<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-13T13:39:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேஷன் கடை, பேருந்து பணிமனை - பெரம்பூர் தொகுதியில் முதல்முறையாக முதல்வர் விஜய் ஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-inspection-on-his-perambur-constituency-1783949068"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-inspection-on-his-perambur-constituency-1783949068</id>
            <summary type="text">&amp;nbsp;தனது பெரம்பூர் தொகுதிக்கு முதல்முறையாக சென்றுள்ள முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

 பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் ஆய்வு

2026 தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தனது பெரம்பூர் தொகுதிக்கு முதல்முறையாக சென்றுள்ள முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
</p><h3>
 பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் ஆய்வு
</h3><p>
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பெரம்பூர் எம்எல்ஏ ஆக தொடர்கிறார்.&nbsp;</p><p>

இந்நிலையில், வெற்றி பெற்ற முதல்முறையாக தனது பெரம்பூர் தொகுதிக்கு முதல்வர் விஜய் வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f6a2986-9344-4a42-91f8-ca86d6c6b543/26-6a54e8885cf36.webp' /></p><p>

முதல்வர் வருவதால் சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.&nbsp;தெருக்களில் நடந்து சென்று முதல்வர் விஜய் மக்களிடம் நன்றி தெரிவித்தார்.</p><p>

அங்குள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் அந்த வளாகத்தில் உள்ள இ சேவை மையத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5886d596-6bbd-4e4e-a0c1-e3382d0e1597/26-6a54e889113c8.webp' /></p><p>
அதன் பின்னர் பெரம்பூரில் உள்ள ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 

முதற்கட்டமாக 50 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கி விட்டு, 10 பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/302ad63f-9045-4a13-a2f9-90fb717b3bcd/26-6a54e889b8c8e.webp' /></p><p>

பிறகு, சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள ரேஷன் கடையினைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9f9f62e-8b56-4724-8d51-17c5c6ba2b8a/26-6a54e8878b1fc.webp' /></p><p>

அங்குள்ள தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய், அதன் பின்னர் வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைக்கு சென்று அங்குள்ள பேருந்துகளில் ஏறி ஆய்வு நடத்தினார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T13:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேக்கப் இல்லாமல் கிளாமர் போஸ்!! 41 வயது பூனம் பாஜ்வா புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/41-age-actress-poonam-bajwa-reent-photos-1783945834"></link>
            <id>https://viduppu.com/article/41-age-actress-poonam-bajwa-reent-photos-1783945834</id>
            <summary type="text">பூனம் பாஜ்வாமும்பையில் பிறந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்த பூனம், தமிழில் சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பூனம் பாஜ்வா</h2><p>மும்பையில் பிறந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்த பூனம், தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிகோட்டை போன்ற படங்களில் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95491d79-5018-4450-bb55-751d1f55d14f/26-6a54da6c78bf5.webp' /></p><p> அதன்பின் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பூனம், ஆம்பள படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்தார். அதன்பின் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா, குருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். </p><p>இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, சப்ஸ்கிரிப்ஷன் மூலம் சம்பாதித்து வருகிறார். தற்போது மேக்கப் இல்லாமல், ஷாட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DauIzpxD1ZN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DauIzpxD1ZN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DauIzpxD1ZN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Poonam Bajwa (@poonambajwa555)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-13T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாகம் என கேட்டது தப்பா..தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த ஆசிரியை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-drinks-acid-mistaking-it-for-water-1783946552"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-drinks-acid-mistaking-it-for-water-1783946552</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில், குளிரூட்டப்பட்ட தண்ணீர் போத்தல் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை குடித்த 23 வயதுடைய ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில், குளிரூட்டப்பட்ட தண்ணீர் போத்தல் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை குடித்த 23 வயதுடைய ஆசிரியை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c192a9d-957f-42c1-baf9-33d36323c9b8/26-6a54dd3a31fcc.webp' /></p><h2>தண்ணீருக்குப் பதிலாகக் கழிவறை சுத்திகரிப்பு அமிலம்&nbsp;</h2><p>
</p><p>

குறித்த ஆசிரியை, நகைக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்குத் தாகம் எடுத்ததால் குடிநீர் கேட்டுள்ளார்.

நகைக் கடை உரிமையாளர் தனது ஊழியர் ஒருவரிடம் பணம் கொடுத்து, அருகில் உள்ள கடையிலிருந்து குளிர்ந்த தண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார்.
</p><p>
 ஊழியர் வாங்கி வந்த போத்தலில் தண்ணீருக்குப் பதிலாகக் கழிவறை சுத்திகரிப்பு அமிலம் இருந்துள்ளது. 

 கடையின் குளிர்சாதனப் பெட்டியில் இந்த அமில போத்தல் வைக்கப்பட்டிருந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>

போத்தலில் இருப்பது அமிலம் என்பதை அறியாத ஆசிரியை, அதனை ஒரு மடக்கு குடித்த உடனே அவரது தொண்டையில் கடும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.</p><p> இதனால் அலறியடித்தபடி அவர் கடையை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள உள்ளூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மீரட்டில் உள்ள அதிநவீன மருத்துவ மையத்திற்கு அவர் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p></p><p>


இந்தச் சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தின. அதில், ஆசிரியை தனது தாயாருடன் நகைக் கடையில் அமர்ந்திருப்பதும், கடைக்காரர் போத்தலை நீட்டிய சில நொடிகளில் அவர் நிலைதடுமாறி வெளியில் ஓடுவதும் பதிவாகியுள்ளது.
</p><p>
இது குறித்து பொலிஸ் அதிகாரி அனிதா சவுகான், 

ஆரம்பக்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நகைக் கடை உரிமையாளர் உரிய உரிமம் இன்றி கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவர் பெரிய கொள்கலன்களில் இருந்த அமிலத்தை, பயன்படுத்தப்பட்ட பழைய தண்ணீர் போத்தல்களில் மாற்றி ஊற்றி வைத்துள்ளார்.</p><p></p><p>

யாரோ ஒருவர் அந்த அமில போத்தலை தவறுதலாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளனர். இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைக் கடை மற்றும் பலகாரக் கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>
இச்சம்பவம் குறித்து இதுவரை முறைப்படியான முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், முழுமையான விசாரணைக்கு பின்னரே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-13T13:28:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/buddhangala-sanctuary-one-arrested-with-gun-1783947070"></link>
            <id>https://tamilwin.com/article/buddhangala-sanctuary-one-arrested-with-gun-1783947070</id>
            <summary type="text">அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான
காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான
காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை
வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் குறித்த நபர் சட்டவிரோத துப்பாக்கியுடன் நடமாடுவதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த
இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதத்
துப்பாக்கியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகள் சந்தேக நபரை மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த
உள்ளதாக வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d4c0d66-b219-4577-9c16-fb245530fa07/26-6a54e6c101273.webp' /></p><p>
அம்பாறை வனவிலங்குத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ்
வனவிலங்கு கள பாதுகாவலர் ஜி.என். டி சில்வா, வனவிலங்குப் பாதுகாவலர்
ஜெயந்தன், இ வனவிலங்குப் பாதுகாவலர் கே.எம்.எச்.பி. சஞ்சீவ, அதிகாரிகளே
இந்தச் சந்தேக நபரைச் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள்
தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T13:27:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வெப்ப அலை: பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-heatwave-over-2-700-deaths-in-britain-1783948154"></link>
            <id>https://tamilwin.com/article/severe-heatwave-over-2-700-deaths-in-britain-1783948154</id>
            <summary type="text">பிரித்தானியா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில்
ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளினால் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில்
ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளினால் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இம்பீரியல் கொலேஜ் லண்டன் மற்றும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் ஆகியவை
இணைந்து நடத்திய இந்த ஆய்வின்படி, மே மாத இறுதியில் 550 பேரும், ஜூன் மாத
இறுதியில் சுமார் 2,200 பேரும் வெப்பம் சார்ந்த பாதிப்புகளால் இங்கிலாந்து
மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
பிரித்தானியாவில் மே மாதத்தில் 35.1 டிகிரி செல்சியஸாகவும், ஜூன் மாதத்தில்
37.7 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது.</p><p></p><h2>தீவிர வெப்ப அலை</h2><p>
</p><p>
புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றமே இந்த தீவிர வெப்ப அலைகளுக்கு
முக்கியக் காரணம் என்றும், இதனால் வழக்கமான வெப்பநிலையை விட 4 டிகிரி
செல்சியஸ் வரை கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b142deb-a00a-4c13-a2e4-9ca6bf42dda4/26-6a54e68127cf0.webp' /></p><p>
</p><p>
மேலும், ஜூன் மாத இறுதியில் நிலவிய இந்த கடும் வெப்பத்தின் காரணமாக
ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்றும்,
இதில் பலியானவர்களில் பெரும்பாலானோர் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்
என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரித்தானியாவில் உள்ள 92 சதவீத வீடுகள் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் இதே போன்ற
கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், பொதுக் கட்டிடங்களில்
குளிரூட்டி வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம்
அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T13:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி; 13 உலகத் தலைவர்களுக்கு ஈரான் பகிரங்க மரண எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-warning-iran-newspaper-trump-world-leaders-1783929283"></link>
            <id>https://canadamirror.com/article/death-warning-iran-newspaper-trump-world-leaders-1783929283</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் அரசுக்குச் சொந்தமான முக்கிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மரணத்திற்குப் பழிவாங்கக் கோரி ஈரானில் தீவிரப் பிரச்சாரங்கள் நடந்து வரும் வேளையில் இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d397bf5-8c44-4429-805a-832068d62ad5/26-6a5499c535800.webp' /></p><h2>&nbsp;13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள்</h2><p>

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ‘ஹம்ஷஹ்ரி’ (Hamshahri) நாளிதழ், தனது இணையப் பக்கத்திலும் அச்சுப் பதிப்பிலும் ஒரு அதிரடி தகவல் வரைபடத்தை (Infographic) வெளியிட்டுள்ளது.
</p><p>
 அதில், “பழிவாங்கல் மிக விரைவில் வருகிறது; இது எங்களது தேசத்தின் விருப்பம், இது நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்ற மிக ஆக்ரோஷமான வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த மரணப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முக்கிய ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.</p><p>

ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்குப் பிறகு வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ செய்தியில், “இந்தக் குற்றவாளிகள் யாரும் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட முடியாது அவர்கள் தங்களது இறுதி நாட்களைக் கல்லறையில்தான் கழிக்க நேரிடும்” என ஆளுமையாகக் குறிப்பிட்டிருந்தார். </p><p>அவரது இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் அனைத்தும் “இரத்தப் பழிவாங்கலின் வெள்ளிக்கிழமைகளாக” மாற்றப்பட்டு, அமெரிக்காவிற்கு எதிரான ஜிகாத் (Jihad) முழக்கங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>

 இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரானின் 140-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்திக் குண்டுமழை பொழிந்துள்ளது. </p><p>

“ஈரான் எங்களது தலைவர்களைக் குறிவைக்க முயன்றால் அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதால், வளைகுடாப் பகுதியில் எந்நேரமும் முழு அளவிலான உலகப்போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T13:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாடகை வீடுகளில் இரகசிய கேமராக்களை பொருத்திய வீட்டு உரிமையாளர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calgary-landlord-charged-with-voyeurism-1783927216"></link>
            <id>https://canadamirror.com/article/calgary-landlord-charged-with-voyeurism-1783927216</id>
            <summary type="text">&amp;nbsp;கல்கரி நகரில் உள்ள வாடகை வீடுகளில் பல இரகசிய கேமராக்களைப் பொருத்தி, வாடகைக்கு இருந்தவர்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளர் ஒருவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கல்கரி நகரில் உள்ள வாடகை வீடுகளில் பல இரகசிய கேமராக்களைப் பொருத்தி, வாடகைக்கு இருந்தவர்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கல்கரி கட்டடமொன்றில் வசிக்கும் வாடகைதாரர் ஒருவர், தனது குளியலறையில் இருந்த மின்கல அலை பாதுகாப்பு சாதனத்திலும் மற்றும் படுக்கையறையில் இருந்த புகை கண்டறியும் கருவியிலும் சிறிய இரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டறிந்துள்ளார்.</p><p> 
இதனை அவர் ஏனைய வாடகைதாரர்களுக்கும் தெரிவிக்க, அவர்களும் தங்களது படுக்கையறைகளில் இரகசிய கேமராக்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17cfea96-8aea-4a9b-b312-8734796ded00/26-6a5491b182324.webp' /></p><p>
</p><p>இதனைத் தொடர்ந்து ஜூன் 12ஆம் திகதி, ஸ்பிரிங்பரோ வே பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்திய புலனாய்வு அதிகாரிகள், அங்கிருந்து பல மின்னணு சேமிப்பு சாதனங்களை பறிமுதல் செய்தனர். </p><p>
பிரெண்ட்வுட் வீதியில் உள்ள எல்பிஷ்லாவியின் மற்றொரு வாடகை வீட்டிலும் இதேபோன்ற கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>இச் சம்பவத்துடன் தொடர்புடைய 41 வயதுடைய சூரியோங் பார்க் என்ற வீட்டு உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
இவர் 'நிக் பார்க்' என்ற போலிப் பெயரையும் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.</p><p> இவர் மீது அத்துமீறி நுழைந்தமை மற்றும் ஐந்து உளவு பார்த்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேக நபர் எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T13:22:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் மற்றுமொரு சொல்ல மறந்த சோகக் கதை: வைத்தியர் பிரியா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-untold-story-in-negombo-prison-dr-priya-1783947544"></link>
            <id>https://tamilwin.com/article/another-untold-story-in-negombo-prison-dr-priya-1783947544</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் பலர் கொலைச் செய்யப்பட்டு கடும் சோகத்தை ஏற்படுத்தினாலும் சிறைச்சாலை கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் செய்த பெண் கைதிகளில் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் பலர் கொலைச் செய்யப்பட்டு கடும் சோகத்தை ஏற்படுத்தினாலும் சிறைச்சாலை கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் செய்த பெண் கைதிகளில் அமைதியான அழகான பெண்ணான சந்துனி சமூக ஊடகங்களில் அனைவரின் அவதானத்தையும் ஈர்த்தெடுத்தார்.</p><p>அதனால் என்னவே அந்த கூட்டத்தில் இருந்த வைத்தியர் பிரியாவை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரின் வாழ்க்கையும் சந்துனியை போல சூழ்ச்சிகளில் சிக்கி சிறைக் கம்பிக்குள் அகப்பட்டுள்ளது. வைத்தியர் பிரியாவின் நெஞ்சை நெருடும் கதை:</p><h2>
</h2><p></p><h2>டாக்டர் பிரியாவின் ஏழ்மை குடும்பம்</h2><p>டாக்டர் பிரியாவின் கதை. பிரியா மருதானையில் வசித்து வந்தவர். அவர் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. தாயார் கொழும்பு மாநகரசபை துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்தார். </p><p>தந்தை மருதானையில் உள்ள வாகன இருக்கை உறை (Seat Cover) தைக்கும் கடைகளில் கூலி வேலை செய்து வந்தார். இவர்கள் மருதானையில் உள்ள ஒரு சிறிய வீட்டின் ஒரே ஒரு அறையில் தான் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உறங்கினர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4a8deaa-8b1b-46d4-b9d5-b3d7090e01d7/26-6a54e11b1e6b8.webp' /></p><p>அது ஒரு தனித்துவமான பிணைப்பைக் கொண்ட குடும்பம். பிரியாவின் அண்ணன் ஒரு மென்பொருள் பொறியாளர் (Software Engineer) ஆனார்.
</p><p>அண்ணன் குடும்பத்தை கவனிக்க, தங்கை பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறாள். பிரியாவின் முயற்சி, தன் தங்கையை ஒரு விமானப் பணிப்பெண் (Air Hostess) ஆக்க வேண்டும் என்பதாக இருந்தது. </p><p>பிரியா தனது வறுமையின் காரணமாகவே மிகவும் நன்றாகப் படித்தார். பொரளை பகுதியில் ஒரு வீட்டை வாங்கி, குடும்பத்தினருடன் அங்கு குடியேறினர். </p><p>அவரது அண்ணனும் பன்னிபிட்டிய பகுதியில் குடியேறினார். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் பிரியாவின் பெற்றோர் அவருக்கு நல்ல கல்வியை வழங்கினர்.
</p><h2>
சமூகப் பற்று</h2><p>பிரியா எப்போதுமே சேரிப் பகுதியில் தனது சகோதர சகோதரிகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் வாழும் வாழ்க்கை குறித்து மிகுந்த விரக்தியில் இருந்தவர். </p><p>ஏனெனில் அங்கு பலர் 'குடு' மற்றும் 'ஐஸ்' (போதைப்பொருட்கள்) போன்றவற்றுக்கு அடிமையாகியிருந்தனர். வாழ்க்கையே அழிந்து போயிருந்தது. </p><p>குடும்பங்கள் சீரழிந்து போயிருந்தன. பிரியா பல்கலைக்கழகக் கல்வியை முடித்துவிட்டு, வைத்தியராக பணிபுரிந்து, பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றத்தைப் பெற்று வந்தார். </p><p>இதற்கிடையில் அவர் மருதானையில் ஒரு மருந்தகத்தைத் திறந்து, தனது பகுதி மக்களுக்கு இலவசமாக மருந்து வழங்கத் தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75b422c2-38c7-4425-b264-2c5aa16c4c24/26-6a54e11bc469f.webp' /></p><p>அப்போது அவர் டாக்டர் பிரியா என அழைக்கப்பட்டார்.
போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர், யுவதிகளுக்கு அவர் சிகிச்சை அளித்தார். </p><p>ஒரு முகநூல் பக்கத்தை உருவாக்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதேபோல் டிக்டொக் (TikTok) தளத்திலும் அவர் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பத்தக்க ஒரு கதாபாத்திரமாக விளங்கினார். </p><p>இதற்கிடையில், அவர் போதைப்பொருள் வியாபாரம் குறித்து ரகசியமாக பொலிஸாருக்கு தகவல் வழங்கி வந்தார். அந்த தகவல்களால் போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல் முற்றாக முடங்கியது. எப்படியோ, இந்த விடயம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தெரியவந்தது.</p><h2>
டாக்டர் பிரியாவுக்கு தீட்டப்பட்ட சதி</h2><p>
டாக்டர் பிரியாவின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க அவர்கள் தயங்கினர். ஏனெனில் சமூகத்தில் டாக்டர் பிரியாவுக்கு ஒரு பாரிய இடம் இருந்தது. எனவே, அவர்கள் ஒரு மாற்றுத் திட்டத்தைத் தீட்டினர். </p><p>ஊழல் அதிகாரிகளுடன் இணைந்தே இந்தச் சதியைச் செய்தனர். டாக்டர் பிரியா அன்றைய தினமும் வழக்கம் போல் மருந்தகத்தைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் செல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef9033b8-f7d7-44f3-b8b8-355c29fd7751/26-6a54e63f62595.webp' /></p><p> </p><p>வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு வெளியே வரும்போதே பொலிஸார் அங்கு வருகின்றனர். "மேடம், எங்களுக்கு ஒரு தகவல் வந்தது, நீங்கள் போதை மாத்திரை வியாபாரம் செய்வதாக. வாருங்கள் மேடம், உங்களது மருந்தகத்திற்குப் போவோம்" என்று கூறினர். </p><p>டாக்டர் பிரியாவுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அங்கு சென்று கதவைத் திறந்த பொலிஸார் டாக்டர் பிரியாவின் முன்னிலையிலேயே ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளைக் கண்டுபிடித்தனர். </p><p>பிரியா இதில் சிக்க வைக்கப்பட்டார். இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்படுகிறார்.
சிறையில் அடைக்கப்பட்டாலும், டாக்டர் பிரியாவின் அந்த அநீதிக்கு எதிரான குரல் அடங்கவிடவில்லை. </p><p></p><p>அவர் சிறைக்குள் இருந்து கொண்டே டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். 
சந்துனி மற்றும் டாக்டர் பிரியா ஆகிய இருவரின் கதைகளும் சமூகத்திற்குத் தரும் செய்தி மிகவும் தெளிவானது. </p><p>மதியை மறந்து எடுக்கும் ஒரே ஒரு தவறான முடிவால் முழு வாழ்க்கையுமே தலைகீழாக மாறிவிடலாம். சிறைச்சாலையின் இரும்புக்கதவுகள் மூடப்பட்ட பிறகு, மீண்டும் திரும்ப நினைக்கும் பாதைகள் மிகவும் கடினமானவை. </p><p>மருத்துவப் பீடத்திற்குச் செல்ல கனவு கண்ட சந்துனிக்கும், சமூகத்தை சீர்படுத்த நினைத்த டாக்டர் பிரியாவுக்கும் இன்று எஞ்சியிருப்பது கொடூரமான சிறைக்கம்பிகள் மட்டும்தான்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T13:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேணுகா விடுதியில் சேதி அதுவா? டெல்லி பின்னணியா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-s-political-special-news-1783945651"></link>
            <id>https://ibctamil.com/article/today-s-political-special-news-1783945651</id>
            <summary type="text">கொழும்பு ரேணுகா விடுதியில் இன்று பிற்பகல் தமிழ்பேசும் ஆறு முக்கிய அரசியல் கட்சிகள், ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்துவது இன்றைய அரசியல் ஸ்பெசல் செய்தி.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ரேணுகா விடுதியில் இன்று பிற்பகல் தமிழ்பேசும் ஆறு முக்கிய அரசியல் கட்சிகள், ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்துவது இன்றைய அரசியல் ஸ்பெசல் செய்தி.
</p><p>
தமிழ் பேசும் மக்களின் பொதுவான அரசியல் கோரிக்கைகளும் நாட்டின் தற்போதைய தேசிய அரசியல் நிலைமையும் இந்த சந்திப்பின் முக்கிய அஜென்டாவாக இருந்தது.
</p><p>
ஆனால் இன்று இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த சிறிதரன் மனோகணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கடந்தமாத இறுதி மற்றும் இந்தமாதத்தில் தனித்தனியாக இந்தியாவுக்கு சென்று திரும்பியமை அவதானிக்கத்தக்க ஒருவிடயம்.
</p><p>
அப்படியானால் அனுர அரசாங்கம் மசியாமல் இருக்கும் நிலையில் தமிழ் பேசும் மக்களின் பொதுவான அரசியல் கோரிக்கை என்ற பழைய சுருதியில் புதிய பாட்டுகளை பாடும் முனைப்புகளை பெரியண்ணரான இந்தியா எடுக்கின்றதா? என்ற ஊகங்கள் உள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iuABq20CQbw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T13:17:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/army-agriculture-in-jaffna-selling-vegetables-1783947405"></link>
            <id>https://ibctamil.com/article/army-agriculture-in-jaffna-selling-vegetables-1783947405</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்
இராணுவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்
இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றமை நிரூபணமாகியுள்ளது.</p><p>&nbsp;கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றி பாதுகாப்பு பிரதி
அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு
வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் 1661 ஏக்கர் காணி
இராணுவத்தினருக்கு தேவை எனவும் , அவற்றுக்கான இழப்பீட்டை காணி
உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p><h2>பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய்யான அறிவிப்பு</h2><p>அத்துடன் , வலி. வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது,
தமது சுய தேவைக்கு எனவும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa48427f-7198-46db-a110-511882ac86dc/26-6a54e43bda6bd.webp' /></p><p>
</p><p>
பிரதி அமைச்சரின் இக் கூற்றினை முற்றாக நிராகரித்த வலி.வடக்கு மக்கள் , தாம்
தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டு , 36 வருடங்கள் கடந்த நிலையிலும், எமது காணிகளை பாதுகாப்பு காரணம் என கூறி அடாத்தாக கையகப்படுத்தி , அவற்றில்
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.</p><p>&nbsp;நாம் எமது காணிகளை இழந்து வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் போது,
எமது காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவத்தினர் விவசாய உற்பத்தி பொருட்களை
பெருமளவில் விற்று இலாபம் ஈட்டுகின்றனர்.</p><p>இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடானது, உள்ளூர்
விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கின்றது.</p><p></p><h2>விவசாய பொருட்களை விற்கும் இராணுவம்</h2><p>வலி.வடக்கில் இராணுவத்தினரின் விவசாய பண்ணைகளில் விளையும் , விவசாய
பொருட்களை பலாலி வீதி உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார்
பல்பொருள் அங்காடியின் மரக்கறி கொள்வனவு நிலையத்தில் இராணுவத்தினர் பெருமளவில்
விற்பனை செய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bdb0229-fc53-4a9b-a3e7-123fc40afe58/26-6a54e43c8aea8.webp' /></p><p>இதற்கான ஆதாரமாக தம்மிடம் காணொளி பதிவுகள் உள்ளதாக கூறி அவற்றை ஊடகங்களுக்கு
அனுப்பியுள்ளனர்
</p><p>
மக்களின் காணி மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , கடந்த ஆட்சியாளர்கள்
போன்று பொய்யுரைத்து மக்களை ஏமாற்றாது காணிகளை மக்களிடம் மீள கையளிக்க
வேண்டும் என கோரியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T13:12:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்மூஸை இலக்குவைத்த இரு தரப்பு பேச்சுவார்த்தை! கைகோர்க்கவுள்ள ஈரான் - ஓமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-oman-bilateral-talks-on-hormuz-meedan-us-war-1783947932"></link>
            <id>https://ibctamil.com/article/iran-oman-bilateral-talks-on-hormuz-meedan-us-war-1783947932</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது மற்றும் அந்த மூலோபாய நீர்வழிப்பாதை வழியாக நடைபெறும் கடல்வழிப் போக்குவரத்து குறித்து ஓமானுடன் அரசியல் மற்றும் தொழில்நுட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது மற்றும் அந்த மூலோபாய நீர்வழிப்பாதை வழியாக நடைபெறும் கடல்வழிப் போக்குவரத்து குறித்து ஓமானுடன் அரசியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளைத் தொடரும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p>மஸ்கட்டிற்கு மேற்கொண்ட ஒரு குறுகிய பயணத்தைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு பதிவில், இரு நாடுகளின் சட்ட மற்றும் தொழில்நுட்பக் குழுக்களுடன் ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதியையும் சந்தித்ததாக அராக்சி கூறியுள்ளார்.</p><p>நீரிணையின் மேலாண்மை மற்றும் அதன் வழியாகக் கப்பல்கள் செல்வது தொடர்பாக, அதனை ஒட்டியுள்ள இரு நாடுகளான ஈரான் மற்றும் ஓமான் இடையே ஒருங்கிணைப்பதற்கான வழிகள் குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தியதாக அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>ஒப்புக்கொண்ட இருதரப்பு&nbsp;</h2><p>இந்த ஆலோசனைகள் அரசியல் மற்றும் தொழில்நுட்ப மட்டங்களில் தொடரும், என கூறிய அராக்சி மேலும் ஓமானுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஈரானின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2ba9e53-45e1-4402-879f-d5e5229fbd10/26-6a54e29e477f4.webp' /></p><p>ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த மாதம் ஏற்பட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தின் முழுமையான செயலாக்கம் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்த பங்களிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>

சமீபத்திய நிகழ்வுகளின் விளைவாக ஏற்பட்ட சூழ்நிலைகள் மற்றும் பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவது மற்றும் அதன் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதி செய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாக, அல்புசைதிக்கும் அராக்சிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து ஓமானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி சர்வதேச சட்டத்திற்கு இணங்க தேவையான புரிதல்களை எட்டுவதற்காக, தொழில்நுட்ப மற்றும் அரசியல் ஆகிய இரு நிலைகளிலும் இந்த கலந்துரையாடல்களைத் தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T13:05:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு டூம்ஸ்டே விமானத்தை அனுப்பிய ரஷ்யா., மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-sends-doomsday-jet-to-iran-1783948004"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-sends-doomsday-jet-to-iran-1783948004</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் மோதல் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் “டூம்ஸ்டே” விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் மோதல் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் “டூம்ஸ்டே” விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள்ளது.</p><p>இந்த விமானம் சாதாரண VIP விமானம் அல்ல. இது ரஷ்யாவின் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களை ஏற்றிச் செல்லும் Rossiya Special Flight Squadron-க்கு சொந்தமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00bf1a22-e4b2-4e81-869e-b01d0caf893c/26-6a54e2e68dc4b.webp' /></p><p>Tu-214PU, கடுமையான அச்சுறுத்தல்களிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட, பாதுகாப்பான தொடர்பு மற்றும் Command-Control அமைப்புகளுடன் கூடிய 'வானில் பறக்கும் கட்டளை மையம்' ஆகும்.</p><p>அமெரிக்கா சமீபத்தில் ஈரானின் ஏவுகணை தளங்கள், ட்ரோன் அமைப்புகள், விமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளது.

இதற்கு பதிலளிக்க ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🇺🇸🇮🇷🇷🇺 Russia just flew their special airborne command post plane straight into Tehran.<br><br>This is the Russian version of Air Force One for crisis coordination. <br><br>Moscow is clearly rushing to back Iran while the U.S. keeps striking.<br><br>Source: <a href="https://x.com/flightradar24?ref_src=twsrc%5Etfw">@flightradar24</a> / Writer: Claudio <a href="https://t.co/c06156vfcR">pic.twitter.com/c06156vfcR</a></p>&mdash; Mario Nawfal (@MarioNawfal) <a href="https://x.com/MarioNawfal/status/2076512978413985844?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் “டூம்ஸ்டே” விமானம் தெஹ்ரானில் தரையிறங்கியது, இது ரஷ்யா மற்றும் ஈரான் இடையிலான உயர் மட்ட இராணுவ மற்றும் அரசியல் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.
</p><p>
Tu-214PU, Tu-214 பயணிகள் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும். 1989-இல் முதன்முதலாக பறந்த இந்த விமானம், பல்வேறு சிறப்பு பயன்பாடுகளுக்காக மாற்றப்பட்டுள்ளது. அதில் மிகவும் நவீனமயானது இந்த Tu-214PU விமானம்.
</p><p>
இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதைக் காட்டுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T13:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 வயதுக்குட்பட்டோரின் சமூக வலைத்தள பயன்பாட்டை கட்டுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/social-media-banned-for-those-under-13-1783947900"></link>
            <id>https://tamilwin.com/article/social-media-banned-for-those-under-13-1783947900</id>
            <summary type="text">குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவை அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவை அறிவித்துள்ளது. </p><p>

இதற்கமைய, சமூக வலைத்தளங்கள் தொடர்பிலான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p></p><h2>13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அறிவிப்பு</h2><p> </p><p>

13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் மேற்பார்வையின் கீழும், நேர வரம்புகளுக்குள்ளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f57fe5f-1bed-4f67-aef8-0222d6bc10db/26-6a54e28304401.webp' /></p><p> </p><p>

இது தொடர்பாக நிபுணர் ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BBg5zhdqVdo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T13:05:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையில் மாற்றம் - பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-northern-nagarjuna-express-train-1783946807"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-northern-nagarjuna-express-train-1783946807</id>
            <summary type="text">கல்கிஸை இருந்து காங்கேசன்துறை வரையான தினசரி நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையை வாரத்தில் நான்கு நாட்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கிஸை இருந்து காங்கேசன்துறை வரையான தினசரி நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையை வாரத்தில் நான்கு நாட்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் எழுப்பப்பட்ட அதிருப்திக் குரல்களையடுத்து, அந்த தொடருந்து சேவையை வாரத்தில் ஆறு நாட்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>


இதற்கமைய, வாரத்தில் புதன்கிழமை மாத்திரம் வடக்கு நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையில் இருக்காது என தொடருந்து திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


6 நாட்கள் மாத்திரம் தொடருந்து சேவை</h2><p>
பழுதடைந்திருக்கும் தொடருந்து இயந்திரம் ஒன்றை விரைந்து திருத்துவதன் மூலம் வரும்
20ஆம் திகதிக்குப் பின்னர் புதன்கிழமைகளிலும் வழமை போன்று இந்தச் சேவையை
நடத்துவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக தொடருந்து சேவை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f08d6fe-03a3-4a4e-9f0c-52a74c406b27/26-6a54df1ada8d5.webp' /></p><p>

தொடருந்து நிர்வாகத்தின் முன்னைய அறிவிப்பில் இந்த வாரம் முதல் செவ்வாய், புதன்,
வியாழன் ஆகிய மூன்று தினங்களில் தொடருந்து சேவையில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஆனால் அது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பலத்த எதிர்ப்புத்
தெரிவிக்கப்பட்டமையடுத்து, இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்திய
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சேவையை இயன்றளவு வழமை போன்று
நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் இந்தச் சேவையை புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் உள்ள மற்ற ஆறு நாட்களும் சேவையில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><h2>

நல்லூர் உற்சவ காலம்</h2><p>

அடுத்த மாதம் நல்லூர் உற்சவகாலம் வருவதையொட்டி புதன்கிழமை சேவையையும்
வரும் 20ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு முழு அளவில் முயற்சி
எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b54de0-5096-4947-93da-4b230af05aab/26-6a54df1b9cf70.webp' /></p><p> </p><p>

காலையில் கல்கிஸை பகுதியில் இருந்து புறப்பட்டு, கொழும்பு கோட்டை வழியாக யாழ்ப்பாணம்
மற்றும் காங்கேசன்துறைக்குச் செல்லும் நாகராந்திர கடுகதி சேவை, மதியம்
காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு முன்னிரவில் கல்கிஸையைத் திரும்பிச்
சென்றடையவுள்ளது. </p><p>

இதுவரையில் தினசரி நடைபெற்ற இந்தச் சேவை தற்போது புதிய ஒழுங்கின்படி
புதன்கிழமை மாத்திரம் நடைபெறாது என்றும் புதன்கிழமை சேவையும் விரைவில் மீள
நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்றும் தொடருந்து திணைக்களம் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T12:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் பெயர்ச்சி: தொட்டதெல்லாம் வெற்றியாகும் தருணம்... அந்த 3 அதிர்ஷ்ட ராசி யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-transit-in-gemini-lucky-zodiac-signs-1783944583"></link>
            <id>https://manithan.com/article/mars-transit-in-gemini-lucky-zodiac-signs-1783944583</id>
            <summary type="text">மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாயால் எந்தெந்த ராசியினருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.செவ்வாய் பெயர்ச்சிஜோதிடத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாயால் எந்தெந்த ராசியினருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>செவ்வாய் பெயர்ச்சி</h2><p>ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றிற்கு காரணியாக இருக்கின்றார்.</p><p>செவ்வாய் கிரகமானது மேஷம் மற்றும் விருச்சிக ராசியினருக்கு அதிபதியாக இருக்கும் நிலையில், 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியினை மாற்றுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a7fad16-9079-4a4a-8557-193fa56ba420/26-6a54dd9c0f1c2.webp' /><br></p><p>இவ்வாறு தனது நிலையினை மாற்றும் போது சில ராசியினருக்கு வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் பயணித்து வருகின்றார்.</p><p>ஜுலை மாதம் முழுவதும் ரிஷபத்தில் இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைவார்.</p><p>இத்தருணத்தில் சிறப்பாக இருக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.</p><p> </p><p><br></p><h2>மிதுனம் </h2><p>மிதுன ராசியினரின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லும் நிலையில், தன்னம்பிக்கை, ஆளுமை மேம்படுவதுடன், தொழிலில் நல்ல லாபத்தையும், புதிய ஒப்பந்தத்தையும் பெறுவார்கள்.</p><p>கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைப்பதுடன், பணியிடத்திலும் புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம், நிதி ஆதாயம் கிடைப்பதுடன், நீண்ட கால பிரச்சனைகள் அனைத்தும் முடிவிற்கு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94459269-3012-4fc9-9651-6ccb9df283b0/26-6a54dd9cb1d62.webp' /><br></p><h2>கன்னி </h2><p>கன்னி ராசியினரின் 10வது வீட்டில் செவ்வாய் இருக்கும் நிலையில், தொழிலில் நல்ல வளர்ச்சியை காண்பதுடன், வியாபாரத்தினை விரிவுபடுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.</p><p>தன்னம்பிக்கை அதிகரித்து, அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவதுடன், பதவி மற்றும் சம்பள உயர்வையும் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவடைவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நீடிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c373d0ff-b02b-4afc-9315-c81beaced64d/26-6a54dd9d61565.webp' /></p><h2>மகரம்</h2><p> </p><p>மகர ராசியில் 6வது வீட்டிற்கு செல்லும் செவ்வாயினால் புதிய பொறுப்பு கிடைப்பதுடன், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளும் முடிவிற்கு வரும்.</p><p>கடின உழைப்பிற்கு ஏற்ற பலனும், நிதி நிலைமை வலுவடையும், புதிய வருமான வழிகள் ஏற்படுவதுடன், நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</p><p>வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைப்பதுடன், ஒவ்வொரு வேலையிலும் வெற்றியும் கிடைக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6baeec00-efbb-401d-98a3-e5d3f11a927d/26-6a54dd9e10a80.webp' /></p><p><b><i>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</i></b>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T12:44:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரம்பரியமான சுவையில் கருப்பட்டி பணியாரம்.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karupatti-paniyaram-recipe-in-tamil-1783946458"></link>
            <id>https://news.lankasri.com/article/karupatti-paniyaram-recipe-in-tamil-1783946458</id>
            <summary type="text">கருப்பட்டி உடலுக்கு மிகுந்த ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் தரக்கூடியது. 

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் இது, ரத்தத்தை சுத்திகரித்து, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருப்பட்டி உடலுக்கு மிகுந்த ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் தரக்கூடியது. </p><p>

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் இது, ரத்தத்தை சுத்திகரித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.</p><p>

அதன்படி, கருப்பட்டி வைத்து செய்கின்ற இந்த பணியாரத்தை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.</p><p>

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கருப்பட்டி பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள் </h2><ul><li>

பச்சரிசி- 2 கப் </li><li>
உளுந்து- 3 ஸ்பூன்</li><li> 
வெந்தயம்- 1 ஸ்பூன் </li><li>
கருப்பட்டி- 1½ கப் </li><li>
தண்ணீர்- ½ கப் </li><li>
ஏலக்காய்- 5</li><li>
சுக்கு பொடி- ½ ஸ்பூன்</li><li> 
உப்பு- ¼ ஸ்பூன் </li><li>
நெய்- தேவையான அளவு</li><li> 
தேங்காய் துருவல்- ¾ கப் </li><li>
கருஞ்சீரகம்- 1 ஸ்பூன் </li></ul><h2>

செய்முறை </h2><p>

முதலில் ஒரு கிண்ணத்தில் பச்சரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து கழுவி தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.</p><p>

அடுத்து ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்து வடிகட்டி ஆறவைத்துக்கொள்ளவும்.</p><p>

பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, ஏலக்காய், சுக்கு பொடி, உப்பு மற்றும் சிறிதளவு கருப்பட்டி கரைசல் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4afe81d9-e03e-417d-8139-ee3bf56d046e/26-6a54dcdcb06a4.webp' /></p><p>இதற்கடுத்து அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி மூடிபோட்டு 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.</p><p>

பின்னர் இதில் மீதமுள்ள கருப்பட்டி கலவை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
இதனைத்தொடர்ந்து ஒரு வாணலில் நெய், தேங்காய் துருவல் மற்றும் கருஞ்சேரகம் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக அடுப்பில் குழிப்பணியார சட்டி வைத்து நெய் சேர்த்து மாவை ஊற்றி பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான கருப்பட்டி பணியாரம் தயார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:43:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மசாஜ் நிலையத்தில் தகாத தொழில் ; கொத்தோடு சிக்கிய கூட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-activities-at-massage-parlour-17-arrested-1783933739"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-activities-at-massage-parlour-17-arrested-1783933739</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிரிபத்கொடையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளை முற்றுகையிட்ட கிருபத்கொடை பொலிஸார், 10 பெண்கள், 5 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிரிபத்கொடையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளை முற்றுகையிட்ட கிருபத்கொடை பொலிஸார், 10 பெண்கள், 5 ஆண்கள் மற்றும் இரண்டு விடுதிகளின் முகாமையாளர்கள் இருவர் உட்பட மொத்தம் 17 பேரை கைது செய்துள்ளனர்.</p><p>

மஹர நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முற்றுகை நடவடிக்கை கடந்த 5-ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad3e00c8-0a3f-4663-a3f7-05656fb354f3/26-6a54ab2c7e08f.webp' /></p><p></p><p>

இதன்போது, முதலாவது மசாஜ் நிலையத்திலிருந்து ஒரு பெண் முகாமையாளர் உட்பட 5 பெண்கள் மற்றும் சேவை பெற வந்திருந்த 2 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

இரண்டாவது மசாஜ் நிலையத்திலிருந்து பெண் முகாமையாளர் ஒருவர் உட்பட 5 பெண்கள் மற்றும் சேவை பெற வந்திருந்த 3 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட பெண்கள் அனுராதபுரம், கண்டி, கந்தளாய், வாதுவை, பொல்கஹவெல மற்றும் நிக்கவெரட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T12:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! சரித்திரம் படைத்த இந்திய மகளிர்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-team-beat-england-by-270-runs-1783945775"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-team-beat-england-by-270-runs-1783945775</id>
            <summary type="text">இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.&amp;nbsp;யஸ்டிகா பாட்டியா&amp;nbsp;சதம் 

இந்தியா மற்றும் இங்கிலாந்து மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.&nbsp;</p><h2>யஸ்டிகா பாட்டியா&nbsp;சதம் </h2><p>

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/193cb446-877a-44b6-a7b7-d088229e6aa8/26-6a54de9dd51aa.webp' /></p><p></p><p>
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 285 ஓட்டங்களும், இங்கிலாந்து 170 ஓட்டங்களும் எடுத்தன.
</p><p>
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 341 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. யஸ்டிகா பாட்டியா (Yastika Bhatia) 113 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a372b346-7e92-45ab-b1d8-42bedd2ae2d4/26-6a54de9f75cae.webp' /></p><h2>

சரித்திர வெற்றி</h2><p>அடுத்து 457 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 186 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஸ்நேக் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59ad5977-7f31-47a4-b64b-b7354a0c758b/26-6a54dbf6a9291.webp' />&nbsp;</p><p>இதன்மூலம் இந்திய அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெற்றது. </p><p>

142 ஆண்டுகால லார்ட்ஸ் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த முதல் மகளிர் டெஸ்டில் இந்திய வென்று சாதித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd2aa52-74a0-41c8-b6cd-29cd7437f3d5/26-6a54de9ec26da.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eafd354-67c3-4bbe-a476-2fa2d16fdd4d/26-6a54dbf60622e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:42:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியின் கைபேசியால் கணவர் மரணம் ; சம்பவத்தால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-dies-after-being-struck-by-wife-s-mobile-1783943810"></link>
            <id>https://jvpnews.com/article/husband-dies-after-being-struck-by-wife-s-mobile-1783943810</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா ஒடிசா மாநிலம், பாலாங்கீர் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறின் போது மனைவி வீசிய கைபேசி (மொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா ஒடிசா மாநிலம், பாலாங்கீர் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறின் போது மனைவி வீசிய கைபேசி (மொபைல் போன்) கணவரின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த மனைவி, தனது கைபேசியை கணவர் மீது வீசியுள்ளார். அது அவரது தலையில் பலமாக தாக்கிதில், அவர் படுகாயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72d5c2a-d0da-4acb-a883-10d4b9a79137/26-6a54d2845adcb.webp' /></p><h2>&nbsp;மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய&nbsp;சம்பவம் </h2><p>
</p><p>
காயமடைந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், அவர் வீட்டிற்குத் திரும்பிய உடனேயே, அவரது உடல்நிலை திடீரென மீண்டும் மோசமடைந்தது.</p><p></p><p>
</p><p>
குடும்பத்தினர் அவரை அவசர சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் சென்றபோதிலும், மருத்துவர்களின் தீவிர முயற்சிகள் இருந்தும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 இந்தச் சம்பவம், உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T12:42:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் : 29 வயது இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorcycle-accidnet-29-year-old-youth-dies-1783943599"></link>
            <id>https://tamilwin.com/article/motorcycle-accidnet-29-year-old-youth-dies-1783943599</id>
            <summary type="text">களுத்துறை மாவட்டம், ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மில்லேவ
பகுதியில் நேற்று(12.07.2026) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இளைஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மாவட்டம், ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மில்லேவ
பகுதியில் நேற்று(12.07.2026) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இளைஞர்
ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
ஹொரணை - மீபே வீதியில், மில்லேவ பகுதியில் வைத்து மீபே நோக்கிப் பயணித்துக்
கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை
விட்டு விலகி மின் கம்பமொன்றில் பலமாக மோதியுள்ளது.
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அவருடன் பின்னால்
பயணித்தவரும் உடனடியாக மீட்கப்பட்டு பாதுக்க வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba5ee4e-6040-4101-9875-989439e7d802/26-6a54daffb8d69.webp' /></p><p>அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மோட்டார்
சைக்கிள் ஓட்டுநரான மில்லேவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T12:41:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-student-dies-us-crash-days-after-graduating-1783946315"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-student-dies-us-crash-days-after-graduating-1783946315</id>
            <summary type="text">கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.</p><h3>

கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்
</h3><p>
ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான அட்லூரி வசந்தராவின் மகள் பிரசன்னா அட்லூரி (25).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34843003-36b1-43b8-8cfd-bdc7f79c3547/26-6a54dc4d2c590.webp' /></p><p>
உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற அட்லூரி, சமீபத்தில்தான் தன் பட்டப்படிப்பை முடித்திருந்தார்.</p><p>

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, நியூயார்க்கிலுள்ள கோவில் ஒன்றிற்கு காரில் சென்றுள்ளார் பிரசன்னா. அவருடன் மூன்று பேர் பயணித்துள்ளார்கள்.</p><p>

நியூயார்க்கில் அவரது கார் சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் ஒன்று நின்றுகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்த துயர விபத்தில், பிரசன்னாவும், அவருடன் பயணித்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மற்ற நபர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.</p><p>

தங்கள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டுத்தான் பிரசன்னாவை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளனர் அவரது பெற்றோர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95f30b53-a8ab-478f-8a69-e50c5106f143/26-6a54dc4dcf6bf.webp' /></p><p>
இந்நிலையில், மகள் படித்து முடித்தாயிற்று, இனி தாங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் பிரசன்னாவின் பெற்றோர் காத்திருக்க, மகள் உயிரிழந்துவிட்ட செய்தி கேட்டு அந்தக் குடும்பம் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.</p><p>

ஏற்கனவே பிரசன்னாவின் கல்விக்கடனை அடைக்க பணம் தேவைப்படும் நிலையில், என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போயுள்ள அவரது குடும்பத்தினர், தங்கள் மகள் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை: வியாபாரிக்கு அபராதம் - வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sale-of-mixed-chili-powder-1783945115"></link>
            <id>https://tamilwin.com/article/sale-of-mixed-chili-powder-1783945115</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட
மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை
தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட
மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை
தொடர்ந்து வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் வர்த்தகர்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை
சுகாதார பரிசோதகர்களால் சந்தேகத்தின் பேரில் மிளகாய்த்தூள் மாதிரிகள் எடுத்து
ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. </p><p>பரிசோதனை முடிவுகளில்
மிளகாய்த்தூளில் கலப்படம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பொருட்கள்
நீர்கொழும்பிலிருந்து மொத்த விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தமை
தெரியவந்தது. </p><p>மேலும் பொருட்களை விற்பனை செய்த மொத்த வியாபாரி உரிய
அனுமதியின்றி கலப்பட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை நடவடிக்கைகளில்
ஈடுபட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதியில் மொத்த விற்பனை
மேற்கொண்ட வியாபாரிக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பொது சுகாதார
பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் உள்ளிட்ட குழாமினர் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த வியாபாரிக்கு 15,000 ரூபா அபராதமும்
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f79ca51-eb1f-4670-ac07-24fc9a0054cc/26-6a54dba3f3cc5.webp' /></p><h2>கலப்பட உணவுப் பொருட்கள்</h2><p> </p><p>இதேவேளை, வெளி
மாவட்டங்களில் இருந்து கலப்பட உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு வர்த்தக
நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுகாதார
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக இவ்வாறான பரிசோதனைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து உணவுப் பொருட்களை
கொள்வனவு செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றின் தரத்தை
உறுதிப்படுத்துவதுடன், தேவையான ஆவணங்கள், உற்பத்தி நிலையத்திற்கு உள்ளூராட்சி
அமைப்பின் அனுமதி உள்ளிட்ட விடயங்களை சரிபார்த்து விழிப்புணர்வுடன்
செயற்படுமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T12:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 1000 கோடி சொத்து இருந்தும் வாரிசு இல்லாமல் தனிமை வாழ்க்கை!! ரேகா சொத்துக்கு யார் சொந்தம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rekhas-1000-crore-mumbai-bungalow-unkow-fact-1783945200"></link>
            <id>https://viduppu.com/article/rekhas-1000-crore-mumbai-bungalow-unkow-fact-1783945200</id>
            <summary type="text">ரேகா&amp;nbsp;பாலிவுட் சினிமா உலகில் டாப் நடிகையாக திகழ்ந்த நடிகையும் ஜெமினி கணேசனின் மகளுமான ரேகா 1990ல் முகேஷ் அகர்வால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரேகா&nbsp;</h2><p>பாலிவுட் சினிமா உலகில் டாப் நடிகையாக திகழ்ந்த நடிகையும் ஜெமினி கணேசனின் மகளுமான ரேகா 1990ல் முகேஷ் அகர்வால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான 7 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, ஒரு கட்டத்தில் முகேஷ் அகர்வால், ரேகாவின் துப்பாட்டாவை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d65cc3e9-caca-49b8-a538-7baad0e187c7/26-6a54d7f2b012f.webp' /></p><p> </p><p>இச்சம்பவத்திற்குப்பின் ரேகா மீது நிறைய பழிகள் சுமத்தப்பட்டன. வில்லி சூனியக்காரி, ராட்சரி என்றெல்லாம் ஊடகத்தில் சித்தனர் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார். </p><h2>பாலாஜி பிரபு</h2><p>அதில், ரேகா ஆரம்பகால வாழ்க்கை, பல்வேறு மனவேதனைகளும் சவால்களும் நிறைந்ததாகவே இருந்தது. ஜெமினி கணேசனுக்கு 4 மனைவிகள் என்று கூறப்படும் நிலையில், அம்சவல்லிக்கு மட்டும் முறையான அங்கீகாரம் வழங்கவில்லை. பள்ளியில் சேர்ப்பது முதல் ஆரம்பகால சினிமா அடையாள சான்றுகள் வரை எதிலும் ரேகாவிற்கு அப்பாவின் பெயரை சேர்ப்பதில் பல சிக்கல்களும் மன வருத்தங்களும் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/879a3d26-d56f-40f7-bc7e-7acdc7f95a63/26-6a54d7f361630.webp' /></p><p> </p><p>ஒரு பேட்டியில் அப்பாவை பற்றி கேட்டதற்கு, அவரைப்பற்றி பேசவே நான் விரும்பவில்லை என்று கூறினார் ரேகா. அந்தளவிற்கு தன் அம்மாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதால் அப்பா மீது அவருக்கு கோபமும் வருத்தமும் இருந்தது. </p><p>ஒருக்கட்டத்தில் அம்சவல்லிக்கு சினிமா வாய்ப்புகள் சரிந்து குடும்பம் கடுமையான கடன் சுமைக்கு ஆளானது. இதனால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் ரேகா, தன்னுடைய 12 ஆம் வயதிலேயே தெலுங்கு படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்கை தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3292fd7b-485f-475d-aa91-7835ca4a1523/26-6a54d7f410e71.webp' /></p><p> </p><h2>சொத்து</h2><p>தென்னிந்தியாவில் வாய்ப்புகள் இல்லாததால், மும்பைக்கு சென்றாலும் பல அவமானங்கள் காத்திருந்தது. நிறத்தை வைத்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்தி பேசத்தெரியாததால் அதை கற்றுக்கொண்டு டாப் நடிகையானார். கணவர் தற்கொலை செய்து கொண்டதால் பல பெயர்கள் வைத்தனர். ரேகாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 500 முதல் 1000 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். மும்பை பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் ஒரு பிரமாண்ட பங்களாவில் தற்போது வசித்து வருகிரார். </p><p>இதைத்தவிர இந்தியா முழுதும் பல மலைப்பிரதேசத்தில் கெஸ்ட் ஹவுஸ், துபாயில் ஒரு ஆடம்பர வீடு, பல சொகுசு கார்கள் உள்ளன. கணவரின் மறைவிக்குப்பின் ரேகா மறுமணம் செய்யவில்லை, அதனால் அவருக்கு வாரிசுகளும் இல்லை. வாரிசுகள் இல்லாததால், ரேகா தன்னுடைய 1000 கோடி மதிப்பிலான் சொத்துக்களை தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு உயில் எழுதி வைப்பார் என்றும் அதில் ஒரு பகுதியை தன்னை நிழல் போல் பார்த்துக்கொள்ளும் தோழி ஃபர்சனாவிற்கு வழங்குவார் என்றும் மும்பை பத்திரிக்கைகள் கூறுகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-13T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பிரதமர் ராஜினாமா... மாற்றியமைக்கப்படும் கேபினட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-pm-yulia-svyrydenko-resigns-1783945589"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-pm-yulia-svyrydenko-resigns-1783945589</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி கேபினட்டில் மாற்றம் செய்ய இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் பிரதமர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உக்ரைன் பிரதமர் ராஜி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி கேபினட்டில் மாற்றம் செய்ய இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் பிரதமர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
</p><h3>
உக்ரைன் பிரதமர் ராஜினாமா...</h3><p>

உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, கேபினட்டில் மாற்றங்கள் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bc55447-141c-4649-b42d-41769b886b53/26-6a54d97767219.webp' /></p><p>
ரஷ்யாவுடனான போரின்போது மேம்படுத்தப்பட்ட அரசியல் வியூகத்தை நடைமுறைப்படுத்த இந்த மாற்றங்கள் தேவை என்று கூறியிருந்தார் அவர்.
</p><p>
அதன் தொடர்ச்சியாகவே உக்ரைன் பிரதமரான யூலியா (Yulia Svyrydenko) தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
</p><p>
விடயம் என்னவென்றால், உக்ரைனைப் பொருத்தவரை, பிரதமர் ராஜினாமா செய்தார் என்றால், அவரைத் தொடர்ந்து முழு அமைச்சரவையும் ராஜினாமா செய்யவேண்டும்.&nbsp;</p><p></p><p>
யூலியா பிரதமராவதற்கு முன், நாட்டின் பொருளாதாரத்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பதவி வகித்தவர் ஆவார்.
</p><p>
யூலியா, வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க உக்ரைன் கனிமங்கள் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கியதன் மூலம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:29:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் மாயம்; தீவிர தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-goes-missing-bathing-in-river-lindula-1783945631"></link>
            <id>https://jvpnews.com/article/student-goes-missing-bathing-in-river-lindula-1783945631</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நுவரெலியா லிந்துலை&amp;nbsp; பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நுவரெலியா லிந்துலை&nbsp; பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இன்று (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c3f4922-7519-4cd2-857f-314e32c70724/26-6a54d9a09ddb4.webp' /></p><p>
</p><p>
 மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரு மாணவன் மாத்திரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

காணாமல் போனவர், 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந் நிலையில் மாணவனைத் தேடும் பணிகளை லிந்துலை காவல்துறையினரும், பிரதேச மக்களும் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T12:25:48+00:00</updated>
        </entry>
    </feed>
