாலைக்குள் கைதிகள் இருந்த உடற்பயிற்சிப் பிரிவின் உபகரணங்களில் இருந்த இரும்புத் தடிகளை உடைத்து, அவற்றையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியிருந்தனர். </p><p>உள்ளே சென்றவுடன் வழக்கத்திற்கு மாறான ஒரு நடத்தை முறையைத்தான் நாம் கண்டோம். கைதிகள் இப்படி நடந்துகொள்வதை நான் கனவிலும் பார்த்ததில்லை. அவர்கள் பேய்களைப் போல நடந்து கொண்டார்கள். </p><p>என்னையும் என்னுடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முதலில் எங்கள் மீது கற்களால் எறிந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59a98e2-0bdd-4629-be29-dcf3f1428761/26-6a543e769c726.webp' /></p><p>முதலில் சென்ற சிலரைக் காப்பாற்றவே இரண்டாவது குழு சென்றது. அந்த இரண்டாவது குழுவைக் காப்பாற்றத்தான் நாம் சென்றோம். சென்ற பிறகுதான் கண்டோம், இது இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல என்று. </p><p>அங்கு நின்றவர்கள் தாக்கிய பிறகு நான் கீழே விழுந்தேன்.
"சேர் நீங்கள் வராதீர்கள், போய்விடுங்கள்! இவர்கள் பைத்தியக்காரர்களைப் போல இருக்கிறார்கள்" சிறைச்சாலை அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு குழுவினர் கத்தினர். </p><p> இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள்" என்ற விடயத்தைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள். </p><h2>

அதிகாரிகளை பாதுகாத்த கைதிகள்</h2><p>அந்த நேரத்தில் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். "சேருக்கு அடிக்க வேண்டாம், சேருக்கு அடிக்க வேண்டாம்" என்று கூறி பழைய கைதிகள் நான்கு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். </p><p> எங்களைப் பாதுகாக்க வந்த கைதிகளையும், ஆக்ரோஷமாக நடந்து கொண்ட கைதிகள் தாக்கினார்கள். அதற்கு இடையில் ஒரு பெட்டன் தடி அடி எனது தலையில் விழுந்தது. </p><p>அதேநேரம் யாரோ ஒருவர் எனது கழுத்தில் காலையோ அல்லது பெட்டன் தடியையோ வைத்து அமுக்கினர். அப்படியே என்னை தரையோடு இழுத்துச் சென்று எங்கோ வீசினார்கள். </p><p>எனக்கு அவ்வளவுதான் நினைவிருக்கிறது. அடுத்ததாக எனது தலை சுவரில் மோதுவது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு யாரோ எனது மூக்கின் அருகில் விரலை வைத்து நான் மூச்சுவிடுகிறேனா என்று பார்ப்பது போல எனக்கு உணர்ந்தது. </p><p>அங்கிருந்து உயிருடன் வெளியே செல்ல முடியும் என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லை. பழைய கைதிகள் " ஓடுங்கள், ஓடுங்கள் என்று கத்தினார்கள். </p><p></p><p>அவர்கள்தான் இரும்பு நுழைவாயிலை திறந்து வெளியே போக உதவினார்கள். எமது கைகளில் இருந்த தொலைபேசிகளைக் கைதிகள் பறித்துக் கொண்டனர். </p><p>எனது கழுத்தில் இருந்த சங்கிலி கூட மிஞ்சவில்லை.
இந்த அதிகாரி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உண்மையில் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது என்ற கதையைத்தான் அவர் கூறுகிறார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T02:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியினர் சென்னையில் அதிரடியாக கைது - சிக்கிய போலி ஆவணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-couple-arrested-for-tamil-nadu-1783906757"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-couple-arrested-for-tamil-nadu-1783906757</id>
            <summary type="text">சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதியினர்&amp;nbsp; கைது செய்யப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதியினர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் இலங்கை செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென்றபோது போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; &nbsp;</p><h2>போலியான முகவரி ஆதாரங்கள்</h2><p>இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69) அவரது மனைவியும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57904980-7bff-41c6-9f7b-a2209cae76d7/26-6a5446acaee4a.webp' /></p><p>இவர்கள் தியாகராயநகர் பகுதியில் சிறிய நகைக்கடையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p>

இவர்கள் இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி, போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">4 பிரிவுகளில் வழக்குப்பதிவு&nbsp;</span></p><p>
</p><p>
விசாரணையின் முடிவில், இவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffca6b3c-7d3f-43fc-8243-d0c4313830c7/26-6a5446ad5ed0e.webp' />&nbsp;</p><p>
</p><p>
இந்த நிலையில், இருவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>தமிழக சட்டமன்றத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த பலர் முறைகேடாக வாக்களித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், நேற்றும் இருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T02:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக நாமலின் புதிய வியூகம் - சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-new-opposition-to-be-started-1783905716"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-new-opposition-to-be-started-1783905716</id>
            <summary type="text">புதிய அரசியல் நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய அரசியல் நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

“<b>புதிய அலை</b>” என்ற பெயரில் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
தென்னிலங்கை அரசியல்</b></h2><p>அத்துடன், டி.வி. சானக்க, சானக்க மாதுகொட, அனுராத ஜயரத்ன மற்றும் ரோகித அபேகுணவர்தன உள்ளிட்ட நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் இதில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a18a9b91-4bdb-42a0-bf87-509971d73cc7/26-6a54413ac9a45.webp' /></p><p>எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்களை ஒன்றிணைத்து பரந்ததொரு முன்னணியை உருவாக்குவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p>
அதற்கமைய, பிரதேச மட்டத்தில் உள்ள துடிப்பான இளம் தலைவர்களை முன்னிலைக்குக் கொண்டுவருவதுமே இதன் நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><h3><b>
கூட்டு எதிர்க்கட்சி</b></h3><p>கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டங்களில் முன்னிலை வகித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அனுராத ஜயரத்ன உள்ளிட்ட சிலர் அதன் செயற்பாடுகளிலிருந்து விலகவுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6d4ebb5-41a6-4ded-9f2f-ea2ddaac490c/26-6a54413b7c3d7.webp' /></p><p>அதில் இருந்து விலகி, இந்தப் புதிய குழுவுடன் இணையவுள்ளதாகவும், திலும் அமுனுகம உள்ளிட்ட சிலரும் எதிர்காலத்தில் இக்குழுவுடன் இணையவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-13T01:37:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகிறதா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-govt-trying-to-middle-in-justice-system-1783905200"></link>
            <id>https://tamilwin.com/article/npp-govt-trying-to-middle-in-justice-system-1783905200</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகின்றதா என முன்னாள் ஆளுனரும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகின்றதா என முன்னாள் ஆளுனரும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>முன்னாள் ஜனாதிபதிகள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படடி்ருந்த போதிலும் அவர்கள் எவரும் தற்போதைய ஜனாதிபதியைப் போல் நீதியரசர் பதவி வெற்றிடங்களை பேணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் தலா 4 நீதியரசர் பதவிகள் வீதம் பற்றாக்குறை நிலவுகிறது. என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbc3da0-9353-4762-a09d-bd1fdf6d6af8/26-6a543bb22f77f.webp' /></p><p>
இதனால் கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்குரிய பதவி உயர்வுகளைப் பெற்றுச் செல்வதற்காகக் காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த நாட்களில் இன்னார்தான் சிறைக்குச் செல்வார், பால்சோறு சாப்பிடுவதற்குத் தயாராகுங்கள் என்று ஜனாதிபதி பகிரங்க மேடைகளில் கூறி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>கீழ் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு லஞ்சமாக வழங்குவதற்காகவே இந்த உயர் பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளனவா என்ற பலத்த சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நாட்டின் இத்தகைய நிலைமையைக் காணும்போது தனக்கு கடுமையான அருவருப்பு ஏற்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T01:13:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783905102"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783905102</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வெப்பச் சுட்டெண் காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும்.&nbsp;</p><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46e35a67-c256-4505-a2d2-ec610a029e1a/26-6a543b50130d1.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T01:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் பயங்கரம் ; பிரான்சிற்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412"></link>
            <id>https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின்றன.</p><p>
</p><p></p><p>அவற்றில், "குடு சலிது" என அழைக்கப்படும் சலிது குணவர்தன என்ற நபர் தற்போது பிரான்ஸில் பதுங்கியிருப்பதாகவும், அவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68bd9857-b3d9-4dcb-8330-93c49658568c/26-6a5405d64efaf.webp' /></p><p>மேலும், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காவல்துறையினருக்கு பல மில்லியன் பணம் வழங்கியதாகவும், முன்னாள் ஜனாதிபதியின்&nbsp; மகன் இவரை காப்பாற்றுவதற்கு உதவியாக இருந்ததாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த நபரை பிரான்ஸில் கண்டால் பிரான்ஸ் தூதரகத்திலோ அல்லது பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு நிறுவனத்திலோ தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் இடப்பட்டுள்ளது.</p><p>இந்த தகவல்களை உள்ளடக்கிய முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jXqZlkbBg-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-13T01:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொருட்கள் ; பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mysterious-objects-found-on-australian-beach-1783878049"></link>
            <id>https://canadamirror.com/article/mysterious-objects-found-on-australian-beach-1783878049</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான உலோகப் பொருட்கள், விண்வெளி ஏவுகனைகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்களாக (P...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான உலோகப் பொருட்கள், விண்வெளி ஏவுகனைகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்களாக (Pressure vessels) இருக்கலாம் என்று அவுஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் (ASA) தெரிவித்துள்ளது.
</p><p>
சுமார் ஒரு கூடைப்பந்தின் அளவை விட இரு மடங்கு பெரியதாக உள்ள இந்தக் கோளங்களை, பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் தொடவோ அல்லது நகர்த்தவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b351d8-b60c-44c4-9d88-95f75e45669c/26-6a53d1a3086cc.webp' /></p><p>இவை எந்த விண்கலத்திலிருந்து விழுந்தன என்பது குறித்து சர்வதேச அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
</p><p>
விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவது அரிதான நிகழ்வு என்றாலும், விண்வெளி ஆய்வுகள் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய அவசிதங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க விண்வெளி நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.</p><p>

இதற்கிடையில், மீட்கப்பட்ட கோளங்கள் தற்போது பாதுகாப்பானவை என அவசரகால மீட்புப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T01:10:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uni-student-arrested-with-heroin-in-gampaha-1783904868"></link>
            <id>https://ibctamil.com/article/uni-student-arrested-with-heroin-in-gampaha-1783904868</id>
            <summary type="text">கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் குறித்த இளைஞர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

மேற்படி கைது நடவடிக்கை நேற்று (13-07-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 


கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே மேற்படி மாணவன் காவல்துறையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed02a88b-7fd9-45f2-8e58-822054ca4408/26-6a543a6584ae3.webp' /></p><p>அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>

இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்பது முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T01:08:07+00:00</updated>
        </entry>
    </feed>
